diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0527.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0527.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-04_ta_all_0527.json.gz.jsonl"
@@ -0,0 +1,873 @@
+{"url": "http://asiananban.blogspot.com/2015/04/blog-post_20.html", "date_download": "2019-01-21T14:07:22Z", "digest": "sha1:SEHCRVR3234WE7TZIEIRSQPSGWF5FFCO", "length": 10851, "nlines": 135, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்", "raw_content": "\nதிங்கள், ஏப்ரல் 20, 2015\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்\nஇந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து தேர்தல் கமிஷனராக இருந்த நசீம் ஜைதி புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.\nஇவர் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, அதாவது அவர் 65 வயதை அடையும் வரை இந்த பொறுப்பில் இருப்பார். 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், விமான போக்குவரத்து அமைச்சகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.\nபொறுப்பு ஏற்ற பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி கூறியதாவது:-\nதேர்தல் கமிஷனின் நோக்கமான, எந்த சூழ்நிலையிலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவும், தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் பாடுபடுவேன். சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும், வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக பதிவு மற்றும் திருத்த பணிகளை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். இதற்கு முன்னர் பணியாற்றியவர்களின் வழியிலேயே தேர்தல் ஆணையத்தை மிகவும் துடிப்பானதாகவும், வெளிப்படையான அமைப்பாகவும் மாற்ற முயற்சி செய்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட���சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \n20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்க...\nபீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 ...\nநேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் ...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்...\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்ப...\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண...\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; ...\nஅமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண...\nடென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்...\n5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது ந...\nதிண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேரா...\nஎதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்...\nகுஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத்...\nபாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்பட...\nசோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3932", "date_download": "2019-01-21T14:13:10Z", "digest": "sha1:EVHBMM27X4FPJVQF2LT4Y35FA7K6KVY6", "length": 17950, "nlines": 249, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக���கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3932\nசனி, பிப்ரவரி 13, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2977 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459296", "date_download": "2019-01-21T15:07:41Z", "digest": "sha1:EXBNMUCNOGDLRZBGWR6Z2H2HUMTIPP2U", "length": 7667, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிதாக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி | The newly formed milk producers started co-operative union chief minister Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபுதிதாக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை: கோவை, சேலம், ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றியம் துவக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் துவக்கப்பட்டன. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.\nமுதல்வர் பழனிசாமி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம்\nமேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nகொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ பதில் மனு தாக்கல்\nகர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா: அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது\nஉயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி\nபெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/13-actor-ramarajan-nalini-madurai-hospital.html", "date_download": "2019-01-21T13:33:42Z", "digest": "sha1:YIQUUH2CQVD47NHVZ4KHTLFN635HPT2C", "length": 11110, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி | Nalini refutes to meet Ramarajan | ராமராஜனை சந்திக்க மறுத்த நளினி! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nசாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார்.\nராமராஜனும், நளினியும் காதலித்து மணந்தவர்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் பிணக்கு ஏற்படவே பிரிந்து விட்டனர். நளினியுடன் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகின்றனர்.\nதற்போது ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நளினிக்குத் தகவல் தெரிவித்த ராமராஜனின் உறவினர்கள், ராமராஜனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வருமாறு கோரியுள்ளனர். ஆனால் நளினி முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டாராம்.\nஇருப்பினும் இன்று காலை மகன் அருண் வந்து தனது தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு உடனே புறப்பட்டுப் போய் விட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor ramarajan actress nalini நடிகர் ராமராஜன் ந��ிகை நளினி ராமராஜனைப் பார்க்க மறுத்த நளினி ராமராஜன் nalini rejects to meet ramarajan\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-budget-smartphones-in-market-007308.html", "date_download": "2019-01-21T13:36:33Z", "digest": "sha1:3WTV7LOMZCTD7EMXGNLE5NSUKNF637IZ", "length": 10138, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "top 5 budget smartphones in market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10 ஆயிரம் விலைக்குள் இருக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்...\nரூ.10 ஆயிரம் விலைக்குள் இருக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்...\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்றைக்கு மொபைல் வாங்குபவர்களின் பெரும்பாலான பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாயகத்தான் இருக்கும் காரணம் மிடில் லெவல் பட்ஜெட் இதுதாங்க.\nசரிங்க தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களை பற்றி பார்க்கலாமாங்க.\nஇவையனைத்தும் தற்போது புதிதாக வெளியான ஸ்மார்ட் போன்கள் ஆகும்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு மொபைல் ஆகும் இதன் விலை ரூ.8,175\nஇன்றைக்கு பேட்டரி பேக் அப்பில் பட்டையை கிளப்பி வரும் மொபைல் மாடல் தான்ஜியோனி இந்த ஜிபேட் G3 ன் விலை ரூ.10,000\nலூமியா மாடல் மொபைல்களில் 525 மிகவும் பிரபலமாகும் இதன் விலை ரூ.10,040\nசோனியின் எக்ஸ்பீரியா E1 இதன் விற்பனை ஒன்னும் அவ்வளவு பெரிதாக இல்லை எனலாம் இதன் விலை ரூ.9.990\nலினோவா இன்று மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் மாடல் ஆகும் இதன்லினோவா ஐடியாபோன் A706 இன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது எனலாம் இதன் விலை ரூ.9,760\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-met-banwarilal-purohit-at-raj-bhavan/", "date_download": "2019-01-21T15:07:09Z", "digest": "sha1:IODBLM7BIDT2KBJ7L7BSYSBQ2T3Y4BDV", "length": 12213, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச்.ராஜா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசினார் - H. Raja Meets Tamil Nadu Governor Banwarilal Purohit in Rajbhavan in Chennai", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா\nBJP National Secretary H. Raja Meets Tamil Nadu Governor Banwarilal Purohit in Rajbhavan, Chennai: பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று மதியம் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சென்னையில் இருக்கும் ராஜ்பவனில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வல நிகழ்வில் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தைகள் கூறி திட்டினார். மேலும் தமிழக காவல்துறைப் பற்றியும் மோசமாக அச்சமயம் விமர்சித்தார் ஹெச். ராஜா. உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி ஊர்வலம் நடத்தினார். இது குறித்து முழுமையான செய்தியைப் படிக்க\nதமிழக ஆளுநர் பன்வரிலாலை நேரில் சந்தித்து பேசிய ஹெச். ராஜா\nஇதனால் இவர் மீது வழக்குகள் பதியப்பட்டு இவரை கைது செய்வதற்காக காவல்துறை தேடிவருகிறது. இந்நிலையில் இவர் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்துள்ளார்.\nசுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nநடிகை ரம்பா 3வது குழந்தையை பெற்றெடுத்தார்… என்ன குழந்தை தெரியுமா\nIARA 2018: விஜய் நடிப்புக்கு சர்வதேச விருதா\n5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\n820 அரங்குகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடந்த ஆண்டை விட அதிக அளவில் பார்வையாளர்கள் இம்முறை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு ��னுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10shares.wordpress.com/2009/09/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2019-01-21T13:46:59Z", "digest": "sha1:C2LLA4FBOY7KCWHXBOULRPWMZOX3OY22", "length": 13183, "nlines": 178, "source_domain": "top10shares.wordpress.com", "title": "சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட் | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 07.09.2009\nPosted செப்ரெம்பர் 8, 2009 by top10shares in குறுகிய கால சாகுபடி, வணிகம்.\t12 பின்னூட்டங்கள்\n2010 ஆம் ஆண்டு முதலீட்டிற்கான எனது அடுத்த தேர்வு சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்(SANGHVI MOVERS LIMITED) கிரேன்களை (Heavy Duty Hydraulic and crawler cranes) வாடகைக்கு விடும் நிறுவனம். இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 9வது இடத்திலும் உள்ளது.\nரிலையன்ஸ் / சுஸ்லான் / என் டி பி சி / டாட்டா ஸ்டீல் போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்���ார்கள்.\nபுதிதாக மின் உற்பத்தியிலும் கால் பதிக்கிறார்கள்… (செய்தி சென்ற வார பிஸினஸ்லைன் – http://www.thehindubusinessline.com/2009/09/01/stories/2009090151100300.htm )\nடெக்னிகல் சார்ட் பார்க்கும் போது அதிகம் வாங்க பட்ட நிலையில் உள்ளது. நீண்ட கால முதலீட்டிற்கு சிறுக சிறுக வாங்கலாம்.\nநிப்டி மற்றும் சென்செக்ஸ் – 2009 ஆம் ஆண்டின் அதிகபட்ச உயரத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் இருந்து எங்கு செல்லும் என்பது தான் எங்கும் நடை பெறும் விவாதம்.\nஇரண்டு இண்டெக்ஸ்களின் தினசரி சார்ட்டில் Rising Wedge (Reversal) என்ற அமைப்பு தெரிகிறது. அதிக பட்ச உற்சாகத்தில் அனைவரும் உள்ள இந்த நேரத்தில் படத்துடன் விளக்கினால் நன்றாக இருக்காது.\nஅதனால், இந்த அமைப்பை பற்றிய மேலும் விவரங்களுக்கு –\nநம்து பதிவு மூன்று லட்சம் ஹிட்களை – பெறும் இந்த வேளையில் ….. தினசரி பதிவு எழுதுவதை நிறுத்துவது என்ற முடிவு செய்துள்ளேன்… எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. தொடர்ந்து எழுதுவதால் ஏற்படும் ஆர்வகுறைவும், சலிப்பும் தான்.\nஆர்வமின்றி நிப்டி லெவல்களை மட்டும் எழுதுவதை நிறுத்திவிட்டு வாரத்தில் 1-2 பதிவுகள் அர்த்தமுள்ளதாக (டெக்னிகல் – மற்றும் முதலீட்டிற்கான தேர்வுகள் ) எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.\nPosted by கனகராஜ் on செப்ரெம்பர் 8, 2009 at 8:56 முப\n300000 ஹிட்ஸ் என்பது சாதரணமான விஷயம் அல்ல.மிக கடினமான உழைப்பால் மட்டுமே முடியும். பாராட்டுகள். உங்களின் முடிவில் ஓர் அர்த்தம் உள்ளது. தொடரட்டும் உங்களின் பணி.\nPosted by ஸ்ரீராம் on செப்ரெம்பர் 8, 2009 at 9:20 முப\nஇப்போது நீங்கள் முன்பு போல எழுதுவது இல்லை அதனால் சிறிது நாட்கள் இடை வேளை விட்டு தொடருங்கள் நன்றி ஸ்ரீராம்\nவிரைவில் மீண்டும் இந்த ஆசானை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்த முடிவு தொடர் வாசகனாகிய எனக்கு அதிர்ச்சியளித்தாலும் உங்களை விருப்பத்திற்கினங்க நானும் உடபடுகிறேன். இதற்கு பதிலாக தங்களிடம் ஒரு வேண்டுகோள் டெக்னிக்கல் பற்றிய கேள்வி பதில் தொடர் வாரம் ஒரு முறையாது தொடங்கவும். மேலும் டெக்னிக்கல் வகுப்புகள் ஆரம்பிப்பது என்னை போன்ற மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.\nதொடரட்டும் உங்களின் பணி. இடைவேளை தேவை அதுவே நிரந்தரமாக ஆகமல் டெக்னிக்கல் மற்றும் நீன்டகால அடிப்டையில் பங்குகளை பரிந்துரை செய்யலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (���ட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aasai-aasai-song-lyrics/", "date_download": "2019-01-21T13:31:28Z", "digest": "sha1:P4HHF72A7OMHTVSKWZRW23NX3R4A3JU3", "length": 7892, "nlines": 221, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aasai Aasai Ippozhudhu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா் : சங்கர் மஹாதேவன்\nபெண் : ஆசை ஆசை\nஆண் : கண்ணால் உன்னால்\nபெண் : மலையாய் எழுந்தேன்\nசுவடை பதித்தாய் நீ இப்பொழுது\nபெண் : ஆசை ஆசை\nபெண் : தலை முதல்\nஆண் : ம்ம்.. இடைவெளி\nபெண் : அருகம்புல் ஆகிறேன்\nஇப்பொழுது அதை ஆடு தான்\nஆண் : திருவிழா ஆகிறேன்\nபெண் : ஆசை ஆசை\nஆண் : புல்வெளி ஆகிறேன்\nபெண் : ஆ… கொட்டும்\nஆண் : கிணற்றில் சூரியன்\nபெண் : புடவை கருவில்\nபெண் : ஆசை ஆசை\nஆண் : கண்ணால் உன்னால்\nஆண் : மலையாய் எழுந்தேன்\nபெண் : மணலாய் விரிந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/athai-magan-muthazhagan-song-lyrics/", "date_download": "2019-01-21T13:29:31Z", "digest": "sha1:TS3CBMUTPLRYTVD6MQLQTTXWQDOQJ4O5", "length": 5555, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Athai Magan Muthazhagan Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nபெண் : அத்தைமகன் முத்தழகன்…..\nவந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்\nபெண் : அத்தைமகன் முத்தழகன்…..\nவந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்\nபெண் : ஆத்தோரம் அந்திக்கருக்கலில்\nபெண் : அவன் சூரப்புலிதான் வீரத்திலே\nபெண் : அத்தைமகன் முத்தழகன்…..\nவந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்\nபெண் : தூங்காம நடு ராத்திரியில்\nஅவன் தூண்டிலில் மீன் பிடிச்சான்\nபெண் : அட கெண்டை கெளுத்தி\nபெண் : {அத்தைமகன் முத்தழகன்…..\nவந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்\nபூமாலைய நான் போடத்தான்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/honey-honey-song-lyrics/", "date_download": "2019-01-21T13:52:10Z", "digest": "sha1:45DZPPANHHAF4DWITDGIHDEZSZ4PTCOA", "length": 12848, "nlines": 461, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Honey Honey Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : சயனோரா பிலிப்\nபாடகர் : தேவன் ஏகாம்பரம்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nபெண் : { ஹே ஹனி ஹனி\nவரும் இனி ஹே மெனி\nமெனி மணி மணி நானே\nமுதல் கனி } (2)\nஆண் : அது தான்\nபெண் : கண்ட இடம்\nதொடு நீ இது காதல்\nஆண் : அது தான்\nபெண் : குத்து மதிப்பாக\nபெண் : { ஹே ஹனி ஹனி\nவரும் இனி ஹே மெனி\nமெனி ம��ி மணி நானே\nமுதல் கனி } (2)\nஆண் : ஹே மை ஸ்வீட்\nஸ்டிக்கி ஹனி கிவ் மி\nஆல் யுவர் லவ் அன்ட்\nஐ வில் கிவ் யு ஆல் மை\nமனி யே யூ ஆர் மை கியூட்\nஆண் : ஐ வான்னா லவ்\nயூ லவ் யூ ஆல் நைட்\nலாங் இன் ஆ ஐ வான்னா\nஷேக் தட் பாடி கம் ஆன்\nகேர்ள் ஐ வான்னா ஷேக்\nயுவர் பாடி யு அன்ட் மி\nஆல் நைட் லாங் ஆல்\nநைட் லாங் அன்ட் ஐ\nஆண் : ஹே வெள்ளை\nபெண் : ஹா மிஸ்\nவந்து சுவாசி வட்ட வட்ட\nபேபி நான் தான் உந்தன்\nபெண் : { ஹே ஹனி ஹனி\nவரும் இனி ஹே மெனி\nமெனி மணி மணி நானே\nமுதல் கனி } (2)\nபெண் : ஒரு மாதிரி\nயாரு என் மாதிரி யாரு\nஆண் : நீ கண்ணை\nபெண் : ஆலிவ் எண்ணை\nகாலு ஆப்பிள் கலர் தோலு\nபெண் : ரம்மில் செஞ்ச\nபெண் : { ஹே ஹனி ஹனி\nவரும் இனி ஹே மெனி\nமெனி மணி மணி நானே\nமுதல் கனி } (2)\nஆண் : அது தான்\nபெண் : கண்ட இடம்\nதொடு நீ இது காதல்\nஆண் : அது தான்\nபெண் : குத்து மதிப்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/89132/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-01-21T13:47:41Z", "digest": "sha1:MWV5D7I2MHIRISW4EYC3DGS55XN7RY76", "length": 10793, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநெடுநாளாய் நீர் ஒழுகிக்கொண்டிருந்த தெருக்குழாயொன்றை சரிசெய்து திருப்தி கொள்கிறேன். ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கிறது ஒழுகும் நீரில் தாகம் தணித்துவந்த குருவிக் கூட்டம் – ———————– – சாமி கிரிஷ் குங்குமம் Advertisements\n1221. சங்கீத சங்கதிகள் - 176\nகல்வி வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nநாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வ… read more\nஒரிசா பீகார் மத்திய பிரதேசம்\nசூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.\nரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் அம்பலப்பட்ட எச். ராஜா \nலயோலாவில் வைக்கப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக சவுண்டு விடும் எச். ராஜா-விற்கு பேட்ட படக் காட்சிகள் மட்டும் ஹிந்து மத உணர்… read more\nரஜினிகாந்த் தமிழ்நாடு லயோலா கல்லூரி\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nபுன்னகை செய்யத்தெரியாத முகம் அழகாக இருக்காது..\nஎன்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்\n... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்… read more\nசனாதன் சன்ஸ்தா தலைப்புச் செய்தி சட்டவிரோத கைது\nஷாஹாஜியின் கடிதத்தைப் படித்து முடித்த சிவாஜி தன் இதயத்தில் பெரிய பாறை அழுத்துவது போன்றதொரு கனத்தை உணர்ந்தான். அவன் தன் அண்ணனுடன் இருந்த நாட்கள்… read more\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்\nபார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திய ஓவியர் முகிலனின் கார்ட்டூன்களைக் கண்டு அலறித் துடிக்கிறது காவிக்… read more\nலயோலா கல்லூரி பாரத மாதா எச்ராஜா\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே\nஎன் பிகருக்கு கல்யாணம் : மோகன் கந்தசாமி\nசவுதியில் ஒரு மழைக்காலம் : சிநேகிதன் அக்பர்\nச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ் : இரா.வசந்தகுமார்\nலுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் & an anecdote : மீனாக்ஸ்\nகுத்துங்க டாக்டர் குத்துங்க : G Gowtham\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 2 : அபிஅப்பா\nவெட்டப்படாத \\'நிர்வாணம்\\' : குகன்\nதிடுக் திடுக் - ஞாநி - கிழக்கு மொட்டைமாடி : முகில்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறத�� - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maiththuli.blogspot.com/2011/02/blog-post_19.html", "date_download": "2019-01-21T14:45:18Z", "digest": "sha1:JBAFZJYT6LYMK5KMKIBIUCJNZKNMJ7DN", "length": 18950, "nlines": 224, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: நடுநிசி நாய்கள்", "raw_content": "\nஒரு season ல என்னோட book shelf முழுசா crime stories ஆ இருக்கும். அங்கேர்ந்து கொஞ்சம் உயர்ந்து thriller movies கு என்னோட progression ஏற்பட்டது. தமிழ்-ல நான் முதல் முதலா பார்த்த thriller 'பொம்மை' ன்னு ஒரு S. Balachander படம். ஆனா அந்த cinema எனக்கு அவ்வளவா நினைவு இல்ல. எதோ ஒரு பொம்மை உள்ள bomb இருக்கும். அதுக்கப்றம் அந்த cinema நான் பாக்கவும் இல்ல. அதுக்கப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு thriller movie, அதே director எடுத்த 'அந்த நாள்'. பாட்டு எல்லாம் இல்லாம, characters ஓட psychological aspect அ ரொம்பவே subtle ஆ 1954 ல எடுத்தது- நிஜமாகவே ஒரு ரொம்ப பெரிய விஷயம். அதுக்கப்றம் எவ்வளவோ books, movies ... இந்த 'Unsolved True Crime Stories' ல வர கதையெல்லாம் படிச்சு அவ்வளோ ரசிச்சிருக்கேன்.\n'Detective' னு ஒரு Arthur Heily யோட novel. அந்த book ல தான் முதல் முதலா Serial Killers பத்தி படிச்சேன். எந்த field பத்தி தெரிஞ்சுக்கணும்-நாலும் அத பத்தின Arthur Heily book படிச்சா போரும்-னு என் அப்பா மட்டுமில்ல, நிறையா பேர் சொல்லி கேள்வி பட்டிருந்தேன். ஒரு Crime investigation, serial killing ல இருக்கற pattern பத்தி- என்னவெல்லாம் ஒருத்தருக்கு தெரியனுமோ- அத்தனையும் அந்த book படிச்சா ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அதுக்கப்றம்- Alfred Hitchcock. எப்படி mafia movies எல்லாத்துக்கும் 'Godfather' தான் inspiration ஓ, அதே போல thriller எல்லாத்தக்கும் இவரோட movies.\nGautham Menon ஓட 'நடுநிசி நாய்கள்' cinema இன்னிக்கு பாக்கும் பொது எனக்கு தோணினது- Hitchcock ஓட 'Psycho' movie ய ரொம்பவே சுமாரா - சுமார் கூட இல்ல, ரொம்பவே மட்டமா தமிழ் ல எடுத்த ஒரு படம் னு தான் நினைக்க தோணித்து. Menon 'Psycho' வ மட்டும் அவரோட inspiration ஆ எடுத்திருந்தா கூட பரவாயில்ல. 'Psycho' மற்றும் 'சிகப்பு ரோஜாக்கள்'- ரெண்டையும் சேத்ததுதான் இங்க பிரச்சனையே. 'Psycho' எப்படி ஒரு phenomenon ஓ, அதே போல 'சிகப்பு ரோஜாக்கள்' உம் ஒரு phenomenon. 'சிகப்பு ரோஜாக்கள்' ஒரு அருமையாக எழுதப்பட்ட/execute செய்யப்பட்ட ஒரு படைப்பு. Crime Thrillers ல interest இருக்கற எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பெயர்- 'Ted Bundy'. Ted Bundy யோட 'charm', அவனோட trial போது கூட அத்தன பெண்களோட கவனத்த அவன் தரப்பு ஈர்த்தது. இது history. America வோட one of the most notorious serial killers ல இவனுக்கு தான் முதல் இடம். அவன் எத்தன பேரை கொன்னான் ங்கறது இப்போ வரைக்கும் ஒரு mystery தான். Serial killers கு இருக்கற ஒரு main advantage- அந்த element of surprise தான். Unassuming ஆன- unexpected nature வெளிப்படுத்துதல். Ted Bundy பத்தி நீங்க தயவு செஞ்சு internet ல படிக்கவும். அப்ப தெரியும், கமல் ஹாசன், 'சிகப்பு ரோஜாக்கள்' ல அந்த role அ எவ்வளவு நல்லா பண்ணிருக்கார்-னு\n'Gautham Menon' ங்கற brand name பாத்துட்டு அந்த cinema கு போனது என் தப்பு-தான். ஆனாலும், எனக்கு மத்தவங்க 'reviews' கேட்டுட்டு cinema பாக்கறது பிடிக்காது. \"Mobile வாங்க மட்டும் அத்தன review படிக்கற\" ன்னாங்க என் அம்மா. உண்மை தான். யோசிக்க வேண்டிய விஷயம். Realism கடைபிக்கவேண்டிய தருணங்களில்- psychological transition ரொம்பவே 'smooth' ஆ இருக்கணும். சரி. இது ஒரு 'commercial movie' ன்னு ஒப்புக்கொள்வதாக இருந்தால்- அந்த transition ல இருக்கும் drama, effective ஆக இருந்திருக்க வேண்டும். 'அந்நியன்' ல இருந்தது போல. ஆனா- இந்த cinema வில வரும் அந்த 'transitions' எனக்கு சிரிப்பு தான் வந்தது. Screen குள்ள குதிச்சு போய் ஒரு 'Vicks Inhaler' வாங்கி கொடுக்கலாமோ-ன்னு நினைக்க வெச்சது.\nஒரு அவலத்தை 'romanticize' பண்ணுவதின் பெயர் 'art' கிடையாது.\nபடத்தில், anti-hero, தான் கொலை செய்த பின் அந்த சடலங்களை 'acid' இல் கரைக்கிறார். இப்படி ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா Nithari killings இல் சடலங்களை மறைக்க பயன்படுத்தப்பட்ட முறை இது. அவரது வாழ்க்கையில் ஒரு 'mother- figure' ஆக இருக்கும் பெண்ணின் உடல் நெருப்பில் வெந்து போகிறது. அப்படி வெந்து போன அந்த பெண்ணை அந்த 'anti-hero' வின் கண்களால் நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் காண்கிறோம். அதை பார்க்கும் போது- கும்பகோணத்தில் school குழந்தைகளுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் நிழல் உருவங்கள் மனதில் புழுக்கத்தை அதிகரித்தது. கோரத்தின் கொடூரங்களில் ஈர்ப்பு கண்ட இயக்குனரின் வக்கிரமான பார்வைகளை, அவரது நடிகர்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்த கோரங்களை மறக்க முடியாமல்- அதை நினைத்து-நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்தும் என்னைப் போன்றவர்களுக்கு இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பை தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல. அவரது எண்ணங்களின் மீது...\nரெண்டு மணி நேரம் theater ல உக்கார முடிஞ்சதுக்கு - Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்\nஎல்லாருமே கிழிச்சு தொங்க விட்டு இருக்காங்க ஒருத்தரைத் தவிர\n// Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்\n மேற்கண்ட வரிக்க��ம்,அந்தப் படத்தை நான் பார்க்காதத்துக்கும்..\nரிவ்யூ இல்லைன்னு சொல்லிட்டு அலசி ஆராய்ந்து ஒரு அற்புதமான விமர்சனம். கடைசி வாசகம் 'நச்'.\nஇதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்று போஸ்டரில் போட்டிருந்தார்கள். உறுதியாக உள்ளவர்களுக்கு பலகீனமாகப் போய்விடுமோ\n//இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பைத்தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல; அவரது எண்ணங்களின் மீது...//\nசரியாகச் சொன்னீர்கள். இந்தப் படத்துக்கு எழுதப்பட்டதொரு பொறுப்பான விமர்சனம் இது. மேலும், 1954-இல் ஆக்கப்பட்டதொரு படத்துக்கு நிகராகக் கூட 2011-இல் எடுக்கப்படவில்லை என்றால் அது என்ன படம் என்பதையும் நுணுக்கமாகப் புரியவைத்துள்ளீர்கள்.\nநான் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து பல வருடங்கள் ஆயிற்று. ஒரே எக்செப்ஷன் காந்தஹார். அது எனக்கு ப்ரிவியு காண கிடைத்த அழைப்பினால் நேர்ந்தது. என் நிலைப்பாடு மே பி பிகாஸ் ஆஃப் ஜெனரேஷன் காப்.\nஇந்த கண்றாவி படத்தை உங்க புண்ணியத்தில் தியேட்டருக்குப் போய் பாக்கமா இருந்திரலாம்.\nஆனா இந்த தமிழ் தொலை..களில் ஐஞ்சு நிமிஷத்திற்கு இரு முறை வந்து கொடூரமாய் கத்திக்கொண்டு வன்முறையை நமது வீட்டு ஹாலில் டிரைலாராக வந்து தொலைக்கிறார்களே. என்ன செய்ய\nபடத்தை விடுங்க.( நான் பாக்க மாட்டேன்)\nArthur Heily இன் Airport, Final Diagnosis இரண்டும் படிச்சிருக்கேன். Airport படிச்சப்ப Heily ஒரு விமாநியோன்னு நினைச்சேன். Final Diagnosis படிச்சப்போ அவர் ஒரு பெரிய டாக்டரோன்னு நினைக்கத் தோனுச்சு. அப்படியே புகுந்து வெளியே வந்திருப்பார். இந்த ஸ்டைல பாலகுமாரன் நிறைய நாவல்ல பின்பற்றி இருப்பார்.\nஎது எப்படியோ கர்ணகடூரமா அதைப் பற்றி ஒரு கமர்ஷியல் வருதுமா. அருவருப்பும், உடம்பே தூக்கிப் போடறது. விஜய்,கலைஞார் இரண்டு சானலிலும் இந்த ட்ரெயிலர் வருது. அதனாலியே எனக்குப் பிடிக்கலை. இப்ப நீங்களும் சொல்லிட்டீங்களா. மஹா திருப்தி.\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nமி மராத்தி - Degree காபி 2\nதுப்பாண்டியார் - Episode 4\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20106104", "date_download": "2019-01-21T13:52:23Z", "digest": "sha1:WBAHDLCUUYEKSKUUBXXJLTTX46OFK743", "length": 41646, "nlines": 776, "source_domain": "old.thinnai.com", "title": "ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது | திண்ணை", "raw_content": "\nர்வாண்டா, ஏ��் எப்படி இனப்படுகொலை நடந்தது\nர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது\nஏப்ரல் 1994இலிருந்து சூன் 1994 வரை இருந்த 100 நாட்களில் சுமார் 8 லட்சம் ர்வாண்டா மக்கள்\nஇறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை டுட்ஸி ஜாதியைச் சேர்ந்தவர்கள். கொன்றவர்களில் பெரும்பாலானோர் பெரும்பான்மையாக இருக்கும் ஹுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.\nர்வாண்டா போன்ற வன்முறை நிறைந்த நாட்டுக்குக் கூட இந்த அளவு படுகொலைகளும், அது நடந்த வேகமும் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.\nர்வாண்டா ஜனாதிபதியான சுவெனில் ஹாப்யாரிமானா (ஹுடு இனத்தைச் சேர்ந்தவர்) 1994 ஏப்ரலில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்ததிலிருந்து ஆரம்பித்தது.\nசில மணிநேரங்களில் தொடங்கப்பட்ட வன்முறை வெறியாட்டம் கிகாலி என்ற தலைநகரத்திலிருந்து ஆரம்பித்து நாடு முழுவதும் பரவியது. அந்த வன்முறை நிற்க 3 மாதங்களாயின.\nஜனாதிபதி கொலையுண்டது மட்டுமே ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இனப்படுகொலைக்குக் காரணமல்ல.\nர்வாண்டாவுக்கு இனத்தகராறு புதியதல்ல. காலனியாதிக்கம் ஆரம்பித்ததிலிருந்து பெரும்பான்மையான ஹுடுக்களுக்கும் சிறுபான்மையான டுட்ஸிகளுக்கும் இடையேயான விரோதம் வளர்ந்து வந்திருக்கிறது.\nஉண்மையில் இந்த இருவருமே ஒரே மாதிரியானவர்கள். இவர்கள் ஒரே மொழி பேசுகிறார்கள். ஒரே இடங்களில் வசிக்கிறார்கள். ஒரே பழக்க வழக்கங்களை உடையவர்கள். ஒரே பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். காலனியாதிக்கம் வருமுன்னர் அவர்கள் வித்தியாசமின்றி பழகியவர்கள்.\nபெல்ஜிய நாட்டினர் 1916இல் இந்த இடத்துக்கு வந்ததும் அவர்கள் இந்த இருவரையும் தனித்தனியான இனங்களாகப் பார்த்தார்கள். அவர்களைப் பிரிப்பதற்கென்று அவர்களுக்குத் தனித்தனி அடையாள அட்டைகளையும் கொடுத்தார்கள்.\nசிறுபான்மை டுட்ஸிகளை பெல்ஜியர்கள் உயர்ந்தவர்களாகவும் பெரும்பான்மை ஹுடுக்களுக்கு மேம்பட்டவர்களாகவும் நடத்தினார்கள். ஆச்சரியத்துக்குத் தேவையில்லாமல், டுட்ஸிகள் இதை வரவேற்றார்கள். அடுத்த 20 வருடங்களுக்கு டுட்ஸிகள் மேலான அரசாங்க வேலைகளும், படிப்பு வசதிகளும் பெற்றார்கள்.\nஹுடுக்களுக்குள் டுட்ஸிகளைப் பற்றிய வெறுப்பு இதனால் வளர்ந்தது. இது இறுதியில் தொடர்ச்சியான கலவரங்களாக 1959ல் வெடித்தது. 20000க்கு மேற்பட்ட சிறுபான்மை டுட்ஸிகள் கொல்லப்பட்டார்கள். பலர் பக்கத்து நாடுகளான புருண்டி, டான்ஸானியா, உகாண்டா தேசங்களுக்கு ஓடினார்கள்.\n1962இல் ர்வாண்டாவுக்கு பெல்ஜியம் சுதந்திரம் வழங்கியது. பெரும்பான்மையாக இருந்ததால், ஹுடுக்கள் அதிகாரத்தைப் பெற்றார்கள். பின்னர் வந்த வருடங்களில் நாட்டின் எல்லாப்பிரச்னைகளுக்கும் சிறுபான்மை டுட்ஸிகளே காரணமாகச் சொல்லப்பட்டார்கள்.\nஇது இனப்படுகொலைகள் எல்லாம் நடப்பதற்கு வெகு முந்தி. ஜனாதிபதி ஹாப்யாரிமானா, ர்வாண்டாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், கெட்டபெயர் அடைந்தார்.\nஅதே நேரம், உகாண்டாவில் இருந்த டுட்ஸி அகதிகள் Rwandan Patriotic Front (RPF) என்ற ர்வாண்டா தேசபக்தி முன்னணியை உருவாக்கினார்கள். அதற்கு நடுநிலையாளர்களாக இருந்த பல ஹுடுக்களும் ஆதரவு தெரிவித்தனர். அவர்களது நோக்கம் ஹாப்யாரிமானாவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதும், டுட்ஸி அகதிகள் மீண்டும் ர்வாண்டா தேசத்துக்கு வரும் உரிமையைப் பெறுவதும்தான்.\nஇதை ஹாப்யாரிமானா பயன்படுத்திக்கொண்டு இதன் மூலம் ஹுடுக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தார். ர்வாண்டாவுக்குள் இருந்த சிறுபான்மை டுட்ஸிகளை முன்னணியின் ஆதரவாளர்கள் என்று பிரச்சாரம் செய்தார்.\nபல போர்களுக்குப் பின்னர், பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தம் ஆகஸ்ட் 1993இல் எழுதப்பட்டது. ஆனால் சமாதானம் வரவில்லை.\n1994 ஏப்ரலில் ஹாப்யாரிமானாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும், பொய்ச்சமாதானத்தின் முகமூடி கழன்றது.\nயார் ஜனாதிபதியையும் கூட இருந்த புருண்டி தேச ஜனாதிபதியையும் அவரது மந்திரிகளையும் சுட்டு வீழ்த்தியது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அதன் விளைவு உடனடியாகவும் படு பயங்கரமாகவும் இருந்தது.\nதலைநகரம் கிகாலியில் ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் படை உடனடியாக பழிவாங்குவதில் இறங்கியது. உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். நடுநிலையாளர்களாக இருந்த ஹுடுக்களும், சிறுபான்மை டுட்ஸிகளும் கொல்லப்படுவது உடனே ஆரம்பித்தது.\nசில மணிநேரங்களுக்குள் நாடெங்கும் ஆட்கள் அனுப்பப்பட்டு எங்கும் இந்த இனப்படுகொலை நடத்த ஆரம்பிக்கப்பட்டது.\nமுதலில் இதை நடத்தியவர்கள் ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், வியாபாரிகள். பின்னர் எல்லோரும் இதில் இணைந்தார்கள்.\nஜனாதிபதியின் படையாலும், வானொலியில் நடந்த பிரச்சாரத்தாலும், ஒரு தனியார் போராளிப்படையைத் தொடங்கினார்கள். (இந்தரஹாம்வே என்று இது அழைக்கப்பட்டது). சில சமயங்களில் இந்தப்படையில் 30000 பேர் இருந்தார்கள்.\nஅரசாங்கப் போர்வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்கள் சாதாரண மக்களை படுகொலையில் சேர ஊக்கப்படுத்தினார்கள். சில நேரங்களில் பக்கத்து வீட்டு டுட்ஸியை கொல்ல ஹுடு மக்களை வற்புறுத்தினார்கள்.\nபங்கு பெற்றவர்களுக்கு பணமும், சாப்பாடும் வழங்கப்பட்டன. டுட்ஸிகள் இறந்துவிட்டால் அவர்களது சொத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்தப்படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, அதைத் தடுக்காமல், ஐக்கியநாடுகள் படை அதன் 10 போர்வீரர்கள் கொல்லப்பட்டதை காரணம் காண்பித்து தன் படைகளை ர்வாண்டாவிலிருந்து விலக்கிக் கொண்டது. இது ர்வாண்டா கொலையாளிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.\nஹாப்யாரிமானா இறந்ததன் பின்னர், முன்னணி தன் போரை தீவிரமாக நடத்தியது. பல ஐக்கியநாடுகள் அமைப்பு முயன்ற போர்நிறுத்த முயற்சிகள் தோல்விஅடைந்தன.\nஇறுதியாக முன்னணி கிகாலியைக் கைப்பற்றியது. அரசாங்கம் வீழ்ந்தது. முன்னணி போர்நிறுத்தம் அறிவித்தது.\nமுன்னணி வெற்றி பெற்றதும் சுமார் 20 லட்சம் ஹுடு ஜாதி மக்கள் அருகே இருந்த ஜெய்ர் நாட்டுக்கு அகதிகளாக ஓடினார்கள். இந்த அகதிகளில் பெரும்பாலானோர் இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள்\nர்வாண்டா நாட்டுக்கு மீண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தன் போர் வீரர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி அங்கு சட்டம் ஒழுங்குக்கும், மீண்டும் அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும் அனுப்பியது.\nசூலை 19இல் பல இனமக்கள் இணைந்த ஒரு அரசாங்கம் எல்லா அகதிகளும் திரும்பி ர்வாண்டா வர வைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது.\nபாஸ்டியர் பிஜிமுங்கு என்ற பெரும்பான்மை ஹுடு இனத்தலைவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அமைச்சரவையில் பெரும்பான்மை டுட்ஸிகளைச் சேர்ந்தது.\nர்வாண்டா மக்களின் நீதித்தேடல் நீண்டது கடினமானது. 500 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 10000 மக்கள் சிறையில் இருக்கிறார்கள்.\nஇந்த இனப்படுகொலையை நடத்திய பலர் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.\nகன்யாஸ்திரிகளுக்கு இனப்படுகொலை புரிந்ததால் 12 வருட கடுங்காவல் தண்டனை.\nர்வாண்டாவில் 1994இல் நடந்த இனப்படுகொலைகளில் பங்கு பெற்றதற்காக இரண்டு கன்யாஸ்திரிகள், ஒரு பேராசிரியர் ஒரு தொழிலதிபர் ஆகியோருக்கு தண்டனை வழங்கியிருக்கிறது பெல்ஜிய நீதிமன்றம்.\nஇந்த எட்டு வார வழக்கு இந்த நான்கு மனிதர்களை மட்டுமே குறித்தாலும், அது இனப்படுகொலையையே மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇன்னும் ஆழமான முறையில், முன்னாள் காலனிய ஆட்சி புரிந்த பெல்ஜிய நாடு எப்படி இந்த இனப்படுகொலைக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் விவாதத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.\nஒரு கருத்துக்கணிப்பில் சுமார் 42 சதவீத பெல்ஜிய மக்கள், இனப்படுகொலையின் ஆரம்ப நாட்களில் பெல்ஜியப் படைகளை பெல்ஜியம் வாபஸ் வாங்கிக் கொண்டதை தவறு என்று குறித்திருக்கிறார்கள். இந்த பெல்ஜிய அரசின் முடிவு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டம் ஒழுங்கு சீர்படுத்தும் திட்டத்துக்கு பெருத்த அடியாக அமைந்தது.\nபெல்ஜிய காலனியாதிக்கம் பற்றிய குற்ற மனப்பான்மை பெல்ஜிய மக்களுக்கு இருக்கலாம் என்றும் சிலர் பேசுகிறார்கள்.\n10 பெல்ஜிய போர் வீரர்கள் ர்வாண்டாவில் கொல்லப்பட்டதை எல்லோரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக பெல்ஜியப்படைகள் ர்வாண்டாவிலிருந்து வாபஸ் பெறப்பட்டதற்கு அப்போது ஆதரவு தெரிவித்தவர்கள், இன்று அந்த முடிவு தவறு எனக்கூறுகிறார்கள். அது ர்வாண்டா மக்களுக்குச் செய்த துரோகம் எனவும் இன்று கூறுகிறார்கள்.\nசென்ற வருடம் பெல்ஜிய பிரதம் கை வெர்ஹோஃப்ஸ்டாட் அவர்கள் கிகாலிக்குத் தானே சென்று பகிரங்கமாக ர்வாண்டா மக்களிடம், அவர்களை கைகழுவி விட்டதற்கு மன்னிப்புக் கேட்டார்.\nஇந்த விசாரணை பெல்ஜிய நாட்டிற்கும், ர்வாண்டா படுகொலைக்கும் உள்ள ஆழமான தொடர்புகளை வெளிப்படுத்தி இருக்கிறது. பெல்ஜியத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச், அங்குள்ள கிரிஸ்தவ சோஷியல் ஜனநாயகக் கட்சி, பெல்ஜிய ராணுவம், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள் போன்றோருக்கும் இதில் உள்ள பங்கும் வெளிவந்திருக்கிறது.\nபடுகொலைகள் புரிந்த இந்த கன்யாஸ்திரிகள் எவ்வாறு இந்தக்குழுக்களால் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதையும் இந்த வழக்கு வெளிக்கொணர்ந்திருக்கிறது.\nசகோதரி ஜெர்ட்ரூட் முகங்காங்கோ Sister Gertrude Mukangango அவர்களுக்கு 15 வருடக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சகோதரி மரியா கிஸிட்டோ முகபுடேரா Sister Maria Kisito Mukabutera அவர்களுக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் சுமார் 7000 டுட்ஸிகளை சர்ச்சுக்குள் அழைத்து ஆதரவு தருவதாகக்கூறிவிட்டு, பின்னர் ஹுடு போராளிகளை அழைத்துக்கொண்டு வந்து இந்த அகதிகளைக் கொன்றார்கள்.\nமற்ற இருவரும், திட்டமிட்டு கொலை செய்ததற்க்காக 20 வருடமும் 12 வருடமும் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள்.\nஇந்தத் தண்டனைகள் இந்த வாரம் வழங்கப்பட்டன. இந்த விஷயம் எந்த இந்தியப்பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை. வெளிவந்திருந்தால் இந்த மொழிபெயர்ப்பு திண்ணையில் வந்திருக்காது.\nஇந்த வாரம் இப்படி – 9 சூன் 2001\nர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது\nதமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் \nபுதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை\nஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி\n (2) அறிவியலில் படைப்புத் தருணங்கள்\nPrevious:கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு\nஇந்த வாரம் இப்படி – 9 சூன் 2001\nர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது\nதமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் \nபுதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை\nஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி\n (2) அறிவியலில் படைப்புத் தருணங்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_81.html", "date_download": "2019-01-21T13:37:13Z", "digest": "sha1:TVOE3GJNV7XMS6ZX4W6V344SGVAWUS3U", "length": 10549, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா? ஹராமா? ஹலாலா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா ஹராமா\nகொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா ஹராமா யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கௌரவ அமைச்சருமாகிய ரிசாத் பதிய்யுதீன் ஆகியோரிடம் விளக்கம் கோறினார் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் என். எம். அப்துல்லாஹ்\nகடந்த 2018.05.04 ஆம் திகதி யாழ்ப்பாணம் முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் இல் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து வடக்குமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களு���்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டு, அவரது உருவபொம்மை (கொடும்பாவி) எறியூட்டப்பட்டமை குறித்து யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் என். எம். அப்துல்லாஹ் விளக்கம் கோரி நேற்றைய தினம் (2018.05.07) கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.\nமேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. குறித்த தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வை ஜம்இய்யத்துல் உலமாசபை நேரடியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் உங்களிடம் முன்வைக்கப்படும் பின்வரும் கேள்விகளுக்கு குர்ஆன் - சுன்னா வழி நின்று பதிலை (பத்வாவினை) எழுத்து மூலம் எதிர்பார்க்கின்றேன். என்று இருந்தது. அவ் வினாக்களாவன\n அல்லது முஸ்லிம் அல்லாத ஒருவருக்கோ அவரது உருவ பொம்மையினை எறியூட்டுவதற்கு முஸ்லீம்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா அவரது உருவ பொம்மையினை எறியூட்டுவதற்கு முஸ்லீம்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா இதற்கு உலமாசபையின் பதில் என்ன\n• 2018.05.04 ஆம் திகதி இந் நிகழ்வு அரங்கேரிய பொழுது உலமாசபை (தலைவர் மற்றும் உறுப்பினர்கள்) குறித்த பள்ளிவாசலினுல் பைத்துல்மால் நிதியம் ஆரம்ப நிகழ்வுக்காக கூடி இருந்தது. அவ்வாறு இருந்தும் இதனை தடுக்காததன் காரணம் என்ன (தாங்கள் தடுக்காததனால் இதற்கு ஜம்மியத்துல் உலமா ஆதரவு என்று பொருள் கொள்ளலாமா (தாங்கள் தடுக்காததனால் இதற்கு ஜம்மியத்துல் உலமா ஆதரவு என்று பொருள் கொள்ளலாமா\n• இஸ்லாமிய கடமையான ஜும்ஆவை முடித்து விட்டு, தக்வா குறித்தும் - அல்லாஹ்வை பற்றியும் பயானில் கேட்டு விட்டு, 2 ரகாயத் தொழுதும் விட்டு, இக் கீழ்த்தரமான செயலை செய்த நபர்கள் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன யாழ் கிளிநொச்சி ஜம்மியத்துல் உலமா சபையின் பார்வை என்ன\n• இச் செயற்பாடு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடாக இருப்பின் தங்கள் நிர்வாகத்தின் கட்டமைப்பிற்குள் உள்ள பள்ளிவாசல்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் போது இடம் கொடுக்கும் போது குறித்த நிர்வாக சபை மீது தங்களால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் என்ன\n• இச்செயற்பாடு மார்க்கம் அங்கீகரிக்காத ஒன்றாக இருந்தால் இச் செயற்பாட்டைக் கண்டித்து ஜம்மியத்துல் உலமா சபையினால் யாழ் மாவட்டத்தில் உள���ள மக்களுக்கு துண்டுப் பிரசுரம் மற்றும் பொது அறிவித்தல் மூலம் இதனைத் தெளிவுபடுத்தி விளக்கம் ஒன்றை வெளியீடு செய்வது தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன என்ற வினாக்களோடு மேற்படி வினாக்களுக்கான பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇக் கடிதத்தின் பிரதிகள் தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை – (தொடர் நடவடிக்கைக்காக) மற்றும் கௌரவ அமைச்சர் ரிசாட் பதிய்யுத்தீன் - தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news4tamil.com/police-lathi-charge-on-fans-crowd-keerthy-suresh-function/", "date_download": "2019-01-21T14:54:40Z", "digest": "sha1:6VPFOOTE5LE7MMGYB2EZ3AUIZNKOU76A", "length": 19319, "nlines": 174, "source_domain": "www.news4tamil.com", "title": "சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள் | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome Cinema News சினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்-தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷை காண அவரது ரசிகர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் போலிசார் லேசான தடியடி நடத்தினர்.\nநடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த படம் “சர்க்கார்” தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.அதேபோல நடிகர் விஷாலுடன் இவர் இணைந்து நடித்த சண்டகோழி-2 படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இது போல பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கான மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தையே தனது கைவசம் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தனியார் நிறுவன நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வந்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷை காண திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்-News4 Tamil\nநகைக்கடை திறப்பு விழாவை முடித்து கொண்டு கிளம்பிய அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தவாறு ஒரு சில வார்த்தைகளோடு புறப்பட தயாரானார்.அப்போது நடிகையைக் காணவும், அவரோடு செல்ஃபி எடுக்கவும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நெருங்கியதால், கீர்த்தி சுரேஷின் கார் உள்ளே வர முடியவில்லை. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிப் போன போலீஸார், ரசிகர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nஎனினும் போலீஸாரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை அப்புறபடுத்த, காவல்துறையினர் தடியடி நடத்தினர். போலிசாரின் தடியடியால் ரசிகர்கள் தெறித்து ஓடியதால், திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பொது மக்களுக்கு பெரும் இடையுறாக அமைந்தது .\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்-News4 Tamil\nPrevious articleடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் பேசியதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு\nNext articleதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சசிகலா தினகரன் சந்திப்பு பற்றி தினகரன் அளித்த விளக்கம்\nமேல் சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய புதிய...\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ர��ம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/21-kv-anand-apologises-ko-audio-release-aid0091.html", "date_download": "2019-01-21T13:42:34Z", "digest": "sha1:26CPYZN5PCZV7EZKLBIXYD3FUR5C7KFW", "length": 12242, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன்னிப்பு கேட்ட கே வி ஆனந்த்! | K V Anand apologises | மன்னிப்பு கேட்ட கே வி ஆனந்த்! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமன்னிப்பு கேட்ட கே வி ஆனந்த்\nகோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக வித்தியாசமாக நடத்திய இயக்குநர் கேவி ஆனந்த், இந்த விழாவில் தான் செய்ய மறந்த ஒரு செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் ட்விட்டரில்.\nபொதுவாக இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடந்தபோது, படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஏக மரியாதை. அவர் படம் பொறித்த டி சர்ட்டுகள் கூட வழங்கினார்கள்.\nஅதே போல பாடல் வெளியீட்டையும் விஐபி என குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்தி வெளியிடாமல், கீழே நின்று கொண்டிருந்த பத்திரிகை புகைப்படக்காரர்ளை மேடைக்கு ஏற்றி அவர்கள் கையால் வெளியிட்டார் ஆனந்த். தானும் ஒரு காலத்தில் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தவன்தான் என்பதை மறக்காமல் இந்த மரியாதையை அவர் செய்தார்.\nஇத்தனையும் செய்தவர், மறந்து போன விஷயம், படத்தின் பாடலாசிரியர்களை மேடையில் ஏற்றாததுதான். விழா முடிந்த பிறகுதான் இந்த விஷயம் ஆனந்துக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. ஹஸிலி பிஸிலி, ஒமகசீயா என்றெல்லாம் சொதப்பலாக, வக்கிரமாக அல்லது சொத்தையாக பாட்டு எழுதினாலும், பாடலாசிரியர்களாச்சே... விட்டுவிட முடியுமா எனவே தனது மறதிக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்டும் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ளார் கேவி ஆனந்த்.\n\"கோ பட இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர்களை மேடைக்கு ஏற்ற மறந்துவிட்டேன். மறதியால் நடந்ததுதான் இது என்றாலும், என்னுடைய மிகப்பெரிய தவறாக இதைக் கருதுகிறேன். அதற்கான மன்னிப்பு கோருகிறேன்...\" என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஆனந்த்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2015/aug/13/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-1165487.html", "date_download": "2019-01-21T14:00:54Z", "digest": "sha1:O4LWKIMYHWTIK4MGXBZSMLYJEG2PPZ5P", "length": 10812, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சூரிய மின் சக்தி மூலமாக லாபகரமான விவசாயம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசூரிய மின் சக்தி மூலமாக லாபகரமான விவசாயம்\nBy கடலூர் | Published on : 13th August 2015 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசூரிய மின் சக்தி மூலமாக கடலூர் விவசாயி லாபகரமான முறையில் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nலாபகரமான தொழிலாக இல்லாததால் விவசாயப்பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானவர்கள் அத்தொழிலிலிருந்து விலகி வருகின்றனர். விவசாயத்தின் தேவையை உணர்ந்த தமிழக அரசு, விவசாயிகள் லாபகரமான முறையில் விவசாயம் செய்திட பல்வேறு சலுகைத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயப்பணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மின்மோட்டார் மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் 5 குதிரைத் திறன் கொண்ட சூரியஒளி மின்மோட்டார்கள் 34 அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு சூரியஒளி மின்மோட்டார் அமைக்க ரூ.4.40 லட்சம் செலவாகும் நிலையில், இத்திட்டத்தில் தமிழக அரசு மானியமாக ரூ.3.35 லட்சம் வழங்குகிறது. விவசாயிகளின் பங்களிப்புத் தொகையானது ரூ.1.05 லட்சம் மட்டுமே.\nஇத்திட்டத்தை பயன்படுத்தி கடலூர் வட்டம், புதுக்கடையைச் சேர்ந்த விவசாயி பி.வி.ஜெ.முத்துக்குமாரசாமி தனது விவசாய நிலத்தில் மின்மோட்டார் அமைத்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கள ஆய்வுப்பணியாக செய்தியாளர்களுடன் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, சூரியஒளி மின் தகடு, மின்மோட்டார் செயல்பாடு, பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மிளகாய், மாடுகளுக்கான தீவனப்புல் ஆகியவற்றை பார்வையிட்டார்.\nஇதுகுறித்து விவசாயி முத்துக்குமாரசாமி கூறுகையில், மின்மோட்டார் மூலமாக விவசாயம் செய்த நேரத்தில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மின் கட்டணமாக செலுத்தி வந்தேன். தற்போது சூரிய ஒளி மின்சாரம் மூலமாக 2 ஏக்கர் பயிர் செய்து வருகிறேன். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ச��ரியஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறேன். நல்ல லாபகரமானதாக விவசாயம் மாறி விட்டது என்றார்.\nஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறுகையில், சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் மானிய திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தில் மாநில அரசு 80 சதவீதமும், பயனாளி 20 சதவீதமும் பங்களிப்பு செலுத்த வேண்டும். 5 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் மூலமாக 2 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும். 2015-16ஆம் ஆண்டுக்கு கடலூர் மாவட்டத்துக்கு 100 சூரியஒளி மின்மோட்டார் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-ini-kaatril-song-lyrics/", "date_download": "2019-01-21T14:04:41Z", "digest": "sha1:CCWD4ZEH6KJPVDM5PBU4V7ICKUXCDSIS", "length": 9328, "nlines": 293, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Ini Kaatril Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : யுவன் சங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nபெண் : நான் இனி\nஅதில் மூச்சு கூட தேவை\nபெண் : மிதந்து மிதந்து\nபெண் : உன் போர்வை\nபோகிறேன் ஒரு ஜாடை செய்யடா\nஉன் பாத சுவட்டில் தூசி போல\nபெண் : மெல்லிய சாரலும்\nஓர் நொடி பெண் : ஓர் நொடி\nபெண் : பார் சுற்றி\nநீ எந்தன் புத்தகம் மெல்லிசை\nஆண் : காட்டிலும் நீ\nபெண் : தாய் நாடி\nஆண் & பெண் : பாரதி\nபெண் : மிதந்து மிதந்து\nஆண் : உன் கூந்தல்\nபெண் : உன் போர்வை\nஆண் : நான் தொலைந்து\nபெண் : நான் தொலைந்து\nஆண் : ஒரு ஜாடை\nபெண் : ஒரு ஜாடை\nஆண் : உன் பாத\nஆண் : அந்தி மலையில்\nசில பகுதி அதிலே வீசும்\nபெண் : உந்தன் இறுதி\nஆண் : காற்றில் மிதக்கும்\nஇசை போல் உந்தன் காதில்\nபெண் : காட்டில் கிடைக்கும்\nஇலை போல் என் கூந்தல்\nஆண் : இந்த பூமி\nபெண் : இந்த பூமி\nஆண் : நீ பார்த்த\nபெண் : நீ பார்த்த\nஆண் : அது காலவெளியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1558", "date_download": "2019-01-21T13:31:09Z", "digest": "sha1:IROEX5ZTRLAGWXDTU3YN7VVMYSXKPIWV", "length": 13069, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1558\nபுதன், பிப்ரவரி 13, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1540 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://lyrics.abbayesu.com/author/LucasSekar/", "date_download": "2019-01-21T15:02:49Z", "digest": "sha1:52XJ2F2WZPAFPK6HSWAWOWHPVNF7F2NG", "length": 31336, "nlines": 530, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Lucas Sekar Songs Lyrics", "raw_content": "\nYaakoba Pola Naan – யாக்கோபைப் போல நான்\nயாக்கோபைப் போல நான் போராடுவேன்\nஎலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்\n1. அன்னாளைப் போல ஆலயத்தில்\n2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்\nஅக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்\n3. தாவீதைப் போல அனுதினமும்\nUnga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா\nஇல்லாமல் போனா என் துக்கத்திலே\nமரண இருளில் நடக்கினற போது-கோலும்\nதடியுமாக தேற்றுதையா உம் வசனம்\nதுன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது\nஉமது வேதத்தை இரவும் பகலும்\nபச்சையான மரமாக இலை உதிராமல்\nKartharuku Pudhu Paatta – கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க\nஅல்லேலூயா பாடுவோம் – 4\nகர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க\nபூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)\nஅறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு\nகர்த்தர் பெரிய வரும் வல்லவரும்\nஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு\nகர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு\nநீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு\nபரலோக தந்தையே பரலோக தந்தையே\nபல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்\nபரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)\nஒரு மனதோடு கூடி வந்தோம்\nஉன்னத தேவனை தொழுதிடவே (2)\nஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்\nநிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)\nஅப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா\nமீன கேட்டா பாம்ப கொடுப்பானா\nமுட்டைய கேட்டா தேளை கொடுப்பானா\nபொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது\nபரம தகப்பன் நீர் தானே (2)\nஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்\nநிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)\nபறந்து காக்கும் பட்சியைப் போலே\nதகப்பன் பிள்ளையை சுமப்பது போலே\nதகப்பனை போல் சுமந்திடுவார் (2)\nஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்\nநிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)\nகர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது\nவாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)\nஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்\nநிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)\nJeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே\nஎல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே\nஎல்லா இடங்களில் நம்மைக் கொண்டு\nஜீவ வாசனை கொடுத்துவிட்டார் (2)\nஎல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே\nஇந்த கல்லின் மேல் மோதுகிறவன்\nஎல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே\nமரண பயத்தில் இருந்த நம்மை\nஉடைத்து ஜெயித்து எழுந்தாரே (2)\nஎல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே\nஎல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஎங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)\nவானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)\nசகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)\nஎல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஎங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்\nஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே\nநீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (2)\nஎல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஎங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்\nவானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே\nஅகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே\nஎல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஎங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்\nயாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்\nதேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2)\nஎல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஎங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்\nMalaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்\nகலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)\nஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன்\nயாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன்\n1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்\nமுத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே (2)\nஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) – ஆபிரகாமின்\n2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்\nவெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)\nஇரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) – ஆபிரகாமின்\n3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்\nவில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)\nஇரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) – ஆபிரகாமின்\nதுதிக்க துதிக்க இன்பம் பெருகுதே\nஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே\nதுதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை\nதுதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்\n1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க\nதுதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு\nதுதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு\nதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு\n2. அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்\nபயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்\nதுதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு\nதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு\n3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே\nஅழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே\nதுதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு\nதுதிக்க துதிக்க தான் இர��்சிப்பு உண்டு\nNeer Thiranthaal Adaipavanillai – நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\nநீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\nநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)\nஎன் வாசலை அடைப்பவன் இல்லை\nஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)\n1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்\nஉயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை\n1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை\nபார்வோன் சேனையை தப்ப விடாமல்\nமரண இருள் சூழ்ந்திடும் வேளையில்\nஎன்றும் அனுகாது – இல்லை இல்லை\n2. தேவனைத் துதிக்கும் துதியாலே\nபவுலும் சிலாவும் துதித்த போது\nதிறந்த வாசல் நம் முன்னே\nகொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை\nநீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\nநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை\nEnnathan Aanal Enna – என்னதான் ஆனால் என்ன\nஎன் மீட்பர் உயிரோடு உண்டு\nஎன் துணையாளர் முன் செல்கிறார்\nஎன்னதான் காடு மரணமே கிறிஸ்து\n1. காடு மேடு கடந்து சென்றாலும்\nகரம் பிடித்து என்னை நடத்துகிறாரே\nஆறுகளை நான் கடக்கும் போதும்\n2. மரணமே ஆனாலும் என்ன\nஎனது ஜீவன் உமது கரத்தில்\n3. கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே\nஉமது பாதம் எனது தஞ்சம்\n– என்னதான் காடு மரணமே கிறிஸ்து\nOru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்\nDevareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/news/13580", "date_download": "2019-01-21T13:57:43Z", "digest": "sha1:EOBRSTXTLQY2TC77CQKYA7SI4LTJBTED", "length": 6854, "nlines": 122, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nயாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரசு 5619 6\nஇலங்கை தமிழரசுக் கட்சி 12300 13\nஈழமக்கள் ஜனநாய கட்சி 6366 6\nஐக்கிய தேசியக் கட்சி 881 1\nதமிழர் விடுதலை கூட்டணி 3291 3\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 7203 3\nஇதேவேளை, சுயேட்சை குழுக்கள் 3858 வாக்குகளையும், 4 ஆசனங்களையும் பெற்று கொண்டுள்ளது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோ���்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nஜனாதிபதி வாகனத் தொடரணி முல்லைத்தீவில் பெரும் விபத்துக்குள்ளானது (video)\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/news/15164", "date_download": "2019-01-21T13:20:08Z", "digest": "sha1:FJKZWS6OO76PNEUXA2N2VURBCZWFNNTQ", "length": 6604, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | காங்கேசன்துறையில் இனந்தெரியாதவர்களால் கப்பல் தாக்கப்பட்டதால் பதற்றம்", "raw_content": "\nகாங்கேசன்துறையில் இனந்தெரியாதவர்களால் கப்பல் தாக்கப்பட்டதால் பதற்றம்\nகாங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால்எரிக்கப்பட்டது.\nகாங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால்\nஇந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.\nதீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிக்றது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வா���் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nநல்லூர் கோயில் பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்\nயாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இது\nயாழ்ப்பாணக் கல்லுாரிக்குள் சிறுவர் துஸ்பிரயோகமா சிறுவர் அலுவலகரின் பணிக்கு இடையூறு\nசாவகச்சேரியில் சாவகச்சேரியில் 80 வயது மூதாட்டிக்கு இளம் பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்\nயாழில் பச்சைக் கள்ளனை அந்தரங்கமாக வைத்திருந்த பெண் சட்டத்தரணியால் பரபரப்பு\nயாழில் புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.nithyananda.org/1300-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:22:59Z", "digest": "sha1:ZYPJGTJ26ID562XIQUMOZV2Y462WSZOC", "length": 16432, "nlines": 248, "source_domain": "tamil.nithyananda.org", "title": "1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு… | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\n(21 நாள் நடைபெறும் தியான முகாம்)\nஉங்கள் வாழ்வில் மாற்ற முடியாத வளர்ச்சியையும் வார்த்தைகளால் அளவிடமுடியாத நன்மைகளையும் சக்திவாய்ந்த உருமாற்றங்களையும் அனுபவமாக வழங்கும் தியான Inner Awakening .\nவெறும் 21 நாட்களில் உங்களின் உணர்வு நிலையை எளிமையாகச் சுருக்க வழியில் உயர்ந்தும் தனிச்சிறப்பு வாய்ந்த தியானமுகாம் Inner Awakening\nஇத்தியான முகாமில் கலந்துகொண்டவர்கள் அடைந்த பலன்கள் அனைத்தும் (மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டவை):\nஒவ்வொரு செல்லின் மைட்டோகாண்ட்ரியா சக்தியும் 1300% அதிகரிக்கிறது.\n100% மீட்சி – கீழ்க்கண்ட நோய்களிலிருந்து…\nபயத்தாக்குதல் மற்றும் முரண்பாடான பயம்\nஉணவு உட்கொள்ளும் பிரச்சினை அல்லது அஜீரணக் கோளாறுகள்\nகீழ்க்கண்ட பிரச்சினைகளிலிருந்து 75% த்திற்கும் மேல் மேம்பாடு அளிக்கிறது\nAnti – Ageing என்று சொல்லப்படுகின்ற வயது முதிர்வதற்கு எதிர்மறையாகச் செயல்படுகிறது\nஉறவினர்களிடையே இனிமையாகப் பழகும் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் தருகிறது\nதியான முகாமின் சிறப்பம்சம் :\nகுண்டலினி சக்தி என்பது உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் அருளும் தெய்வீக உள்ளார்ந்த ஆற்றல் (Divine Inner Potential energy)\nகுண்டலி சக்தியை விழிப்படைச் செய்யும் பொழுது, உங்களுக்குள் அந்த தெய்வீகசக்தி உடல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் தருவதோடு மட்டுமல்லாமல் சூட்சுமமான ஆன்மீக சக்திகளையும் விழிப்படையச் செய்யும்.\nஎன்னால் ஒன்றைத் தெளிவாக சொல்ல முடியும்:\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்வில் மிக சாதாரணமாக சிறிய அளவில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவதிலிருந்து உயர்ந்த ஆன்மீக அனுபவங்களை அனுபூதியாக்க விரும்புவது வரை நிறைவேறுவதற்குத் தேவையான சக்தியையும் புத்தியையும் விழிப்படையச் செய்ய முடியும்.”\nஅந்த அரிய நிகழ்வை உங்களுக்குள் நிகழ்த்தும் தருணம் சத்குரு நாதர் அளிக்கும் தீக்ஷை.\nஉங்களுக்குள்ளிருந்து வெளிப்படாமல் இருக்கும் ஆற்றல்களைத் திறக்கும் Master Key குண்டலினி சக்தி.\nவாழும் ஞானியிடமிருந்து நீங்கள் பெறும் தீகை்ஷ, உங்கள் உடலிற்கும் மனத்திற்கும் ஒருங்கே சக்தி அளித்து குணமளிக்கிறது. விழிப்புணர்வை உயர்த்தி வாழ்விற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தடைகளை அகற்றுகிறது.\n* பிடதி ஆஸ்ரமத்தில் சக்தி சூழலில் இத்தனித்துவம் வாய்ந்த தியான முகாம் நடைபெறுகிறது.\n* நம்முடைய வேத கால பாரம்பரியத்தின் சூழ்நிலையை தரும் ஆன்மீக சக்தி ஸ்தலம் பிடதி ஆஸ்ரம்.\n* அளப்பரிய தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்யும் வாய்ப்பும் குணமளிக்கும் தீர்த்தமாம் வைத்தியஸரோவரத்தில் புனித நீராடும் பாக்கியமும் வழங்கப்படுகின்றது.\n* வேத காலச்சாரத்தின் சாரம் உங்கள் உணர்வு முழுவதையும் நிறைத்திட வாருங்கள்.\n* நினைவில் நீடித்து நிற்கும் வாழ்வின் இனிமையான தருணங்களாகத் திகழும் வாழும் ஞானியைச் சுற்றி வாழ்ந்திடும் கணங்களை அனுபவித்திட வாருங்கள்.\n* உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட சைவ உணவு பரிமாறப்படுகின்றது.\n* நித்யயோகாவின் பயன்களை பெறுவதற்கும், நடைமுறை தியான நுட்பங்களால் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்திக்கொள்ள தயாராகுங்கள்.\n* உங்கள் வாழ்விலிருந்து உங்களுக்கென 21 நாட்களை ஒதுக்குங்கள்\n* 21 நாட்களில், வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் நேரடியாக அளிக்கும் சக்தி தரிசனத்தையும், ஆசிர்வாதங்களையும் பெற்று வாழ்க்கை முழுவதற்குமான உருமாற்றத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரி��� தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்,பாலியல் துன்பு�...\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nலாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா�...\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://topic.cineulagam.com/films/sarkar/photos", "date_download": "2019-01-21T13:59:13Z", "digest": "sha1:H2X3TBZB2QRC65EMZJ23TNJCYLESTUY7", "length": 4049, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Sarkar Movie News, Sarkar Movie Photos, Sarkar Movie Videos, Sarkar Movie Review, Sarkar Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சர்கார் படத்தில் HD போட்டோக்கள்\nவிஜய்யின் சர்கார் புதிய HD படங்கள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் புதிய HD புகைப்படங்கள்\nசர்கார் படத்தின் புதிய HD புகைப்படங்கள்\nசர்கார் இசை வெள��யீட்டு விழா - புகைப்படங்கள்\nவிஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சர்கார் படத்தின் புகைப்படங்கள்\nரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் 62வது படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்\nதளபதி62 படத்திற்காக விஜய்யின் போட்டோஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/23995-sellur-raju-about-price-hike-of-vegetables.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-21T13:43:07Z", "digest": "sha1:FLCUCVWJ26AKQCJWZJBVCRA5E7UXEHIQ", "length": 11009, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தக்காளி, வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை: செல்லூர் ராஜு | Sellur Raju about price hike of vegetables", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nதக்காளி, வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை: செல்லூர் ராஜு\nதக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியளித்துள்ளளார்.\nசட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது சந்தையில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறினார். இவற்றை அரசின் கூட்டுறவு அங்காடிகள் மூலம் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது அந்த பொருட்களின் விலையை குறைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். தற்போது தக்காளி, சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளதாகவும், இருப்பினும் பண்ணைப் பசுமைக் காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதேபோல தக்காளியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியளித்தார்.\nமாற்றுப் பயிருக்கு மாற அறிவுறுத்தினால் போதுமா பயிற்சி வேண்டாமா\n\"தென்னிந்தியாவில் இருந்து சீனாவைக் குறி வைக்கும் இந்தியா\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக்கு தடை - முதல்வர் அதிரடி உத்தரவு\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nபொங்கல் கொண்டாட்டம் : கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை\n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய உச்சம் கண்ட மது விற்பனை\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு\n2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாற்றுப் பயிருக்கு ம���ற அறிவுறுத்தினால் போதுமா பயிற்சி வேண்டாமா\n\"தென்னிந்தியாவில் இருந்து சீனாவைக் குறி வைக்கும் இந்தியா\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manithan-udhaya-nidhi-31-03-1626834.htm", "date_download": "2019-01-21T14:08:47Z", "digest": "sha1:FZ2YBRXEEDNNKKH2LB47ZCBPVRHKSN2M", "length": 7317, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மனிதன் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - ManithanUdhaya Nidhi - மனிதன் | Tamilstar.com |", "raw_content": "\nமனிதன் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மனிதன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.\nஇப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற Jolly LLB படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n▪ மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\n▪ அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n▪ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\n▪ ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவா���ும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/bathroom-sanitary-ware", "date_download": "2019-01-21T14:50:02Z", "digest": "sha1:GAK4F4MD3A5JIXYA5URLY6W5WIE2M3ZM", "length": 4622, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் குளியலறை மற்றும் சனிட்டரிவெயர்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-01-21T14:13:17Z", "digest": "sha1:DRDSHCUSNKWTRBNG2OTXXJ3GVQS4NREM", "length": 10550, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வி��்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nஊர்வன காப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 40 கி மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையமாகும். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளை இந்தியாவில் காணப்படும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் மூன்று முதலை இனங்களை காப்பதற்காக 1976லில் ரோமுலேசு விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.\nஇந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது[1]\nயாக்கரே கைமன் – Yacare Caiman\nவெளிறிய இந்திய நாகம் (Albino cobra)\nen:Eryx whitakeri கர்னாடக மாநிலம் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்பட்டது [2]\nஇந்திய நட்சத்திர ஆமை Star tortoise\ncircumdata)[4] - வியன்னா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்படவுள்ளது.\nஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது[7].\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2016, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/chief-ministers-distress-relief-fund-exceeds-1000-crores/", "date_download": "2019-01-21T14:59:54Z", "digest": "sha1:YBY3CG2KATX2L6TQBAFEU67FYUA2SV6W", "length": 12682, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரளா வெள்ள நிவாரண நிதி ரூபாய் 1000 கோடியை எட்டியது - Chief Ministers Distress Relief Fund exceeds 1000 crores", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nவெள்ள நிவாரண நிதி 1000 கோடியை எட்டியது - கேரள நிதி அமைச்சர்\nஉலகெங்கிலும் இருந்து வந்த அன்பை நினைத்து பெருமிதம் கொள்கிறோம் என நெகிழ்ச்சி\nகேரளா வெள்ள நிவாரண நிதி (CMDRF) : மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர் கேரள மக்கள். கேரளாவின் ஏனைய பகுதிகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், பயிர்கள் என அனைத்தும் முற்றிலும் சேதாரமாகி உள்ளன.\nமக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது அம்மாநில அரசு. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.\n71 கோடி ரூபாய் மதிப்பில் நிதி உதவி அளித்த நீத்தா அம்பானி\nகேரளா வெள்ள நிவாரண நிதி ரூபாய் 1000 கோடி :\nஇதுவரை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியின் ( Kerala Chief Minister’s Distress Relief Fund (CMDRF)) கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் நிதி வந்து சேர்ந்துள்ளது என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.\nமேலும், உலங்கெங்கிலும் இருக்கும் மக்களின் பேரன்பினால் தான் இது சாத்தியமானது என்று தெரித்துள்ள அவர் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். வெள்ள நிவாரண நிதி நிச்சயமாக ரூபாய் 2000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறிய அவர், 2000 கோடி நிதி திரட்டப்பட்டால் அது தேசிய அளவிலான சாதனையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nகேரளா ஆன்மீக சுற்றுலாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nசபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார்… காவல் நிலையத்தில் புகார்…\nசபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nதொடரும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள்…. சபரிமலையை அடுத்து அகஸ்தியகூடம் செல்லும் பெண்கள்…\nசபரிமலை விவகாரம் : மோசமான தாக்குதல்களை சந்தித்த கண்ணூர்… சேதார அறிக்கை கேட்கும் மத்திய அரசு…\nசிங்கமென கர்ஜித்த எஸ்.ஐ மோகன்.. போராட்டம் செய்த பாஜக தொண்டர்களை மிரள வைத்த கம்பீரம்\nகன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்… 72 ஆண்டுகள் பிரிவுக்கு பின் சந்தித்த காதல்\nகேரளாவிற்கு 21 கோடி ரூபாய் நிதி அளித்த நீத்தா அம்பானி\nதிணற வைக்கும் ப���ட்ரோல் டீசல் விலை : வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது\nWorld Teachers Day 2018: நல்லாசிரியரின் 4 பண்புகள்\nInternational Teachers Day 2018: அக்டோபர் – 5 உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஇயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1559", "date_download": "2019-01-21T13:28:52Z", "digest": "sha1:NM7NW7YEY4SUWAW2DJ6CILLS2VKGZEDF", "length": 13948, "nlines": 231, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1559\nபுதன், பிப்ரவரி 13, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2008 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/news/13185", "date_download": "2019-01-21T13:32:43Z", "digest": "sha1:7VDAWYWVXM4NZXH5V75LM5CAPRHBOAVL", "length": 6902, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | புத்தூர் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்", "raw_content": "\nபுத்தூர் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்\nபருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுடன் புத்தூர் சந்தி பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சமிக்ஞை போடாது திடீரெனத் திருப்ப முற்பட்ட போது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த புத்தூர் கலைமகள் பகுதியைச் சேர்ந்த செல்வக்கண்டு ரூபன் (23) என்ற இளைஞனே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஜனாதிபதி வாகனத் தொடரணி முல்லைத்தீவில் பெரும் விபத்துக்குள்ளானது (video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/news/13581", "date_download": "2019-01-21T14:07:05Z", "digest": "sha1:KKZKJGNYBFERB23CCOMAVJXXPS725KSP", "length": 5829, "nlines": 110, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nகிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளி���ாகியுள்ளன.\nஇதன்படி, கிளிநொச்சி மாவட்டம் - பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nஜனாதிபதி வாகனத் தொடரணி முல்லைத்தீவில் பெரும் விபத்துக்குள்ளானது (video)\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/137-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-01-15/2557-two-child.html", "date_download": "2019-01-21T14:10:44Z", "digest": "sha1:LUDJTCLLQLPUFEG7EQDNJ53X72VZD5XX", "length": 34876, "nlines": 93, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இரண்டு குழந்தைகள், ஒரே தாய்", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> மே 01-15 -> இரண்டு குழந்தைகள், ஒரே தாய்\nஇரண்டு குழந்தைகள், ஒரே தாய்\nசிறுகதை : இரண்டு குழந்தைகள், ஒரே தாய்\nநாளை விடிந்தால் தீபாவளி. தீபாவளி கொண்டாடுகிற மனநிலையில் நானும் பூங்கொடியும் இருக்கவில்லை. பாண்டியனுக்கு ஏழு வயதாகிறது. ஆனால் அவனுக்கு ஆடைகள் மீது எந்த அக்கறையும், ஆர்வமும் இருப்பதில்லை. அவன் ஆடைகள் இல்லாமல் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறான். மூன்று வயதானாலும் தமிழரசிக்கு ஆடைகள் மட்டுமல்லாமல் அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம். பூங்கொடியின் பொட்டு, தலை அலங்காரப் பொருள்கள் எல்லாவற்றையும் இப்போதே அணிந்து கொள்வதும், புதியவற்றைக் கேட்பதும் என்று பாண்டியனுக்கு எதிராக இருந்தாள். பாண்டியன் தங்கைக்காக எதை வேண்டுமானாலும் கொடுத்துவிடக் கூடிய, அவள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஓர் அண்ணனாக இருந்தான். நாங்கள் தீபாவளி கொண்டாடி ஏறத்தாழ அய்ந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.\nதிருமணமாகி இரண்டு ஆண்டுகள் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறோம். ஆனால் கொண்டாட்டங்கள் ஒரு சடங்காக மட்டும் இருக்கக்கூடாது என்பதில் எங்கள் இருவருக்குமே ஒரே மனநிலை இருந்தது. நான் பூங்கொடியைக் கடைத்தெருவுக்கு அழைத்தேன். நீங்களே போய் வாங்கி வந்து விடுங்களேன், எதுக்கு நானும் குழந்தைகளும்\" என்று மறுத்துப் பார்த்தாள். நான் விடுவதாய் இல்லை. \"இல்ல பூங்கொடி, வா, நாமளும் கடைத்தெருவுக்குப் போய் ரொம்ப நாளாச்சு, பிள்ளைகளையும் கூட்டிப் போனாப்ல இருக்கும்ல\" என்று சொன்னவுடன், அமைதியாகிவிட்டாள். அவளுடைய அமைதி எப்போதும் ஒப்புக்-கொள்வதன் அடையாளமாக மாறிப் போயிருந்தது.\nஇரண்டு முறை எந்த ஒரு வேண்டு-கோளையும் அல்லது கட்டளையையும் கொடுக்கும்போது பெரும்பாலும் பூங்கொடி அமைதியாகிவிடுவாள். அந்த அமைதியை ஒப்புக் கொள்ளுதல் என்று நான் புரிந்து கொண்டிருந்-தாலும் அது அவளுடைய மனமொப்பிய ஒப்புக் கொள்ளுதலா என்பது குறித்த அய்யம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். பூங்கொடி எல்லாப் பெண்களையும் போலவே தனக்குத் தேவையானவற்றையும், தனது ஆசைகளையும் கணவனிடம் கேட்கும் ஒரு பெண்ணாகவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாள். பாண்டியன் பிறந்து ஓர் ஆண்டில் அவளுடைய அனைத்து நடவடிக்கை--களும் மாறிப் போயிருந்தன. அவள் பாண்டியனுக்காகவே அதிக நேரம் செலவிடும் ஓர் ஆழமான தாயாக மாறிப் போயிருந்தாள். தனக்கான எதையும் என்னிடம் கேட்பதை பூங்கொடி அனேகமாக நிறுத்திக் கொண்டிருந்தாள்.\nபாண்டியன் ஒரு தெளிந்த நீரைப் போலவும், ஆசைகள் எதுவும் இல்லாத ஒரு குழந்தையாகவும் வளர்ந்து கொண்டிருந்தான். பிறகுதான் தமிழரசி பிறந்தாள். தமிழரசி அழகிய தேவதையைப் போலவும், மிகுந்த துடுக்குத்தனமும் ஆசைகளும் நிரம்பிய ஒரு பெண்ணாக வளரத் தொடங்கி இருந்தாள். தமிழரசியின் வரவுக்குப் பின்னர் பூங்கொடி கொஞ்சம் சிரிக்கத் தொடங்கி இருந்தாள். அந்தச் சிரிப்பு எனது வாழ்க்கையின் சுமைகளைக் கொஞ்சம் இறக்கி விட்டிருந்தது. பாண்டியன் பிறந்த பிறகு நான் அ��ிகமாகப் பூங்கொடியைப் பற்றியே கவலை கொள்ளத் தொடங்கினேன். ஒரு குழந்தை தாயின் மனதை அதிக அழுத்தத்தில் ஆழ்த்துவது என்பது எத்தனை கொடுமையான தண்டனையாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். அவளது மன அழுத்தத்தைக் கொஞ்சமாவது குறைக்க வேண்டும் என்று நான் உளப்பூர்வமாக விரும்பினேன். ஆனால், அதில் ஒரு இருபது விழுக்காடுதான் என்னால் வெற்றி பெற முடிந்தது.\nநாங்கள் கடைவீதிக்குக் கிளம்பி இருந்தோம். பாண்டியனுக்குப் பூங்கொடி அவன் மறுக்காத அடர் நிற ஆடைகளை அணிவித்து முடித்தபோது தமிழரசி தானே ஆடைகளை அணிந்து கெண்டு விட்டிருந்தாள். நாம் கடைத்தெருவுக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி அளவற்று இருந்தது தமிழரசிக்கு. எங்களுக்கு முன்னே அவள் நடக்கத் தொடங்கி இருந்தாள். பாண்டியன் எப்போதும் போலவே இருந்தான். அவன் மகிழ்ச்சியை அல்லது துயரத்தை வெளிக்காட்டும் குழந்தையாக எப்போதும் இருக்கவில்லை. அவனுடைய உலகம் அம்மா என்றாகிவிட்டிருந்தது. அம்மாவின் சிரிப்பைப் பெரும்பாலும் அவன் எதிரொளிப்பான். அம்மாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு அவள் என்ன மாதிரியான மன நிலையில் இருக்கிறாளோ அதே மாதிரி முகபாவனை காட்டுவான் பாண்டியன். பாண்டியனுக்குப் பசிக்கும்போது மட்டும் அவனது குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும். தலையை இரண்டு பக்கமும் அசைத்தபடி அவன் ங்கே என்று குரல் கொடுப்பான்.\nபெரும்பாலும் அவன் அப்படிக் குரல் கொடுக்காத வண்ணம் பூங்கொடி பார்த்துக் கொள்வாள். அவன் அப்படிக் குரல் கொடுக்கும் போது பூங்கொடியின் முகம் இருண்டு விடும். தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அவள் மருண்டு விடுவாள். பாண்டியனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கெண்டு \"யேன், ராசாவுக்குப் பசிச்சுருச்சா, செல்லம்\" என்று அடிக்குரலில் அவனிடத்தில் பேசிக் கொண்டிருப்பாள். தமிழரசி என்னிடம் வாண வேடிக்கைகளைக் காட்டிக் கொண்டே வந்தாள். அவளுக்குக் கடந்த இரண்டு வாரங்களாக வாண வேடிக்கைகள், பக்கத்துக்கு வீட்டுக் குழந்தைகள் வெடிக்கும் வெடிகள் மீதே அதிக ஆர்வம் இருந்தது. அவளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டிருந்த வெடிகள் கொஞ்சம் குறைவாக இருப்பதாக அவள் பூங்கொடியிடம் புகார் சொல்லி இருக்கிறாள். இப்போது நேரடியாகவே என்னிடம் கேட்டாள் \" அப்பா, இன்னொரு டப்பா வெடி வாங்கிக் குடுங்க, ���ண்ணனுக்கும் சேத்து நான் வெடிப்பேன்\" என்றாள். சரி என்று தலையை ஆட்டிவிட்டு நான் முன்னே நடந்தேன். \"நா வேணா தம்பியத் தூக்கிட்டு வரவா\" என்று பூங்கொடியிடம் ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தேன். வெளியில் வரும்போது அவள் குழந்தையைத் தூக்கிக் கெண்டு வருவதைச் சுமையாகக் கருதுவதில்லை. அதிலும் பாண்டியனை அவள் தனது இடுப்பில் இருந்து இறக்கவேமாட்டாள். தமிழரசியைப் பல நேரங்களில் நடக்கவிடுவாள் அல்லது என்னைத் தூக்கச் சொல்லுவாள். எத்தனை கூட்டமான பேருந்து நெரிசல்களிலும், பொது இடங்களிலும் பாண்டியனை வீட்டில் இருந்து தூக்கி வரும்போது எப்படிப் பிடித்திருந்தாளோ அதேபோலவே பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்பாள். வலுக்கட்டாயமாக நான் சில நேரங்களில் அவளிடமிருந்து பாண்டியனை வாங்கி வைத்துக் கொள்வேன். பாண்டியன் அப்படி மாற்றப்படும்போது முகத்தைப் பார்த்துச் சிரிப்பான். யார் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவன் எந்த வேறுபாடுகளுமின்றி அதே மாதிரியான சிரிப்பொன்றை வழங்குவான். எல்லா மனிதர்களையும் பாண்டியன் ஒரே மாதிரிப் பார்க்கும் எந்தக் களங்கமும் இல்லாத அன்பைத் தனக்குள் வைத்திருந்தான். வழக்கமாக நாங்கள் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கும் கடைக்குள் சென்றபோது பெருங்கூட்டமாய் இருந்தது. அந்தக் கூட்டத்திலும் கடை முதலாளியான அந்த இளைஞன் எங்களைத் தனியாக வரவேற்றது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாண்டியன் கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கலவரமடைவான். ஏதோ ஒரு புதிய சூழலுக்கு அவனை அழைத்துச் சென்றிருப்பது போல அவன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்வான். பிறகு சிறிது இடைவெளிவிட்டு எழுந்து மீண்டும் கூட்டத்தை அல்லது புதிய மனிதர்களைப் பார்ப்பான்.\nகடையில் வேலை செய்யும் சிறுவன் ஒருவன் பாண்டியனுக்கு அருகில் வந்து \"பாண்டியா, என்ன தீபாவளிக்கு டிரஸ் எடுக்க வந்தியா\" என்று கேட்கவும் பாண்டியன் படக்கென்று திரும்பி அந்தச் சிறுவனைப் பார்த்துச் சிரித்தான். தனது வழக்கமான அடிக்குரலில் \"திர்ர்ர்ம்பா, திர்ர்ர்ம்பா\" என்று பாண்டியன் ஏதோ சொல்ல முயன்றான். பாண்டியனின் பெயரை யாராவது உச்சரித்தால் அவன் இப்படி எதிர்வினையாற்றுவது வழக்கம். பூங்கொடி தேடித் தேடி பாண்டியனுக்கான ஆடையைத் தேர்வு செய்து கொண்டிருந்தபோது தம���ழரசி தனக்கான ஆடையை அவளே தேர்வு செய்துவிட்டிருந்தாள். கருஞ்சிவப்பு நிறத்தில் கீழ்ப்புறமும், வெண் மஞ்சள் நிறத்தில் பூக்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த ஆடையை அவள் எனக்குக் காட்டியபோது நான் அதன் விலைப் பட்டையைப் பார்த்தேன். நான் விலைப் பட்டையைப் பார்ப்பதைப் பூங்கொடி கவனித்திருக்க வேண்டும். என் பக்கமாக நகர்ந்து வந்தவள், என் காதுக்கு அருகில் \"என்னங்க, என்கிட்ட அறுநூறு ரூபாய் இருக்குங்க, புள்ளைங்க கேக்குறத வாங்கலாம்\" என்றாள். அவள் எதற்காக அதைச் சொல்கிறாள் என்பது எனக்குத் தெரியும். பாண்டியனுக்காக அவள் கொஞ்சம் விலை உயர்ந்த ஆடையை வாங்கப் போகிறாள், அதற்கு முன்னோட்டமாகவே அதைச் சொல்கிறாள் என்பது புரிந்தது. \"நீ வேணும்ங்கிறத வாங்கு பூங்கொடி\" என்று சொல்லிவிட்டு அவளுக்கான உடைகளைத் தேடினேன் நான். கொஞ்சம் நிறம் குறைந்த சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகையை நோக்கி என் கண்கள் சென்றபோது அங்கே காயத்ரியும் அவளது பிள்ளைகளும் நின்று கொண்டிருந்தார்கள்.\nஎனக்குப் பகீரென்றது. காயத்ரி நாங்கள் இருந்த பழைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தாள். பூங்கொடியின் பொறுமையைச் சோதிப்பதிலும், அவளது கண்களைக் கலங்க வைப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவள். ஏதாவது ஒன்றைச் சொல்லி தான் சந்திக்கிற மனிதர்களின் அன்றைய பொழுதை இருண்டுபோக வைப்பதில் அவள் கைதேர்ந்த பெண்ணாக இருந்தாள். காயத்ரி ஒருமுறை பூங்கொடியிடம் சொல்லி இருக்கிறாள், \"எங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்ச ஒரு மடம் இருக்கு பூங்கொடி, அங்கே இந்த மாதிரிப் புள்ளைங்களை நல்லாப் பாத்துக்குவாங்க, வைத்தியம் பண்ணி பள்ளிக்கூடத்துல படிக்க வைப்பாங்களாம், நீ வேணும்னா சொல்லு, அங்க பாண்டியனச் சேத்து விடலாம்\". அன்றிலிருந்து மூன்று நாள்கள் பித்தம் பிடித்தவளைப்போல இருந்தாள் பூங்கொடி என்கிற தாய். பூங்கொடியும் காயத்ரியைப் பார்த்திருக்க வேண்டும், தான் பாண்டியனுக்கு ஆடை தேர்வு செய்துவிட்டதாக என்னிடம் கண்களைச் சரித்துச் சொன்னாள்.\nநான் மாடிக்குப் போவதாகக் கைகளால் சைகை காட்டியதும் அங்கிருந்து மிக வேகமாக மாடிப்படிகளை நோக்கி நடந்தாள். அந்தக் கணத்தில் ஒரு வேட்டைக்குத் தயாரான விலங்கிடம் இருந்து நாங்கள் தப்பிச் செல்வதைப் போல உணர்ந்தோம். பிள்ளைகள் இருவரும் வள��்ந்துவிட்டார்கள். அவர்களுக்கும் இனி கொஞ்சம் புழக்கம் அதிகமாகத் தேவைப்படும் என்று நான் சொன்னபோது முதலில் மறுத்தாள். பிறகு இரண்டாம் முறையாகச் சொன்னபோது அமைதியாகிவிட்டாள். வீடு மாற்றுவதை விரும்பாமல் இருந்தது பாண்டியனுக்காகத்தான் என்பது எனக்குத் தெரியும். பாண்டியன் கொஞ்சம் புதிய இடங்களையும், புதிய மனிதர்களையும் கண்டால் கலவரமடைவான். கொஞ்சம் அடித்தொண்டையில் குரலெடுத்து ஏதாவது சொல்ல முற்படுவான். எங்கே வீடு மாற்றம் அவனுக்கு உளச் சிக்கலை உண்டாக்கி விடுமோ என்கிற கவலையின் ரேகைகள் அவள் முகத்தில் அளவுக்கு அதிகமாக இருந்தன. பிறகு இரண்டொரு வாரத்தில் பாண்டியன் சமநிலைக்குத் திரும்பியபோது கொஞ்சம் நிம்மதி அடைந்தாள் பூங்கொடி. தமிழரசி வெடிகளைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்.\nஆடைகள் குறித்த நிறைவு அவள் மனதில் உருவாகி விட்டிருக்க வேண்டும். நாங்கள் ஒருவழியாக ஆடைகளை எடுத்துக் கெண்டு கடையில் இருந்து வெளியே வந்திருந்தோம். தமிழரசி வெளியே வந்த உடன் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் வெடிகளைக் கை காட்டினாள். இருநூறு ரூபாய் கொடுத்து அவளுக்கு இன்னொரு வெடி டப்பாவை வாங்கியபோது எந்தச் சலனமும் இல்லாமல் பாண்டியன் அந்த வெடிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். \"தம்பிக்கு வெடி வேணுமா\" என்று பாண்டியனைப் பார்த்துக் கேட்டாள் பூங்கொடி. தன்னுடைய ஆசையை அவள் அப்படி வெளிக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.\nநான் வேறு பக்கமாய்த் திரும்பிக் கொண்டேன். நாங்கள் கொஞ்சம் கூட்டம் குறைந்த தெருவொன்றுக்குள் நடந்தோம். தமிழரசி இப்போது என்னிடம் கேட்டாள், \"அப்பா, அண்ணன் எதுக்கு நடக்கவே மாட்டேங்குறான், அண்ணன நடக்கச் சொல்லுங்கப்பா, சுரேஷ், சீமா எல்லாம் வெடி போடும்போது அண்ணனைக் கேலி பண்றாங்கப்பா என்று மெல்லிய குரலில் என்னிடம் சொன்னாள்.\nநான் எனக்கும் பூங்கொடிக்கும் இடையில் உள்ள தொலைவைப் பார்த்தேன். நல்லவேளையாக தமிழ் பேசிய சொற்கள் அவள் காதுகளுக்கு எட்டாத ஒரு தொலைவில் அவள் இருந்தாள். நான் இப்போது பேசத் தொடங்கினேன். அண்ணா, எல்லாரையும்விட ரொம்ப நல்லவம்மா, அவனுக்கு எது மேலயும் ஆசை இல்ல, யார் மேலயும் கோபம் இல்ல, அண்ணன மாதிரிக் குழந்தைங்க யாரு வீட்டுலயும் இல்ல பாத்தியா, ரொம்ப நல்ல அம்மா, அப்பா, தம்பி, தங்���ச்சி எல்லாம் இருக்குற வீட்டுலதான் அண்ணா மாதிரி குழந்தைங்க வருவாங்க. அதுனால, யாரும் அண்ணனக் கேலி பண்ணினா நீ அவங்ககிட்டச் சொல்லு, எங்க அண்ணன் மாதிரி நீங்க நல்லவங்க இல்லன்னு\" என்றேன்.\nசரிப்பா என்று சொல்லிவிட்டுப் பாண்டியனைப் பார்த்தாள் தமிழரசி. பாண்டியன் பக்கவாட்டில் நகர்கிற கட்டிடங்களை வேடிக்கை பார்த்தபடி அவ்வப்போது அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.\nநான் பூங்கொடிக்கு அருகில் சென்றேன். அவள் பாண்டியனை ஒரு பூங்கொத்தைப் போலத் தாங்கியபடி நடந்து கொண்டிருந்தாள். அவளது உலகம் அவன் தேவைகளுக்கும், அசைவுகளுக்கும் உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு. நாங்கள் ஒரு மிகப்பெரிய ஆலமரத்தின் கீழாக நடந்தோம். குளிர்ந்த காற்றில் சலசலக்கும் அந்த மரத்தின் சில இலைகள் எங்களுக்குமுன் காற்றில் அசைந்து அதன் வேருக்கு அருகில் விழுந்தன. அந்த மரத்தின் வேருக்கு நேராக இப்போது பூங்கொடி நடந்து கொண்டிருந்தாள். அவளது கைகளில் பாண்டியன் ஒரு குறிஞ்சிப் பூவைப் போலப் படுத்திருந்தான்.\nஒரு மரம் தன் கிளைகளை நேசிப்பது போல அப்பழுக்கற்ற அன்பை அவனுக்கு வழங்க அந்தத் தாய் இருக்கும் போது சராசரி உலகுக்குத் தேவைப்படும் எந்த உணர்வும், பொருள்களும் அவனுக்குத் தேவை இல்லை என்று தோன்றியது. நாங்கள் வீடு நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தோம். தீபாவளி, புத்தாடைகள், வெடிகளைக் குறித்த வண்ண வண்ணக் கனவுகள், நீ, நான், அவன், அவள், திட்டுதல், பாராட்டுதல் என்கிற எல்லாவற்றையும் அறிந்த ஒரு குழந்தையும், இவை பற்றிய எந்த உணர்வுகளும் இல்லாத இன்னொரு குழந்தையும் ஒரே தாயிடம் அந்தத் தாயைப் பின்தொடர்கிற இன்னொரு குழந்தையாக நான் நடந்து கொண்டிருந்தேன். புகையும் குப்பைகளும் மட்டுமே எஞ்சியிருக்கும் இன்னொரு தீபாவளிக்கு உலகம் தயாராகிக் கொண்டிருந்தது.\nநடைபாதை கோயில் ஆக்கிரமிப்பும் - நீதிமன்றத் தீர்ப்புகளும்\n‘இந்து தமிழ் திசை’ கேள்வி\nஅருகம்புல் சாறு இதய நோயாளிகள் எச்சரிக்கை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 28\nசாதி புதைந்த மேட்டில் மாது புதைந்தாள் அழகன் மார்பிலே\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஜாதி ஒழிப்புப் போரில் சரித்திரம் படைத்த ஓசூர் மாநாடு\nநாட்டுக்கு உழைப்பதில் நாம் ம��ந்தி நிற்போம்\nபுதுமை நோக்கி நடக்கும் தமிழ்ப் புத்தாண்டாய் மலரட்டும்\nபுரட்டுகளைப் புறந்தள்ளி திராவிடர் திருநாளாய் பொங்கலைக் கொண்டாடுவோம் \nமுதல் திருநங்கை செவிலியர் மாணவி\n”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html", "date_download": "2019-01-21T14:53:40Z", "digest": "sha1:G6I3MAFYW2MVBJE4KNXDFFM5ZLNEQCHS", "length": 17515, "nlines": 41, "source_domain": "www.gnu.org", "title": "மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை", "raw_content": "விவரங்களுக்கு செல்லவும் Set language\nமென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும்குனு திட்டம்\nநிலக் கண்ணி வெடிகளுக்கு ஒப்பான மென்பொருள் திட்டங்கள் தான் மென்பொருள் படைப்புரிமம். வடிவமைப்பின் ஒவ்வொரு படியும் ஒரு படைப்புரிமத்தில் காலடி எடுத்து வைக்கக் கூடிய வாய்ப்புகளை சுமந்து நிற்கின்றன.இது தங்களின் திட்டத்தையே பாழடித்துவிடும்.\nபெரிய சிக்கலான நிரலை இயற்றுவதென்றால் பலச் சிந்தனைகளை, பெரும்பாலும் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான சிந்தனைகளை, ஒன்றிணைப்பதாகும். மென்பொருள் படைப்புரிமத்தினை அனுமதிக்கும் ஒரு நாட்டில் , தாங்கள் வரைந்த நிரலின் ஒரு பகுதிக்கான தங்களின் சிந்தனையின் ஒரு துளிக்கு ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் படைப்புரிமம் பெற்றிருக்கும். சொல்லப் போனால் நூற்றுக் கணக்கான படைப்புரிமங்கள் தங்கள் நிரலின் பகுதியை உள்ளடக்கியிருக்கும். 2004 ம் ஆண்டின் ஒரு ஆய்வுப் படி முக்கியமான நிரலொன்றின் பல்வேறு பாகங்கள் கிட்டத் தட்ட 300 யு.எஸ் படைப்புரிமங்களில் இடம் பெற்றிருந்தன. ஒன்றே ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறிய எவ்வளவு பெரிய ஆய்வு.\nதாங்கள் மென்பொருளினை உருவாக்குபவரானால், குறிப்பிட்ட எந்தவொரு நேரத்திலும் தாங்கள் ஒரு படைப்புரிமத்தால் அச்சுறுத்தப் படுவீர்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இது நிகழும் போது, இந்த படைப்புரிமத்தை மறுத்துரைப்பதற்கான சட்டரீதியான சாத்தியக் கூறுகளை தங்களால் கண்டெடுக்க முடிந்தால், பலிகடா ஆகாமல் தங்களால் தங்களைக் காத்துக் கொள்ள இயலும். தாங்கள் அத்தகைய முயற்சியினை மேற்கொள்ளலாம். ஒரு வேளை வெற்றிப் பெற்றால், கண்ணி வெடிகளால் நிரப்பப் பட்ட வயலொன்றில் ஒன்றே ஒன்றைத் தாண்டியதாகவே ஆகும். இந்தப் படைப்புரிமம் உண்மையாகவே பொது நலத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்குமாயின், பொதுமக்களுக்கான படைப்புரிம அறக்கட்டளை (pubpat.org) இவ்வழக்கினை எடுத்து நடத்தலாம். இது தான் அதன் சிறப்பம்சம். படைப்புரிமம் ஒன்றினை மறுத்துரைக்கும் சாட்சியமாக, ஒத்த சிந்தனையொன்று ஏற்கனவே பதிப்பிக்கப் பட்டிருக்கின்றதா எனத் தாங்கள் கணினியினை பயன்படுத்தும் சமூகத்தினைக் கேட்டால் , எங்களிடன் இருக்கக் கூடிய பயனுள்ளத் தகவல்களையெல்லாம் திரட்டி நாங்கள் தரவேண்டும்.\nகொசு அடிக்க உதவும் கருவியால் எவ்வாறு மலேரியாவினை ஒழிக்க முடியாதோ அதேபோல், ஒவ்வொரு படைப்புரிமத்திற்கு எதிராக போராடுவதென்பதும் மென்பொருள் படைப்புரிமத்தின் பாதகங்களை அகற்ற அறவே உதவாது. பதிவொளி விளையாட்டில் வரும் இராட்சதர் ஒவ்வொருவரையும் கொல்வதென்பது எப்படி எதிர்பார்க்க இயலாதோ அதேபோல், தங்களை நோக்கி வரும் ஒவ்வொரு படைப்புரிமத்தினையும் தாங்கள் வீழ்த்துவீர்கள் எனவும் எதிர்பாக்க முடியாது. விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ ஒரு படைப்புரிமம் தங்களின் நிரலை நாசம் செய்யப் போகின்றது. யு.எஸ் படைப்புரிம அலுவலகம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட இலட்சம் மென்பொருள் படைப்புரிமங்களை வழங்குகின்றது. நமது தலைச் சிறந்த முயற்சிகளால் கூட இக்கண்ணிவெடிகளை அவை விதைக்கப் படும் வேகத்துக்கு ஈடுகொடுத்து களைய இயலாது.\nஇவற்றுள் சில வெடிச் சுரங்கங்கள் அகற்றவே இயலாதவை. எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் தீமையானது. மேலும் ஒவ்வொரு மென்பொருள் படைப்புரிமமும் தாங்கள் தங்களின் கணினியினை பயன்படுத்துவதை அநியாயமாகக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால் படைப்புரிம அமைப்பின் விதிகளின் படி எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் சட்டப்படி செல்லத் தக்கவையே. படைப்புரிம விதிகள் சரியாக அமல்படுத்தப் படாத, “தவறுகளால்” விளைந்த படைப்புரிமங்களையே நம்மால் வெல்ல முடியும். மென்பொருள் படைப்புரிமத்தை அனுமதிப்பது எனும் கொள்கைதான் தொடர்புடைய ஒரே தவறு என்கிற போது நம்மால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.\nகோட்டையினை பாதுகாக்க, தோன்ற தோன்ற இராட்சதர்களைக் கொல்வதைக் காட்டிலும் அதிகம் செய்யவேண்டும். அதனை உற்பத்திச் செய்யும் பாசறையினையே துடைத்தெர��ய வேண்டும். இருக்கக் கூடிய மென்பொருள் படைப்புரிமங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழிப்பது நிரலாக்கத்தை பாதுகாக்காது. படைப்புரிமமானது இனியும் மென்பொருள் உருவாக்குவோரையும் பயனர்களையும் அச்சுறுத்தாது இருக்க, நாம் படைப்புரிம முறையையே மாற்ற வேண்டும்.\nஇவ்விரு வாதங்களுக்கும் இடையே முரண்பாடெதுவும் இல்லை. நாம் குறுகிய கால விடுதலைக்கும் நீண்ட கால நிரந்தர தீர்வுக்கும் உடனடியாக பணியாற்றத் துவங்கலாம். கவனம் கொடுக்கத் துவங்கினோமேயானால், தனிப்பட்ட மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக பணிபுரியும் அதே நேரத்தில், பிரச்சனையை முழுமையாகக் களைவதற்குத் தேவையான ஆதரவினைத் திரட்டும் இரட்டிப்பு வேலையையும் செய்ய இயலும். முக்கியமான விடயம் யாதெனில் “தீயதான ” மென்பொருள் படைப்புரிமங்களைச் செல்லுபடியாகாத அல்லது தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட படைப்புரிமங்களோடு ஒப்பிடுவது. மென்பொருள் படைப்புரிமமொன்றினை வலுவிழக்கச் செய்யும் ஒவ்வொரு முறையும், முயற்சி செய்வதற்கான நமது திட்டங்கள் பற்றிப் பேசுகிற ஒவ்வொரு முறையும்,“ஒரு படைப்புரிமத்தின் குறைவு, நிரலாளர்களின் அச்சுறுத்தல்களில் ஒன்று குறைவு. நமது இலக்கோ படைப்புரிமமே இல்லாத நிலை” என நாம் உறுதியாகச் சொல்ல வேண்டும்.\nமென்பொருள் படைப்புரிமத்துக்கெதிரான போரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்துக்கு முன்னால் ஐரோப்பிய பாராளுமன்றம் மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக உறுதியாக வாக்களித்தது. மே மாத வாக்கில் பாராளுமன்றத்தின் மாற்றங்களை அமைச்சர் குழு இல்லாது செய்ய வாக்களித்து துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்னும் மோசமடையச் செய்து விட்டது. ஆயினும், இதனை ஆதரித்த ஒரு நாடு, தற்பொழுது தனது வாக்கினை மாற்றிக் கொண்டு விட்டது. நாம் எப்பாடு பட்டாவது இன்னும் ஒரு ஐரோப்பிய நாட்டினை, தமது வாக்கினைத் திரும்பப் பெறச் செய்யுமாறு திருப்தி படுத்த வேண்டும். மேலும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள புதிய உறுப்பினர்களை திருப்தி படுத்தி முந்தைய வாக்கிற்கு ஆதரவளிக்கும் படிச் செய்ய வேண்டும். எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் ஏனைய இயக்கத்தினருடன் தொடர்புக் கொள்ளவும் www.ffii.org ன��� அணுகவும்.\nகுனு இயங்குதளத்திற்கு அமைப்பு ரீதியான முதன்மை ஆதரவளிப்பது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஆகும். ஆவணங்கள் கியர் ஆகியவற்றை வாங்குவதன் மூலமாகவும் கூட்டு உறுப்பினராக FSF இல் சேர்வதன் மூலமாகவும் நன்கொடை வழங்குதன் மூலமாகவும் குனுவையும் கட்டற்ற மென்பொருளையும் ஆதரிக்கவும்.\nFSF & GNU தொடர்பான வினவல்களை
முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவை���்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nகரைதுரைப்பற்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 26 பேரும்,ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 179 குடும்பங்களை சேர்ந்த 566 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும்,வெலிஓயாவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மாவட்டத்தில் பல சிறுகுளங்கள் நீர் நிரம்பியுள்ளதுடன் நித்தகை குளம் உள்ளிட்ட நான்கு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.\nஅண்மையில் புனரமைக்கப்பட்ட நித்தகை குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஆண்டான்குளம் ஊடாக நாயாற்றில் நீர் அதிகரித்துள்ளது.\nபுளியமுனை பகுதியில் சில விவசாயிகள் நீரினால் வரமுடியாத நிலையும் நித்தகை குளத்தினை பார்க்கசென்ற விவசாயிகள் சிலர் திரும்பிவராத நிலையும் காணப்பட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் படையினரின் உதவி நாடப்பட்டு அவர்களை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் குளம்,கரிப்பட்ட முறிப்பு குளம் ஆகியன உடைப்பெடுத்துள்ளன நீர் நிரம்பியுள்ளதால் இரண்டு குளங்களும் கொட்டு திறந்துவிடப்பட்டுள்ளது சாளம்பன் குளம் உடைப்பெடுத்துள்ளதால் அதனை விவசாயிகளின் உதவியுடன் 64 ஆவது படைப்பரிவினரும் இணைந்து அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇதேவேளை மாந்தை கிழக்கில் பாண்டியன் குளம்,பெரியகுளம்,கணக்கனார் குளம், ஆகியன உடைப்பெடுத்துள்ளதாகவும் வவுனிக்குளத்தின் நீர்மாட்டம் 17.4 அடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nமுல்லைத்தீவுமாவட்டத்தில் அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக 64ஆவது படைப்பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன் முப்படையினரும் இணைந்து மக்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிபப்பாளர் தெரிவித்துள்ளார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியு���்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமுன்னாள் போராளி ரிஐடியினரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/117338-its-very-easy-to-own-your-dream-home-sponsored-content.html", "date_download": "2019-01-21T13:40:56Z", "digest": "sha1:7XXPNXMLH2X2KJ5KYQQHTJIXHJ7AVHFL", "length": 11401, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Its very easy to own your dream home Sponsored Content | உங்களின் கனவு வீட்டை சொந்தமாக்குவது ரொம்ப ஈசி! (Sponsored Content) | Tamil News | Vikatan", "raw_content": "\nஉங்களின் கனவு வீட்டை சொந்தமாக்குவது ரொம்ப ஈசி\nசொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரது கனவாகும்; சிறு வயதிலிருந்தே சொந்த வீட்டின் அவசியமும், அதன் முக்கியத்துவங்களும் நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இளம் வயதில் மனதில் பதியும் இந்தஎண்ணங்களால், வேலைக்குச் சென்றபின் புது வீடு வாங்க வேண்டும் என்பதற்காக நாம் சேமிக்கத் துவங்குகிறோம்.\nஇப்படி சேமித்த பணத்தை பயன்படுத்தும் சரியான வாய்ப்பு வந்துவிட்டது - அதுதான் ப்ராவிடென்ட் ஹவுசிங் வழங்கும் \"ஃப்ரீடம்\" கட்டுமானத் திட்டம். கேளம்பாக்கத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளின்பக்கத்திலேயே சென்னையின் முக்கிய ஐ.டி. மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் இருப்பதால், வேலையிடத்தை சுலபமாக அடையவும், உங்கள் குடும்பத்திற்கேற்ற சிறந்த சூழலாகவும் இந்த இடம் அமைகிறது.\nஇந்த இடம் ஏன் ரொம்ப ஸ்பெஷல்\nதெற்கு சென்னையின் அபரிவிதமான வளர்ச்சிக்கு சிறுசேரி சிப்காட் துவங்கப்பட்டது மிக முக்கிய காரணமாகும். ஓ.எம்.ஆர் சார்ந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டதால், வண்டலூர்-கேளம்பாக்கம்சாலையை ஒட்டிய பகுதிகளில் குடிபுகுவது சிறந்த மாற்றுத் தேர்வாக அமைகிறது, இங்கிருந்து வேலைக்குச் செல்வதும் சுலபமாகிறது.\nப்ராவிடென்ட் ஹவுசிங் வழங்கும் \"ஃப்ரீடம்\" குடியிருப்புத் திட்டம் - சிறப்பம்சங்கள்:\n\"ப்ராவிடென்ட் காஸ்மோசிட்டி\" குடியிருப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்தான் ப்ராவிடென்ட் ஹவுசிங் வழங்கும் \"ஃப்ரீடம்\". முதல் கட்டத்தில் 1800 வீடுகள் கட்டப்பட்டு, அனைத்திலும் மக்கள் குடியேறிவிட்ட நிலையில், இரண்டாம்கட்டத்தில் 7 தொகுதிகள், 23 கட்டிடங்களில் 340 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 'க்ளாஸிக்', 'ப்ரீமியம்' மற்றும் 'சூப்பர் க்ளாஸிக்' என மூன்று வகைகளாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.\nபல முன்னனி கல்வி நிறுவனங்கள் ஃப்ரீடம் புராஜெக்டின் அருகில் உள்ளன: ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்(10 நிமிடங்கள்), எஸ். எஸ். என் பொறியியல் கல்லூரி(20 நிமிடங்கள்), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்(30 நிமிடங்கள்) போன்ற கல்லூரிகளும், பி.எஸ்.பி.பி. மில்லினியம், பி.வி.எம். குளோபல், கேட்வே இன்டர்நேஷனல் மற்றும் வேலம்மாள் குளோபல் போன்ற பள்ளிகளும், ஓ.எம்.ஆர். - கேளம்பாக்கம் சாலையில்' செட்டிநாடு ஹெல்த் சிட்டி' மருத்துவமனையும்அருகிலேயே இருப்பது பெரிய பிளஸ்.\nஇந்த புராஜெக்டில் நான் ஏன் ஆர்வம் காட்டவேண்டும்\nஇந்த ஏரியாவில் குடியேற நினைப்பவர்களுக்கு இது சிறந்த ஆப்ஷன், காரணம் அனைத்து வீடுகளும் உடனடியாக குடியேறும் நிலையில் உள்ளன. அப்பார்ட்மென்ட்களில் மொத்த வேலையும் முடிந்து, வளாகத்தில் உள்ள அனைத்துவசதிகளும் 100% உபயோகப்படும் நிலையில் உள்ளது\nப்ராவிடென்ட் தரும் வசதிகள்: ஜிம்முடன் இணைந்த க்ளப் ஹவுஸ், சூப்பர் மார்க்கெட், உட்புற ஸ்விம்மிங் பூல், மல்டி பர்பஸ் ஹால், வெளிப்புறத் திரையரங்கம், பேட்மிண்டன் கோர்ட், கூடைப்பந்துத் திடல் மற்றும் குழந்தைகளுக்கான பலவிளையாட்டிடங்கள் உள்ளன. ரூபாய் 34.9 லட்சம் முதல் கிடைக்கும் இந்த வீடுகள் வேலைக்குச் செல்பவர்கள் பலரின் பட்ஜெட்டுக்குள் அடங்குவதும், குடியேறத் தயார் நிலையில் இருப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும்அனுகூலமாகும்.\nப்ராவிடென்ட் ஹவுசிங்கின் \"ஃப்ரீடம்\" குடியிருப்புகள் பார்க்க எப்படி\n\"ஃப்ரீடம்\"-இல் உள்ள ஒவ்வொரு அம்சமும் பார்த்து பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. 'கம்ஃபர்ட்' மற்றும் 'கிராண்ட்' என இரண்டு அளவுகளில் வீடுகள் கிடைக்கின்றன. 2 பி.எச்.கே. வீடுகளான கம்ஃபர்ட்டில், 2 பாத் ரூம்கள் - அட்டாச்டு மற்றும்காமன், யூட்டிலிட்டி அறையோடு இணைந்த கிச்சன் -848 சதுர அடிகளில் கிடைக்கிறது. இதே அம்சங்களுடன் 983 சதுர அடி மற்றும் 1062 சதுர அடிகளில் கிடைக்கிறது 3 பி.எச்.கே. வீடுகளான 'கிராண்ட்'. மேலும், இயற்கையான சூரிய ஒளிமற்றும் அருமையான காற்றோட்ட வசதியும் கிடைக்கும் வகையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஎனவே, பல வசதிகளை உள்ளடக்கிய, பணியிடங்களுக்கு சமீபத்திலுள்ள, உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் அழகிய வீடுகளை மிஸ் பண்ணிடாதீங்க உடனே செயல்படுங்க, உங்கள் கனவு வீட்டை சொந்தமாக்குங்க உடனே செயல்படுங்க, உங்கள் கனவு வீட்டை சொந்தமாக்குங்க\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1811/", "date_download": "2019-01-21T14:10:41Z", "digest": "sha1:4IVBKRTAPG4LS46YMMXTYRRAFTAUXC4F", "length": 8628, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி:-\nஅமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார்.\nஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை �� பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் தப்பிச் செல்வதற்கு ஈரானியர் ஒருவர் உதவியுள்ளார்:\nகூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு மைதான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது:-\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16657", "date_download": "2019-01-21T13:20:01Z", "digest": "sha1:EM4Q4TMGO2GYVNZV2OOQGQ5ZNUHB6KN2", "length": 7683, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மெர்சலில் கொஞ்சம் அரசியல்; சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்", "raw_content": "\nமெர்சலில் கொஞ்சம் அரசியல்; சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்\nமுருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்ச���களை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் மற்றும் முருகதாஸ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதுமாதியான சர்ச்சைகள் தமிழக அரசியலில் கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து விஜய் ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதாவது, சர்கார் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறியது மெர்சல் படத்தில் கொஞசம் அரசியல் இருக்கும், ஆனால், சர்காரின் அரசியலை மெர்சலாக்கி இருக்கோம் என குறிப்பிட்டார்.\nஅன்று அவர் கூயது போலவே சர்சாரில் அரசியலை மெர்சலாக்கியுள்ளனர். மெர்சல் படத்தில் மத்திய அரசை விமர்சித்து, சர்கார் படத்தில் மாநில அரசை விமர்சித்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27081", "date_download": "2019-01-21T14:39:52Z", "digest": "sha1:IN3LBYNSXBGSDZXVWQRM534ACKE4I6NJ", "length": 6758, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ் ��லக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்\n2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு\nமணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்\nஆசை துறந்த செயல் ஒன்று\nஉணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8\nதமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்\nதொடுவானம் -37. அப்பா ஏக்கம்\nதந்தையானவள் – அத்தியாயம் 4\nஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nதேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 96\nவாழ்க்கை ஒரு வானவில் – 24\nPrevious Topic: ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8\nNext Topic: அண்ணன் வாங்கிய வீடு\n5 Comments for “தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்”\nதிண்ணை ஆசிரியருக்கு, திண்ணையில் எழுத்துருக்களை மாற்றி வழக்கநிலைக்குக் கொண்டுவந்தமைக்கு என் நன்றி. இப்போது நெருடல் ஏதும் இல்லாமல் படிக்க முடிகிறது. ஆனால் இடையில் ஏன் இப்படி ஓர் பிற்போக்கு நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-april-month-numerology-prediction-118040200069_1.html", "date_download": "2019-01-21T14:38:48Z", "digest": "sha1:RF2BJFSQZZRYWQJIUXBMDOCECF6GSYON", "length": 9712, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்\n2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான எண் ஜோதிடப் பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரண் அவர்கள் தொகுத்து அளித்துள்ளார்.\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nஏப்ரல் மாத எ��் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&topic=40348.0", "date_download": "2019-01-21T14:12:39Z", "digest": "sha1:HHHQUVHIJE34FMGIWXLHIH4KVVDYLO5S", "length": 5177, "nlines": 97, "source_domain": "www.friendstamilchat.in", "title": "HBK மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nHBK மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nAuthor Topic: HBK மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (Read 700 times)\nHBK மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nஅந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nHBK மூன்றெழுத்தில் என் மூச்சிருக்��ும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=c6b66e726ec5187b27f9bf012fbb4f51&topic=43593.msg308594", "date_download": "2019-01-21T13:23:37Z", "digest": "sha1:FASFR6OJG6QLTYPVTF5PSB5LGP5MPDKE", "length": 3161, "nlines": 107, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ பாரதியின் சாகா வரிகள் ~", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\n~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\nRe: ~ பாரதியின் சாகா வரிகள் ~\n~ பாரதியின் சாகா வரிகள் ~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-antony-22-02-1735312.htm", "date_download": "2019-01-21T14:17:04Z", "digest": "sha1:VXJBQ7OS4HPPHX7FMTTQCTK6CYHWSFKK", "length": 8564, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம் - Antony - ஆண்டனி மித்ரதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்\n103 வயது பழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் சென்னை மேற்கு அண்ணாநகர் டி.வி.எஸ்.காலனியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தூங்கிக்கொண்டு இருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.\nநேற்று முன்தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆண்டனி மித்ரதாஸ் மரணம் அடைந்தார். இவர் 1913-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை அருளானந்தம் முதல் உலகப்போரில் கலந்து கொண்டவர். ஆண்டனி மித்ரதாஸும் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தவர். 1941-ம் ஆண்டு தனது முதல் படமான ‘தயாளன்’ படத்தை ஆண்டனி மித்ரதாஸ் டைரக்டு செய்தார். இதில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் இணைந்து நடித்தனர். அதன்பிறகு டி.ஆர்.துரைராஜ் அறிமுகமான ‘பிழைக்கும் வழி’ என்ற நகைச்சுவை படத்தை டைரக்டு செய்தார்.\nபிரேம் நசீர் நடித்த பால்யசகி, அவகாசி, திக்குறிச்சி சுகுமாரன் நடித்த அரிச்சந்திரா ஆகிய மலையாள ப���ங்களையும் டைரக்டு செய்துள்ளார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகாமி’ படத்தை கடைசியாக டைரக்டு செய்தார். மரணம் அடைந்த ஆண்டனி மித்ரதாஸுக்கு எலிசபெத் என்ற மனைவியும் உஷா என்ற மகளும் உள்ளனர். ஆண்டனி மித்ரதாஸ் உடல் தானம் செய்து இருந்ததால் இறுதி சடங்குகளுக்கு பிறகு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவரது உடலை எடுத்து சென்றனர்.\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் \n▪ கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்\n▪ விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aravindh-swamy-03-11-1523718.htm", "date_download": "2019-01-21T14:43:39Z", "digest": "sha1:FRSHVIA5DRZS3SMLH3OKLORGYIYL4WPX", "length": 6370, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி! - Aravindh Swamy - அரவிந்த்சாமி | Tamilstar.com |", "raw_content": "\nமோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றியடைந்த தனி ஒருவன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.\nஇந்த படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார். இதில் வில்லனாக முதலில் மாதவன் நடிப்பார�� என்று பேசப்பட்டது. ஆனால் அதை மாதவன் மறுத்து விட்டார்.\nஇந்நிலையில், தனி ஒருவன் படத்தில் அமைதியான வில்லனாக இருந்து அட்டகாசம் செய்த அரவிந்த்சாமியையே தெலுங்கு பட ரீமேக்கிலும் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n▪ அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்\n▪ மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n▪ பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா\n▪ போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி\n▪ டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் \n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-illayaraja-21-06-1520468.htm", "date_download": "2019-01-21T14:28:46Z", "digest": "sha1:6NRFJUZWC4Q2XPT7TDU3XHBEQXBXJ7MC", "length": 7796, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இளையராஜாவின் கோபம்! - Illayaraja - இளையராஜா | Tamilstar.com |", "raw_content": "\nபாலாவின் தாரைதப்பட்டையோடு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜாவின் கைவசம் இப்போது பல படங்கள் உள்ளன.\nஇந்தியில் அமிதாப்பச்சன்-தனுஷ் நடித்த ஷமிதாப் படத்துக்கு இசையமைத்தவர், தற்போது பிரமாண்ட சரித்திர படமான ராணி ருத்ரம்மா தேவி, தாரைத்தப்பட்டை, மகுடி, நாடி துடிக்குதடி, கலைஞனின் காதல், வாராயோ வெண்ணிலாவே, காமராஜ் உள்பட மேலும் சில படங்களுக்கு பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.\nஇதுதவிர இந்தியில் ஹேப்பி மற்றும் கன்னடத்தில் நானு நீனு ப்ரீத்தி என பல படங்களுக்கு பரவலாக இசையமைத்து வருகிறார். ஆனால், அவர் பீல்டில் பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கும்போதே, அவரது ஹிட் பாடல்களை சில படங்களில் ரீமிக்ஸ் செய்தனர். இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இப்போது அதை நிறுத்தி விட்டனர்.\nமாறாக, பல படங்களில் சூழலுக்கேற்ப அவரது சூப்பர் ஹிட் பாடல்களை பிட் பிட்டாக பயன்படுத்தி வருவது குறையவில்லை. இந்த சேதி இளையராஜாவின் காதுக்கு செல்லும்போது ரொம்பவே கோபப்படுகிறாராம்.\nஅவர்கள் இசையமைக்கும் படங்களுக்கு அவர்களே டியூன் போட வேண்டியதானே. அதை விட்டுவிட்டு எனது பாடல்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறும் இளையராஜா, விரைவில் தனது ஹிட் பாடல்களை தான் இசையமைக்காத படங்களில் பயன்படுத்துவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்போகிறாராம்.\n▪ இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்\n▪ இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்துள்ளது- இளையராஜா நெகிழ்ச்சி\n▪ இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை\n▪ ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா\n▪ புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா\n▪ இளையராஜா - வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.\n▪ குணமடைகிறார் எம்.எஸ்.வி: இளையராஜா சந்திப்பு\n▪ ருத்ரமாதேவி தமிழ் டிரைலரை வெளியிடும் இளையராஜா\n▪ ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா\n▪ எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்: பிரசன்னா பேட்டி\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-traffic-ramaswamy-16-11-1739514.htm", "date_download": "2019-01-21T14:51:29Z", "digest": "sha1:G5JD76LJMMPNRFY7KT3GE2VD3MSMZJF4", "length": 7795, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி - Vijay AntonyTraffic Ramaswamy - விஜய் ஆண்டனி | Tamilstar.com |", "raw_content": "\n'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம் `டிராபிக் ராமசாமி'. இதில் கதையின் நாயகனாக அதாவது டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.\nகதாநாயகனாக ஆர்.கே.சுரேஷும், கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்குகிறார். ஈரோடு மோகன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.\nஇந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சுக்ரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n▪ வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய ��கவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-21T13:32:29Z", "digest": "sha1:5KJJ2PEQAR7AEVS2QBOTV52TPWJLYRCD", "length": 11025, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "மருத்துவம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 3", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n29 வயதில் இயக்குநர் மரணம்: மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன\nவசம்பு : அறியாத பல உண்மைகள்\n‘நில வேம்பு’ குறித்து முழுமையான தகவல்கள்: சித்தமருத்துவ நிபுணர் மாலதி\nஉலகில் முதல் முதலாக பெண்ணுக்கு ஆணின் கைகள் பொருத்தப்பட்டது\nஎய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் புது ஆண்டிபயாடிக் \nஅல்சருக்கு நானோ ரோபோ மூலம் சிகிச்சை\nஹோமியோபதியிலும் போலி டாக்டர்கள் : 5 பேர் கைது \nமுதுமையே போ போ : இளைஞர்களின் ரத்தம் ஏற்றப்பட்ட முதியோர்…\nபிறந்த குழந்தை கர்ப்பம் : மெடிக்கல் மிராக்கிள்\nகாசு பிடுங்கும் உத்தியா கர்ப்பகால ஸ்கேன்கள் \nஅதிசயம் : மூளை அறுவை சிகிச்சை���ின் போது கிட்டார் வாசித்த இளைஞர்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-21T13:19:13Z", "digest": "sha1:Q5D6JSTOGHVZ26SZUAEH62UEBG7O2CHP", "length": 4929, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவிய Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nஇன்னும் சில மணி நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்ச.இந்த போட்டியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பட்டியில் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் 1...\nஓவியாவிடம் ஆரவ் கேட்ட ஒரு கேள்வி – ஓவியாவின் பதில்\nபிக் பாஸ் வீட்டில் ஓவியா-ஆரவ் காதல் கதை அனைவரும் அறிந்த ஒன்று. 'How you are looking so hot ' என ஆரம்பித்த அந்த காதல் பின்னர் ஆரவ் இல்லை என...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்...\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nசர்கார் 100,விஜய் 63 பற்றி ட்வீட் செய்த பிரபல திரையரங்கம்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சல��க இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-x-2nd-gen-will-be-1st-phone-get-android-5-0-lollipop-008334.html", "date_download": "2019-01-21T13:29:30Z", "digest": "sha1:NLQPHQZDVLMJUK5YXEAL2ELVKACDMBBO", "length": 10017, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto X (2nd Gen) will be 1st phone to get Android 5.0 Lollipop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்டிராய்டு 5.0 லாலிபாப் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன்\nஆன்டிராய்டு 5.0 லாலிபாப் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகூகுளின் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் அப்டேட் பெற்றது மோட்டோரோலாவின் மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன். ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nலாலிபாப் அப்டேட்டை ஏற்கனவே அறிவித்த மோட்டோரோலா நிறுவனம், தொடர்ந்து வெளியிட இருக்கும் டிராய்டு டர்போ, மோட்டோ மேக்ஸ் போன்களிலும் இந்த அப்டேட் அளிக்க இருப்பாத செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nதற்சமயம் புதிய மோட்டோ எக்ஸ் போன்களுக்கு மட்டும் லாலிபாப் அப்டேட் கொடுத்திருக்கின்றது மோட்டரோலா. எனினும் ‘Soak Test' முறையில் பதிவு செய்த பயனாளிகள் மட்டும் இந்த ஓஎஸ் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் மதிப்பீட்டிற்கு பின் இந்த ஓஎஸ் நல்ல வரவேற்பை பெற்றால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/velaikkaran-movie-shooting-updates", "date_download": "2019-01-21T14:12:24Z", "digest": "sha1:FRXPP3S2VQSZNKTG3EKBQTXOM6EFBHNF", "length": 5331, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "வேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nவேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nவேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முதலாக இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படத்தில் சினேகா, ஆர்ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரோகினி, சதிஷ், பிரகாஷ் ராஜ் இன்னும் சிலர் விறுவிறுப்பான வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் மலையாள நடிகர் பகத் பசில் முதல் முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.\nஅனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து, படம் ரிலீசாகும் முன்பே அதிரடி ஹிட்ஸ் 'கருத்தவன் எல்லாம் கலீஜாம்', 'உயிரே+இறைவா' பாடல்கள் கொடுத்துள்ளார். இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. நீண்ட தொடராக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆஷ்மீர் தர்கா பகுதியில் பாடல் காட்சிகள் கடந்த ஒரு வாரமாக எடுத்து வந்த நிலையில் தற்சமயம் படத்தின் காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.\nஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படத்தினை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் 'வேலைக்காரன்' படத்தில் அதிகளவு சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இவை அறம் படத்தினை காட்டிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nவேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு\n'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு\nஅறம் படத்தின் முக்கிய கருத்து - சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்\nவேலைக்காரன் படத்தின் முக்கிய ��கவல்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/07/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-06-07-20/", "date_download": "2019-01-21T13:18:22Z", "digest": "sha1:Q7E7MJTDALXNDDRF52HGMKPCZZHISF7F", "length": 10460, "nlines": 149, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 06.07.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 02.07.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 07-07-2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 06.07.2009\nரயில்வே பட்ஜெட் – கடந்த சில வருடங்களாக தாக்கல் செய்யபட்டு வந்த பட்ஜெட்களில் இருந்து பெரிய மாற்றம் இல்லை. எப்பொழுதும் போல கட்டணங்கள் பட்ஜெட்டில் உயர்த்தபடவில்லை. மற்றபடி எப்பொழுதும் நடக்கும் சம்பிரதாய அறிவிப்புகள். மொத்தத்தில் அவரசத்தில் தயாரிக்கபட்ட பட்ஜெட்.\nஇன்று தாக்கல் ஆகும் பட்ஜெட்டின் மீதான எதிர் பார்ப்பு என்ன என்று சில நாட்களுக்கு முன்பாக நாம் பார்த்தோம், அப்படி பட்ட சூழ்நிலையில் ரயில்வே பட்ஜெட்டை போல அமைந்தால். தற்போதைய நிதியமைச்சர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் சமயத்தில் சந்தை எதிர் கொண்டதை போலத்தான் நடக்கும்.\nஎன்னை பொறுத்தளவில் சந்தை தனது சக்திக்கு மீறிய வளர்ச்சியை அடைந்துவிட்டது. பட்ஜெட்டினை அடுத்து அது உயர வேண்டும் என்றால் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக 4400 இல் நிலை கொண்டிருக்க வேண்டியதில்லை.\nஎது எப்படியோ நாளை முதல் உள்நாட்டு நிகழ்வுகளை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சந்தையின் நகர்வுகள் அமையும்.\nகச்சா எண்ணையின் விலையேற்ற இறக்கத்தின் தாக்கம் பங்கு சந்தையில் எதிராக இருக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக தற்போது இரண்டு சந்தைகளும் ஒரே திசையில் பயணம் செய்வதை கவனிக்கலாம்.\nகடந்த ஜூலை மாதம் 147 $ உயரத்தை தொட்ட கச்சா எண்ணை சர்வதேச பங்குசந்தைகளின் சரிவினை பின் தொடர்ந்து 33$ என்ற நிலைக்கு வந்தது. அடுத்து ட்வ்ஜோன்ஸ் 6400 இல் இருந்து மேல் நோக்கிய பயணத்தை துவங்கிய போது கச்சா எண்ணையும் 73 $ வரை உயர்ந்தது.\nகடந்த வாரம் அமெரிக்க சந்தைகளில் (டவ்- 8800 – 8250) ஏற்பட்ட சரிவினை அடுத்து Crude – 65$ நிலைக்கு வந்துள்ளது.\nகடந்த 10 வாரங்களாக டவ் ஜோன்ஸில் 8200 என்ற நிலை சப்போர்ட்டாக இருந்து வருகிறது. அதாவது அக்டோபர் மாத கீழ்நிலையான 8200. அதை ��ையமாக வைத்து தான் கடந்த 7-8 மாத பயணம் அமைந்துள்ளது. நாம் அக்டோபர் மாத கீழ் நிலையில் இருந்து 100% உயர்ந்துள்ளோம்.\nTRIAL Calls கேட்டு சில நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள், அது போல் டிரையல் கால்ஸ் வேண்டுபவர்கள் யாஹீவில் உங்கள் மொபைல் நம்பரை தெரிவிக்கவும். அல்லது 9367506905 என்ற நம்பரில் SMS அனுப்பவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/cm-palanisamy-starts-country-hen-scheme", "date_download": "2019-01-21T14:36:11Z", "digest": "sha1:2BJBIY54KKDFVDY323ZBY7EFEVR7FCUM", "length": 23239, "nlines": 309, "source_domain": "toptamilnews.com", "title": "நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nநாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்\nசென்னை: பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77,000 பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்பு தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு தலா 50 கோழிகள் வீதம் மொத்தம் ரூ.25 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.\nபின்னர் ரூ 25 கோடியை 50 கோடி ரூபாயாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில், 77 ஆயிரம் கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு, தலா ஒருவருக்கு 50 விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஅதன் அடையாளமாக 5 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகள் மற்றும் கூண்டுகளை அவர் வழங்கினார். அப்போது, அரசால் வழங்கப்படும் இக்கோழிகளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று பயனாளிகளிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இத்திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அருகில் உள்ள 4 அல்லது 5 கிராமங்களில் உள்ள பயனாளிகள் ஒரு குழுவாக அமைக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவர்.\nஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுடைய 50 எண்ணிக்கை அசில் இன கோழிகள் - சேவல் மற்றும் பெட்டை சரிவீதத்தில் வழங்கப்படுவதால், அடுத்த 16 வாரத்தில் 20 சேவல்களை விற்று வருவாய் ஈட்டலாம். மீதமுள்ள 25 பெட்டை மற்றும் 5 சேவல்களை பராமரிப்பதன் மூலம், இனப்பெருக்கத்திற்கு உகந்த முட்டைகளை உற்பத்தி செய்து, அதன்மூலம் அதிக கோழிகளை உற்பத்தி செய்து, நிலையான வாழ்வாதாரத்தை பெற வாய்ப்பு உருவாக்கப்படும். இத்திட்டம் கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை பெருக்கி, கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.\nஇந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் ஞானசேகரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrev Articleபோலீஸ் ஸ்டேஷன் வாசலில் டிக் டோக்: 4 பேர் மீது வழக்குப்பதிவு; வைரல் வீடியோ\nNext Articleபட்ஜெட் விலையில் மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nகுட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்\nஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\nநீட் தேர்வில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கு: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: நிபுணர் அதிர்ச்சி தகவல்\n‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ - நடிகர் அஜித் திட்டவட்டம்\n‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை\nஎன்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nநடிகை மீனா மீண்டும் கர்ப்பம்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநடிகை மீனா மீண்டும் கர்ப்பம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/lifestyle/2016/nov/05/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-10320.html", "date_download": "2019-01-21T13:53:47Z", "digest": "sha1:4EV2FZH6ST5TLFLP7Z742BZJNYSNISCC", "length": 6984, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "சாதவாகனர்கள் போற்றி வளர்த்த மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டு!- Dinamani", "raw_content": "\nசாதவாக���ர்கள் போற்றி வளர்த்த மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டு\nசாதவாகனர்களின் பிரதிஸ்தானத்திலிருந்து பைத்தன் வரை...\nபட்டு நூல் புடவையாய் மாறும் வித்தை...\nபிரசித்தி பெற்ற பங்கடி மோர், டோட்டா மைனா\nதாமரை & மாங்காய் மோட்டிஃப்\nபட்டில் ஓர் இந்திய இணைப்பு பாலம்\nஇந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை மகாராஷ்டிரத்தின் பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள். இவை மற்றெல்லா பட்டுப் புடவைகளைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ’பைத்தன்’ எனும் இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ரோம் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ரோமானியர்கள் இந்தப் புடவையை தங்கத்துக்கு நிகராக விலைகொடுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர்.\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-chella-peru-apple-song-lyrics/", "date_download": "2019-01-21T13:52:31Z", "digest": "sha1:GIEK4VVNOFAPAL7IS7ME7SFJO2YCUUOX", "length": 8294, "nlines": 255, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Chella Peru Apple Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எ.வி. ரமணன்\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nபெண் : ஆ ஹா ஹான்\nஆ ஹா ஹான் நான் கத்தி\nகப்பலடா ஆ ஹா ஹான்\nபெண் : { என் செல்லப் பேரு\nஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ\nஎன் சொந்த ஊரு ஊட்டி என்ன\nஸ்வெட்டர் போட்டுக்கோ } (2)\nபெண் : புது டவின்சி\nயான மேடுடா நீ ரைட்\nஆண் : ஏ ரோஸி அம்\nஎன் ராசி சிம்ம ராசி\nநான் ஒரு காதல் சன்யாசி\nபெண் : என் செல்லப் பேரு\nஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ\nஎன் சொந்த ஊரு ஊட்டி என்ன\nபெண் : பேர் கேக்குறான்\nதாக்குற��ன் தாக்கிட்டு ஆ ஹா\nஆண் : ஓ மேரா புல்புல்\nதாரா என் முன் ஆடும்\nபெண் : ஃபிப்டீனிலே என்\nபெண் : உஷ்ணமான உதடு\nஆண் : ஜா ஜாவ் ருக்\nஜாவ் நீ தான் மாடன்\nபெண் : { என் செல்லப் பேரு\nஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ\nஎன் சொந்த ஊரு ஊட்டி என்ன\nஸ்வெட்டர் போட்டுக்கோ } (2)\nபெண் : புது டவின்சி\nயான மேடுடா நீ ரைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/blog-post_16.html", "date_download": "2019-01-21T14:30:55Z", "digest": "sha1:SYDKJVBSSD4MVHI3IEEIIHRQRVQORVYM", "length": 7090, "nlines": 31, "source_domain": "www.weligamanews.com", "title": "வெலிகம குஷ்ட ராஜகல ~ WeligamaNews", "raw_content": "\nமாத்தறை கொழும்பு வீதியில் 12 மைல் அளவு கொழும்பை நோக்கி போகும்போது\nவெலிகம நகர எல்லையிலுள்ள அக்ரபோதி விகாரையை அண்மித்து அமைந்துள்ளது. வெலிகம பிரதேச செயலாளர் பிரிவிற்கு சேர்மதியாகும்.\nகல் துவாரத்தில் நிர்மானித்துள்ள இந்த அவலோகிதேஸ்வர போதிசத்வரின் சிலை 383 செ.மீ. உயரமானது. சிலையின் வடிவமைப்பின் படி பார்க்கும் போது கி.பி. 6 – 7 ம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியானது என மதிக்கலாம். உடலின் மேற்பகுதி வெறுமையாகவும் கீழ்ப்பகுதி அழகான ஆடையலங்காரத்துடனானது. கழுத்தில் மாலைகள் சிலவற்றும் உள்ளது. கைகளில் வளையல்களும் பாதையில் சிலம்பும் உள்ளது. இடது வலது கைகள் ஒவ்வொரு அடையாளங்கள் காண்பிப்பதோடு தலைப்பாகையில் அமிதாஹ தியானி எனும் புத்தரின் உருவங்கள் நான்கு உள்ளது. இச் சிலை கி.பி. 6 – 7 ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மகாயாண எனும் புத்த மதம் இருந்ததை நிரூபிக்கின்றுது.\nஅவலோகிதேஸ்வர போதிசத்வர் சிலையென தெளிவான இச் சிலையைப் பற்றி பல பேச்சுகள் உள்ளது. தோல் வியாதியொன்று இருந்த பிறநாட்டு இளவரசன் அக்ரபோதி விகாரையை தரிசிக்க யாத்திரை வந்தபோது விஷ்னு கடவுளுக்கு நேர்த்திக்கடனாக நேர்ந்ததற்காக இதை நிர்மானித்ததெனவும் அதே போல் தோல் வியாதி உள்ள இலங்கை இளவரசன் அக்ரபோதி விகாரைக்கு நேர்ந்த பின் குஷ்ட வியாதி சுகமான பின் சிலையை நிர்மானித்ததெனவும் பேச்சு வழக்கில் உள்ளது. எது எப்படியிருந்தாலும் போதிசத்வர் சிலையாக அறிவதற்கான தடயங்கள் உள்ளதினால் பேச்சு வழக்கில் இருப்பது உண்மையென ஏற்றுக் கொள்ள நேறிடுகின்றது. ஏனெனில் போதிசத்வர்களுக்கு நோயகள் சுகப்படுத்தும் தன்மை இருந்ததாக நம்பப்படுவதனாலாகும்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/blog-post_976.html", "date_download": "2019-01-21T13:42:29Z", "digest": "sha1:M3B36MQ2UY44XDOUQKRABSQYYZ37ZJOG", "length": 6185, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "டான் பிரசாத், பொலிஸ்மா அதிபரை வம்புக்கு அழைக்கிறான் - அமித் வீரசிங்கவுக்காக வாதம் ~ WeligamaNews", "raw_content": "\nடான் பிரசாத், பொலிஸ்மா அதிபரை வம்புக்கு அழைக்கிறான் - அமித் வீரசிங்கவுக்காக வாதம்\nஇந்த நாட்டில் ஒரு துரோகி போன்று செயற்படும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தனது போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தொடரவுள்ளதாக டான் பிரசாத் தெரிவித்தார்.\nமஹசோன் பலகாயவின் அமித் வீரசிங்கவின் மனைவியுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.\nஅதேபோன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவையும் கைது செய்து அவர் தொடர்பில் உள்ள குற்றச்சாட்டுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டான் பிரசாத் கேட்டுக் கொண்டார்.\nடான் பிரசாத் என்பவர், ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை கல்கிஸ்ஸை வீட்டில் வைத்து அச்சுறுத்தியமை, கொழும்பில் கடந���த 2016. 11.03ஆம் திகதியன்று தவ்ஹித் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை தற்கொலை தாக்குதல் நடத்தி விட்டு, தன்னையும் தீ வைத்து எரித்துக் கொள்ளுவேன் என அறிவித்திருந்தமை போன்றவற்றுக்காக பொலிஸாரினால் பல தடவைகள் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/09/blog-post_2943.html", "date_download": "2019-01-21T14:49:42Z", "digest": "sha1:6CPIZVAJDXPIEUYWJVC3OP4VOBCEOF6C", "length": 19213, "nlines": 297, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: வண்டல்", "raw_content": "\nதெளிவில் தெளிந்த நீர். அதன் ஆழத்தில் அமைதி கண்டிருந்தது மணலும், கற்களும்- வண்டல் . நீரின் தெளிவில் தெரிந்ததாம் அதன் ஆழத்து வண்டல். ஒரு சிறிய கல் கொண்டு வண்டலை மேலே எழுப்ப முயற்சித்துப் பார்த்தால் என்ன வேண்டாம். அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி.\nவண்ணம் பொடிந்து கீழே விழுந்த சுவற்றை வேறொரு வண்ணம் கொண்டு மூடி விடுகிறோம். அந்த சுவற்றை அப்படியே விட்டு விட்டால் தான் என்ன கூடாது அப்படி எப்படி விட்டு விட முடியும் அதன் மீது வேறு வண்ணம் பூசுவதிலேயே நன்மை. சுவற்றிற்கும் சரி- நமக்கும் சரி.\nகுழப்பங்களை தாழ்த்திக்கொண்டு விடுகிறோம். அதன் தாக்கங்கள் மனதின் ஆழங்களில் படிந்து விடுகின்றன. அதை நாம் தட்டி விட முயற்ச்சிப்பதில்லை. அச்சம். கண்களின் பார்வைகளின் ஒளி எங்கே அந்த குழப்பங்களின் தாக்கத்தினால் மங்கிப் போய் விடுமோ என்ற அச்சம். இருட்டில் பார்க்கும் திறன் தெரியாதவர்கள் மனிதர்கள். இருட்டிற்கு ஒரு உன்னத குணம் உண்டு. எல்லாவற்றிலும் அது தன்னைப் படரச் செய்துவிடும். இருட்டு- தம்மையும் தாக்கி விடும் என்ற அச்சத்தில் இருட்டை தம்முள் பூட்டி விடுவர் மனிதர்கள்.\nமனதின் ஆழங்களில் படிந்து போன அந்த இருட்டை, படர விடாமல் தடுத்து விட்டதாக எண்ணிக் கொண்டு திருப்தி அடைந்து விடுவர் அவர். அவர்களின் \"சிறிய வெற்றிகளில் மகிழ்ச்சி அடையும்\" இந்த குணத்தை- அந்த இருட்டு நன்கு புரிந்து கொண்டிருந்தது. அவர்களையும் மீறி அந்த இருட்டு அவர்களுள் பரவுவதை அவர்கள் கவனிப்பதில்லை.\nகாற்றின் வேகம் தாள முடியாமல் தன கூட்டிலிருந்து கிழித்து எறியப்பட்ட ஒரு இலை- கலக்கமில்லாத நீரில் விழுந்தது. இது காற்றின் தவறல்ல இலையின் பிழையல்ல\nவண்டல்- வெளிச்சம் காணும் பொருட்டு ஆர்வத்துடன் மேல் எழும்பியது. வண்டலின் வாழ்க்கையில் அது வெளிச்சத்தை கண்டதே இல்லை. அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அதற்க்கு ஆர்வமாக இருந்தது. அதன் ஆர்வத்தால், நீரில் ஒரு சில சலனங்கள். \"நீரையும் மீறி விட வேண்டும்; வெளிச்சத்தை கண்டு விட வேண்டும்\"- என்று அது துடித்தது. வண்டலின் சுயம் அதை எதிர் கொண்டது. அதை மீறி வெளிச்சம் நீரை எட்டாது- என்று தெரியுமா என்ன வண்டலுக்கு வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை.\nநீரின் எல்லைகளைக் கடந்தது. எழும்பியது. நீரைத் துள்ளச் செய்தது. ஆயினும், வெளிச்சத்தை அதனால் காண முடியவில்லை. ஏங்கியது. தன்னையே சலித்துக் கொண்டது. சில காலம் காத்திருந்தது- வெளிச்சம் தோன்றும் நம்பிக்கையில். ஏமாற்றம் அடைந்தது. நீரின் ஆழத்தில் தாழ்ந்து போனது. வண்டலானது.\nசிந்தனையை தட்டி விட்டது உங்கள் கட்டுரை. .நமது நீச எண்ணங்களை வண்டலுடன் ஒப்பிட்டு பார்த்தேன்..\nஅவைகளும் ஆழ் மனதில் வண்டல் போன்று படிந்து உள்ளது. வண்டல் போலவே தள்ளபட்டவை.அந்த எண்ணங்களும்\nம���லே வெளி வர முயற்சிக்கும் அடிக்கடி. ஆனால் வண்டலை போல வெளிச்சத்திற்கு வராமல் இருப்பது நமக்கும் நல்லது அவைகளுக்கும் கூட\nமிக நன்றாக இருந்தது. இப்படி மனதிலும் பல வண்டல்கள் உள்ளன.\n சிந்திக்க வைக்கும் அருமையான இடுகை. பாராட்டுக்கள்\nஉங்கள் சிந்தனை புதிய பரிமாணங்களைத் தொடுகிறது..\nவெளிச்சம் பல திரைகளும் முகமூடிகளும் கொண்டது.இருள்தான் சாஸ்வதம்.இருள்தான் மனங்களுக்கு மருந்தாகிறது.வண்டலும் அப்படியே.இருள் மெய்யானது.இருள் கண்களுக்குப் பழகுதல் கண்களுக்கு மையிடுதல் போலத் தோன்றுமெனக்கு.இருளைக் கொண்டுதான் போர்வை போல பல விஷயங்களை மூட முடிகிறது.இப்படி ஓடுகிறது என் மனதின் பாதை.ஓட வைத்தது இந்த அழகு வண்டல்.நிறைவாக இருக்கிறது நல்ல எழுத்தை வாசிப்பது.வாழ்த்துக்கள் மாதங்கி.\nகரைக்குப் பக்கத்திலான ஆற்றின் தெளிந்த நீரோட்டத்தினிடையே சூரியக் கதிர்கள் ஒரு 'Dazzling' பீறிடலோடு\nபளபளக்கையில் அந்த வெளிச்சத்தினூடாக ஆற்றின் அடிமணலைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்\nநல்ல எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டாலே போதும்.சூரியக் கதிர்கள் போன்ற அதன் ஆற்றல் செயல்பட ஆரம்பிக்கையில் இயல்பாகவே அதற்கு எதிரான எண்ணங்களைச் சுட்டுப் பொசுக்கி சுத்திகரித்து சுத்தப்படுத்தி விடும். நல்லx தீதான. ஒன்றை replace பண்ணி இன்னொன்று நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் Process-ஸே இது. தீமையான எண்ணங்கள் அதன் இயல்பான தீமை விளைவிக்கும் பலங்களைத் தரும் பொழுதும் தன்னிச்சையாக தன்னிலிருந்து விலகி போகும். தீயதுக்கு மாற்று நல்லதைத் தவிர வேறொன்று மில்லை. செயல்படுதலின் நன்மையோ, தீமையோ அததற்கு ஏற்ப அவையே அவற்றிற்கான குண இயல்புகளைக் கொண்டிருப்பது தான் விசேஷம்.\nயோசனை நிறைய சேதிகளைச் சொல்கிறது.\nசிந்திக்க வைக்கும் பதிவுங்க மாதங்கி\n//அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி//அழகான வரிகள் மாதங்கி.\nகவிதை வரிகள் வாசித்ததுண்டு, வரிகளே கவிதையாய் பரிமளிக்கும் அழகை இங்குதான் காண்கிறேன். வாழ்த்துக்கள்.\n/வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை./\nஅதனிடையே நிற்கிறதே அலையற்ற \"நீர்\"\n ரொம்ப நாள் ஆச்சு உங்க தளத்த வாசிச்சு. இந்தியா வந்திருந்தேன். ஆனா உங்கள சந்திக்க வாய்ப்பு கிடைக்கல. அடுத்தமுறை கண்டிப்பா சந்திக்கணும்.\nகொஞ்சம் தெள��வாத்தான் எழுதுங்களேன்... ஒரே வண்டலா இருக்கு...;) :P சுவையும் சத்தும் வண்டல்ல தான் இருக்கு.. அதுக்கென்ன செய்றது\nஎழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம். நன்றி.\nஅடித்தளத்தில் இருப்பவை எல்லாம் வண்டலுமல்ல.\nவண்டல் எனச்சொல்பவை எல்லாம் அல்லதும் அல்ல.\nஉலகத்தே வாழும் பெரும்பாலானோர் தம் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலேயே\nமுனைந்து காணப்படுகின்றனர். இலக்கை நோக்கிச் செல்கையில் தாம் செல்லும்\nவழியின் அறத்தைப்பற்றி அவர்கள் பெரிதும் நினைப்பதில்லை.\nஅவர்கள் மனதிலே பெரும்பாலும் பொறுமை இல்லை. பொறாமை இருக்கிறது.\nஅடக்கம் குறைந்து ஆணவம் மேலோங்குகிறது.\nஇன்பத்தில் எல்லைகள் நீண்டுகொண்டே செல்கையில்\nஈகை என்பதே பொருளற்று போய்விட்டது.\nஇந்நிலையில், இக்காலத்தில் , பொதுவாக, ஒரு சராசரி மனிதனின் மனதில்\nஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவை யாவும்\nமேல் தளத்தில் நிற்கின்றன. .\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16658", "date_download": "2019-01-21T13:20:59Z", "digest": "sha1:ZLRZ5GFO4ZHJSSDNCPT3JOCGV7QDXUBM", "length": 7273, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பாகுபலி சாதனையை முறியடித்தது சர்கார்!", "raw_content": "\nபாகுபலி சாதனையை முறியடித்தது சர்கார்\nநடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் முதல் நாளிலேயே பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து உச்சத்தில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை சர்கார் தக்கவைத்துள்ளது. .\nவிஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், வரலக்ஷ்மி என நட்சத்திர பிரபலங்கள் ஒன்றுகூடிய சர்கார் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு வரவேற்பு இருந்தது.\nசென்னையில் மட்டும், ரூ.2.37 கோடி கலெக்ஷன் பெற்று சாதனை படைத்துள்ளது சர்கார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் ரூ.1.76 கோடி சாதனையை சர்கார் முறியடித்துள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் பாகுபலி படத்தின் வசூல் சாதனைகளை சர்கார் வீழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், சர்கார் ரூ.75 கோடி வசூலித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் ரூ.2.47 கோடி, ஆஸ்திரேலியா��ில் ரூ.1.16 கோடி, பிரிட்டனில் ரூ.1.17 கோடி என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது சர்கார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18733-After-death-why-pot-is-broken?s=3aaed427ddc049cd574b7bbf60e2a87f", "date_download": "2019-01-21T13:44:54Z", "digest": "sha1:DML44SXWNYFECLCACPCYRS5FYWIRJE7Z", "length": 12498, "nlines": 221, "source_domain": "www.brahminsnet.com", "title": "After death why pot is broken..?", "raw_content": "\nஇந்த தொடர் பற்றி கொஞ்சம் மன வியாகூலம் சிலருக்கு இருக்கலாம். நான் ஏற்கனவே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன். வாழ்க்கையின் சுக துக்கங்களை சரி சமமாக பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வேண்டும். மரணம் என்பது வெறுக்கத்தக்கது அல்ல. இன்றியமையாதது. தப்ப முடியாத முடிவு. அது எவ்விதம் எங்கே எப்போது நேரும் என்பதை மட்டும் சூக்ஷ்மமாக தனது கைக்கடக்கமாக த்திருக்கிறார் பரமன். வந்த இடத்திற்கு திரும்புவது தான் மரணம். அதற்கு சில சடங்குகள் உண்டு. அவசியம். அதை தான் நாம் அறிகிறோம். யாரையும் பயமுறுத்தவோ, எரிச்சல் மூட்டவோ இல்லை சார்.\nஇறந்தவன் உடலை மண் சட்டி குறிப்பது போல் , அதனுள் நிரப்பப்பட்ட நீர் தான் ஆத்மா கலந்த ஜீவன். ஏன் மூன்று தடவை மண் சட்டியை ஒவ்வொரு தடவையும் ஒரு துளை போட்டு நீரை வெளியேற்றி நீரோடு சுற்றுகிறான் என்பது உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா எடுக்கும் மூன்று சங்கல்பங்களை குறிக்கும். அது என்ன அந்த மூன்று சங்கல்பம்\nபூமியில் பிறந்த ஜீவன் அதற்கு மூன்று ஆசைகள் வந்துவிடுகிறதே. மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆ��ை. இதோ போர் ஆத்மாவே, இந்த உடலில் நீ ஜீவனாக இருக்கும்போது தேடியா மூன்று ஆசைகளும் வெளியேறுகிறது பார்த்தாயா உடலும் அழிகிறது. இனிமேல் இந்த பூமியில் உனக்கு எந்த பந்தமும் பாசமும் ஆசையும் இல்லை . உன் கர்மவினைக்கேற்ப புது உடல் காத்திருக்கும். அங்கே போய் மீண்டும் வேண்டுமானால் அவற்றை வளர்த்துக்கொள் . அது உன் தலையெழுத்து.\nஉடைந்த சட்டி எப்படி மீண்டும் ஒன்று சேராதோ, அதுபோல் இதுவரை நீ இருந்து உடல் இனி உனதல்ல. எந்த தொடர்பும் கிடையாது.\nஆகவே தான் வயதாக ஆக ஆசை பாசங்களை சுகங்களை விட்டு விட பயில வேண்டும். பாரிலுள்ள இச்சைகள் குறைந்தால் பரமனிடம் பற்று வளரும்.\nசங்கல்பம் செய்யும் போது கையில் ஜலம் விட்டுக் கொள்ளும் வழக்கம் உண்டு. ஆகவே தான் உடைந்த மண்சட்டி நீர் இறந்தவன் உடலில் படும் வழக்கம்.\nமூன்று சுற்று மண்சட்டியோடு வந்த காரியம் செய்யும் கர்த்தா, மூன்றாவது சுற்று முடிவில் இறந்தவன் சிதையை பார்க்காமல் எதிர்பக்கமாக பார்த்து ' ஓம்'' என்று சொல்லிவிட்டு பிறகு கொளுத்திய சந்தனக் கட்டையை சிதையின் தலைப்பகுதியில் வைப்பான். பிறகு மண் சட்டியை உடையும்படி முன்புறமாக கீழே வீசுவான். இந்த சடங்கும்குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடும். மனோபாவம் மாறுபடுவதில்லையா. சில குடும்பங்களில் கர்த்தா சிதையைபார்த்தபடி நின்றவாறு சந்தனக்கட்டைகொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் இருக்கிறது. . சிதைக்கு கொள்ளி வைத்த பிறகு மூத்த பிள்ளையோ, வேறு யார் கர்த்தாவோ, அவன் இறந்த உடலின் பாதங்கள் உள்ள பக்கம் சென்று தன் மோதிர விரலில் அணிந்த தர்ப்பை பவித்திரம், பூணூல் போன்ற வற்றை கழற்றி எரியும் சிதையில் போட்டு வணங்கி உடல் முழுதும் தீயின் வசம் ஆகும் வரை பார்த்துக்கொண்டு நிற்கும் வழக்கமும் இருக்கிறது.\nஅக்னி தேவனிடம் இவ்வாறு உடலை ஒப்புவித்து விட்டு திரும்புவது\nகால தேச வர்த்தமானங்கள் மாறிக்கொண்டே வருகிறது. பழைய வழக்கமான சிதை அடுக்குவது, விரட்டி கட்டைகள் இப்போது தேவைப்படவில்லை. சினிமாவுக்கு ரிசர்வ் செய்வது போல மின்சார எரிக்கும் இடங்களில் பதிவு செய்து கொள்கிறார்கள். ஸம்ப்ரதாயகமாக உடலை மூங்கில் படுக்கையோடு (பாடை ) மின் எரி அறைக்குள் அனுப்புகிறார்கள். கதவு சாத்தப்படுகிறது. சிறிது நேரத்தில் மேலே புகை கூண்டு குழாயில் புகை சில மணியில் சம���படத்திலோ, பையிலோ, டப்பாவிலோ, கையில் சாம்பலாக இறந்தவன் வெளியே வருகிறான். மறுநாள் போய் கண்டங்கத்திரி கையில் கட்டிக்கொண்டு எலும்பு பொறுக்கும் வேலை நின்று போய்விட்டது. சஞ்சயனம் என்று அதற்கு பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/sri%20lanka", "date_download": "2019-01-21T15:03:27Z", "digest": "sha1:VZHGONSZS6VJIY7A57SLIQX34BQ4D4NC", "length": 10698, "nlines": 121, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: sri lanka - eelanatham.net", "raw_content": "\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nபிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nமத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி பத்திர முறைகேடு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.\nஇலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.12 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஈ.கே.348 விமா னத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கோப் குழு தலைவரும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு மாற்றீடாக மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்னர் திட்டமிட்டிருந்தது.\nஎனினும் பிணை முறிப் பத்திர மோசடியில் இருந்து அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி, வேறு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க முயல்வதாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையில் ஏகமனதான கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கோப் குழுவிலுள்ள ஐக்கிய தேசிய க���்சி உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையிலேயே அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அர்ஜுன மகேந்திரன் சிங்கபூர் பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ\nமாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.\nஅரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக் கொண்டு வருகின்றார்.\nநாம் அரசாங்கம் அமைப்பது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்காகும். மாறாக, பழிவாங்குவதற்கு அல்ல எனவும் அவர் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.\nதாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் FCID எனும் அமைப்பு செயற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள அணிவகுப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/174608-05-01-2019-1.html", "date_download": "2019-01-21T13:38:45Z", "digest": "sha1:5SUUG6I2PB577KJ4WVSOAH5ITH2P3K6M", "length": 5875, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "05-01-2019 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nபக்கம் 1»05-01-2019 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n05-01-2019 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n05-01-2019 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/find-the-difference-between-original-duplicate-charger-tamil-010418.html", "date_download": "2019-01-21T13:27:29Z", "digest": "sha1:YLEGQDURFJGDLGPTIJMB2K7XWRSXDI6Y", "length": 11038, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "Find Out The Difference Between Original And Duplicate Charger - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிப்ஸ் : எது போலி.. எது நிஜம்..\nடிப்ஸ் : எது போலி.. எது நிஜம்..\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநிஜத்தை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான முறையில் போலிகள் உருவாக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம். எது ஒரிஜினல்.. எது போலி.. என்பதை என்பதை அதை தயாரித்த நிறுவனத்தினாலேயே கூட சில சமயம் கண்டுப்பிடிக்க முடியாது அந்த அளவிற்கு நிஜமும் போலியும் ஒற்றுப்போகும் இந்த காலத்தில் எப்படி போலிகளை கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பே இது..\nஅப்படியாக, ஒரிஜினல் மற்றும் போலி சாம்சங் சார்ஜருக்குள் இருக்கும் வேற்றுமைகளை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் என்ற லோகோவில் உள்ள 'ஏ' என்ற வார்த்தையை கவனிக்கவும்.\nசார்ஜ் பாயிண்ட் முனைகளை கவனிக்கவும்.\nசார்ஜரின் வட்டமான கார்னர் பகுதிகளை கவனிக்கவும்.\nசார்ஜரில் உள்ள யூஎஸ்பி சின்னத்தின் நிறத்தை கவனிக்கவும்.\nசார்ஜர் பின்புறம் உள்ள மிகச்சிறிய தகவல்களை கவனிக்கவும்.\nசார்ஜர் யூஎஸ்பி-யின் அளவை கவனிக்கவும்.\nவீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா.. சரி செய்ய எளிமையான டிப்ஸ்..\nடேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.\nமுற்றிலும் இலவசம் : தமிழ் படங்களை இண்டர்நெட்டில் பாருங்கள்.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/joker-movie-director-raju-murugan-press-meet-at-coimbatore", "date_download": "2019-01-21T14:13:40Z", "digest": "sha1:VEGAAEELJDMJ2NL6FEP6CDTK4IMXH6KL", "length": 5881, "nlines": 42, "source_domain": "tamil.stage3.in", "title": "இன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்", "raw_content": "\nஇன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்\nஇயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஜிப்ஸி' படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் ராஜு முருகன் கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.\nஅதில் \"குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து என்னுடைய அடுத்த படமான 'ஜிப்ஸி' படம் வழக்கமான படமாக இல்லாமல் மக்களுக்கான சமூகம் சார்ந்த நல்ல அரசியல் படமாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை சாதி என்பது தீவிரவாதத்தை விட மோசமாகி உள்ளது. ஒவ்வொரு சாதி மத கொலைகளுக்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது.\nதமிழக அரசு செயலிழந்து பலவீனமாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் தான் தலையோங்கி உள்ளது. இங்கு யாரும் மக்களை காப்பாற்ற, மக்களுக்காக அரசு அதிகாரி வேலைக்கு செல்வதில்லை. அவர்கள் வயிற்றை நிரப்ப மட்டுமே செல்கின்றனர். இன்றைய உலகில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இப்படி தான் வாழ்ந்து வருகின்றனர்.\nஇதனால் சாதாரண மக்கள் ஜோக்கர்களாக தான் பார்க்கப்படுகிறார்கள். காவிரியின் தீர்ப்பிற்கு பிறகு தமிழகத்தின் நிலை என்னவென்று அனைத்து மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்த நிலைக்கு முறையான ஆளுமை திறன் இல்லாததே காரணம். இதனை கட்டுப்படுத்த காமராசர், பெரியார், அம்பேத்கார் ஆகியோரை மாணவர்களின் மத்தியில் கொண்டு வரவேண்டும்.\" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்\nசாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக பார்க்கப்படுகிறார்கள்\nதமிழக அரசு செயல்படவில்லை இயக்குனர் ராஜூமுருகன்\nஇயக்குனர் ராஜு முருகன் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவாவின் ஜிப்ஸி\nவிரைவில் தாய்லாந்து பறக்கவுள்ள கொரில்லா படக்குழு\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/51559-ranil-sworn-in-as-pm-again.html", "date_download": "2019-01-21T15:05:05Z", "digest": "sha1:JG43UOETFFUCHSFOOU5SDBLSGA7DUC5I", "length": 9169, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது | Ranil sworn-in as PM again", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\nஇலங்கை பிரதமராக இன்று 5வது முறையாக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்க. நேற்று ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கினார் அதிபர் சிறீசேனா. அதைத்தொடர்ந்து ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை அதிபர் வெளியிட்டார்.\nநாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் நடவடிக்கைக்கு இலங்கை உச்சநீதிமன்றம் முதலில் இடைக்கால தடை விதித்தது. பின்னர் அதிபரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையே, புதிய பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், ராஜபக்சே பதவி விலகவுள்ளதாக நேற்று முன���தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் நேற்று பதவி விலகினார். இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் 5வது முறையாக பிரதமராகிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி - பிரதமராக முடியுமா\n’அதிபர் பதவியிலிருந்து விலகுவேன்...’ சிறிசேன தடாலடி... இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம்\nரணில் பதவி பறிப்பை எதிர்த்து இலங்கையில் மாபெரும் போராட்டம்\nஇலங்கையின் பிரதமர் நான் தான்; என்னை நீக்க அதிபருக்கு அதிகாரமில்லை: ரணில்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-01-21T14:50:13Z", "digest": "sha1:5S5NKMZREVUQ3KL2QMWUFGL2CYF7KSTN", "length": 16001, "nlines": 225, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: \"தலாஷ்\"", "raw_content": "\n\"தலாஷ்\" சினிமா பார்க்க போயிருந்தோம். அப்பாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ஏனென்றால் அது \"பேய்\"/\"பிசாசு\" போன்ற விஷயங்கள் பற்றிய படமாம். இருந்தால் என்ன இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும் இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும் எனக்கு \"பேய்\",\"பிசாசு\" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியு��ா எனக்கு \"பேய்\",\"பிசாசு\" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியுமா மந்திர மாந்த்ரீகங்கள் நிறைந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ- அவள் சொல்லும்போதே காட்சிகள் நம் மனக் கண் முன் உண்மை நிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கேட்பவர்களை பிரமிக்க வைக்கும், பாட்டியின் கதை சொல்லும் விதம்\n\"தலாஷ்\"- ஆனால் \"பேய் கதை\" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் \"தலாஷ்\" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.\nஇந்த பதிவை \"திரை விமர்சனம்\" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், \"தலாஷ்\" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவளது ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- \"குறுக்குப் பாதை\" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும் கடேசியில் \"ஆனதாண்டாபுரம் ஐயங்கார்\" போல ஒரு மாந்த்ரீகர் அந்த \"குறுக்கு வழியின்\" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்\nஅன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். \"பேய் மீது நம்பிக���கை உண்டா\" இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் \"கடவுள்\" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.\nஇன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். \"நேரப் பற்றாக்குறை\" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், \"சந்திரலேகா\", \"ஹரிதாஸ்\" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும் இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை \"வாழ்கை\" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...\nஎன்னப்பா மாதங்கி. இன்னும் பாட்டியைப் பற்றியும் அந்த யுத்தபூமிக் கதையும் சொல்லி இருக்கலாமே\nஆசை ஆசையாப் படிக்க ஆரம்பித்தேன்:)\nநம்முடைய புராண இதிகாசக் கதைகளில் இல்லாத நம்ப முடியாத கதைகளா\nஅதிக உப்பு வேண்டுமானால் உடலுக்குத்\nதீங்காக இருக்கலாம்,ஆனால் உப்பற்ற பண்டம். .....\nஉப்புக்கள் அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது\nஆமிர்கான் பிடிக்கும். ராணி முகர்ஜியும். வாய்ப்பு கிடைத்தால் படத்தைப் பார்க்கிறேன் - சப்ஜெக்டும் சுவாரசியமான து.\nஇந்தியச் சினிமா மட்டும் தான் இன்னும் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்று நினைக்கிறேன். உலகெங்கும் standard length 90 நிமிடங்கள். 75-90 நிமிடங்களுக்குள் படம் எடுத்துப் பழகினால் இந்திய திரைப்படம் தரம் உயரும், பொருளாதாரத்துக்கும் நல்லது.\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15966", "date_download": "2019-01-21T13:59:04Z", "digest": "sha1:BZDWUUZMNUDWR7H6JDXU6MDX7BWFDDGL", "length": 8143, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்!", "raw_content": "\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nயாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும், அங்கு வாக்களிக்கவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது என சுட்டிக்காட்டி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்து மூலம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான தீர்ப்பை வழங்கும் வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை உத்தரவையிட வேண்டும் எனவும் மனுதாரரால் கோரப்பட்டது.அந்தவகையில் மனுதாரரின் குறித்த விண்ணப்பத்தை ஏற்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.\nஇதனால் கே.வி குகேந்திரன் யாழ் மாநகர சபை அமர்வுகளில் இனி பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இவர் ஈ.பிடி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nவடக்கின் ஆளுநர் - டக்ளஸ் சந்திப்பு\nபிரதமரிடம் வடக்கில் வைத்து டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை\nவடக்கில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் - டக்ளஸ்\nவடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது\nவரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு – கவலைப்படுகிறார் டக்ளஸ் தேவானந்தா\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16659", "date_download": "2019-01-21T13:27:35Z", "digest": "sha1:4YPI53RDPPQ3NGGQHTQAUQHFA6RIRPYJ", "length": 6810, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | காதலர் மற்றும் நண்பர்களுடன் உல்லாசமாக தீபாவளியை கொண்டாடிய நயன்தாரா!", "raw_content": "\nகாதலர் மற்றும் நண்பர்களுடன் உல்லாசமாக தீபாவளியை கொண்டாடிய நயன்தாரா\nதீபாவளி பண்டிகையை பொது மக்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் சுவைத்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇதேபோல் திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது காதலி நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் திரைஉலகினர் இணைந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்த புகைப்படங்களை அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/sudha-chandran", "date_download": "2019-01-21T13:25:21Z", "digest": "sha1:MODWMH2YR2PGYHPRFZ6S2S5CRMKVEBP5", "length": 4047, "nlines": 94, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Sudha Chandran, Latest News, Photos, Videos on Actress Sudha Chandran | Actress - Cineulagam", "raw_content": "\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇமானுக்கு கிடைத்த உலகளவிலான இசை வாய்ப்பு விஸ்வாசம் வெற்றிக்கு பின் இப்படியா\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nபேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nநாகினி-2 சீரியல் படப்பிடிப்பில் நடந்த தகராறு, ஷுட்டிங் நின்றது ஏன்\nதெய்வம் தந்த வீடு சீரியலில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம் - சுதா சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/aayirathil-oruvan-old", "date_download": "2019-01-21T14:06:48Z", "digest": "sha1:S7MASJT47IEVVNTTBNBDUM7USFUGLEP4", "length": 2996, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Aayirathil Oruvan Old Movie News, Aayirathil Oruvan Old Movie Photos, Aayirathil Oruvan Old Movie Videos, Aayirathil Oruvan Old Movie Review, Aayirathil Oruvan Old Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=901", "date_download": "2019-01-21T15:14:47Z", "digest": "sha1:M4RUSUJEUV5UOOP222SKZSTK2FRYOGFS", "length": 9832, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கட��்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் | Beach tourists disappointed Gandhi statue kampiveli system - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nபுதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்விடத்தில் பாதுகாப்புக்காக இந்த கம்பிவேலி அமைக்கப்பட்டாலும், குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் இந்த நடவடிக்கையால் ஏமாற்றம் அடைவார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புதுச்சேரியின் அடையாளமாக விளங்குகிறது கடற்கரையில் உள்ள காந்தி சிலை. புதுவையை சினிமாவிலோ அல்லது புகைப்படங்களிலோ காண்பித்தால் இந்த காந்தி சிலையைத்தான் முதன்மையாக காண்பிப்பார்கள்.\nஇத்தகைய காந்தி சிலை அமைந்துள்ள பகுதி காந்தி திடல் என எல்லோராலும் அடையாளமிட்டு அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்வது, குடும்பத்தோடு ஓய்வாக அமர்ந்து பேசுவது என தங்களின் பொழுதுபோக்கு இடமாக இதை கருதுகின்றனர். காந்தி சிலைக்கு செல்லும் வகையில் உள்ள சரிவான பகுதி சறுக்கு மரம் போல இருப்பதால் குழந்தைகள் அதில் ஏறி விளையாடுவார்கள். இந்நிலையில் காந்தி சிலை அமைந்துள்ள, சரிவான மேடை பகுதியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள், காந்தி சிலையை அருகில் சென்று பார்க்க முடியாமலும், குழந்தைகளை அதன் அருகில் விளையாட வைக்க முடியாமலும் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காந்தி சிலை புதுவையின் ஒரு முக்கியமான அடையாளம்தான். ஆனால் இங்கு வரும் சில பெரியவர்களும் காந்தி சிலை அருகில் நின்று செல்பி எடுக்கின்றனர்.\nஅவ்வாறு வருபவர்கள் சிலர் கூட்டமாக ஏறி சிலை அருகில் உட்காருகின்றனர். அப்போது சிலர் சிலையை ஆட்டவும் செய்கின்றனர். இதனால் சிலை வெகு விரைவில் சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் சரிவான பகுதியில் ஏறும் குழந்தைகள் உள்ளிட்டோர் அடிக்கடி கீழே தவறி விழுகின்றனர். சிலையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இங்கு கம்பி வேலி அமைக்கிறோம் என்கின்றனர்.\nகாந்தி சிலை கம்பிவேலி ஏமாற்றம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nதொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை\nபுதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்\nஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு\nநோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/india-gets-77th-place-improves-in-6-out-of-10-indices-in-world-banks-ease-of-doing-business-ranking-report/", "date_download": "2019-01-21T14:54:51Z", "digest": "sha1:AE5X5KBS57YIS5JUM7Z2DAYGAT2X5UNS", "length": 29018, "nlines": 197, "source_domain": "www.news4tamil.com", "title": "உலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம் | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்��ிகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome Business News உலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் (Doing Business Report) இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77 வது இடத்தை பிடித்துள்ளது. இது 10 குறியீட்டு இலக்கங்களில் 6 ல் முன்னேற்றம் அடைய உதவியுள்ளது.\nவாராக் கடன்,வரி விதிப்பு, திவால் சட்டம், ஜிஎஸ்டி போன்றவற்றில் புதியதாக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசு சீர்திருத்தங்கள் செய்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த நிலையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு இந்தியா 100 வது இடத்தில் இருந்தது.\nவரும் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசை எதிர்த்து எதிர் கட்சிகளால் வைக்கப்படும் விமர்சனங்களை சமாளிக்கும் வகையில் இந்த தர மதிப்பீடு உள்ளது.\nஇந்த ஆண்டிற்கான எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் (Doing Business 2019 Report),நாட்டில் தொழில் தொடங்குவது மற்றும் நடத்துவது போன்ற 10 காரணிகளில் 6 இல் இந்தியாவின் தர மதிப்பீடு முன்னேறியுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nசுலபமாக தொழில் தொடங்குவது,மின் இணைப்பு பெறுவது, கட்டுமான அனுமதி பெறுவது, வரி செலுத்துவது,கடன் பெறுவது, எல்லைகளுக்கிடையேயான வர்த்தகத்தை எளிதாக்கியது, ஒப்பந்தங்களை செயல்படுத்துவது மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்த காரணிகளில் அடங்கும்.\n190 நாடுகள் உள்ள இந்த பட்டியலில் 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவியேற்கும் நிலையில் இந்தியா 142 வது இடத்தில் இருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த 131 வது இடத்திலிருந்து தற்போது 100 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\n190 நாடுகள் உள்ள எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியலில் நியுசிலாந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்து சிங்கப்பூர்,டென்மார்க் மற்றும் ஹாங்காங் உள்ளது. அமெரிக்கா 8 வது இடத்திலும்,சீனா 46 வது இடத்திலும்,நமக்கு அண்டை நாடான பாகிஸ்தான் 136 வது இடத்திலும் உள்ளது.\nஇந்தியாவை மிகச் சிறந்த முன்னேற்றங்களைச் செய்வதற்கான முதல் 10 பொருளாதாரங்களுக்குள் உலக வங்கி வைத்துள்ளது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இரண்டு பொருளாதாரங்களான சீனா மற்றும் இந்தியா, ஈர்க்கக்கூடிய சீர்திருத்த செயல்திட்டங்களை நிரூபித்ததாகவும்,இந்தியா வர்த்தக நடவடிக்கைகளை சீர்செய்வதில் கவனம் செலுத்தியது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பல பயன்பாட்டு வடிவங்களை, ஒரு பொது ஒருங்கிணைப்பு வடிவத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் தொழில் தொடங்குவது எளிதாகிறது. மேலும் மதிப்பு கூட்டு வரிக்கு ( value-added tax ) பதிலாக இந்தியா முழுமையையும் ஒரே மாதிரியான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை ( GST ) செயல்படுத்தியது மற்றும் இதை ஆரம்பிப்பதை வேகமாகவும்,எளிதாகவும் மாற்றியமைத்தது.நாடு முழுமையும் பல தரப்பட்ட மாநில மற்றும் மத்திய மறைமுக வரிகளை செலுத்துவதற்கு பதிலாக “ஒரே நாடு ஒரே வரி” என்ற நோக்கில் ஒற்றை மறைமுக வரியான “சரக்கு மற்றும் சேவை வரியின் ( GST )“மூலம் செலுத்துவதை இந்தியா செயல்படுத்தியது. நிறுவனதின் வருமான வரி விகிதம் மற்றும் முதலாளியால் வழங்கப்படும் ஊழியர்க��ின் வைப்பு நிதித் திட்ட விகிதத்தை குறைத்தது மூலம் வரிகளுக்கான செலவை இந்திய அரசு குறைத்தது எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.\nநன்கு வடிவமைக்கப்பட்ட நொடித்துப் போதல் மற்றும் திவால் சட்டம்வாரா கடன் மீட்புக்கான ஒரு முக்கிய செயல்பாடு என்று கூறி, அது இந்தியாவில் கடன் மீட்பு நீதிமன்றங்களை நிறுவி “வாரா கடன்களை 28 சதவிகிதம் குறைத்தது மற்றும் பெரிய கடன்களின் வட்டி விகிதங்களை குறைத்தது, கடன் மீட்புக்கான வழக்குகளை விரைவாக தீர்க்க கூறி கடன் செலவுகளை குறைத்தது.\nகொள்கலன் வாகனங்களின் மின்னணு சீல் செய்தல், துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் கையொப்பங்களுடன் கூடிய ஆதார ஆவணங்களை இணையம் வழியாக வழங்குவதை அனுமதித்தல் உட்பட பல்வேறு முயற்சிகளால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நேரத்தையும் செலவுகளையும் இந்தியா குறைத்தது.\nகட்டட அனுமதி பெறும் வழிமுறைகளை இந்தியா இன்னும் சீராக்கி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது மற்றும் இது வேகமாகவும்,செலவு குறைவாகவும் கட்டிட அனுமதியை பெற உதவியது எனவும் குறிபிட்டுள்ளது.மேலும் இது பத்து ஆண்டுகளுக்கான பொறுப்பு மற்றும் காப்பீடு அறிமுகபடுத்துவத்தின் மூலம் கட்டிடத்தின் தரம் நிர்வகித்தலும் மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஅரிய சாதனை என்கிறது வர்த்தக அமைச்சகம்\nஇந்தியா எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான தரவரிசையில் 23 இடங்களைக் கைப்பற்றியதும் கடந்த ஆண்டு 30 இடங்கள் முன்னேறியதும் இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு அரிய சாதனையாகும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் 53 இடங்களும், 2014 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளில் 65 இடங்களும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n10 காரணிகளில் இந்தியாவின் தர மதிப்பீடு\nஉலக வங்கி 190 நாடுகளில் தொழில் தொடங்குவது,கட்டிட அனுமதி, மின்சாரம் பெறுதல், கடன் பெறுதல், வரி செலுத்துதல், எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல், நொடிப்பை தீர்ப்பது உட்பட, 10 காரணிகளைக் கொண்டு தரவரிசைப்படுத்துகிறது.இந்தியா இந்த 10 குறியீடுகளில், 6 இல் நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது.\nமுக்கியமாக கட்டிட அனுமதி, எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல் போன்றவற்றில் அதிக இடங்கள் ம��ன்னேறியுள்ளது. கட்டுமான அனுமதியில் 129 இடங்களும், எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்வதில் 66 இடங்களும்,தொழில் தொடங்குவதில் 19 இடங்களும் மற்றும் கடன் பெறுவதில் 7 இடங்களும் முன்னேறியுள்ளன.\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம்\nஎளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள்\nPrevious articleஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nNext articleஎன்னடா தமிழுக்கு வந்த சோதனை என உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையின் பெயர் பலகையின் மொழிபெயர்ப்பை விமர்சிக்கும் மக்கள்\nதேர்தலை முன்னிட்டு சிறு குறு வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகை\nரிசர்வ் வங்கி நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை\nமானிய மற்றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சசிகலா தினகரன் சந்திப்பு பற்றி தினகரன் அளித்த விளக்கம்\nமேல் சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய புதிய...\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nசமூக வலைதள பயனாளர்களின் தகவல் திருட்டை தடுக்க புதிய கட்டுபாடுகள் அவசியம்- ஆப்பிள் நிறுவன...\nதேர்தலை முன்னிட்டு சிறு குறு வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகை\nமானிய மற��றும் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு\nமத்திய அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/1_30.html", "date_download": "2019-01-21T13:36:43Z", "digest": "sha1:W6P7BMFTEVJCDSQBE46ZUVGWLSKCNV6I", "length": 16910, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு\nசேலம்: நாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரி மற்றும் டூவீலர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தன.\nஇந்நிலையில், இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் திடீரென லாரி, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, 7,500 கிலோ முதல் 12,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், 12,000 முதல் 20,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு (6 சக்கர லாரி) இன்சூரன்ஸ் கட்டணம் 12 சதவீதமும், 20,000 முதல் 40,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு(10, 12, 14 சக்கர லாரி) இன்சூரன்ஸ் கட்டணம் 26 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 40,000 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.\nமேலும், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 151 சிசி முதல் 350 சிசி வரையுள்ள டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 11 சதவீதமும், 350 சிசிக்கு மேல் உ��்ள டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தனராஜ் கூறுகையில், ''டீசல், பெட்ரோல், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டியுள்ளது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, 3ம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்த முடியாமல், 2000க்கும் மேற்பட்ட வாகனங்களை எடைக்கு போட்டுள்ளோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வால், லாரி தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,'' என்றார்.\nவாகனம் பழைய கட்டணம் புதிய கட்டணம்\n7,500 முதல் 12,000 கிலோ வாகனங்களுக்கு ரூ19,667 ரூ24,190\n12,000 முதல் 20,000 கிலோ வாகனங்களுக்கு ரூ28,889 ரூ32,367\n20,000 முதல் 40,000கிலோ வாகனங்களுக்கு ரூ31,620 ரூ39,849\n40,000 கிலோ வாகனங்களுக்கு மேல் ரூ33,024 ரூ38,308\n151 சிசி முதல் 350சிசி வரையுள்ள டூவீலர் ரூ887 ரூ985\n350 சிசிக்கு மேல் உள்ள டூவீலர் ரூ1,019 ரூ2,323\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/28/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/&id=27185", "date_download": "2019-01-21T14:58:21Z", "digest": "sha1:VYA3B3J6EWKPWINSZN54OWVOQE3RYDV6", "length": 11025, "nlines": 89, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " விப்ரோ நிகரலாபம் 28 உயர்வு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nவிப்ரோ நிகரலாபம் 28% உயர்வு\nவிப்ரோ நிறுவனத்தில் 2வது காலாண்டு நிகரலாபம் 23.8 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தில் லாபம் ரூ.1610.16 கோடியாக உள்ளது.\nகடந்த ஆண்டின் 2வது காலாண்டின் முடிவில் இது ரூ.1300.9 கோடியாக இருந்தது.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...\n��ுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nசென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\nலோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/149", "date_download": "2019-01-21T14:17:43Z", "digest": "sha1:POITWW6JCZKU66VGEQNCZ3SZKVM2YC5R", "length": 6642, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தேவை - 24-01-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nகனுல்வெலை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு பேஷ் இமாம் ஒருவரும் ஸலாஹிய்யா பெண்கள் மத்ரஸாவுக்கு ஒரு சோடி முஅல்லிமும் முஅல்லிமாவும் தேவை. (கனுல்வெலை, பிபிலை) தொடர்புகளுக்கு 077 4146442.\nகிளாரட் உயர்கல்வி நிறுவனத்திற்கு கல்வி ஆலோசகராக அவரவர் சொந்த பிரதேசங்களில் பணிபுரிய 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தேவை. (பகுதிநேரம் / முழுநேரம்) கொழும்பில் பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகளுடன் மாத சம்பளம் 30000/= வழங்கப்படும். நேர்முக தேர்வு 30.01.2016 காலை 10.00 மணிக்கு நடைபெறும் Claret Institute. 182, George R.De Silva Mawatha Colombo 13. T.P : 078 5522220.\nசிறுநீரகம் தேவை. வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதுடைய நபருக்கு O+ சிறுநீரகம் உடனடியாகத் தேவைப்படுகின்றது. 30 – 45 வயதுக்கு ட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 077 8414199.\nஆசிரியர் தேவை. 2017 இல் G.C.E (O/L) பரீட்சைக்குத் தோற்றும் மாணவனுக்கு வீட்டிற்கு வந்து பயிற்சிப்புத்தகங்களையும் மாதிரி வினாத்தாள்களையும் பயிற்று விப்ப தற்கு பல்கலைக்கழக மாணவி அல்லது ஆசிரியை தேவை. தொடர்பு கொள்ளவும். Dr. ஆனந்த்குமார் 0773627055\nதமிழ் பேசும் பெண் பிள்ளை. வத்தளை அல்லது அதற்கு அண்மையில் இந்து, மொன்டிசோறியில் ஆசிரியர் பயிலுனராக சேவை செய்வதற்கு தேவை. 011 2932774, 072 3439021.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:04:25Z", "digest": "sha1:VCQXCHRLHVDTVY3SSGNIFD3NIVKNG7T3", "length": 8977, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கலகொட அத்தே ஞானசார தேரர் | Virakesari.lk", "raw_content": "\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய ���ிபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: கலகொட அத்தே ஞானசார தேரர்\n“ஞானசாரரின் உரைகள் இந்துக்களையும் மதமாற்றத்திலிருந்து பாதுகாத்துள்ளது” - விடுதலை செய்யுங்கள் \nசுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபத...\nமீளப்பெறப்பட்டது ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு\nஞானசார தேரரை விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று மீளப்பெறப்பட்டுள்ளதால்...\nசிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஞானசார தேரர்\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலை...\nமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு 8ஆம் திகதி நடக்கப்போவது என்ன\nஹோமாகம நீதிவான் நீதிமன்றில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி நீதவான் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் மற்றும்...\nகலவரத்திற்கான காரணம் குறித்து ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு \nதெல்தெனிய இனக்கலவரம் தீவிரமைடைய தொடர்பில பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே பிரதான காரணம் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கல...\nஇராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் : ஞானசார தேரர்\nகடந்த காலத்தில் எமது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்...\nநந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லையாம் ; ஞானசார தேரர்\nராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தின் மூலம் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வ தற்கு எ...\nபொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளா...\nஞானசார தேரரை தேடி பொலிஸார் வலை வீச்சு.\nகைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு ��ரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட...\nநீதிமன்றில் நாளை பிரசன்னமாகவுள்ள ஞானசார தேரர்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞா...\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\nஇந்தியாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AF%8A%C2%AD%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:03:38Z", "digest": "sha1:SOZYZR4XWYPCL2K773GEDWVHLDVBDJWD", "length": 4236, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லொழுக்கம் | Virakesari.lk", "raw_content": "\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅஹிம்சாவாத கொள்கையுடன் போராடிய பரிசுத்தமான பௌத்தரை நாடு இழந்துள்ளது : பிரதமர் அனுதாபம்\nநல்லொழுக்கம் மிக்க சமூகம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கம் என்ற கனவை யதார்த்தமாக்கிக்கொள்ள அஹ...\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\nஇந்தியாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:16:03Z", "digest": "sha1:7FDLTSZQ2AMKFCUBQTO6D2544T6P7UAP", "length": 7794, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போக்குவரத்து நெரிசல் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nArticles Tagged Under: போக்குவரத்து நெரிசல்\nகொழும்பு சாரதிகளுக்கு போக்குவரத்துப் பொலிஸாரின் அறிவித்தல்\nகொழும்பு - மருதானையில் இருந்து புறக்கோட்டை நோக்கிய டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்...\nமருதானையில் கடும் வாகன நெரிசல்\nமாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, மருதானை நோக்கிச் செல்லும...\nதடைகளை கடப்பது கடினமல்ல : மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்\nநாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படு...\nதமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nஇனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும��� செயற்பாட்டில் தடைகளோ ம...\nகொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை : பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு தன்சல் வழங்கிய மக்கள்\nகொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வர...\nகொழும்பு - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்\nகொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் தலைநகர் புதுடில்லி ஏற்கனவே கற்பழிப்பு,காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற விடயங்களில் முதலிடத்தில...\nஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்\nபுறக்கோட்டையிலிருந்து காலி முகத்திடல் வரையிலான வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-01-21T14:11:03Z", "digest": "sha1:PKVOYMRF7ZFNY3H3O3MHQOSIOCUVXLLJ", "length": 4692, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த யாப்பா அபேவர்தன | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோ��கர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nArticles Tagged Under: மஹிந்த யாப்பா அபேவர்தன\nஇரு கட்சிகளும் மிக பெரிய துரோகத்தை இழைத்து விட்டன : மஹிந்த\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த யாப்பா ஆஜர்\nபாரிய இலஞ்ச ஊழல் மோசடி எதிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த...\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-21T14:03:46Z", "digest": "sha1:A34QULIYNTZPGKNS6Y7O2VXFA652LIPH", "length": 11018, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "பெண்கள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 2", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்\nஅழகு ஆரோக்கியம் நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க\nபெண்கள் தூங்கும்போது என்ன பிரா அணியலாம்\nகோடை வெயில் களைப்பை போக்கும் குளுக்கோஸ் பானம்\nகோடைக்கேற்ற சுவையான நெல்லிக்காய் ���ாதம்\nகோடை ஸ்பெசல்: சுவையான நெல்லிக்காய் மாங்காய் தொக்கு செய்வது எப்படி\nபெண்களின் தீவிர மாதவிடாய் பிரச்னைக்கு விரைவில் விடுதலை….புதிய மருந்து கண்டுபிடிப்பு\n“காஸ்ட்லி” காளான் சாப்பிடாமலேயே மோடி போல பளபளப்பாக வேண்டுமா\n: நாம் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்\n5 மாதம் வரை பியூட்டி பார்லர் செல்வதைத் தவிருங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் ஐ ப்ரோ செய்யலாமா\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kajal-aggarwal-cover-pic/", "date_download": "2019-01-21T14:18:07Z", "digest": "sha1:IV2OTC6GSQZO66J3DUGNQPMELVPXLF2S", "length": 8476, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kajal Aggarwal Cover Pic For Magazine", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.\nநடிகை காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரா.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.\nதமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்காக அவர் மர்ம கலைகளை கற்று வருகிறார்.\nசமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் நடிகை காஜல் அகரால் கடந்த ஆண்டு அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வரும் காஜல் அகர்வாலின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleரஜினி மகள் இரண்டாவது திருமணம். பத்திரிகை ரெடி.\nNext articleகட்டபஞ்சாயத்து செய்த விஷால். சிம்பு தொடர்ந்த வழக்கு. நீதி மன்ற தீர்ப்பு இதான்.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபுத்தாண்டு வாழ்த்து கூறி ஜூலி போட்ட புகைப்படம்.\nகனா படத்தில் வந்த ஒரு பகுதி லாபத்தை சிவகார்த்திகேயன் என்ன செய்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:12:53Z", "digest": "sha1:NQVJNN2CHRJ5NMOEFSXVUO3S4O7XXJGD", "length": 4425, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒயிட்னி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஸ்ரீதேவி இறந்தது போலவே டப்பில் மூழ்கி இறந்த பிரபல நடிகை \nநடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் நாட்டையே உளுக்கியுள்ளது. அதிலும் த���பாயில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் அவரது இறப்பில் பெரும் சந்தேகம் வந்துள்ளது. ஆனால் இது கொலை அல்ல, தற்செயலாக...\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/blog-post_831.html", "date_download": "2019-01-21T13:49:46Z", "digest": "sha1:6Q3M5OFB6CHW7TEB7XTDCMKIUSCSME7A", "length": 7397, "nlines": 33, "source_domain": "www.weligamanews.com", "title": "சவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா ~ WeligamaNews", "raw_content": "\nசவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா\nசவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது.\nஅமெரிக்கா கடந்த ஜுன் மற்றும் ஓகஸ்டில் ரஷ்யாவை விஞ்சியிருப்பதோடு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் சவூதி அரேபியாவை பின்தள்ளி இருப்பதாக ஆரம்பக்கட்ட கணிப்புகளின் அடிப்படையில் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த கணிப்பு சரியாகும்பட்சத்தில், 1973 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் என்று அரச தரவுகள் குறிப்பிட்டுள்ளன.\nஎனினும் எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மற்றும் சவூதியை அமெரிக்கா முந்தும் என்றபோதும் அது 2019 வரை சாத்தியம் இல்லை என்று எண்ணெய் நுகர்வு நாடுகளின் அமைப்பான சர்வதேச எரிசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஓகஸ்டில் ரஷ்யா நாளொன்றுக்கு 10.8 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்திருப்பதோடு அதுவே அமெரிக்கா நாளுக்கு 10.9 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்திருப்பதாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் கணித்துள்ளது. இதுவே சவூதி அரேபியா 10.4 மில்லியன் பீப்பாய் எண்ணெயையே நாளொன்றுக்கு உற்பத்தி செய்துள்ளது. எனினும் கடந்த இரண்டு தசாப்தத்திற்கு மேலான காலத்தில் எண்ணெ உற்பத்தியில் அமெரிக்கா கடந்த பெப்ரவரியை சவூதி அரேபியாவை விஞ்சியுள்ளது.\nஇதன்படி அமெரிக்கா இந்த ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டிலும் எண்ணெய் உற்பத்தியில் சவூதி மற்றும் ரஷ்யாவை விஞ்சி நிற்க திட்டமிட்டுள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohoproduction.blogspot.com/2015/04/blog-post_24.html", "date_download": "2019-01-21T13:20:09Z", "digest": "sha1:WZPKLSX3XY5ULGY3FEXTV5G3IR72K2EN", "length": 12343, "nlines": 155, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: ’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’", "raw_content": "\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nகதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்லை.\nஅவரது இரு தோழிகள். அதே வயசு. ரேடியோ ஜாக்கிங்க மாதிரி வளவளன்னு பேசனும்.\nஒரு அம்மா கேரக்டர். கொஞ்சம் ஸ்போர்டிவான மம்மியா வேணும்.\nஒரு அக்கா. தம்பி எப்ப கேட்டாலும் முகம் சுழிக்காம நகையை கழட்டிக்கொடுக்கிற அக்கா.\nசெகண்ட் ஹீரோ 22-30 வயசுக்குள்ள. நகரத்து வெவரமான பையன்.\nதன்னை இன்னும் யூத்துன்னு நம்பிக்கிட்டிருக்க ஒரு நாப்பது வயசு அங்கிள்.\nஒரு வில்லன் ரோல். போலீஸா இருந்து டிஸ்மிஸ் ஆகி பொறுக்கியா ஆனவரு.\nஇன்னொரு 20 வயசு இளம் ஹீரோ. பெங்களூர் பையன். கன்னடம் தெரிஞ்சிருந்தா நல்லது.\n‘பழைய பன்னீர்ச்செல்வமா நீ வரனும்’ங்குற கெத்து காட்டுற 50 வயசு தெனாவெட்டு மனிதர்.\nஸ்டில் ஷூட், படப்பிடிப்பு தேதிகள் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும்...\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 7:00 PM\nஅவரது இரு தோழிகள். - சரவணன் மீனாட்சி சீரியலில் வரும் மைனா\nசெகண்ட் ஹீரோ - அதே சீரியலில் வரும் வேட்டையன். இந்தப் பையனுக்கு எல்லா உணர்ச்சிகளும் மூஞ்சில நல்லா வருது ..........\nபதிவை வாசிச்சதும் மனசுக்கு வந்தது.... எழுதிட்டேன்.\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nவிரைவில் ஆன்லைனில் வரவிருக்கும் எனது hellotamilcinema.comல்‘ நாலாம் உலகம்’ என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து பத்திரிகைகளைப்பற்றியும், பத்திரிக...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\n’குஷ்புவின் மனதை கொள்ளை அடித்தேனா\nAnthanan Shanmugam குஷ்பு முன்னிலையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட அண்ணன் முத்துராமலிங்கனுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கோட...\nவிமரிசனம் ‘சகுனி’- சொல்பேச்சு கேக்காம, தியேட்டருக்குப்போயி சாவு நீ\nஓஹோ புரடக்ஷன்ஸ்.அஜீத்தின் ’பில்லா 2’ ஒன்றிரண்டு வாரங்கள் தள்ளிப்போகிறது என்றவுடன், மாவீரன் நெப்போலியனின்,’ THE BATTLE OF WATT...\nமவுன குரு் விமரிசனம்..பேச வைக்கிறார் இயக்குனர்\nஅம்மா ஹீரோவுக்கு சாப்பாடு வைக்கிற முதல் காட்சி’’இதே குழம்பத்தான் மூனு நாளா வேறவேற பாத்திரத்துல வச்சி ஊத்துற போல தெரியுது’’என்ற வசனத்தின...\n’இப்ப திடீர்னு என்னத்துக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ்\nவடிவேல் சூர்யா Surya Vadivel சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர். கொஞ்சம் நடிப்பு ஆர்வம். நான் ‘ச���நேகாவின் காதலர்கள்’...\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநட்சத்திர வேட்டை ’ரூபச்சித்திர மாமரக்கிளியே’ ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ கதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில...\nஅண்ணிகள் காஜலும்,சமந்தாவும், பின்னே அண்ணன் சண்முகபாண்டியனும்….\nக டந்த வாரம், முதல்முறையாக, ஒரு பதிவு கூட எழுதாத வாரம். வாரத்துக்கு ஒரு மூன்று பதிவுகளாவது எழுதிவிட வேண்டும் என்று முயற்சிக்கிற...\nதொடரும் ஸ்ருதி-தனுஷ் பஞ்சாயத்து: ரஜினி கலரு ப்ளாக்கு.. ப்ளாக்கு..\nமுதல் நாள் பஞ்சாயத்துக்கு வராதவர்கள், இத ‘க்ளிக்-செய்து’ படிச்சிட்டுவாங்க. ஆலமரத்தடி பஞ்சாயத்துல உங்கள கொஞ்ச நேரம் ரிலாக்ஸ...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய ’500 முத்தங்கள்’\nஇன்னொரு 500 வாங்கியிருக்க வேண்டிய அந்தணன் கி.க.சா’ வில் வடக்கம்பட்டி ராமசாமி ,பாவணாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை நான் வழக்கத்தைவிட சற்...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்ச...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131907.html", "date_download": "2019-01-21T13:59:24Z", "digest": "sha1:LBPDDL7WKHDXZ6Q3UWP5GYVE5IDKATL7", "length": 12432, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாயில் கனேடிய பிரஜை ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாயில் கனேடிய பிரஜை ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…\nவவுனியாயில் கனேடிய பிரஜை ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…\nவவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,\nகனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள கோவிலின் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.\nஇதேவேளை வவுனியா கோவி��்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.\nநேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.\nஇன்று(13-03-2018) காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nஇதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசர்ச்சைக்குரிய கருத்து: காஷ்மீர் நிதி மந்திரி நீக்கம்..\nஜனாதிபதி நாடு திரும்பிய பின்தான் இந்த நிலை மாறுமாம்…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்���ிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/airattack", "date_download": "2019-01-21T14:58:34Z", "digest": "sha1:SX5TEVPM2WTKDZNLJK4Z5SACYCVPDCHU", "length": 10627, "nlines": 177, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: airattack - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசெளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி\nசெளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது.\n\"கோப எரிமலை\" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.\nசனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.\n500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு செளதி ராணுவ தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான வான்வழித்தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16902-thiruvallur-bank-robbery.html", "date_download": "2019-01-21T13:27:06Z", "digest": "sha1:YWTF26T33QN7UOCZJP5K2VASHO57TLNZ", "length": 8459, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை க���ன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nவங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n« BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nகொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nஅதிரவைத்த வீடியோ - பரிதவிக்கும் எடப்பாடி\nதொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் அபாயம்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nநர்சிடம் டாக்டர் செக்ஸ் சில்மிஷம் - சிக்கிய வீடியோ\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\n - நடிகர் சிம்பு விளக்கம்\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/content/8-headlines.html?start=30", "date_download": "2019-01-21T13:23:42Z", "digest": "sha1:OMPR5PZLSNS4J2XTPO35QSI5EHX7OHLY", "length": 12511, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nகாவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நேரம் செப்டம்பர் 05, 2016\nஇந்திய பிரதமர் மோடியின் சீன அதிபர் சந்திப்பின்போது சில இருதரப்பு பிரச்சினைகளை மறைமுகமாக சுட்டிக் காட்டி இந்தியாவுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று சீனாவுக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவருக்கு தூக்கு\nஇந்நேரம் செப்டம்பர் 04, 2016\nவங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார்.\nநடிகை ராதாவுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது\nஇந்நேரம் செப்டம்பர் 04, 2016\nநடிகை ராதாவுக்கு செல்ஃபோனில் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடலூர்(26-04-16): நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.கடலூரிலுள்ள தேர்தல் அதிகாரி உமா மகேஷ்வரியிடம் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சீமானின் மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழியும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதிருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார்\nதிருப்பூர் (26-04-16): திருப்பூர் மேயர் கல்வி தகுதி குறித்து புகார் வந்ததையடுத்து, 2 மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆலங்குடியில் திமுக வேட்பாளர் மாற்றம்\nபுதுக்கோட்டை (21-04-16): புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த சதீசு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிவ. மெய்யநாதன் வேட்பாளராக அறிவிக்கபட்டு உள்ளார்.\nசொந்த ஊரில் களமிறங்கும் பிரேமலதா\nசென்னை (08-04-16): தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தனது சொந்த ஊரான ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெயற்கைகோள் ஏவி புதிய அத்தியாயம் எழுத முடிவு\nவரும் மேமாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் இஸ்ரோ முடிவு.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வாதம்.\nபக்கம் 4 / 30\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nஅருண் ஜேட்லி விரைவில் குணமடைய ராகுல் காந்தி பிரார்த்தனை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nஉத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் த…\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html?start=10", "date_download": "2019-01-21T14:38:00Z", "digest": "sha1:MCCRW4TF6SQD3WZMTAX6TXUIRITINGLH", "length": 9773, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தடை", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஐஐடி விடுதியில் கைபற்றப் பட்ட ஆணுறைகள் - அதிர்ச்சித் தகவல்\nசென்னை (04 டிச 2018): சென்னை ஐஐடி விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திர பிரதேசத்தில் திடீர் அதிர்ச்சி - திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை\nபிரக்யராஜ் (03 டிச 2018): உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யராஜ் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.\nபரங்கிப்பேட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை - வீடியோ\nபரங்கிப்பேட்டை (30 நவ 2018): பரங்கிப் பேட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nகாவலர்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை\nசென்னை (26 நவ 2018): பணியின் போது காவலர்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nகொழும்பு (13 நவ 2018): இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nபக்கம் 3 / 13\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ணுக்கு…\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார…\nசவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப…\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/&id=35724", "date_download": "2019-01-21T15:03:17Z", "digest": "sha1:TMF2PXTBSSFJMBNQN7SZHBHC26ECE4M3", "length": 11194, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " சருமத்தை பாதுகாக்க இயற்கை பேசியல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nசருமத்தை பாதுகாக்க இயற்கை பேசியல்\nஉலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்\nகிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்\nகோரை கிழங்கு பொடி - 100 கிராம்\nஉலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்\nஇவற்றை ஒன்றாக கலந்து மிக்சி ஜாரில் பன்னீர் விட்டு அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் நன்றாக காய வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும்.\nஅரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போட தேவையில்லை இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\n1 ஸ்பூன் பாசிபயறு மாவு , 1 ஸ்பூன் கடலை மாவு , 1 ஸ்பூன் தயிர் , கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அனைத்தையும் சேர்த்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/10-9.html", "date_download": "2019-01-21T14:58:23Z", "digest": "sha1:UW3Y3O77EGE75QDQXAERUGNQMGXQ2ENG", "length": 7439, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கோர விபத்து ;10 மாத குழந்தை உட்பட 9 பேர் பரிதாப பலி !! - Yarlitrnews", "raw_content": "\nகோர விபத்து ;10 மாத குழந்தை உட்பட 9 பேர் பரிதாப பலி \nசிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.\nஇந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.\nசங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/dec/15/2019-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3058603.html", "date_download": "2019-01-21T13:22:56Z", "digest": "sha1:TSMDDCOFLH3EZELECQJYWIQHJTHNNG3S", "length": 7985, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: கங்குலி நம்பிக்கை- Dinamani", "raw_content": "\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: கங்குலி நம்பிக்கை\nBy Raghavendran | Published on : 15th December 2018 01:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவருகிற 2019 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.\n50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் 2019-ஆம் ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரை பிரபலப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் கோப்பை கொண்டு செல்லப்படுகிறது.\nஅவ்வகையில் நவம்பர் 30-ஆம் தேதி உலகக் கோப்பை 8-ஆவது நாடாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி மும்பை, டிசம்பர் 8-ஆம் தேதி பெங்களூரு, டிசம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு தற்போது வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி பேசியதாவது:\nஇது மிகச்சிறந்த நிகழ்ச்சியாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பும் கலந்துகொண்டுள்ளேன். 2019 உலகக் கோப்பை மிகப்பெரிய தொடராக அமைய வாய்ப்புள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெற்று உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nSourav Ganguly சௌரவ் கங்குலி\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/53710-first-women-reaches-to-agashthiyarkoodam.html", "date_download": "2019-01-21T15:03:48Z", "digest": "sha1:5SG6MET46BIEWLU3WOJBCIBKG3VRJV4D", "length": 11815, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "மலைகளின் மீது பெண்களுக்கு என்னதான் காதலோ? | First Women reaches to Agashthiyarkoodam", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிர��ாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nமலைகளின் மீது பெண்களுக்கு என்னதான் காதலோ\nகேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள, அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்களை, அந்த கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அனுமதிக்காமல் இருந்தது.\nஅய்யப்பன் நித்ய பிரம்மச்சாரியாக இருப்பதால், கோவிலின் புனிதம் கருதியும், வனப் பகுதியில் பெண்கள் பாதுகாப்பு கருதியும், இந்த தடை பல ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது.\nஇந்நிலையில், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில், நாத்திகவாதிகளும், பெண்ணியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரும், சபரிமலையில் பெண்களை அனுமதித்தே தீர வேண்டும் என கூறி வந்தனர்.\nஇது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதற்கு ஆதரவாக, மாநிலத்தை ஆளும், மார்க்சிஸ்ட் அரசு கருத்து தெரிவித்ததால், சமபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதற்கு, அய்யப்ப பக்தர்களும், ஹிந்துத்வா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், எப்படியோ சூழ்ச்சி செய்து, பக்தர் என்ற போவையில் நாத்திகவாத பெண்கள் சிலர், சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், கேரள மாநிலம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், காெல்லம் மாவட்டத்தை ஒட்டியும், தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியும் அமைந்துள்ளது, அகஸ்தியர் மலை.\nஹிந்துக்கள், சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றும், அகஸ்தியர், இந்த மலை உச்சியில் ஜீவசமாதியாக உள்ளதாகவும், அவர், இன்றும் ஆத்ம ரூபமாக அந்த மலை உச்சியில் வசிப்பதாகவும், அங்குள்ள பழங்குடியினரால் நம்பப்படுகிறது.\nஅகஸ்தியர்கூடம் என கூறப்படும் அந்த மலை உச்சிக்கு செல்ல பெண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில், இந்த மலை உச்சிக்கு செல்ல பழங்குடியினர் அனுமதி மறுப்பதை எதிர்த்து, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில், பெண்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், பெண்கள் அமைப்பு��்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை அடுத்து, திருவனந்தபுரத்தை சேர்ந்த, ராணுவ செய்திதொடர்பாளரும், இளம் பெண்ணுமான, தன்யா, அகஸ்தியர் கூடத்தை சென்றடைந்துள்ளார்.\nஇதன் மூலம், இந்த உச்சியை அடைந்த முதல் பெண் என்ற பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் வரை நடக்கும் மலையேற்றத்தில் பங்கேற்க, இதுவரை, 4,700 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். அவர்களில், 50க்கும் மேற்பட்ட பெண்களும், அகஸ்தியர்கூடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nதன்யா, மலை உச்சிக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தினர், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கண்ணீர் கடிதம்\nசபரிமலை விவகாரம்: தவறான அறிக்கை தாக்கல் செய்தது கேரள அரசு\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிஷப்பை காப்பற்ற முயற்சி\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-21T13:36:28Z", "digest": "sha1:53ALC23FZDNAJPKCLXWVN3XKCW7246YS", "length": 5714, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்லு வருகின்றது – GTN", "raw_content": "\nTag - கல்லு வருகின்றது\nஇலங்கை • ���ிரதான செய்திகள் • மலையகம்\n08 வருடமாக கல்லு வருகின்றது – பாடசாலையும் வீடுமாக இருக்கின்றோம்\nகொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தவலந்தன்னை வேவண்டன்...\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15968", "date_download": "2019-01-21T14:17:26Z", "digest": "sha1:VE6LPTUADIX5IBIAMVHAQT52CTNGMMPE", "length": 8725, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இராணுவத்தளபதியும் வடக்கு முதலமைச்சரும் ஒன்றாக ஹெலியில் உல்லாசம்!", "raw_content": "\nஇராணுவத்தளபதியும் வடக்கு முதலமைச்சரும் ஒன்றாக ஹெலியில் உல்லாசம்\nஇராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு காணிகளை விரை வில் விடுவிப்பதற்கு துரித கதியில் நடவடிக்கை எடு ப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, வட க்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.\nஇராணுவத்தளபதி நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது கட்டுநாயக்கா வில் இருந்து யாழ்;ப்பாணத்திற்கு முதலமை ச்சர் விக்னே ஸ்வரனுடன்; தாம் உலங்கு வானூர்தியில் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மக்களின் நலன் கருதி இராணு வம் எந்த வகையான உதவியை வழங்க லாம் என்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nஅத்துடன் காணிகளை துரித கதியில் விடுவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகயை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சருடம் கலந்துரையாடி யதாகவும் கூறியுள்ள இராணுவத்தளபதி இதேவேளை பருவப்பெயர்ச்சிக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னராக எவ்வாறான உதவிகளை பொதுமக்களுக்கு இராணுவம் வழ ங்க முடியும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை யாழ்ப்பாணத்தில் இரா ணுவ அதிகாரிகள் சந்தித்து அவர்களின் முன்னெடுப்புகள் குறித்து ஆராயப்பட்டு ள்ளது.\nஅத்துடன் சில காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை எந்த வகையில் விடு விப்பது குறித்து மீள்குடியேற்ற அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறி ப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் இராணுவ த்தின் இருப்பிடத்திற்கும் சில தேவைப்பாடு கள் உள்ளதால் அது பற்றியும் ஆராயப்படும் என இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தை சென்றடைந்தது உத்தர தேவி\nமீண்டும் விஜயகலா விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை\nகிளிநொச்சியை நோக்கி பறந்தார் ரணில்\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\nவிஜயகலாவின் திருவிளையாடலால் யாருக்கு லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=8&paged=26", "date_download": "2019-01-21T14:26:54Z", "digest": "sha1:5EYXPVT6EFXIFE2YQQZAPI4CJ24FZNQ4", "length": 15725, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கலைகள். சமையல்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nலிங்குசாமியின் ‘ வேட்டை ‘\nதரணியின் ‘ ஒஸ்தி ‘ க்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம். என்ன.. மாதவன் இருப்பதால், படம் கொஞ்சம் பிழைத்துக் கொள்கிறது. மாதவன் திரை உலகை விட்டு விலக நேர்ந்தால், அனுபம் கேர் மாதிரி, யதார்த்த நடிப்பிற்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கலாம். நிறைய மாணவர்கள் கிடைப்பார்கள் இப்போதிருக்கும் நடிகர்களிடையே.. இனிமேல் பாக்ஸ் ஆபிஸில், பட்டையைக் கிளப்ப, படம் எடுக்க விரும்பும் தோற்ற\t[Read More]\nஅடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி\nஅடிகளாசிரியர் அவர்களின் கோட்டோவியம் அடிகளாசிரியர் (குருசாமி) (17-04-1910 – 08-01-2012) தமிழறிஞர் ம்ற்றும் தமிழ்ப்பேராசிரியர் அன்புடன் சேது வேலுமணி செகந்திராபாத்\t[Read More]\nதமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘\nஎந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி, விதார்த்தின் காதலி. கொட்டாவி வருகிறதா பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா\nசென்னையை விட்டு பதினைந்து நாட்கள் போனதில் ராஜபாட்டை, மௌனகுருவைத் தூக்கி விட்டது. இருந்தாலும் விடுவதாயில்லை என்று மல்டிப்ளக்ஸில் தேடி, பார்த்தே விட்டேன். முதலிலேயே பத்திரிக்கை விமர்சனங்கள் நல்ல படம் என்று சொல்லிவிட்டதால் பணத்திற்கு பங்கமில்லை என்று எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தேன். படத்தின் பின் பாதி கொஞ்சம் போராளி சாயல் இருக்கிறது. அதே மாதிரி கொசு ரீங்காரம்\t[Read More]\nசமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம். अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும் சொற்கள் मातुलः – मातुः भ्राता mātulaḥ – mātuḥ bhrātā (அம்மாவின் தம்பி) मातुलानी – मातुलस्य पत्नी mātulānī – mātulasya patnī (மாமாவின்\t[Read More]\nகாலெட் ஹொசைனியின் முதல் நாவலா�� ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை படிக்கும்போது ஏற்படும் வலி பல சமயம் அதை ஒரு திரைப் படமாகப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. சுஜாதாவின் ப்ரியாவிற்கு அப்படித்தான் ஆயிற்று. ஹீரோயிஸம் என்று போய்\t[Read More]\nபா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை வாழ்வுதனை ஆரம்பித்திருக்கிறார். எடிட்டர் லெனினன நான் சந்தித்தது முதலில் எடிட்டராகத்தான். அப்போது தான் அறிந்தேன் அவர் ஒரு புகழ் பெற்ற எடிட்டராக இருந்தாலும் எல்லாப் படங்களையும் அவர் எடிட் செய்வதில்லை என்று. முதலில் அவரிடம் பேசுவதற்கு\t[Read More]\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nசுசீந்தரனின் அடையாளம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் எந்த பாணியிலும் சிக்கிக் கொள்ளாதது தான் அவரது அடையாளம் எனலாம். வெண்ணிலா கபடிக் குழு என கிராமப் பின்னணியில் படம் பண்ணியவர், உடனே நகரம், வன்முறை என தான் மகான் அல்ல என நிருபித்தார். அடுத்தது ஆச்சர்யம் அழகர்சாமியின் குதிரை.. விக்ரமை வைத்து\t[Read More]\nசெல்வ ( ஹானஸ்டு ) ராகவன்\nசிறகு இரவிச்சந்திரன். மயக்கம் என்ன செ.ரா. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ‘ சொந்தக் கற்பனை இல்லாதவர்களை, ஆங்கிலப் படங்களிலிருந்து ஒற்றி எடுப்பவர்களை நடுத்தெருவில் வைத்து அடிக்க வேண்டும் ‘ இதே வார்த்தைகள் இல்லை என்றாலும் இது போன்ற ஒரு தொனியில் சொல்லப்பட்டதாக நினைவு. ஆஹா இவர்தான் ஒரிஜினல் பார்ட்டி என்று மனம் துள்ளிக் குதித்தது. எல்லாம் மம்மி பார்க்கும்வரைதான்.\t[Read More]\nகதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘\nசிறகு இரவிச்சந்திரன். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்காக எடுக்கப்பட்ட படம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கற்பனை, கருப்பு வெள்ளை, கலர் என்று பயணிக்கிறது படம். அறியப்பட்ட நடிகர்கள் வெகு சிலரே. எல்லாம் புதுமுகங்கள். ஆனாலும் யாரும் அப்படித் தோன்றவில்லை என்பது பலம். தொலைக்காட்சிக்கான படம் போல சில காமிரா கோணங்கள் மட்டுமே. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள்\t[Read More]\nவானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் ,\t[Read More]\n– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு\t[Read More]\nகோ. மன்றவாணன் சென்னைப் பல்கலைக் கழகம்\t[Read More]\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nதுணைவியின் இறுதிப் பயணம் – 9\nசி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால்\t[Read More]\nபாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம்\t[Read More]\nநினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)\nலதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா\t[Read More]\nஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு\nஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க\t[Read More]\nதலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால்\t[Read More]\nரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nபி.ஆர்.ஹரன் அன்புள்ள ரஜினிகாந்த் வணக்கம்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/03/normal-0-false-false-false-en-us-x-none.html", "date_download": "2019-01-21T13:55:32Z", "digest": "sha1:KAFR2PEXRH5PDXZUMFKOQLJYIQHTLEJN", "length": 8580, "nlines": 161, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம்\nகேள்வி:ஆன்மீகத்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாலா:ஆன்மீகத்தை நான் வெறுக்கல.நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி.என்ன வேணாலும் சேவை பண்ணுங்க.எதுக்காக பட்டையை அடிச்சுகிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க.மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்குத் தெரியல.\nஅதே சமயம் சமீப காலமா ஆன்மீகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.அதுக்குக் காரணம் ரெண்டு சம்பவம்.ஒரு கோயில்ல ஷீட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது.அதுல ஒ��ு இடத்துல, ‘சாமி எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’னு ஒரு சின்னப்பையன் எழுதியிருந்தான்.இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா\nஇன்னொரு சம்பவம்.நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல ஐம்பதுபேர் சேர்ந்து, ‘என் தாலியை காப்பாய் சிவசக்தி. . .’ன்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க.அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு.அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படி சொல்ல முடியும்.தப்புன்னு சொல்ல நான் யாரு.இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேசவே மாட்டேன்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹா...\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்ட...\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏ...\nதிருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்...\nகேமத்துவ தோஷம் என்றால் என்ன\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வ...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ர...\nவிமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு\nதெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_440.html", "date_download": "2019-01-21T13:39:26Z", "digest": "sha1:LSWOOYGZKPQ54QM5CB3PN2TBS7HSDABU", "length": 6368, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் பல்கலைக்கழக மாணவகர்களை அப்புறப்படுத்த பொலிஸார் களத்தில்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஒலுவில் பல்கலைக்கழக மாணவகர்களை அப்புறப்படுத்த பொலிஸார் களத்தில்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து அகன்று செல்லவிட்டால், அவர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதுடன், பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கட்டடத்தில் சட்டரீதியாக தங்கியிருக்கும் மாணவர்கள், பெற்றோர் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து செல்லுமாறு, அக்கறைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅம்பாறை- ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீ�� மாணவர்கள் நேற்றைய தினம் வரை நிர்வாக கட்டடத்தை முழுமையாக கையகப்படுத்தியிருந்தனர்.\nதொழிநுட்ப பீட மாணவர்கள் நால்வரின் புலமைப்பரிசில் இடைநிறுத்தம் மற்றும் 21 மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராகவே குறித்த பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் நிர்வாக கட்டடத்தை கையகப்படுத்தி அங்கு தங்கியுள்ளனர்.\nஇதேவேளை இதுதொடர்பில், உப பீடாதிபதியுடன் குறித்த மாணவர்களின் பெற்றோர் கலந்துரையாடலை முன்னெடுத்த பின்னர் மாணவர்களின் பெற்றோரும் குறித்த கட்டடத் தொகுதியில் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/11/blog-post.html", "date_download": "2019-01-21T13:35:57Z", "digest": "sha1:HBTIR2NPRS4CIJU3ZPB7VVQM7X533VP4", "length": 23221, "nlines": 264, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": “என்ரை அப்பு வந்துட்டானோ”", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடித்து விட்டுச் சந்தோசக் கூக்குரல் எழுப்புவார் இருந்த இடத்தில் இருந்து.\nசைக்கிளை ஸ்ராண்டில் வளைய விட்டு ஆச்சி வீட்டுத் திண்ணையில் நாலு படி ஏற வேண்டும். பழங்காலத்துச் சுண்ணாம்புக் காறல் திண்ணை வீடு அது. ஒரேயொரு அறை தான், அதுவே சாமி அறை, பண்டக சாலை, நகை நட்டு, உடு பிடவை வைக்கும்இடம் எல்லாமுமே. வெளித் திண்ணையில் தான் ஆச்சியி���் சீவியம் முழுக்க. கூடவே பெரிய மாமியும். பிரிந்திருக்கும் தனியே ஒரு மண் குடிசைக்குள் தான் சமையல், சாப்பாடு எல்லாம்.\nஅந்தச் சின்னத் திண்ணை வீட்டின் அத்திவாரமே ஒரு மனிசர் அளவு உயரம். படிகளில் ஏறும் போதே மேலேயிருந்து ஆச்சி இரண்டு கைகளையும் விரல்களை உள்ளிளுத்து அந்தரப்பட்டு நீட்டுவார் கெதியாக வரச் சொல்லி.\nஒரு கிழுவந்தடிக்குச் சீலை சுத்தியது போலத் தான் ஆச்சியின் உருவம். கூன் முதுகு. பொன்மனச் செல்வியின் கதையைச் சமய பாடத்தில் படித்த போது அது என்ரை ஆச்சி என்றே நினைவில் பதித்திருந்தேன்.\nஆச்சியின் காது தோடுகளால் ஈய்ந்து போய் பெரிய ஓட்டை போட்டிருக்கும். அதில் தொங்கியிருக்கும் கல்லு வச்ச தோட்டைத் தொடும் சாக்கில் ஆச்சியின் காதை நைசாகப் பிழிந்து பார்த்தால் என்ன என்று ஆசை வரும். பச்சைச் சீத்தைச் சேலையும் வெள்ளை ப்ளவுசும் தான் ஆச்சியின் சீருடை.\n“என்ரை அப்பு வந்துட்டானோ” என்று வாஞ்சையாக அழைந்து என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பார். அவரின் தோல் நைந்த பொலித்தீன் பை போல இருக்கும். பழுப்புப் பச்சையாய் வீங்கிப் புடைத்த நரம்புகள் அந்தத் தோலை மீறிக் கோடாய் இருக்கும்.\n“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார்.\nநான் ஆச்சிக்கேற்ற கதைகளை மட்டும் வடித்துச் சொல்வேன். ஆசையாகக் கேட்பார்.\nகொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும்\n“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார். அவவுக்கு நான் சொல்லும் கதையில் ஆர்வமில்லை என்னோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சொன்ன கதையைச் சொல்லுவேன். புதிதாய்க் கேட்பது போலக் கேட்பார் திரும்பவும்.\nஆச்சியின் குச்சிக் கைகள் வலிமையாக என் கைகளைக் களையாதவாறு இறுகிப் பிடித்தபடி இருக்கும். கதை கேட்டுக் கொண்டிருப்பவர் கண்ணிரண்டிலும் பொல பொலவென்று கண்ணீர் பெருக்கெடுத்தோடும்.\n“என்ரை பத்திரகாளி ஆச்சி என்ரை பிள்ளையைக் கவனமாப் பாத்துக் கொள்” என்று தாவடிப் பத்திரகாளி அம்மன் கோயில் பக்கம் பார்த்துச் சொல்லி விட்டு என் கைகளைக் களைந்து அந்தப் பக்கம் கை கூப்பித் தொழுவார். சேலைத் தலைப்பில் கண்ணிரண்டையும் ஒற்றுவார். பிறகு என்ரை கையைப் பிடிச்சுக் கொஞ்சுவார். புறங்கையை எடுத்து மணந்து கொஞ்சி விட்டு மீண்டும் கையை இறுக��கிப் பிடித்திருப்பார்.\nகுழந்தைப் பிள்ளையின் கையில் அகப்பட்ட பாவைப் பிள்ளை போல நான். மேல் வகுப்புப் படிக்கும் வயதிலும் இதே கதை தான்.\n“ஏன் குஞ்சு மெலிஞ்சு போனாய் கொம்மாட்டைச் சொல்லி முட்டை அடிச்சுக் குடி” ஆச்சியிடம் நான் போகும் போதெல்லாம் என் எடை குறைந்து விடும்.\nஅம்மாவின் பக்கம் இணுவில், அப்பாவின் பக்கம் தாவடி.\nஇரண்டுமே பதினைந்து இருபது நிமிடச் சைக்கிள் ஓட்டத்தில் இருக்கும் பக்கத்துப் பக்கத்து ஊர்.\nஇணுவில்காறர் “தவமணி ரீச்சரின் மேன் எல்லோ” என்று கேட்பார்கள். தாவடிக்கார் “திருப்பதி ஆச்சியின்ர பேரனெல்லோ” என்பார்கள். ஆச்சியின் முகவெட்டாம் எனக்கு. அப்பா தன் தாயை ஆச்சி என்று கூப்பிடுவது போல அவரே எங்களுக்கும் ஆச்சி. ஆச்சி தன் கணவரை அப்பு என்பார். அப்பாவும் அப்பு என்றே கூப்பிடுவார். ஆச்சிக்கு நாங்களெல்லாம் “அப்பு”\nஅப்பு செத்துப் போறதுக்கு நாலு வருஷம் முன்பே நான் பிறந்து விட்டாலும் ஆச்சி நினைத்துக் கொண்டிருக்கிறா அப்பு தான் திரும்பவும் பிறந்திருக்கிறார் என்று.\nஅப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். வெவ்வேறு பாடசாலைகள். அப்பா தன்னுடன் என்னைக் கூட்டிக் கொண்டு வந்து ஆச்சி வீட்டில் விடுவார். பக்கத்து வீடு கனகமாமி அப்பாவின் இன்னொரு சகோதரி. ஆச்சி வீட்டில் தான் என் குழந்தைப் பராயம் கழிந்தது.\nஅதனால் ஆச்சிக்குத் தான் வளர்த்த பிள்ளை நான்\nரவுணில் உள்ள ரியூஷன் சென்ரருக்குப் போய் வந்து சைக்கிளை நிறுத்த முன்பே பக்கத்து வீட்டு அன்ரியின் குரல். வீடு பூட்டியிருந்தது அப்பா, அம்மா போயிருப்பினம். அப்படியே ஆச்சி வீட்டுக்குச் சைக்கிளை மிதித்தேன். படலைக்குப் பக்கமாக “ஆச்சீ ஆச்சீ” என்று அழுகுரல்கள் தான் கேக்குது. என்னை ஆசையாக அழைக்கும் ஆச்சி மூச்சுப் பேச்சில்லாமல் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறா. ஆச்சியோட தினமும் மல்லாடும் பெரிய மாமி அழுது அரற்றிக் கொண்டிருக்கிறா. ஏன் ஆச்சி என்னை விட்டுப் போனனீ\n“பேரப் பிள்ளையள் வரிசையா வாங்கோ” பூபாலசிங்கம் மாமா கூப்பிடுகிறார். மாமிமாரின் பிள்ளைகள் போகினம். நானோ ஒளிக்க இடம் தேடினேன். குணம் மாமி கண்டு விட்டார்.\n“இஞ்சை வா அப்பன் நீ ஆச்சி ஆசையா வளத்த பேரனெல்லே” போய் நெய்ப் பந்தம் பிடி ராசா”\n“இல்லை எனக்கு ஆச்சியைப் பாக்கப் பயமா இருக்கு மாமி”\nகுணம் மாமி க���ற இழுவையில் இழுத்துக் கொண்டு போய் ஆச்சியின் தலைப் பக்கம் நிறுத்தினார்.\nஆச்சியைக் குளிப்பாட்டிப் புதுச் சீலை எல்லாம் போட்டுக் கதிரையில் இருத்தியிருக்கு. நெய்ப் பந்தத்தை என் கையில் திணிக்கிறார்கள். ஆச்சியைச் சுத்திக் கொண்டு வரும் போது அவவோட ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியது தான் ஞாபகத்துக்கு வருகுது.\nஆச்சியைக் கடைக் கண்ணால் பார்த்தேன் கண்ணை இறுக மூடியிருந்தா.\nஆச்சி செத்து இருபத்தஞ்சு வருசம் கழிச்சு ஆச்சி சாகேக்கை வராத அழுகை நேற்று வந்தது. ஆச்சியை நினைத்து அழுதேன். அதற்குக் காரணம் நேற்றுத்தான் பேஸ்புக் பட்டியலில் கண்ணுற்று நண்பர் ஆக்கிய அன்பு உறவு மகிவனியின் இந்தக் கவிதை.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தின...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த ��ாலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/indru-ivar/21186-indru-ivar-massacre-of-the-nepal-royal-family-31-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T13:35:23Z", "digest": "sha1:ELAIMNTWMGLUK2EYSPIW2A76HYGFWCTF", "length": 4312, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - நேபாள அரச குடும்ப படுகொலைகள்: கொன்றது ஏன்? - 31/05/2018 | Indru Ivar - Massacre of the Nepal Royal Family! - 31/05/2018", "raw_content": "\nஇன்று இவர் - நேபாள அரச குடும்ப படுகொலைகள்: கொன்றது ஏன்\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \n , நேபாள அரச குடும்ப படுகொலைகள் - கொன்றது ஏன்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nபுதிய விடியல் - 19/13/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzA0NA==/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-01-21T14:03:12Z", "digest": "sha1:XTDYIN7DQ5P2K3LHHCJAWEQ73CXIAFCZ", "length": 5886, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்கு இருக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்தள்ளது. நாட்டின் தென் மேற்கு பகுதியில் பெய்து வரும் மழை குறைவடைந்து வருகின்றது. எனினும் நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டிலும் கடல் பகுதிகளிலும், அடை மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் வானம் முகில்களினால் மூடப்பட்டு காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பில்... The post அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு வி��த்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTQ5MjU=/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E2%80%9C%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E2%80%9D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-01-21T14:04:31Z", "digest": "sha1:RQTK3KZ7RFASOOGIOLBQHCUO5FGWISKO", "length": 6547, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேலாடை இல்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து “கேட் வாக்” (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nமேலாடை இல்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து “கேட் வாக்” (வீடியோ இணைப்பு)\nடென்மார்க் தலைநகர் கோபன்கேகென் நகரின் அருகே உள்ள பிரிடரிஸ்பெர்க் என்ற இடத்தில் அழகி ஒருவர் கருப்பு நிற மேலாடையை அணிந்து சாலையில் நடந்து சென்றுள்ளார்.\nஆனால் இவரை கூர்ந்து உற்று நோக்கியதில் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர் மேலாடை அணியாமல் கருப்பு நிற சாயத்தை தனது உடம்பில் பூசிக் கொண்டுள்ளார்.\nஇவரை பார்த்த பலர் தங்களது கமெராவில் புகைப்படமும், காணொளிகளும் எடுத்தனர்.\nஆனால் இவரோ யாரையும் கண்டுகொள்ளாமல் பார் ஒன்றில் மது அருந்துவிட்டு சாவகாசமாக சென்றுள்ளார்.\nஇந்நிலையில் டேனிஷ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதிய தொலைக்காட்சி தொடரை வித்தியாசமாக விளம்பரப்படுத்த மொடல் ஒருவரை டாப்லெஸ் ஆக நிற்கவைத்து உடலில் கருப்பு நிற டீசர்ட் வடிவில் பெயிண்ட் செய்து சாலையில் நடக்கும்படி செய்தது தெரியவந்துள்ளது.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chinmayi-work-fans-are-socked/5916/", "date_download": "2019-01-21T13:19:17Z", "digest": "sha1:2QG5R63FXFGM523HQL6VZAYE2NVAXVWE", "length": 5912, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "மீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது புகார் கூறிய சின்மயி செய்த வேலை - கடுப்பான நெட்டிசன்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News மீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது புகார் கூறிய சின்மயி செய்த வேலை – கடுப்பான...\nமீ டூ சர்ச்சை: வைரமுத்து மீது புகார் கூறிய சின்மயி செய்த வேலை – கடுப்பான நெட்டிசன்கள்.\nவைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துவிட்டு அவர் பாடலையே பாடிய சின்மயியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஉலகம் முழுவதும் உள்ள பெண்கள் மீ டூ என்ற அமைப்பின் மூலமாக தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை பற்றி தைரியமாக பேசி வருகின்றனர்.\nதமிழ் திரை உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.\nமேலும் கவிஞர் வைரமுத்து மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து இருக்கிறார். அவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சின்மயி, மேடையில் வைரமுத்து எழுதிய பாடலை பாடியுள்ளார்.\nஇதனால் நெட்டிசன்கள் வைரமுத்து மீது குற்றம் சாட்டிய நீங்கள் அவர் பாடலை ஏன் பாடுகிறீர்கள் அப்போ நீங்கள் கொடுத்த புகார் எல்லாம் உண்மையா அப்போ நீங்கள் கொடுத்த புகார் எல்லாம் உண்மையா பொய��யா என குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு சின்மயி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleஇன்று மாலை சர்கார் கொண்டாட்டம்\nNext articleஇந்தா வந்துடுச்சுல வாட்ஸ் அப்ல புது அப்டேட் – இனி இன்னும் சூப்பர் அப்பு.\nஇலங்கையுடன் கடைசி போட்டியிலும் இந்தியா அபார வெற்றி\nவாய்ப்புகள் இல்லாதால் படு கவர்ச்சிக்கு மாறிய பிந்து மாதவி – ஷாக்காக்கும் ஹாட் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2012/02/", "date_download": "2019-01-21T14:51:47Z", "digest": "sha1:2KCJVJPUV7UV5J4V6QNRHCTDGKZKB2FD", "length": 15399, "nlines": 249, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "பிப்ரவரி | 2012 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nபிப்ரவரி, 2012 க்கான தொகுப்பு\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம் 8\nPosted: பிப்ரவரி 23, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7 பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க\nPosted: பிப்ரவரி 20, 2012 in குடும்பம், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, wife\nஆண்கள்நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,”இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.”\nஒருவனைத்தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,”ஏனய்யா,உனக்குமட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா\n‘என் மனைவிமட்டும் சொர்க்கம் போனால் போதும்’\n‘என் மனைவிசொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.’\nPosted: பிப்ரவரி 17, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை, corruption, Indian, pilot, politicians, politics\nஒரு முறை மூன்று ஊழல் அரசியல்வாதிகள் தனி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்\nஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை கீழே போட்டு,”நான் ஒரு இந்தியனுக்கு மகிழ்ச்சியளித்தேன்”என்றார்.\nஇன்னொருவர் இரண்டு நோட்டுக்களைக் கீழே போட்டு”நான் இரு இந்தியர்களை மகிழ்ச்சியடையச் செய்தேன்” என்றார்.\nமூன்றாமவர் நூறு ஒரு ரூபாய் நாணயங்களப் போட்டு “நான் நூறு இந்தியர்களுக்கு\nஇவையனைத்தையும் கேட்ட விமான ஓட்டி சொன்னார்”இப்போது நான் உங்கள் மூவரையும் கீழே போட்டால் நூறு கோடி இந்தியர்கள் மகிழ்வார்கள்” \nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம் 7\nPosted: பிப்ரவரி 15, 2012 in சுட்டது\nPosted: பிப்ரவரி 13, 2012 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சின்ன வீடு, சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி\nஒரு கணவன்,மனைவி ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கணவனின் அருகில் வந்து”டார்லிங்நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணவனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி\nகணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு\nமனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”\nகணவன் அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச் சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”\nமனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.\nமனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் மனைவி இல்லையே\nகணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு\nமனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ��� பாகம் 6\nPosted: பிப்ரவரி 9, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nPosted: பிப்ரவரி 8, 2012 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, cannibal\nஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal) காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .\nஅவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்—\n3) வறுத்த புதியவை தேடுபவர்—ரூ.1000\n4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதி—ரூ.1250\n5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதி—ரூ.2500\nஅவன் பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை\nஅவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும் ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/poorvika-vijay-awards-2018-favorite-actor-nominees-list", "date_download": "2019-01-21T14:08:23Z", "digest": "sha1:SYCTGESPMCYLDQELFUZKSR3SHFZ4XASO", "length": 5719, "nlines": 40, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்", "raw_content": "\nவிஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்\nஇரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள விஜய் அவார்ட்ஸின் விருப்பமான நடிகர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.\nஸ்டார் விஜய் தொலைக்காட்சி குழுவினரால் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கும், சிறந்த படங்கள், இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விஜய் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2016-17 ஆண்டுகளில் விஜய் விருதுகள் வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ளது. 2006இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விஜய் விருது வழங்கும் விழா இறுதியாக 2015வரை 9முறை நிகழ்ந்துள்ளது.\nஇறுதியாக நடந்த விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த இயக்குனராக கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா), சிறந்த நடிகையாக அமலாபால், விருப்பமான நடிகராக ரஜினிகாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகு 10வ��ு விஜய் விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில் இந்த விருதுகளுக்கான சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் போன்றோர் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.\nதற்போது விருப்பமான நடிகர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் கடந்த ஆண்டு வெளியான படங்களின் நாயகர்கள் நடிகர் அஜித் குமார் (விவேகம்), சூர்யா (சிங்கம் 3), நடிகர் கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று), நடிகர் விஷால் (துப்பறிவாளன்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் விருப்பமான நடிகராக தேர்வு செய்யப்படும் நடிகர் யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. தற்போது ஏராளமான ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகருக்கு வாக்களித்து வருகின்றனர்.\nவிஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்\nபூர்விகா விஜய் விருதுகள் 2018\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-paatale-solli-song-lyrics/", "date_download": "2019-01-21T13:28:19Z", "digest": "sha1:7Y2IFBM3NCTVWTCO4FA5476RWNVYZBRV", "length": 8266, "nlines": 264, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Paatale Solli Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : நான் பெத்தெடுத்திடாத\nஆண் : ஒரு பாட்டாலே\nஆண் : அடி ஆத்தாடி\nஆண் : உன் சோகம் பறக்க\nஆண் : நீ கூட இருந்தா\nவாடி இருந்தா துன்பம் எனக்கு…\nஆண் : ஒரு பாட்டாலே\nஆண் : நான் ஆதாரம் இல்லா…\nஆண் : என் சொந்தக் கதைய\nஆண் : நான் தாயாரப்\nஆனா தாயின்னு சொல்லவும் இல்ல\nதெனம் பாலூட்டி என்ன வளத்த\nஆண் : இந்த ஊரு முழுக்க\nஆண் : நான் தாயாரப்\nஆனா தாயின்னு சொல்லவும் இல்ல\nஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்\nநீ பாய் விரிச்சு படுத்தாலே\nஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி\nஅந்த தாயோட மொகம் பாரு\nகண்ணு ஒரு நாளும் ஒறங்காது\nஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல\nஅத கேட்காத ஆட்களும் இல்ல\nநான் நாவாரப் பாடி அழைச்சா\nவந்து பாக்காத பார்வையும் இல்ல\nஆண் : என் தாயி கொடுத்த\nஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல\nஅத கேட்காத ஆட்களும் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanil-vidivelli-song-lyrics/", "date_download": "2019-01-21T13:30:38Z", "digest": "sha1:4WZ4ICSC53VWY6LXEGUPFH766U3JVNTG", "length": 9869, "nlines": 313, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanil Vidivelli Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் ஜானகி\nபெண் : வானில் வ��டி வெள்ளி\nபெண் : அதிகாலை சுப வேளை\nஇமை மூடி நடிக்காதே மன்னா\nபோதும் வா என் ராஜாவே…\nபெண் : வானில் விடி வெள்ளி\nஆண் : எங்கே அவள்\nஇங்கே அது பழங்கதை ஆனதே\nஆண் : வானில் விடி வெள்ளி\nபெண் : தாய் எனும் ஒரு தெய்வமே\nஅள்ளி எடுத்து எடுத்து வளர்க்க\nஅவள் இனிய இதயம் நினைக்க\nபெண் : ஓ… யாவரும் அன்பில் உருகியே\nபின்னிப் பிணைந்து இணைந்து கிடக்க\nநாள் எல்லாம் சிறு குழந்தையாய்\nமனம் குலுங்கிக் குலுங்கி சிரிக்க\nபெண் : அண்ணன் என தம்பி என\nதுன்பம் இன்றி துக்கம் இன்றி\nபெண் : பல வித பூக்களையும்\nஆண் : கோலம் அதை\nநண்பன் எனும் இழி மகன்\nதானம்மா அம்மா… ஆ… ஒஓ…\nஆண் : வானில் விடி வெள்ளி\nபெண் : அதிகாலை சுப வேளை\nஇமை மூடி நடிக்காதே மன்னா\nபோதும் வா என் ராஜாவே…\nபெண் : பாசமாய் இரு ஜீவனும்\nஅன்பை பொழிந்து பொழிந்து பழகும்\nமெல்ல நெருங்கி நெருங்கி எழுதும்\nபெண் : ஓஓ… பால் நிலா\nபிள்ளை வடிவில் மடியில் துலங்கும்\nஇந்த இனிய குடும்பம் விளங்கும்\nபெண் : தென்றல் வந்து\nதெய்வம் என மங்கை தொழும்\nஆண் : மலர் வனம் போல்\nஆண் : இந்நாள் அந்த மலர்\nஇங்கே ஒரு புயல் வரச் சாய்ந்ததே\nகண்ணீர் மழை விழி வழி பாய்ந்ததே\nபெண் : வானில் விடி வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/blog-post_46.html", "date_download": "2019-01-21T14:46:11Z", "digest": "sha1:U7ASTRYUHIH6T5AQOWD6IEMOLZPXPM4U", "length": 11517, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்… ~ WeligamaNews", "raw_content": "\nஉடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.\nபுற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிட���மல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.\nசெர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.\nபாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.\nஎச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். கஅக கூஞுண்t எனப்படும் செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.\nகேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்: மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள். இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:23:29Z", "digest": "sha1:AF2QZ3WY7K7VFYDPX5BMW5ZF4L4BQONE", "length": 14398, "nlines": 218, "source_domain": "adhiparasakthi.uk", "title": "சூட்சும விஞ்ஞானம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் சூட்சும விஞ்ஞானம்\n1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.\n2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.\n3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.\n4. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.\n5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.\n6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.\n7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.\n8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.\n9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.\n10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.\n11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.\n12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.\n13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.\n14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.\n15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.\n16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.\n17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.\n18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.\n19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.\n20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.\n21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.\n22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.\n23. வலி என்பது உடலின் மொழி.\nஅதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.\n24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.\n25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.\n26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.\n27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.\n28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.\n29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.\n30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.\n31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.\n32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.\n33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.\n34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.\n35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.\n36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.\n37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.\n38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.\n39. சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.\n40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.\n41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.\n42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.\n43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.\n44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.\n45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.\n46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.\n47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.\n48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.\n49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.\nNext articleஓம் அடலுறும் ஆசைகள் பெருக்கி னை போற்றி ஓம் \nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/11/blog-post_54.html", "date_download": "2019-01-21T14:24:14Z", "digest": "sha1:BK6MPFDSTE6RAYHKHMQGUGQN6BG3MXU7", "length": 24986, "nlines": 148, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது?", "raw_content": "\nஏன் கோயிலில் கல்யாணம் கூடாது\nநம் காணியாச்சி கோவில் எங்கு உள்ளதோ அங்குதான் நம் முன்னோர்கள் இருந்தனர்.. அதாவது சொந்த காணியில்... அருகிலேயே கோவிலை வைத்துக்கொண்டு ஏன் நம் ��ுன்னோர் கோவிலில் திருமணம் செய்யவில்லை, மாறாக கல்யாண படி என்று திருமணத்தின் பின் கோவிலுக்கு போய்வருவார்கள், அது ஏன் சிந்திக்க வேண்டும்.\nநம் கொங்கு திருமணங்களில் நம் 18 கொங்க குடிகளுக்கும் ஒவ்வொரு பங்கு இருக்கும்.. ஆனால் அதில் சிலர் நம் கோவில்களுக்குள் அனுமதியற்றவர்களாக இருப்பர்..\nநம் திருமண சடங்குகளில் சவரம் செய்யபடுவது உண்டு.. அது கோவிலில் நடக்க கூடாது (முடிகாணிக்கை கடவுளுக்காக; சவரம் சுய அழகு, மருத்துவம், 'சாங்கியம்' வேண்டி)\nகோவிலுக்குள் கடவுளுக்கும் இறை பணிக்குமே முன்னுரிமை முக்கியத்துவம் மாலை மரியாதை எல்லாம் இருக்க வேண்டும்.. மனிதர்களுக்கு அல்ல..\nவீட்டில் நடந்த கல்யாணங்கள் சொந்தம் மட்டும் வைத்து நடக்கும். மூன்று நாள் நடந்தாலும் செலவு தெரியாது. சொந்த, பந்தம் பார்த்துக்கொள்ளும். இடைக்காலத்தில் நண்பர்கள் வட்டாரம் அதிகமான போதும மண்டபத்தில் கல்யாணம் வைக்கும் பழக்கம் வந்தது. மண்டப வாடகை, ஆர்கெஸ்ரா, மூன்று நாள் சாப்பாடு செலவு, கூலி ஆள் செலவு என்று கல்யாணம் செய்வது என்பது கடினமானது. சீர் செய்யாம கல்யாணம் செய்யறத கேவலமா முன்னர் பேசுவாங்க..... ஏழ்மையில் உள்ள சிலரால் மூன்று நாள் மண்டபத்தில் வைத்து இதனை முழுமையாக செய்ய இயலாது..செலவு கூடுதலாகும். பெருமைக்காக மண்டபங்களில் கல்யாணம் வைத்து செய்தவர்கள் கடனாளி ஆன காலம் உண்டு. இதனை பயன்படுத்தி சில கிறித்துவ கும்பல் கோயிலில் (சர்ச் மேரேஜ் போல ) கல்யாணம் செய்யும் கலாச்சாரத்தை முதலில் அறநிலையதுறை கோயில்களில் அறிமுகபடுத்தினார். பின்னர் டிகேட் போட்டு பிரபலபடுத்தினர். நம்மூரில் உள்ள சில பல பிரபலங்கள் (கவுண்டர் ஐகான்ஸ் ) இந்த கோயில் கல்யாணங்களை செய்து கிறித்துவ முறையில் ரிசப்சன் (வரவேற்பு) வைத்தார்கள். அதன் பிறகு நகர கவுண்டர்கள் , இதனை பிடித்துக்கொண்டனர். வசதி இருந்தும் சீர் செய்யாமல் கல்யாணம் செய்தனர். இதனால், நம்மூர் வண்ணான், நாவிதர், கொசவர், பறையர், மாதாரியர், கைகொளர், அருமைக்காரர், பங்காளிகள் என அனைவரும் ஒதுக்கப்பட்டனர். இந்த முறை கல்யாணம் காலத்தை சேமிப்பதாக நினைத்தனர், செலவை குறைப்பதாக நினைத்தனர், ஊர் சமுதாய உறவுகளை புறந்தள்ளினர். கோயிலிலும், வருமானம் வருவதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனை வரவேற்றனர். மேலும், அரசு சோறு கல்யாணம், ஆயிரம் ஜோடிகளுக்கு கல்யாணம் என்று கோயிலில் கல்யாணம் செய்யும் பிரச்சாரத்தை பிரபலபடுத்தியது. ஆனால், உண்மையில் வீட்டில் சடங்குகளுடன் நடந்த கல்யாணங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்கள் பாரம்பரியத்தின் மேல் உள்ள பிடிப்புகள் உடையும், காலப்போக்கில் மறையும். இதுவே, அரசின் எண்ணமாக இருக்கிறது.\nமேலும், கோயிலுக்குள் இருந்த கட்டுபாடுகளை குறைத்து கோயிலில் எப்படி வேண்டுமானாலும் போய் வரலாம் (சர்ச் போல) என்று மனப்பான்மையை வளர்க்க இந்த கல்யாணங்கள் உதவின. இன்றைய இளசுகள் கோயிலுக்குள் வரைமுறை இல்லாமல் போய் வருகின்றனர். பெரிசுகள் கோயிலை எப்படி திருப்பணி செய்ய வேண்டும் என்று தெரியாமல் இடிக்கின்றனர். இதெல்லாம் கோயிலின் மீது நமக்கு இருந்த பக்தியை, நாம் நம்மை ஆத்மார்த்தமாக வழிபடும் முறையை குறைத்துள்ளது.\nகோயிலுக்குள் சக மனிதர் ஒருவரை கும்பிடகூடா கூடாது. அய்யரை கூட கும்பிடக்கூடாது. அங்கு அந்த தெய்வத்திற்கு மட்டும்தான் மரியாதை. தெய்வ சிந்தனை இருக்கும் இடத்தி ல்வேறேதுவுனம் இருக்ககூடாது. ஆனால், கோயிலுக்குள் இருவருக்கு கல்யாணம் என்றால் அவர்களுக்குள் என்ன சிந்தனை வரும். இறை சிந்தனை மட்டுமே இருக்குமா\nகோயிலுக்குள் கல்யாணத்தன்று பெண்களுக்கு மாதவிடாய் ஆனால் எப்படி கோயிலுக்குள் வர முடியும். கல்யாணத்திற்கு வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆனால் அவர்கள் எப்படி கோயிலுக்குள் வருவார்கள்.\nகாளியம்மன், செல்லாண்டியம்மன், சிவாலயம் போன்றவை சுடுகாட்டில் இருப்பவை. (முற்காலத்தில் சுடுகாடு இருந்த இடத்தில் தான் சிவன்-காளி கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கும்) சுடுகாட்டிற்குள் சென்று கல்யாணம் செய்யகூடாது.\nஅவரவர் இல்லத்தில் கல்யாணம் (பெண் வீடு) செய்ய வேண்டும். கோவின் இல்லத்தில் (கோயில்) அல்ல. வீடுகளில் வசதி இல்லை என்றால் பெண் வீட்டு பங்காளிகளின் வீடுகளில் பெரிய வீடு இருந்தால் அங்கே கல்யாணம் செய்யலாம். நண்பர் வட்டங்களை கல்யாணத்திற்கு அழைக்காமல் வீட்டில் இருநூறு பேரை வைத்து சீர் சடங்குகளுடன் கல்யாணம் செய்வது முடியாத காரியமல்ல. மனம் வேண்டும். இன்றும் செட்டியார்கள் சில அய்யர்கள் முன்பு போல நெருங்கின பங்காளிகள், சொந்தங்கள் வைத்து மட்டுமே கல்யாணம் செய்கின்றனர். நண்பர்களை கல்யாணம் முடிந்து சில நாட்களுக்��ுள் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆசி கூரச்சொல்லலாம். அவர்களது அலுவலும் பாதிக்காது இழவு வீட்டில் கூட கூட்டம் அதிகமானால் இடம் போறாது. அதற்காக பிணத்தை மண்டபத்தில் வைத்து அனைவரையும் கூப்பிடுவதில்லையே. நெருங்கிய பங்காளிகள் பிணம் தூக்க அன்றே வந்து விடுவர். கருமாதி வரை இருப்பர். தெரிந்தவர்கள், நண்பர் வட்டங்கள், பக்கத்துக்கு ஊர் காரர்கள் மூன்று நாள் கழித்து ஒவ்வொருவராக வந்து செல்வர். இழவை வசதி குறைந்த சிறிய வீட்டில் சமாளிக்கும் போது கல்யாணத்தையும் சிறிய வீட்டில் வைக்க முடியும்.\nவீட்டில் கல்யாணம், திரட்டி, எழுதீங்கள், காதுகுத்து, மங்கள காரியங்களும் நடைபெற வேண்டும். இழவை மட்டும் வீட்டில் வைத்து மங்கள காரியங்களை காசை விரயம் செய்து மண்டபங்களில் வைக்ககூடாது.\nகல்யாணம் நடைபெறுவது பெற்றோர்களின் பிறவி பயன் மற்றும் செய்துகொள்பவரின் வாழ்க்கையின் முதல்படி. எனவே இவர்களின் ஆத்ம திருப்திக்கும், சந்தோசத்திற்கும் நடைபெறுவது . மாமன் ,மச்சான் ,பங்காளிகள் ஆகியோர் ஒன்றிணைந்து திருமண வேலைகள் செய்து திருமணத்தை நடத்தி அவர்களை மகிழ்விப்பது. ஆனால் , இங்கு திருமணம் நடப்பது தமது பகட்டு வாழ்க்கையை இந்த சமுதாயத்துக்கு காண்பிப்பதற்கும், உன்னைவிட நான் பெரியவன் என்ற அகந்தையை காட்டுவதற்கும்மான ஓட்ட பந்தையமாக நடகின்றது. இதில் தமது சமுதாய மற்றும் குடும்ப சொந்தங்களை ஒதுக்கிவிட்டு மேல்தட்டு மக்களை முன் நிறுத்தி அவர்கள் சௌகரியத்துக்காக கிராமத்தை விட்டுவிட்டு நக[நரக]ரத்திற்கு ஓடி பணத்தை இறைத்து மண்டபத்திலோ அல்லது கோவிலிலோ நடத்தும் நிலையுள்ளது. இதனால் தமது சந்தோஷதையும் தொலைத்து, போட்டி பொறாமை வளர்த்து, செல்வத்தை அழித்து, எதிர்கால சந்ததிகளையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட திருமணத்திற்கு செல்வதற்கு தயக்கமாக உள்ளது.\nஏன் கோயிலில் கல்யாணம் கூடாது\nகளையிழந்து போன எங்கள் ஏரிக்கருப்ராயன் கோவில்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அர��ு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nஅதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகொங்கு நாட்டின் தோற்றம் கொங்கதேசம் உருவா�� விதம மற்றும் நாம் குடியமர்ந்தமை வரலாற்று ஆவணங்கள் மூலமாக மூன்று கட்டங்களாக நமக்கு தெரிகிறது. ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/thippili-rasayanam/", "date_download": "2019-01-21T14:01:20Z", "digest": "sha1:XL2CUKSV22IJKUE2ZPHITMYP3D47CBRP", "length": 16901, "nlines": 181, "source_domain": "www.tknsiddha.com", "title": "ஆஸ்துமாவும் திப்பிலி ரசாயனமும் | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nHome » Siddha Medicine Blogs. சித்த மருத்துவ வலைப்பதிவுகள். » Tamil Hindu » ஆஸ்துமாவும் திப்பிலி ரசாயனமும்\nஇந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது\nபல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து.\nவீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், புகை, மது, பொடி, சுயிங்கம் போன்றவற்றின் ஒவ்வாமையாலும், புகையிலை போடும் பழக்கத்தாலும், வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே, பாடி லோஷன், ஹேர் லோஷன், ஹேர் டை, முகப்பூச்சு கிரீம், சன் ஸ்கிரீன் லோஷன், நகப்பூச்சு, கண்மை போன்றவற்றின் ஒவ்வாமையாலும், மனதுக்கு ஒவ்வாத வாசனையாலும், பருவகால மாற்றங்களாலும், அடைமழை, கடும் பனி, குளிர் ஒவ்வாமையாலும், கடின உழைப்பு, கடின உடற்பயிற்சிகளாலும், தரமற்ற உணவு, தின்பண்டங்களை அதிகம் உண்பதாலும், குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பதாலும், குளிர்ந்த நீரைத் தொடர்ந்து குடிப்பதாலும், அடைத்து விற்கப்படும் உணவு, தின்பண்டங்களின் ஒவ்வாமையாலும், குளிர்பானங்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், கிரீம் பிஸ்கட் ஆகியவற்றின் ஒவ்வாமையாலும், சுகாதாரமற்ற காற்றைச் சுவாசிப்பதாலும், பரம்பரையாகவும்கூட இந்த நோய் வரக்கூடும்.\nபல்வேறு நோய்களின் தொடர்ச்சியாகவும், நாள்பட்ட நோய் நிலைகளிலும், மன அழுத்தம், மன உளைச்சல், தீராக் கவலை, அதிர்ச்சி போன்ற பிரச்சினைகளாலும் இந்நோய் ஏற்படும். இதுதவிர உடல் பலவீனம், தூக்கமின்மை, நாள்பட்ட மலக்கட்டு போன்றவையும் ஆஸ்துமா நோய் ஏற்பட வழி வகுக்கும்.\nஉடலுக்கு ஒவ்வாத உணவுப் பொருட் களை உண்டவுடனும், மனதுக்கு ஒவ்வாத வாசனையை நுகர்ந்தவுடனும், மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும்போது, தும்மல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல், மார்பின் இரு பக்கமும் வலி, மார்பை இறுக்கிக் கட்டியது போன்ற உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம். விலா பக்கங்களில் வலி, பேச இயலாமை, உட்கார இயலாமை, இரவில் தூங்க முடியாமை, வயிற்று உப்புசம், தீவிர நிலையில் வியர்வை, மார்பில் கட்டிய கோழையை வெளியேற்ற இயலாமை, கர்… கர்… என்ற சத்தம், பூனையின் சுவாசம் போன்ற சத்தம், சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.\nஒவ்வாமையால் ஏற்பட்ட இரைப்பு இருமலா, இதய நோய் பாதிப்பால் வரும் மூச்சு திணறலா, ரத்தச் சோகையால் வரும் இரைப்பு நோயா, சிறுநீரக நோயில் வரும் மூச்சு திணறலா, தீவிர நோய் நிலையில் வரும் மூச்சு திணறலா என நோயை முதலில் உறுதி செய்துவிட்டு, சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எந்த வயதில் ஏற்பட்ட ஆஸ்துமாவாக இருந்தாலும், தொடர் சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.\nசமையல் அறையில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி முதல் பல்வேறு மூலிகைகளின் கூட்டு மருந்துகள் மூலமும், உடலுக்கு ஒவ்வாத உணவு, நிகழ்வுகளைத் தவிர்ப்பதன் மூலமும் எளிதில் இந்நோயைத் தீர்க்க முடியும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், சித்தரத்தை, பேரரத்தை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், லவங்கம், லவங்கபத்திரி, தாளிசபத்திரி, கொடிவேலி வேர் பட்டை, ஏலக்காய், லவங்கப்பட்டை போன்ற மூலிகை மருந்துகள் சேர்ந்த திப்பிலி ரசாயனம் நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் படைத்தது.\nஇந்த மருந்தை மருத்துவர் ஆலோசனை பெற்றுப் பத்தியங்களைக் கடைப்பிடித்து உட்கொண்டால், ஆஸ்துமா நோயைத் தீர்க்க முடியும். திரும்பத் திரும்ப வராமல் தடுக்க முடியும். உணவை மருந்தாக்குவோம். உடலை இரும்பாக்குவோம்.\nகட்டுரையாளர், திருச்சி இ.எஸ்.ஐ. சிறப்பு நிலை சித்த மருத்துவர்\nமரபு மருத்துவம்: மறக்கப்பட்ட சேனைத் தண்ணீர் மகத்துவம்\nதமிழக மக்களிடையே சித்த மருத்துவம் இரண்டறக் கலந்த பழக்கவழக்கமாக மாறியுள்ளதை குழந்தை வளர்ப்புக் கலையில் பயன்படுத்தும் கருவிகள், உணவு மூலம் புரிந்துகொள்ளலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பருவங்களான காப்புப் பருவம் […]\nபாடாத நாவும் பாட – ஆடாதோடை\n‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை […]\nMaha sudarsana Maathirai -தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை.\nதொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். […]\nமரபு மருத்துவம்: மகிழ்ச்சியான கர்ப்ப காலத்துக்கு…\nகருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கருத்தரிப்பு தொடர்பான சந்தேகம் தோன்றும்போதெல்லாம், “நாமப் பிரெக்னென்டா இருக்கோமா இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ” என்று குழம்பும் […]\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\nPrevious post மரபு மருத்துவம்: மறக்கப்பட்ட சேனைத் தண்ணீர் மகத்துவம்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2011/11/", "date_download": "2019-01-21T14:37:30Z", "digest": "sha1:OYXVKVASALR6FOOJP3M7BKJSWIP2AFCC", "length": 13842, "nlines": 160, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "November | 2011 | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\nY This கொலவெறி #Kolaveri – ஒரு பின்நவீனத்துவ பார்வை November 25, 2011\nPosted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, ரசித்தவை.\nTags: கொலவெறி, செய்தி, ட்ரைலர், தனுஷ், தமிழ், ஸ்ருதி ஹாசன், Kolaveri, SCARY MOVIE\nஅன்பார்ந்த மக்களுக்கு … இப்போ எங்க பார்த்தாலும் ஒரே கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உளமார்ந்த கடுப்புடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் ..\nஅது ஒன்னும் இல்லங்க .. நம்ம தலிவரோட பொண்ணு டைரக்ட் பண்ணி, அவரோட ��ருமகன் ஹீரோவா நடிக்க, ஒலக நாயகன் கமலோட கலை வாரிசு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிச்சி 3 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க ..\nஅந்த படத்தோட ஒரு பாட்டு இன்டர்நெட்ல லீக் ஆயிருச்சி.. சரி மத்தவங்களா இருந்தா லபோதிபோன்னு புலம்பி எல்லா எடத்துலயும் காபிரைட் பிரச்சனைய கெளப்பி பாட்ட தூக்கிருப்பாங்க .. இவங்க கொஞ்சம் வித்யாசமா யோசிச்சி அதையே ஒரு வீடியோவா எடுத்து ஒரு சிங்கிள் ஆல்பமா ரிலீஸ் பண்ணி ஒரு பரபரப்ப உருவாக்கிட்டாங்க.. (ஒரு விளம்பரம் … 😉 ) இதோ அந்த வீடியோ … உங்களுக்காக\nஇந்த டீ கடையில டீ கிடைக்காது.. November 19, 2011\nPosted by anubaviraja in சென்னை, பிடித்தவை, ரசித்தவை.\nநம்ம தமிழ் மக்களோட கற்பனை சக்திக்கு ஒரு அளவே கடயாது இருந்தாலும் நம்ம மக்கள் இங்கிலீஷ் காரன் கண்டுபிடிச்சா மட்டும் அது அவங்களுக்கு ரொம்ப ஒசத்தி 😉\nஇந்த சிட்டி பசங்களும் பொண்ணுகளும் போடுற t Shirt ல என்னென்னவோ எழுதி இருக்கும் … சில வார்த்தைகள் எல்லாம் ஒன்னும் புரியாது 🙂\nok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… November 17, 2011\nPosted by anubaviraja in சினிமா, தமிழ், பிடித்தவை.\nTags: காமெடி, சந்தானம், சினிமா, சிவா மனசுல சக்தி, ட்ரைலர், தமிழ், பாஸ் என்கிற பாஸ்கரன், ok ok, SMS\nகொஞ்சம் நாளா ஒரே சீரியஸ் படமா வந்து கிட்டு இருக்கு பாஸ் … அக்சன், அதிரடி, மறுஜென்மம், மரபணு, ஆப்கான் தீவிரவாதி 😉 … இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி \nஅதான் நம்ம தலைவர் சந்தானம் … அதிரடி ரணகளமா … ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல களம் இறங்கிட்டார் 🙂\nஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி கூட்டணியோட களம் இறங்குரதால ஹாட்ரிக் அடிப்பங்கன்னு நம்பலாம் 🙂\nஅதுல பாருங்க சந்தானம் பேரு தான் முதல்ல வருது.. ஹீரோ உதயநிதி ஸ்டாலினாம் 😉\nஇந்த படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு சொல்லுமாறு .. தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 🙂 🙂\nஇதனால் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா…. November 16, 2011\nஅன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே… நண்பர்களே.. மற்றும் பொது ஜனங்களே .. எல்லாருக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லிக்க ஆசைபடுறேன்.. இன்று முதல் … இந்த ப்ளாக்க்கு மூடு விழா… அதாவது இனிமே நான் இந்த ப்ளாக் ல எழுத போறது இல்ல… (யாருடா அங்க கை தட்டுறது… ) என்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி போல தெரியுது…\nஅவ்ளோ சீக்கிரம் அதெல்லாம் நடக்க விட்ருவோமா என்ன அதாவது .. இந்த எடத்துல எழுத மாட்டேன்னு தான சொன்னேன் … அட்ரெஸ் மாறி வேற இடத்துக்கு போயாச்சி…\nஇப்போ நான் எந்த எடத்துல கடை போட்டிருக்கேன் அப்படின்னா … டபிள்யு… .. டபிள்யு … டாட் … tmraja டாட் காம்… www.tmraja.com\nகொஞ்சம் காசு செலவு பண்ணி இந்த பேருல வெப்சைட் விலைக்கு வாங்கி… ஏதோ இணைய உலகத்துல நாமளும் நடக்க ஆரம்பிச்சிட்டோம் 🙂\nஇருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படின்னு கேப்டன் பிரபாகரன் படத்துல நம்ம கேப்டன் சொன்ன மாதிரி … நீங்க என்ன சொல்றிங்க அப்படிங்கறத பொறுத்து தான் என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் – சொல்லிட்டேன் ஆமா \nநீங்க எல்லாரும் என்ன நினைக்ரிங்க அப்படின்னு கீழ இருக்குற டப்பால சொல்லிட்டு போய்டிங்க அப்படின்னா வசதியா இருக்கும் 🙂 நான் இங்கயே இருக்குறதா – இல்லாட்டி கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போயட்றதா அப்படின்னு 🙂 🙂\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/17-pak-actress-veena-malik.html", "date_download": "2019-01-21T14:26:41Z", "digest": "sha1:FIS7Q2J2GYN3GURLK6GJXIDMW2YBUK77", "length": 13349, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாண கோலத்தில் நடித்தாரா வீணா மாலிக்? | Veena Malik Bares all in a movie? | நிர்வாண கோலத்தில் நடித்தாரா வீணா மாலிக்? - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநிர்வாண கோலத்தில் நடித்தாரா வீணா மாலிக்\nபாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளவருமான வீணா மாலிக், நிர்வாண கோலத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர் ஏற்கனவே நிர்வாண கோலத்தில் இருப்பது போல 2001ல் ஒரு புகைப்படம் வெளியானது. ஆனால் அது நான் இல்லை என்று கூறி மறுத்து விட்டார் வீணா. அப்போது அதுகுறித்து அவர் கூறுகையில், நான் நிர்வாணமாக போஸ் கொடுத்ததே இல்லை. இந்தப் படம் குறித்து நான் கவலையே படவில்லை என்று கூறியிருந்தார்.\nஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஸ்லீஸ் என்ற இதழ், பல்வேறு ஆபாசப் படங்களில் வீணா மாலிக் நடித்துள்ளார் என்று பலமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அதுதொடர்பான படங்களையும் கூட அது அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.\nஅதேசமயம், வீணா மாலிக் ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்-ஆனால் இங்கல்ல வெளிநாடுகளில் என்று பாகிஸ்தான் இணையதளம் ஒன்று செய்தி வெலியிட்டுள்ளது.\nவீணா மாலிக், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை அறிவதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம் வந்து விட்டது. இதனால்தான் அவரது கடந்த காலத்தை தோண்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன மீடியாக்கள்.\nதற்போது வீணா மாலிக் குறித்த ஒரு வீடியோ இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு டச்சு நடிகருடன் படு நெருக்கமாக இருக்கிறார் வீணா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவற்கு முன்பு இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாம்.\nஇந்தப் படத்தில் படு நெருக்கமான, படுக்கை அறைக் காட்சிகளிலும் வீணா மாலிக் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகரின் பெயர் மெல்வின் என்று கூறப்படுகிறது.\nதற்போது வீணா மாலிக் மும்பை அருகே உள்ள ஒரு பங்களாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தங்கியுள்ளார். அவர் வெளியே வந்த பிறகுதான் இந்தப் பட விவகாரம் குறித்த விளக்கத்தை அறிய முடியும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீணா மாலிக்கின் ஆபாசப் படம் pakistan actress veena malik veena malik bares all for a movie\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/i-dont-know-deepa-will-contest-in-rk-nagar-by-poll-says-her-husband-madhavan-291092.html", "date_download": "2019-01-21T14:58:30Z", "digest": "sha1:VO65R3YO7VJGSPXIJNFE6C63TIXG44WC", "length": 12685, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு வந்த சோதனையை பாருங்க...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதமிழகத்திற்கு வந்த சோதனையை பாருங்க...வீடியோ\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவனிடம் டிவி சேனல் ஒன்று கருத்து கேட்டபோது உளறிக் கொட்டினார் அவர்.\nநீங்கள் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எதிர்பாராமல் இவ்வளவு சீக்கிரமாக தேர்தலை நடத்த காரணம் என்ன என்��து தெரியவில்லை. இதில் பங்கேற்பது குறித்து எங்கள் கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.\nஎன்றைக்கு கடைசி தேதி என்பது தெரியவில்லை. அது தெரிந்த பிறகு () அதற்கு முன்பாக, கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுப்பேன். இதில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. போட்டியிட முடிவு செய்தால் நாங்கள் தனித்தே நிற்போம்.\nஉங்கள் மனைவி தீபா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, சொன்னாரே பார்க்கலாம் ஒரு பதிலை. அதையும் பாருங்கள். \"அது அவங்களைத்தான் கேட்கனும். அவங்களோட விருப்பம் அது. அவர் போட்டியிட்டால் என்னுடைய ஆதரவு தேவைப்படாது. அவர்கள் போட்டியிட்டால் அவர்கள் பேரவை சார்பிலேயே நிற்கலாம்\" என்றார்.\nதமிழகத்திற்கு வந்த சோதனையை பாருங்க...வீடியோ\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nசிறையில் சசிகலா எப்படி இருந்தார்\nஅஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் தமிழிசை... இலக்கு யார்\nஆன்லைனில் தேங்காய் சிரட்டை விற்கும் அமேசான்-வீடியோ\nஸ்மார்ட் திட்டத்திற்காக மூடப்பட்ட பெரியார் பேருந்து நிலையம்-வீடியோ\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nகுடிகார மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தாய் -வீடியோ\nகடையை மூடச் சொன்னதால் போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்-வீடியோ\nகுடியிருப்புகளுக்கு அருகில் உள்ள சுடுகாடு, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு- வீடியோ\nஅண்ணாவின் கொள்கைக்கு முரணாக கருணாநிதி…வைத்திலிங்கம் குற்றச்சாட்டு-வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் ட���ரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/valli-valli-ena-song-lyrics/", "date_download": "2019-01-21T13:29:40Z", "digest": "sha1:G7PQLNLCQLKZTFMRMDONW5KIECSGFEPO", "length": 9868, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Valli Valli Ena Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி\nஆண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான்\nஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு\nதினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்\nவள்ளி இன்ப வள்ளி என்று தினமும்\nமுல்லை சரம் கொண்டு சூடினான்\nபெண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான்\nஆண் : சொல்லால் சொல்லாதது காதல்\nபெண் : கண்ணால் உண்டானது கைகள் தொட\nஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ\nபெண் : இந்த பூ சின்ன பூ\nஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும்\nநாணல் போல தேகம் தன்னில்\nபெண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான்\nபெண் : சொல்லி தர சொல்லி கேட்டு\nதினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்\nவள்ளி இன்ப வள்ளி என்று தினமும்\nமுல்லை சரம் கொண்டு சூடினான்\nஆண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான்\nபெண் : வந்தாள் புல்லாங்குழல்\nவாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்\nஆண் : மன்னன் சொல்லும் கவி\nபெண் : அம்மம்மா அப்பப்பா\nஆண் : மங்கை நீ கங்கை நீ\nஉன்னைதான் என் கண்கள் சந்திக்கும்\nபெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்\nஆண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான்\nஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு\nதினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்\nவள்ளி இன்ப வள்ளி என்று தினமும்\nமுல்லை சரம் கொண்டு சூடினான்\nபெண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான்\nபெண் : சொல்லி தர சொல்லி கேட்டு\nதினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்\nவள்ளி இன்ப வள்ளி என்று தினமும்\nமுல்லை சரம் கொண்டு சூடினான்\nஆண் : வள்ளி வள்ளி என வந்தான்\nபெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/anandhi-ajay", "date_download": "2019-01-21T14:36:37Z", "digest": "sha1:EJ5ATALUKQUKAPRNU2JTNIR4HU4ONVSD", "length": 4143, "nlines": 96, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Anandhi Ajay, Latest News, Photos, Videos on Actress Anandhi Ajay | Actress - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும�� இடத்தின் தகவல் கசிந்தது\nசர்காரின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிரபல டிவி நடிகை ஆனந்தியா இது\nஇந்த வருடம் திருமணம் செய்துகொண்ட சீரியல் பிரபலங்கள்- முழு விவரம் இதோ\nபிரபல தொலைக்காட்சி நாயகி ஆனந்திக்கு குழந்தை பிறந்தது- புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17227-fake-currency-racket-actress-arrested.html", "date_download": "2019-01-21T14:03:15Z", "digest": "sha1:7G3IDO7BJO6G4VIM5WLZ7RXCCNKLFRKJ", "length": 9621, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "கள்ள நோட்டு அச்சடித்த பிரபல நடிகை கைது!", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nகள்ள நோட்டு அச்சடித்த பிரபல நடிகை கைது\nதிருவனந்தபுரம் (04 ஜூலை 2018): கேரளாவில் வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த பிரபல மலையாள டிவி நடிகை சூரியா சசிகுமார் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகேரளாவில் இடுக்கி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அணக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2.5 லட்சம் கள்ள நோட்டுகளுடன் லியோ, ரவீந்திரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத��திய விசாரணையில், கொல்லத்தில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கியதாகவும், அங்குள்ள ஒரு பங்களாவில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதும் தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீசார் நத்திய விசாரணையில் கள்ள நோட்டுகள் அச்சடித்த ரமாதேவி மற்றும் இவரது மகள்கள் நடிகை சூரியா சசிகுமார் மற்றும் ஸ்ருதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.\n« கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது வழக்குப் பதிவு நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு - குஜராத்தில் விவசாயிகள் போராட்டம் நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு - குஜராத்தில் விவசாயிகள் போராட்டம்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஉத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 12 பேர் காயம்\nபணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/author/17-jafar.html?start=56", "date_download": "2019-01-21T13:27:35Z", "digest": "sha1:QEPDFTQIBFOD5HGAZ2KW2DFKOEQW3FMI", "length": 11580, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரிய���் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nதற்கொலைக்கு முயன்ற பெண் உதவி ஆட்சியர்\nஹாசன் (22-07-16): கர்நாடகத்தில் பெண் உதவி ஆட்சியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்ணா நூலக பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னை (22-07-16): குறைகளை சரி செய்யவில்லை என்றால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை (22-07-16): சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானப்படை விமானம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் கைது\nரியோடி ஜெனீரோ (22-07-16): ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 10 ஐ.எஸ். அமைப்பினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nபணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் பேரணி\nகாரைக்கால் (22-07-16): காரைக்காலில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, நேற்று பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசென்னை உயர்நீதிமன்ற கிளையை காரைக்காலில் நிறுவ கோரிக்கை\nகாரைக்கால் (22-07-16): புதுச்சேரிக்கான சென்னை உயர்நீதிமன்ற கிளையை, காரைக்காலில் நிறுவ வலியுறுத்தி, விரைவில் காரைக்காலில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாநில துணைத்தலைவர் டாக்டர் அனந்தகுமார் அறிவித்துள்ளார்.\nஅரசு மாணவர் விடுதியில் அமைச்சர் திடீர் கந்தசாமி ஆய்வு\nகாரைக்கால் (22-07-16): காரைக்கால் அரசு மாணவர் விடுதியில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, விடுதி முழுவதும் மதுபாட்டில்கள் சிதறிகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், படிக்கும்போது மதுப்பழக்கம்வேண்டாம் என மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.\nகழிவறை கட்ட தாலியை அடகு வைத்த பெண்\nபீகார் (21-07-16): கணவன் கட்டிய தாலியை அடகு வைத்து, வீட்டில் கழிவறை கட்டிய ஒரு பெண்ணைப் பற்றி பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.\nபக்கம் 8 / 895\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nசவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப…\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்…\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் த…\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு…\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/2016/08/", "date_download": "2019-01-21T13:21:00Z", "digest": "sha1:AWKNRNG52QA7CTWL6RRLEB5NQPDW27GJ", "length": 10896, "nlines": 172, "source_domain": "www.navakudil.com", "title": "August | 2016 |", "raw_content": "\nசீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா\nஇரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு அடுத்த மாதம்\nசந்திரனில் கருகிய பருத்தி தளிர்\nவளர்த்த முதலைக்கு பலியான ஆராச்சியாளர்\nமேயின் Brexit திட்டம் தோல்வி\nஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கையில் ஊழல்\nஇரண்டு ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கை, கொங்கோ (Congo) ஆகிய நாடுகளில் அரசில்யவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மைகள் பெற்றுள்ளதாக The Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது. . Snowy Mountains Engineering Company என்ற நிறுவனம் இப்போது Australian Federal…\nபிரேசிலின் (Brazil) தலைநகர் ரியோவில் (Rio) நடைபெற்றுவந்த 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் இன்று ஞாயிறு நிறைவு பெற்றது. பெருளாதார மந்த நிலைக்குள்ளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரேசில் இந்த ஒலிம்பிக் போட்டியை செய்து முடித்துள்ளது. . இம்முறையும் அமெரிக்காவே…\nஇந்திய தயாரிப்பில் F-16 யுத்த விமானம்\nஅமெரிக்கா தற்போது பயன்படுத்திவரும் யுத்த விமானங்களில் முக்கிய விமானம் Falcon என்று அழைக்கபப்டும் F-16 யுத்த விமானங்கள். 1976 ஆம் ஆண்டுமுதல் சுமார் 4,500 F-16 யுத்த விமானங்கள் தயாரிக்���ப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மட்டுமன்றி…\nமுதல் Quantum செய்மதியை ஏவியது சீனா\nQuantum தொழில்நுட்பம் முறையிலான தொலைத்தொடர்பை ஏற்படுத்தக்கூடிய செய்மதி ஒன்றை சீனா செய்வாக்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. இதுவே இவ்வகை செய்மதிகளில் முதலாவது ஆகும். கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியன இவ்வகை தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், சீனா முந்தியுள்ளது. .…\nஇந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக்கில் எச்சரிக்கை\nஇந்திய மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் Vijay Goel க்கு பிரேசிலில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. . இந்த அமைச்சர் பெரும்தொகையான தனது பரிவாரங்களுடன் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முற்படுவதாகவும், காவலாளிகள் அவ்வாறு உரிய…\nதமிழ் திரையுலகில் கதை, வசனம், தயாரிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பஞ்சு அருணாசலம் செவ்வாய் அன்று, தனது 76 ஆவது வயதில், காலமானார். காரைக்குடியில் பிறந்த இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆன் பிள்ளைகளும் உண்டு. . இவரே…\nதமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை\nதமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை தமிழ்நாட்டில் திங்கள் இரவு பயணித்துக்கொண்டு இருந்த ரயிலில் இந்திய ரூ5.75 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர் ரயில் பெட்டியின் கூரையை வெட்டி, உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். . திங்கள் இரவு 9:00 மணியளவில்…\nஆட்டம் காண்கிறது நெல்சன் மண்டேலா கட்சி\nதென் ஆபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக போராடி அந்நாட்டை சுதந்திரம் அடைய செய்தவர்களில் முக்கியமானவர் மறைந்த நெல்சன் மண்டேலா (Nelson Mandela). அவர் ஆரம்பித்த கட்சியே African National Congress (ANC). இன்று அங்கு நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் ANC வரலாற்றில்…\nசீனாவில் வாகனங்களுக்கு மேலால் ஓடும் பஸ்\nபெருகிவரும் தனியார் வாகன போக்குவரத்தால் இடர்படும் பொதுசன பஸ் சேவையையை மீட்க சீனாவின் நிறுவனம் ஒன்று புதிய வகை பஸ்களை தயாரிக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவின் QinHuangDao நகரில் வெள்ளோட்டம் விடப்பட்ட TEB-1 (Transit Elevated Bus) என்ற பஸ் இரண்டு…\nடுபாயில் தரையிறங்கிய விமானம் தீப்பற்றியது\nஇன்று மாலை இந்தியாவின் திருவானந்தபுரத்தில் இருந்து டுபாய் வந்த Boeing 777 வகை Emirates விமானம் (Flight EK521) தரை இறங்கையில் தீப்பற்றி பாவனைக்கு உதவாத வகையில் எரிந்து நாசமாகியுள்ளது. விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான பணியாளர்களும் விமானத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY5MjY5/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88:-200-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T14:33:13Z", "digest": "sha1:PWM4P5HK7SEF2V4HQVZXHRLMTU3MCAHV", "length": 7326, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "அகதிகள் முகாமில் பாலியல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nஅகதிகள் முகாமில் பாலியல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு\nபுத்தாண்டு தொடங்கியது முதல் ஜேர்மனியில் பாலியல் தாக்குதல் விவகாரம் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.\nகுடிமக்கள் மீது அகதிகள் பாலியல் தாக்குதலை நடத்துவது, அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி வந்துள்ளன.\nஇந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த 200 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டு குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இத்துறையின் அமைச்சரான Ralf Kleindiek என்பவர் பேசுகையில், ‘முகாம்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பெண்கள் ஆண்களுக்கு என பாதுகாப்பான இடவசதிகளையும் ஏற்படுத்து உள்ளது.\nஇதன் முதற்கட்டமாக 200 மில்லியன் யூரோ நிதியை நகராட்சி அதிகாரிகள் KfW என்ற வங்கி மூலமாக வட்டி இல்லாமல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் அவர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇதுமட்டுமில்லாமல், போர்ச்சூழல்களில் இருந்து மீண்டு வந்த அகதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சுமார் 4 மில்லியன் யூரோ செலவில் ஆலோசனைகள் வழங்கப்படும் என Ralf Kleindiek தெரிவித்துள்ளார்.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nகர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/how-to-make-the-most-of-your-holidays", "date_download": "2019-01-21T13:51:58Z", "digest": "sha1:I2SW2HEHKUFQ25XHESJNMJYD5DMHZN7B", "length": 9728, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் விடுமுறை நாட்களை எப்படி பயனுள்ளமுறையில் செலவிடுவது", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் விடுமுறை நாட்களை எப்படி பயனுள்ளமுறையில் செலவிடுவது\nவிடுமுறை என்றாலே வேடிக்கையும் விளையாட்டும் தான் - ஆனால் நீங்கள் விளையாட்டு மைதானத்திலோ அல்லது பிளே ஸ்டேஷனிலோ உங்களை கட்டுப்படுத்த வேண்டியதில்லை உங்கள் PC யில் கிடைக்கக்கூடிய வளங்களை சரியாக பயன்படுத்தியும் உற்பத்தி திறனோடு இருக்கலாம். அது விளையாட்டோடு மட்டும் நின்று விடாமல் வேடிக்கையோடு நீங்கள் முன்னேறவும் உதவும்\n1) யூ ட்யூபின் சக்தியை கட்டவிழ்த்து விடுங்கள்\nபிற யூ ட்யூபர்களை பின்பற்றி, புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள சேனல்களை அமைத்து, உங்கள் திறமையை உலகிற்க��� காட்ட இந்த வாய்ப்பை கையிலெடுங்கள். சைஷோ போன்ற சேனலின் உதவியுடன் வீட்டில் சிறிய (மற்றும் பாதுகாப்பான) அறிவியல் சோதனைகளை முயற்சித்து பார்க்கலாம். அது வீட்டில் ஐஸ் கிரீம் தயாரிப்பது எப்படி என்ற வேடிக்கையான வீடியோக்களை மற்றும் விளையாடுவதற்கான பஞ்சுபோன்ற சகதியையும் கொண்டிருக்கும்.\n2) ஒரு புதிய திறனைக் கற்றுக் கொள்ளுங்கள்\nஅடோப் ஃபோட்டோஷாப், பவர்பாயிண்ட், எக்ஸல் போன்ற சாஃப்ட்வேர்களை உங்கள் PC –யில் ஆராயுங்கள் அல்லது கோடுஅகாடமி போன்ற வெப்சைட்களில் எவ்வாறு கோடிங் செய்வது என்று கற்றுக் கொள்ளுங்கள். அது ஜாவாஸ்கிரிப்ட், வெப் டெவலப்மெண்ட் இன்னும் பிற பிகினர்- ஃப்ரண்ட்லி கோர்ஸ்களைக் கொண்டிருக்கிறது. இந்த திறமைகள் கற்றுக்கொள்ளும் போது மட்டுமே வேடிக்கையாக இருக்காது, ஆனால் உங்கள் வாழ்க்கையில் பின்னர் மதிப்புமிக்கவையாக மாறும்.\n3) படியுங்கள் மற்றும் ஆராய்ச்சி செய்யுங்கள்\nஉங்களுக்கு ஆர்வமாக இருக்கும் பாடங்களில் அதிக அறிவு பெற வேண்டுமா Wikipedia, Quora, National Geographic Kids மற்றும் How Stuff Works போன்ற தளங்களை ஆராய்ந்து உங்கள் விடுமுறையை சிறப்பானதாக்குங்கள். இந்த வலைத்தளங்கள் விஞ்ஞானம், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் இன்னும் பல விடயங்களில் பரந்த தகவல்களைப் பெற்றுள்ளன.\n4) உங்கள் ‘மொழியில்’ வேலை செய்யுங்கள்\nwww.vocabulary.com –மூலம் உங்கள் சொல்லகராதியை விரிவாக்குங்கள் அல்லது ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது உங்களுக்கு நீண்ட கால நலன்களைக் கொடுக்கும். ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது நல்ல அறிவாற்றல் திறமைகளுக்கு வழிவகுக்கிறது, ஒட்டுமொத்த கல்வி செயல்திறனை மேம்படுத்துகிறது மேலும் உங்கள் அறிவை கூர்மைபடுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு ஊடாடும் வடிவமைப்பில் கற்றுக்கொள்ள www.duolingo.com –ஐப் பாருங்கள்.\nகோடை விடுமுறை என்றாலே உங்கள் முதல் சிந்தனை ஒரு ப்ரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் உங்கள் கணினியில் ஒரு e- கற்றல் நிச்சயமாக செய்ய ஒரு நாளில் ஒரு மணி நேரம் செலவழித்தாலோ உங்கள் வகுப்பில் மீதமுள்ளவர்களுக்கு ஒரு படி முன்னால் நீங்கள் இருப்பீர்கள். அடிப்படையுடன் நீங்கள் புரிந்துகொண்டால், வகுப்பில் எளிதில் சிக்கலான கருத்துகளையும் நீங்கள் புரிந்துகொள்ள உதவும் – வேறுபாட்டை பார்க்க அதை முயற்சித்து பாருங்கள��.\nபுதிய திறன்களை உங்கள் பாணியிலேயே சென்று கற்றுக் கொள்வதற்கு விடுமுறையே சிறந்தது மேலும் அடுத்த கல்வி ஆண்டுக்கு உங்களை தயாரித்துக் கொள்ளவும் முடியும். பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்கும்பொழுது, பாடசாலை கிளப்புகளில் வேடிக்கையாகச் சேர்ந்து உங்கள் திறமைகளை கட்டமைக்க செய்யலாம்.\nஒரு சூப்பர் உற்பத்தி மாணவராக இருக்க விருப்பமா\nஉங்கள் விடுமுறை நாட்களில் நீங்கள் செய்யக்கூடிய பாடநெறிகள்\nநீங்கள் முயற்சிக்க வேண்டிய ஐந்து ஸ்டடி ப்ரேக் ஆலோசனைகள்\nஉங்கள் ஸ்டோரைஜை எவ்வாறு திறமையாக ஒருங்கமைக்க முடியும்\nஎந்த மாதிரியான மாணவர் நீங்கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-21T14:21:23Z", "digest": "sha1:2XRB6UV5K22VLCBCXZRI4F2KHB56XLZZ", "length": 6277, "nlines": 168, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மனித நேயமே அடிப்படை…….Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome ஆசியுரை மனித நேயமே அடிப்படை…….\n“செய்கிற தர்மமும், செய்கிற தொண்டும், செய்கிற செயல்களும் மனித நேயம் எனும் ஒரே நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும்.”\nஎப்போதும் இருக்க வேண்டிய எண்ணங்கள்…….\n வாழ்க்கையின் இறுதியை நோக்கி ஏன் போய்க்கொண்டிருக்கிறோம் என்னும் எண்ணங்கள் அப்போதும் மனிதன் மனத்தில் இருக்க வேண்டும்.”\nPrevious articleதீய பழக்க அடிமைத் தனத்தை மாற்றிய அன்னை\nNext articleஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nநீ செய்த தொண்டு என்றும் வீண்போகாது மகனே\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதீபாவளி ஆசியுரை 2011 (தினத்தந்தி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-01-21T14:11:12Z", "digest": "sha1:4KHEEYIONZCQHDYLAXGQJHLD7YLDYEEC", "length": 11961, "nlines": 136, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: இந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்���ைத் மாற்றிக் கூறுகிறார் ராஜ்நாத்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015\nஇந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூறுகிறார் ராஜ்நாத்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ’இந்து பயங்கரவாதம்' தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் ’இந்து பயங்கரவாதம்' என்பதன் அர்த்தத்தை மாற்றிக் கூறுகிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசில், சுஷில் குமார் ஷிண்டே உள்துறை மந்திரியாக இருந்தபோது, \"இந்து பயங்கரவாதம்' என்ற சொல்லை அவர் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினாரோ, அதனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் திரித்து மாற்றி கூறுகிறார் என்று தமிழகத்தை சேர்ந்த் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.\nஇதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது,\n’சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராக இருந்தபோது, \"மலேகான், மெக்கா மசூதி உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது என்று தான் கூறினார். ஆனால் அதனை ராஜ்நாத் சிங் அதை தற்போது திரித்துக் கூறியுள்ளார். அதாவது, காங்கிரஸ் அரசு \"இந்து பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், பயங்கரவாதத்துக்கு எதிரான நமது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதே கருத்தை சுஷில் குமார் ஷிண்டே மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nஇட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவ...\nமலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கண...\nகர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் க...\nவன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வ...\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு...\nமுஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 2...\nஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொ...\n54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி ...\nஎன்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை\nகல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது:...\nம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்தி...\nகாங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய...\nமாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது\nகலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ...\nரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான ...\nஎன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்க...\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செ...\nஇந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37483", "date_download": "2019-01-21T13:40:19Z", "digest": "sha1:7RQ2RD3OAIMG54BBTJ3HWZE7CJDX3YR5", "length": 6085, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "வழிச்செலவு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.\nசிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;\nசிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்\nசிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;\nசிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து\nகனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்\nSeries Navigation வீதியுலாஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\nதொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்பு\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ\nகோனோரியா ( மேகவெட்டை நோய் )\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\nPrevious Topic: ஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/45.html", "date_download": "2019-01-21T14:11:31Z", "digest": "sha1:272LQQ7EJOXOSJPOENCNHMVPI47FMYYD", "length": 9625, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மௌலவி ஆசிரியர் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு கோரிக்கை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமௌலவி ஆசிரியர் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு கோரிக்கை\nஅரச பாடசாலைகளில் சமய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தின் உச்ச வயதெல்லை 35 ஆக காணப்படுவதை 45 வயதாக அதிகரிக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு மேற்படி விடயம் தொடர்பாக எழுத்து மூலம் அனுப்பியுள்ள கோரிக்கையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nபிரதி அமைச்சர் ஹரீஸ் அனுப்பியுள்ள அக்கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கோரப்பட்டுள்ள மேற்படி நியமனத்திற்கான உச்ச வயதெல்லை 35 ஆக இருப்பதனால் பெருமளவிலான திறமையான உலமாக்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கிடையில் கோரப்படும் நியமனமாக காணப்படுமேயானால் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள உச்ச வயதெல்லை பொருத்தமானதாக அமையும், அவ்வாறில்லாமால் நீண்ட இடைவெளியின் பின்னர் கோரப்படும் விண்ணப்பத்திற்கு அவ்வயதெல்லை ஏற்புடையதாக அமையாது. ஏனெனில் அதிகமான மௌலவிமார் தாம் மௌலவி கற்கை நெறியை பூர்த்தி செய்து வெளியேறிய காலப்பகுதியில் அந்நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படாமையினால் இன்று குறித்த உச்சவயதை தாண்டியவர்களாக காணப்படுகின்றனர்.\nஅதுமட்டுமன்றி நீண்ட இடைவெளியின் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதியாக வழங்கப்பட்ட சமய ஆசிரியர் நியமனத்தின்போது தகுதிபெற்ற பல மௌலவிமார்கள் இருந்தபோதும் குறைந்த அளவிலானவர்களுக்கே நேர்முகப் பரீட்சைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். அன்று உள்வாங்கப்படாத அம்மௌலவிமார்கள் இன்று உச்ச வயதெல்லையை தாண்டியவர்களாக காணப்படுகின்றனர். எனவே இவ்வாறானவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் தற்போது கோரப்பட்டுள்ள உச்ச வயதெல்லையினை அதிகரிக்கவேண்டிய தேவை உள்ளது.\nபாடசாலைகளில் சமய பாடங்கள் குறித்த பாடத்தில் தேர்ச்சியற்ற ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுவதனால் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இஸ்லாம் பாடமானது மௌலவி ஆசிரியரினால் கற்பிக்கப்படுகின்றபோது வினைத்திறனாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே மாணவர்களின் நலனைகருத்தில் கொண்டும் குறித்த நியமனத்தை எதிர்பார்த்திருந்து உச்ச வயதை தாண்டிய திறமையான மௌலவிமார்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் அந்நியமனத்திற்கான உச்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட��டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bhavana-13-07-1521124.htm", "date_download": "2019-01-21T14:43:29Z", "digest": "sha1:JC537VKISSRNNBC32QSNJLJSSBVI7VCP", "length": 7299, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாவனா, மியா இணைந்து சொல்லும் ஹலோ நமஸ்தே - Bhavana - பாவனா | Tamilstar.com |", "raw_content": "\nபாவனா, மியா இணைந்து சொல்லும் ஹலோ நமஸ்தே\nகடந்த மே மாதம் வெளியான இவிடே' படம் சரியாக போகாவிட்டாலும் அந்தப்படத்தில் தனது நடிப்பு பேசப்பட்டதில் பாவனாவுக்கு சந்தோசம் தான். அந்த சந்தோஷத்தோடு தற்போது அவர் மலையாளத்தில் நடித்துவரும் படம் தான் ஹலோ நமஸ்தே.\nஇந்தப்படத்தில் பாவனாவுடன் இணைந்து இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார் மியா. படத்தை ஜெயன் கே.நாயர் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இதில் பாவனா பேக்கரி நடத்துபவராகவும், மியா ஒரு கம்பெனியில் ஹெச்.ஆர். ஆகவும் கதாபாத்திரம் ஏற்றியிருக்கிறார்கள்..\nபடத்தில் இந்த இரண்டு பெண்களுக்கும் இடையேயான நட்பை பற்றி காமெடியான முறையில் சொல்கிறார்களாம். பாவனா நடித்து சூப்பர்ஹிட்டான ஆங்ரி பேபீஸ் இன் லவ் படத்துக்கு கதை எழுதிய கிருஷ்ணா பூஜப்புரா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார் என்பது பிளஸ் பாய்ன்ட்.\nபிரேமம் படத்தில் அசத்திய வினய் போர்ட், 'ஒரு வடக்கன் செல்பி புகழ் அஜு வர்கீஸ் இருவரும் இருப்பதால் சிரித்து சிரித்து வயிற்று வலிக்கு ஆளாகும் அபாயமும் இருக்கிறது.\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n▪ பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\n▪ நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்\n▪ காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு\n▪ பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்\n▪ தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா\n▪ காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா\n▪ நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-vaalu-02-05-1518527.htm", "date_download": "2019-01-21T14:18:33Z", "digest": "sha1:LY4QQOYCXPGORAUFAFVN26B2MYKKJPXP", "length": 7147, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு? - SimbuVaalu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு\nசிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. இப்படத்திற்கு பிறகு ‘வாலு’ படத்தில் நடிக்க தொடங்கினார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் ஆரம்பத்திலேயே ஹன்சிகாவும் சிம்புவும் காதல் வயப்பட்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.\nஇதனால் இப்படம் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்க தொடங்கியது. சிம்புவும் ஹன்சிகாவும் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் படக்குழுவினர் ஹன்சிகாவை சமரசம் செய்து நடிக்க வைத்தனர். நீண்ட கால படப்பிடிப்பில் இருந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்தது.\nஅதன்பின் படத்திற்கான பின்னணி வேலைகளும் மெத்தனமாகவே தொடங்கியது. ஒரு வழியாக படத்தை கடந்த வருடம் முடித்தார்கள். பின்னர் படம் இப்போ ரிலீசாகும் அப்போ ரிலீசாகும் என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள். கடைசியாக மே 9ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.\nஆனால் இந்த தேதியிலும் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. அனேகமாக இப்படம் ஜூலையில் தான் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.\n▪ என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு\n▪ சிம்புவின் வாலு படத்தில் அஜீத்தைப்பற்றிய பாடல்\n▪ 11 ஆண்டு��ள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு\n▪ அடுத்த நடிகர்களின் ரசிகர்களை எதிர்பார்ப்பதில்லை - சிம்பு\n▪ அஜித் பிறந்தநாளன்று வெளிவரும் சிம்புவின் வாலு\n▪ சிம்புவின் வாலு படத்திற்கு யு சான்றிதழ்\n▪ மார்ச் 27-ல் சிம்புவின் \\'வாலு\\' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thozha-karthi-18-03-1626580.htm", "date_download": "2019-01-21T14:29:43Z", "digest": "sha1:W53NEBE22YYI6BIJW6TOBJVWGUAEA3XK", "length": 4960, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "‘தோழா’ மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க காத்திருக்கும் நாகர்ஜுனா! - Thozhakarthikarthi - தோழா | Tamilstar.com |", "raw_content": "\n‘தோழா’ மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க காத்திருக்கும் நாகர்ஜுனா\nவம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. தெலுங்கில் இப்படத்துக்கு ஊபிரி என பெயரிட்டுள்ளனர்.\nநாகர்ஜுனா நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான மனம், சொக்கடே சின்னி நயன ஆகிய இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன. எனவே ஊபிரி படத்தின் மூலம் அவர் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என ஆந்திர ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\n▪ விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி\n▪ கார்த்தியின் தோழா ரிலீஸ் தேதி வெளியானது\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு ப��ருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:55:13Z", "digest": "sha1:CKETB7BZFA64OSMRVVHJRZJHVMPWRA5O", "length": 51279, "nlines": 266, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சமூகம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\n‘‘பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே கொண்டுவருவதற்காக தொடங்கப்பட்டதே ‘மீ டூ’ இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம், உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆன போதும் இப்போது வெளியே சொல்கிறார்கள். தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’ அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்னை அல்ல. நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பதை நாம் உணர வேண்டும்.\nபெரும்பாலும் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குள்ளாகவே இத்தகைய ஒடுக்குமுறைகளைப் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். சிலர் வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள்.பெண்களின் மீது ஈர்ப்பு கொள்வது ஆண்களின் இயல்பு. பணிபுரியும் இடங்களில் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என சிலர் வாதிடுகிறார்கள். இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்களிடம் ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும் இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள் அவமானமாகக் கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் – அவமானம் கொள்ளச் செய்தல்’ என அழைக்கிறார்கள். தனக்காக தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும் இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும், ஐ.டி. நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும் அவரவர்க்குரிய வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் ‘மீ டூ’.\nமீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை\nAbuse(துன்புறுத்தல்)- ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமென்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச் சேர்ந்ததுதான்.\nBoys’ club – (பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது) பெரும்பாலான பணியிடச் சூழலில் இது நடக்கும். இவர்கள் சேர்ந்து அலுவலக பெண்களைக் கிண்டலடிப்பார்கள், பாலியல் ஜோக்கடித்து பெண்களை மோசமாகப் பேசி சிரிப்பார்கள். பெண்களை மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே\nMale entitlement – (ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது எனக் க��ுதுவது) பணியிடங்களில் குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் எனச் சொல்வார்கள். ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை சேர்க்காமல் இருப்பதைச் சொல்லலாம்.\nMansplaining (ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக, பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதைச் செய்வார்கள்.\nMolesting – (விருப்பமில்லாமல் அழைத்தல்) ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் நிராகரித்த பிறகும் பாலியல் உறவுக்கு அழைப்பது.\nNegative questioning – (எதிர்மறையாகக் கேட்பது) இதை நிறையப் பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு, பதிலை எதிர்பார்ப்பார்கள்.\nNegging – (உணர்வுரீதியான துன்புறுத்தல்) ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருப்பது.\nPolicing – (கண்காணித்தல்) ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்க விரும்பினாலும் அந்தப் பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என கட்டுப்படுத்த நினைப்பது.\nஏதோ கிசுகிசு போல எண்ணி நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில், பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால் வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.’’\nகட்டுரையில் த வயரில் வந்த கட்டுரை ஒன்றிலிருந்து ஒடுக்குமுறை சொல்லாடல்கள் சிலவை எடுத்தாளப்பட்டுள்ளன.\nமுகப்புப் படம் நன்றி: நியூயார்க்கர்\nஎழுத வாய்ப்பளித்த தோழர் மகேஸ்வரிக்கு அன்பும் நன்றியும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது #metoo, சமூகம், பாலின ஒடுக்குமுறை, பெண்கள், மீ டூ\nஎந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.\nபோதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.\nஅரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா\nPosted in அரசியல், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், சமூகம், தற்கொலை அரசியல்\nஹிஸ்டரி சேனலில் ‘ஏன்சியன்ட் ஏலியன்ஸ்’ என்றொரு இலுமினாட்டி நிகழ்ச்சி. மனிதர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை, எல்லாவற்றையும் ஏலியன்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பதை நிறுவுவதே நிகழ்ச்சியின் நோக்கம்.\nநம்மவூர் பாரிசாலன் டைப் ஆட்கள் வளர்ந்த நாடுகளில், பெஸ்ட் செல்லர் புத்தகம் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பேச விட்டு, 20 நிமிட நிகழ்ச்சி ‘சுவாரஸ்யமாக’ போகும். அத்தனை எபிஸோடுகளையும் பார்த்திருக்கிறேன். எனது பகுத்தறிவை சோதிக்க கிடைத்த நிகழ்ச்சி அது.\nஇலுமினாட்டிகள் எப்படி உருவாகிறார் என இங்கே படிக்கலாம்…\nகுறிச்சொல்லிடப்பட்டது இலுமினாட்டி, சமூகம், பாரிசாலன்\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nஇன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகநூல் குழுக்கள் தோன்றுகின்றன. அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை. சமூக ஊடகங்கள் சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய ��ேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.\nதங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள் சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.\nசமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.\nஇத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப்பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.\nஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்���ட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர், என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற நினைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.\nஆனால், இங்கே நடப்பது என்ன தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின. சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.\nகபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள் கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.\nஇப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம் நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம் நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்\nஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், கபாலி, சமூகம், பா. ரஞ்சித்\nசந்திரபாபு நாயுடுவை கலங்கடிக்கும் ச��க்ஸ் முறைகேடு\nசெம்பரக் கட்டைக் கடத்தலை ‘பல’ யுத்திகளைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆட்டம் காண வைத்திருக்கிறது ‘கால் மணி’ முறைகேடு. அதென்ன கால் மணி\nபணம் தேவைப்படுவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து பணம் தருவார்கள். பணம் என்றால் சும்மா கிடையாது; வட்டிக்குத்தான். அதுவும் கந்துவட்டி போல பத்து வட்டி, பதினைந்து வட்டி அல்ல. மீட்டர் வட்டி இருபது, முப்பது வட்டி. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 30 ரூபாய் வட்டியாக பிடித்துக்கொள்வார்கள். கடனைத் திருப்பிச்செலுத்தும்போது அசலைவிட வட்டிதான் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆந்திராவின் பல பகுதிகளில் குறிப்பாக விஜயவாடாவில் இந்த கால் மணி மிகவும் பிரபலமானது.\nஇந்த விதத்தில் அவசரத்து பணம் வாங்கிய மக்கள், ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்கள். இதில் ரூ. 2000கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்த முறைகேட்டில் மீட்டர் வட்டி மட்டும் பிரச்சினையல்ல…கடன் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாக பெரும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. கால் மணி மூலம் ரூ. ஒன்றரை லட்சம் கடன் பெற்ற ஒரு பெண், ரூ. ஆறு லட்சத்தை கட்ட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதைக் கட்டத் தவறியதால் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப் பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் செய்தார்கள். கால் மணி முறைகேடு, செக்ஸ் முறைகேடாக மாறியது.\nஇதில் உச்சக்கட்ட விவகாரமே இந்த முறைகேட்டில் ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏக்கள் ஈடுபட்டார்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக வைக்கிறது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்.\nகால் மணி முறைகேட்டை விசாரிக்க தனிப் படை அமைத்திருப்பதாக சொல்லியிருக்கும் சந்திரபாபு நாயுடு, வெள்ளிக்கிழமை ஆந்திர சட்டமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடுவின் கட்சி எம் எல் ஏக்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கும்போது எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.\nஒய் எஸ் ஆர் காங்கிரஸ��� நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா, சட்டமன்றத்தில் சந்திர பாபு நாயுடுவின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். இதற்காக ரோஜாவை ஒரு வருட காலத்துக்கு சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்தார் சபாநாயகர்.\nவெளியே வந்த ரோஜா, “ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் எல்லாம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் தகுதியானவரே கிடையாது. இந்த செக்ஸ் முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவும் அவருடைய மகனுமே சம்பந்தப்பட்டிருக்கும்போது, எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும்” என அதிரடியாகப் பேசினார்.\nமரக்கட்டைகளுக்காக அப்பாவித் தமிழர்களின் உயிரை துச்சமென நினைத்து அவர்களை சுட்டுக் கொல்வதற்கு ஆதரவாக இருக்கும் முதலமைச்சர், தன் சொந்த மக்களுக்கு மட்டும் அனுசரணையாக இருப்பார் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்\nPosted in அரசியல், குடும்பம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆந்திர படுகொலை, கட்டப்பஞ்சாயத்து, கால் மணி, சந்திரபாபு நாயுடு, சமூகம், செம்பரம் கடத்தல், நிதி மோசடி, பெண்கள், ரோஜா, call money scam, call money vijayawada\nஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..\nமு.ஆனந்தன் தமிழ் இந்து நாளிதழில் இன்று (21/01/2019) கொங்கே முழங்கு பகுதியில் ஜக்கியின் ஆதியோகி சிலையை கோவையின் அடையாளம் என நீட்டி முழங்கியுள்ளது. நீலியாறு, ராஜ வாய்க்கால், நொய்யலின் நீராதாரங்களையும், முப்போகம் விளையும் விவசாய நிலங்களையும் , யானை வழித்தடங்களையும், காணுயிர் வாழ்விடங்களையும் அழித்து, பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, எந்த அரசுத் துறைகளில […]\nமோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது\nமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது. […]\nஎந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள், பழங்குடிகள் மீது காட்டியுள்ளார். […]\n“இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கி���் போய்க்கொண்டிருக்கிறது”\nஇப்படியே தொடருமானால், எதிர்காலத்தில் சிந்திக்கும் திறனற்ற, உலகம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொருள்களுக்கு முதன்மை நுகர்வோராக, அதே சமயத்தில் பழம்பெருமைப் பீற்றலில் முதன்மையானவர்களாக இருப்போம். […]\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nஅம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும். […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Banwarilal%20Purohit", "date_download": "2019-01-21T15:11:28Z", "digest": "sha1:ILGYNOZD4LEOTU67KD7TXBBFWL2VKLOX", "length": 12723, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search Banwarilal Purohit ", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் சிறப்பாக செயலாற்றிய 12 MP-க்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது\nநாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட 12 எம்.பி.க்களுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சன்சேட் ரத்னா விருதுகளை வழங்கி கவுரவித்தார். நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பது, கேள்விகள் எழுப்புவது, ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் சன்சேட் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு ���க்களவை...\nஉயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க ஆதரவு - பன்வாரிலால் புரோகித்\nமாநில ஆட்சி மொழியை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை, தாம் ஆதரிப்பதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய உயர்நீதிமன்றங்களில், மாநில மொழிகளை வழக்காடும் மொழியாக கொண்டுவருவதற்கு...\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழியும் ஏற்றார்\nசிவகங்கையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் உறுதி மொழி ஏற்றுக்...\nகிரிக்கெட் விளையாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது : ஆளுநர் பன்வாரிலால்\nகிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக, ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்திருக்கிறார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாகையர் கோப்பையை வழங்கி பேசிய அவர் இவ்வாறு...\nகல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nகல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதாகவும் கல்வித் துறையில் பெண்களின் ஆதிக்கம் உள்ளதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் புதுமையான உருமாற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கிவைத்தார். 850 பல்கலைக்கழகங்களையும் 42ஆயிரம் கல்லூரிகளையும்...\nஜனவரி 2ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கும் என அறிவிப்பு.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இது தொடர்பாக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைச் செயலாளர் சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக ஆளுநர் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஜனவ��ி 2-ஆம் தேதி கூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்றைய தினம்...\nதனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் புரோகித் பங்கேற்பு\nதிருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். ஜமால் முகமது என்ற தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட ஆட்சியர் ராஜா மணி உள்ளிட்டோர்...\nதமிழக மக்களின் உணர்வுகளை, ஆளுநர் டெல்லிக்கு எடுத்துக் கூறுகிறார் - கடம்பூர் ராஜூ\nஅடிமையாக இருந்த நாட்டு மக்களுக்கு மகாகவி பாரதியார் விடுதலை உணர்வை ஊட்டியதுபோல, தமிழர்களின் உணர்வை, மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எடுத்துக் கூறுவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெறும்...\nதமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருக்கக் கூடாது - வைகோ\nதமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருக்கக் கூடாது என்பதற்காகவே, நாளை போராட்டம் நடத்த இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, பேரறிவாளன்...\nகலாச்சாரத்தையும், கல்வியையும் பேணிகாக்க வேண்டியது முக்கியம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nகலாச்சாரத்தையும், கல்வியையும் பேணிகாக்க வேண்டியது மிக முக்கியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரிலுள்ள அம்மா அரங்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடி மக்களுக்காக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைப்பெற்ற இசை நிகழ்சியில் ஒன்றில் தமிழக...\nஅரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணமில்லை - அஜித்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்..\nசிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விடாமல் தடுப்பது எது\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/protagonists", "date_download": "2019-01-21T14:53:52Z", "digest": "sha1:YQOC6CUW4JKV3HGM6OIJ7NP2USCLQQTC", "length": 3190, "nlines": 63, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search protagonists ", "raw_content": "\nகவிஞர் வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சித்ததாக H.ராஜா நித்யானந்தாவின் பெண் சீடர்கள் மீது புகார்\nகவிஞர் வைரமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக நித்தியானந்தாவின் சீடர்கள் மற்றும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக் கூறியதாக கவிஞர் வைரமுத்துவை நித்தியானந்தாவின் சீடர்கள் தரக்குறைவான வார்த்தைகளால்...\nஅரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணமில்லை - அஜித்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்..\nசிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விடாமல் தடுப்பது எது\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/director-venket-prabhu-daughter/", "date_download": "2019-01-21T14:23:10Z", "digest": "sha1:HOQERLLRBJF2QBLX3UBHFVPOZPIT2OOM", "length": 8775, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Venket prabhu daughter | இயக்குனர் வெங்கட் பிரபு மகள்", "raw_content": "\nHome Uncategorized பிறந்த நாளன்று முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..\nபிறந்த நாளன்று முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..\nஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான்.ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் “சென்னை 28” மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார்.\nதற்போது சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2011 ஆம் ஆண்டு நடன ஆசிரியை சரசா என்பவற்றின் வளர்ப்பு மகளான ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தார்.\nசமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடினர். தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெ��்கட் பிரபு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வெங்கட் பிரபுவின் பதிவில் பல்வேறு நடிகர்களும் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ வெங்கட் பிரபுவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சர்யபட்டும் வருகின்றனர்.\nPrevious articleபடத்திற்காக நள்ளிரவில் சூப்பர் ஸ்டார் மற்றும் த்ரிஷா செய்த விடயம் ..\nNext articleவெளியானது சர்கார் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி.. சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநீண்ட வருடங்களுக்கு பின்னர் சூச்சி லீக்ஸ் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்மயி..\nஅட்லீயின் அடுத்த படத்துக்கு இவர் தான் ஹீரோவா யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-ug-pg-november-results-declared-at-aucpe-annauniv-edu/", "date_download": "2019-01-21T15:08:17Z", "digest": "sha1:7SZEEEKKLT55LWJYAJ7IRY3OSERKC7FY", "length": 15177, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anna University UG PG November Results Declared at aucpe.annauniv.edu - அண்ணா பல்கலைக்கழகம் 2018 நவம்பர் தேர்வு முடிவுகள் அறிவிப்பு", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் ���ும் டும் டும்\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே...\nAnna University UG, PG November Result Declared : லட்சக் கணக்கான மாணவர்கள் முடிவுகளை பார்ப்பதால் இணைய தளத்தின் செயல்பாடுகள் தாமதமாக உள்ளது.\nAnna University UG PG November Results : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நவம்பர் மாதம் யூஜி/பிஜி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. டிஸ்டன்ஸ் எஜூகேசன் மூலமாக கல்வி கற்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. எப்போது தேர்வுகள் நடக்க உள்ளன போன்ற தகவல்களும் அண்ணா யுனிவர்சிட்டி இணைய தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nஅந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் அண்ணா யுனிவர்சிட்டியின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான aucoe.annauniv.edu மற்றும் coe1.annauniv.edu-ல் வெளியிடப்படலாம்.\nஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை காண்பதற்காக இந்த இரண்டு இணையங்களுக்கும் செல்வதால் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் சிரமம் ஏற்படலாம்.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு இணைய தளத்திற்கு சென்று தேர்வு முடிவுகள் வெளியானதா என்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇணைப்பு 1 : அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்\nஇணைப்பு 2 : அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்\nடிஸ்டன்ஸ் எஜூகேசன் மூலமாக கல்வி கற்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. எப்போது தேர்வுகள் நடக்க உள்ளன போன்ற தகவல்களும் அண்ணா யுனிவர்சிட்டி இணைய தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் படிக்க : Anna university results: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுக்காக காத்திருப்பவரா நீங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நிர்வகிக்கும் தலைமை அமைப்பு ஆகும். எனவே இதன் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தச் சூழலில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n திரும்பப் பெறக் கோரி அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்\nAnna university results: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி\nமுன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nஅஜித் தலைமை தாங்கிய குழுவிற்கு அப்துல்கலாம் விருது வழங்கிய தமிழக அரசு\nஅண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேடு : பதிவாளர் கணேசன் நீக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமா முன்ஜாமீன் மனு விசாரணை\nஅண்ணா பல்கலை ஊழல்: முழுப் பூசணிக்காயை அல்ல…. இமயமலையை சோற்றில் மறைக்கும் செயல்\nஅண்ணா பல்கலையில் ஊழல் : விசாரணையில் சிக்கும் பேராசிரியர்கள்\nஅண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா\nஇந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை பிடிக்கும் தமிழக வீரர்…\nஅனைத்தும் அன்லிமிட்டட் தான்… ஜியோவை மிஞ்சும் பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர டேரிஃப்கள்\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nகொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு வழங்கிய நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வா் பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு வழங்கினாா். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு […]\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nமுக்கியமான ஆதாரம் மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 10-ன்படி வழக்கிற்கு “தொடர்புடைய” (Relevant) ஆதாரமும் ஆகும்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் ம���ிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-12-years-old-boy-has-written-a-letter-to-cricketer-sachin-291201.html", "date_download": "2019-01-21T14:44:33Z", "digest": "sha1:SA7AA7OCM3LEMMF5R637CWKCCZOVFPBV", "length": 13401, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "டியர் சச்சின்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nடியர் சச்சின்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்\nஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என்று போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கருக்கு. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.\nஇ��்நிலையில் சச்சினுக்கு குட்டி ரசிகர் லெட்டர் ஒன்றை தன் கைப்பட எழுதியுள்ளார். டியர் சச்சின் சார்.. என ஆரம்பித்து தன்னை ஜான்ஹவி சமீப் லாட் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த சிறுவன் தான் சச்சினின் மிகப்பெரிய ஃபேன் என்று கூறியுள்ளான்.\nதான் 7ஆம் வகுப்பு படிப்பதாகவும் தனக்கு 12 வயதாவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளான் சிறுவன். தான் ஒரு மகாராஷ்டிரன் என்றும் உங்களை (சச்சின்) பற்றி அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன் என்றும் அந்த சிறுவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளான்.\nமேலும் சச்சினை அதிகமாக டிவி, நியூஸ்பேப்பர், போஸ்டர்ஸ், கூகுள் யூட்யூப்பில் பார்த்துள்ளதாகவும் ஜான்ஹவி தெரிவித்துள்ளான். நீங்கள் மிக பிரபலமானவர் என எனக்கு தெரியும்.\nடியர் சச்சின்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே\nசிகை அலங்காரம் செய்து கொள்ள கோடாரி, சுத்தியல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது-வீடியோ\nInkem..Inkem, இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா..வேற ஏதும் டிபன் இல்லையா-வீடியோ\nகார் மோதியும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த CCTV காட்சிகள்-வீடியோ\nநிலானியிடம் காதலன் காந்தி லலித்குமார் பேசிய கடைசி Phone Call Audio வெளியீடு\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nஸ்மித்திகா பாப்பாவுக்கு யாரை புடிக்கும் \nஅத்திப்பட்டி போல் வெள்ளத்தில் மூழ்கிப் போன குடகு மாவட்ட கிராமம்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nஆபத்தான நிலையில் இருந்த கேரள கர்ப்பிணியை மீட்ட கடற்படையினர்\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹி��்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/46157-3d-printed-prosthesis-boosts-odds-of-survival-for-cancer-stricken-hornbill-at-jurong-bird-park.html", "date_download": "2019-01-21T15:04:55Z", "digest": "sha1:SHT65YQDESSQBKJ5FZ7S6RZ4YPK5POT4", "length": 10127, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "புற்றுநோய் பாதித்த பறவைக்கு செயற்கை அலகு | 3D-printed prosthesis boosts odds of survival for cancer-stricken hornbill at Jurong Bird Park", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nபுற்றுநோய் பாதித்த பறவைக்கு செயற்கை அலகு\nசிங்கப்பூர் பூங்காவில் உள்ள ஹார்ன் பில் வகை பறவை ஒன்றுக்கு புற்றுநோய் பாதித்த திசுக்கள் அகற்றப்பட்ட பின் 3-டி தொழில்நுட்பத்திலான செயற்கை அலகு பொருத்தப்பட்ட செய்தி வியப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது\nசிங்கப்பூரில் ஜுராங் பறவைகள் பூங்கா உள்ளது. இங்கு ஜேரி எனப் பெயரிடப்பட்ட 22 வயது வண்ணப்பறவைக்கு (ஹார்ன் பில்) 8 செ.மீ நீளத்தில் புற்றுநோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர். பறவையின் அலகு பகுதியில் பெரும்பாலான திசுக்கள் புற்றுநோயால் அழிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள்\nசிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றினர். அதோடு ஜேரிக்காக ஒரு 3-டி அலகு உருவாக்கப்பட்டது. பற்களை ஒட்ட வைக்கக்கூடிய பிசின் மூலம் அந்த அலகு இறுக்கமாக ஒட்ட வைக்கப்பட்டது. ஜேரியின் வாலிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் அதன் புதிய 3டி அலகுக்கு பூசப்பட்டது.\nசெப்டம்பர் மாதம் மருத்துவமனையிலிருந்து விடுக்கப்பட்ட ஜேரி, பூங்காவில் சிறப்பான பாதுகாப்புடன் இருந்து வருகிறது. ஒரு புதிய அலகு உருவாக்கும் வரை ஜேரிக்கு இந்த செயற்கை அலகு பொருத்தப்பட்டிருக்கும். பின் 3டி தொழில்நுட்பத்திலான தற்போதைய அலகு நீக்கப்படும். மருத்துவத்துறையில் பறவைக்கு இத்தகைய செயற்கை முறையிலான அலகு பொருத்தப்பட்டு இருப���பது இதுவே முதல்முறை.\nஹார்ன் பில் 'ஜேரி' என்ற பெயருக்கு 'கவசம் அணிந்த போர் வீரர்' என்று பொருள். பெயருக்கும் ஏற்றது போல் 'ஜேரி' இதனைக் கடந்து வரும் என்று பூங்கா நிர்வாகிகள் பெருமிதமாக கூறியுள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுடங்கிய இன்ஸ்டாகிராமும் குவிந்த மீம்ஸ்களும்\n- உலகிலேயே சக்தி வாய்ந்தது இது தானாம்\nஉங்கள் வாட்ஸ்ஆப் ப்ரோஃபைலை யாரெல்லாம் பார்த்தார்கள்\nவாட்ஸ்ஆப் அப்டேட்: மெசேஜை ஓபன் பண்ணாமல் ஃபோட்டோவை பார்க்கலாம்\n35 வயதுக்கு பிறகு குழந்தை பெற்றால் மார்ப புற்றுநோய் வரும்... அதிர்ச்சி தகவல்\nபுற்று நோய்க்கு முற்று... புதிய நவீன சிகிச்சை \nதிருவண்ணாமலை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நிதி திரட்டிய த்ரிஷா\nஇரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/53357-national-volleyball-karnataka-enters-into-finals.html", "date_download": "2019-01-21T15:13:47Z", "digest": "sha1:3OSNI6Q7FT47ZTHCRI6EQ4RZXY4DVSFZ", "length": 9368, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய கைப்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா...! | National Volleyball: Karnataka enters into Finals", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க ப��றுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nதேசிய கைப்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா...\nசென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆடவர் பிரிவில் கர்நாடகாவும், மகளிர் பிரிவில் ரயில்வேயும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.\nசென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 2ஆம தேதி, ஆடவர் மற்றும் மகளிருக்கான தேசிய சீனியர் கைப்பந்து போட்டி தொடங்கியது. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில், கர்நாடகா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் கர்நாடகா அணி 25-13, 25-22, 25-20 என்ற புள்ளிக்கணக்கில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில் தமிழக அணியும், கேரள அணியும் மோதுகின்றன. இதில் தமிழக அணி வெற்றி பெற்றால் கர்நாடகா அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.\nமகளிர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணி மகாராஷ்டிரா அணியை 25-19, 25-18, 25-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கேராளாவும், மேற்கு வங்கமும் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ரயில்வேயுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேசிய சீனயர் ஹாக்கி: ஜம்மு காஷ்மீர் கேப்டன் கரன்ஜித் சிங் அதிரடி கோல்கள்...\nமாநில ஃபிஸ்ட்பால் போட்டி: வேலூர், காஞ்சி அணிகள் சாம்பியன்...\nதேசிய கைப்பந்து போட்டி: அரையிறுதியில் தமிழகம்-கேரளா இன்று மோதல்..\nஉலக கோப்பை தொடரில் பண்ட் இருக்கிறாராம்... அப்போ தோனி\nதேசிய சீனியர் கைப்பந்து: கர்நாடகா, கேரளா அணிகள் சாம்பியன்ஸ்..\nதேசிய கைப்பந்து: கோப்பையை கைப்பற்றுமா தமிழகம்...\nதேசிய கைப்பந்து போட்டி: அரையிறுதியில் தமிழகம்-கேரளா இன்று மோதல்..\nதேசிய கைப்பந்து போட்டி: காலிறுதியில் சர்வீசஸ் அணியுடன் தமிழகம் பலப்பரீட்சை \n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்���ூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/irumbu-thirai?ref=right-bar-cineulagam", "date_download": "2019-01-21T13:27:29Z", "digest": "sha1:LYT7RHGX735TES7VREKEMRZLBDDT2VG3", "length": 7406, "nlines": 149, "source_domain": "topic.cineulagam.com", "title": "Irumbu Thirai Movie News, Irumbu Thirai Movie Photos, Irumbu Thirai Movie Videos, Irumbu Thirai Movie Review, Irumbu Thirai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇமானுக்கு கிடைத்த உலகளவிலான இசை வாய்ப்பு விஸ்வாசம் வெற்றிக்கு பின் இப்படியா\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான்.\nஇந்த வருடம் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்த டாப்-5 படங்கள் இது தானாம்\n ஹாலிவுட் படமே அப்பறந்தான் - லிஸ்ட் இதோ\nயாரும் எதிர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்- எத்தனை கோடி பாருங்கள்\n2018 அரை வருடம் முடிந்த நிலையில் எந்த படம் ஹிட், எந்த படம் தோல்வி- ஒரு முழு ரிப்போர்ட்\nவிஷால் படத்திற்கு நோ சொன்ன ஆர்யா- சூர்யா படத்திற்கு மட்டும் ஏன் ஓகே சொன்னார்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்\nஇந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இது தான்\nஇரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது- இத்தனை கோடி வசூலா\nபிரபல தெலுங்கு நடிகரிடம் பாராட்டு பெற்ற விஷால் படக்குழு- யார் அவர்\nஇரும்புத்திரை படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி\nபாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கலக்கும் விஷாலின் இரும்புத்திரை- முழு வசூல் விவரம்\nவசூலில�� உச்சத்தை தொட்ட இரும்புத்திரை- முழு விவரம்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம், DeadPool2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்\nஇரும்புத்திரை படத்தின் இடம்பெற்ற ஆதார் கார்டு பற்றிய வெளிவராத காட்சி \nவேறு படங்கள் இறங்கியும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இரும்புத்திரை, விஷால் பெஸ்ட் இது தான்\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nசென்னையில் மட்டும் விஷாலின் இரும்புத்திரை இதுவரை இவ்வளவு கோடி வசூலா \nமுன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார் இரும்புத்திரை இயக்குனர்\n2018 இதுவரை வந்த படங்களில் 3 படம் தான் வெற்றியா இத்தனை படங்கள் தோல்வியா\nதிருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திட்டு இருக்கனும் - அர்ஜுன் செம பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2019-01-21T13:19:16Z", "digest": "sha1:4OZVURDEDMZHFH7AOFESBAZUGZTIFWBF", "length": 6081, "nlines": 33, "source_domain": "www.nikkilcinema.com", "title": "உலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. – பரதம் 5000 | Nikkil Cinema", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. – பரதம் 5000\nஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் பரதம் 5000 என்ற தலைப்பில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.\nபத்மபூஷன் பத்மா சுப்பரமணியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். VGP குழுமத்தின் தலைவர் திரு. V.G. சந்தோஷம், சுற்றுலா ஆர்வலர் மதுரா டிராவல்ஸ் திரு. V.K.T. பாலன், சேவைரட் குழம நிர்வாக இயக்குனர் திரு. வினோத் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.\nஇந்த பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் மலேசியா போன்ற பல இடங்களில் இருந்து கிட்டதட்ட 5000 மாணவர்கள் திருக்குறள் பாடலுக்கு தொடர்ந்து 26 நிமிடம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.\nகின்னஸ் BOOK OF RECORDS சார்பாக பிரதிநிதிகள் நேரில் வந்து GUINNESS சான்றிதழ் வழங்கினார்கள்.\nபின்னர், செய்தியாளர்களை சந்தித்த கின்னஸ் பிரதிநிதிகள் திரு. சுவப்னில் மற்றும் திரு.விவேக் இந்த பரதம் 5000 என்ற நிகழ்வு தான் உலகிலேயே மிகப்பெறிய நடன நிகழ்ச்சி என்றும், இந்த சாதனை GUINNESS BOOK OF RECORDS மற்றும் INDIA BOOK OF RECORDS ல் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.\nலஷ்மன் ஸ்ருதி திரு. ராமன் மற்றும் திரு. லஷ்மன் அவர்கள் முன்னின்று நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசாகா மீடியா திரு. அன்பு மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.\nஒருங்கிணைத்து நடனமாடிய ஆடவல்லான் இசையாலயம் திரு. அதிஷ்டபாலன் அவர்களை அனைவரும் பாராட்டினர்.\n5000 நடன கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒரே போல் நடனம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் பாரம்பரியத்தை பரைசாற்றும் வண்ணம் நடந்த விழாவிற்கு பல சமூக மற்றும் கலை ஆரவலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mlas-showered-with-gifts-322335.html", "date_download": "2019-01-21T14:57:04Z", "digest": "sha1:Z76KPTTJ4RVQT6F63U6WAK2PUALOSMUP", "length": 16757, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரிசு மழையில் நனையும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்! | MLAs showered with gifts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபரிசு மழையில் நனையும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்\nசென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செ��ல் என்று சமூக சேவகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் நடவடிக்கை என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nதமிழ்நாடு சட்டசபையில் உறுப்பினர்களின் நீண்ட உரைகளும், காரசாரமான விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புகளும், உறுப்பினர்களை குண்டுகட்டாக வெளியேற்றும் நிகழ்வுகளும் மட்டுமே நடப்பதில்லை. மாறாக, எதிர்பாராதவிதமாக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தால் அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு பரிசுப்பொருள்களும் வழங்கப்படுகிறது. அரசின் இந்த நடைமுறை பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற பரிசுப் பொருட்களை வாங்குவதற்காக வீனாக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே போல, பரிசுப்பொருட்கள் வழங்கும் முறை மரபுகளை உயிர்ப்புடனும் உறுப்பினர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் என்று கூறுகின்றனர்.\nசட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் ஒரு துறையின் மாணியக் கோரிக்கை எடுத்துக்கொண்டு உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nஅது தற்போதைய சட்டப்பேரவைத் தொடர் அமர்வுகளிலும்கூட நடந்துகொண்டிருக்கிறது. தற்போது பரிசுப் பொருட்கள் மேலும் விலை உயர்ந்ததாக மாறியுள்ளன.\nசட்டப்பேரவையில் செய்தியாளர்கள் அறை அருகே எதிரே உள்ள சுவர் ஓரத்தில் புதிய சூட்கேஸ்கள் அடுக்கிவைக்கப்பட்டு காணப்பட்டன. இந்த சூட்கேஸ்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் அவை பெறப்படுவதில்லை. மாவட்டக் கூட்டங்கள் மற்றும் துறை செயலாளர் அறைகளில் இருந்து கட்சிக்காரர்கள், பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் நிச்சயமாக அன்று காலை உணவு, மதிய உணவு பிரியானி வரை மெனுவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரிசுப் பொருட்கள் டிராவல் பேக், சூட்கேஸ்கள் என்று ஒரு கலவையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nஇது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், \"இந்த பழக்கம் இப்போது சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது. இந்தப் பரிசு பொருட்கள் எம்.எல்.ஏ.க்களிடம் நன்றியுணர்வை தெரிவிக்கின்றன. பால்வளத் துறையின் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றும்போது, சட்டப்பேரவை கேண்டீனில் ஆவின் உற்பத்திப் பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன.\" என்று கூறியுள்ளார். ஆனால், \"திமுக மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை.\" என்று திமுக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடைமுறை குறித்து சமூக சேவகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கத்தின் நிறுவனர் ஜெகதீப் சொக்கர் கூறுகையில், \"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை செய்வதற்குகூட பரிசுப் பொருட்கள் வழங்குவது என்பது ஒரு வினோதமான நடைமுறை\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu mlas gifts தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2018/nov/18/gaja-cyclone-and-hurricane-winds-batters-farmers-in-delta-region-11631.html", "date_download": "2019-01-21T13:21:59Z", "digest": "sha1:7OCZ4D34THJBYHNZDANUNMUQJLM3V2HI", "length": 5536, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கஜா புயலின் கோர தாண்டவம்- Dinamani", "raw_content": "\nகஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்தன. தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம், காளகஸ்திநாதபுரம், கீழையூர், ஆக்கூர், சங்கரன்பந்தல் ஆகிய பகுதிகளில் சம்பா நடவு செய்யப்பட்டு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்��ியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/01/14152621/1222802/Australia-Open-John-insner-edmund-loss-first-round.vpf", "date_download": "2019-01-21T14:56:11Z", "digest": "sha1:XIKKAY7IW7G55Y5TUY34O24HBSNSR53E", "length": 14841, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன்: ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு வெளியேற்றம் || Australia Open John insner edmund loss first round", "raw_content": "\nசென்னை 21-01-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆஸ்திரேலிய ஓபன்: ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு வெளியேற்றம்\nஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு ஏமாற்றமடைந்து வெளியேறினார்கள். #AUSOpen\nஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு ஏமாற்றமடைந்து வெளியேறினார்கள். #AUSOpen\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னெர் சக நாட்டு வீரரான ரெய்லி ஒபெல்காவை எதிர்கொண்டார்.\nஇதில் இஸ்னெருக்கு ஒபெல்கா கடும் சவாலாக விளங்கினார். முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7 (7) - 6(4) என முதல் செட்டை கைப்பற்றினார்.\n2-வது செட்டிலும் இருவரும் 6-6 என சமநிலை பெற்றனர். இதனால் ‘டை பிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்டது. இறுதியில் ஒபெல்கா 7(8) - 6(6) என ஒபெல்கா கைப்பற்றினார்.\n3-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. ஆனால் இந்த முறை இஸ்னெர் (7)7 - 6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். 4-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7(7) - 6 (5) என கைப்பற்றினார்.\n2 மணி நேரம் 58 நிமிடங்கள் போராடி இஸ்னெர் 6(4) - 7(7), 6(6) - 7(8), 7(7) - 6(4), 6(5) - 7(7) எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.\nமற்றொரு ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான கைல் பெர்டிச்சை எதிர்கொண்டார். இதில் எட்மிண்ட் 3-6, 0-6, 5-7 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\nஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் | இஸ்னெர் | எட்மண்ட்\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி ���றைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nவிராட் கோலிதான் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்: மைக்கேல் கிளார்க் சொல்கிறார்\n2019 உலகக் கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது: சோயிப் மாலிக்\nமுழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் டேவிட் வார்னர்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:48:23Z", "digest": "sha1:JBS467SOGWOTB5WKBV7DNRS5BSBRMM2Z", "length": 6354, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "முகப்புத்தகம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளமை குறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் :\nவட்ஸ் அப், முகப்புத்தகம் , ருவிட்டர் , யூரியுப், உள்ளிட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியும் ரணிலும் ஒரே நிகழ்வில்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%20%20Deepavali", "date_download": "2019-01-21T13:44:32Z", "digest": "sha1:7WBOD7Z7BQC2UVBWBRYS5AJJ47SUNMII", "length": 10468, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\nVasanth & Co - \"அந்த காலம் முதல் இந்த காலம் வரை வசந்த் & கோ காலம்\" 2018\nVasanth & Co - \"அந்த காலம் முதல் இந்த காலம் வரை வசந்த் & கோ காலம்\" 2018\nசென்னை சில்க்ஸ் Chennai Silks தமிழ்நாடு Tamilnadu தீபாவளி Deepavali\nசென்னை சில்க்ஸ் Chennai Silks தமிழ்நாடு Tamilnadu தீபாவளி Deepavali\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nகாதல் வளர்த்தேன் : உமாஷக்தி\nவீராசாமி - திரை விமர்சனம் : செந்தழல் ரவி\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nவயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா\nகலக்கிட்ட சந்துரூஊஊ : அபிஅப்பா\nவிபத்தும் மனதின் விசனமும் : சமரன்\n\\'\\' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன் : கே.எஸ். சிவகுமாரன்\nநாய்க்காதல் : அவிய்ங்க ராசா\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\n261 வயது இசைக்கருவியுடன் ஒரு ஞானசூன்யம் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T13:41:42Z", "digest": "sha1:HCVPIHHIYLZXT75OZJZAX4WEBKCHMJIM", "length": 6590, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் \nபல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூ… read more\nமருத்துவம் நாப்கின் தலைப்புச் செய்தி\n\"ஜிம்\" மாஸ்டர் கொலை... தப்பி ஓடிய பாஜக பெண் கவுன்சிலர் கைது ... - Oneindia Tamil\nOneindia Tamil\"ஜிம்\" மாஸ்டர் கொலை... தப்பி ஓடிய பாஜக பெண் கவுன்சிலர் கைது ...Oneindia Tamilகோவை: கோவையில் ப���.ஜ.க பெண் கவுன்சிலர் வீட read more\nதொழில்நுட்பம் காணொளி முக்கிய செய்திகள்\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nவிபத்தும் மனதின் விசனமும் : சமரன்\nஏய்ய்ய் மிஷ்ஷ்ட்டெர் : நர்சிம்\nவழியனுப்பிய ரயில் : உமாசக்தி\nநான்காவது பரிமாணம் : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/01/blog-post_1.html", "date_download": "2019-01-21T13:31:49Z", "digest": "sha1:DEKLG4ZFRDQATGQGMMG6R5TX6IUHLGJ2", "length": 22340, "nlines": 194, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு:\nபி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலி பணியிடங்களிலும், இனிமேல் ஏற்படக்கூடிய காலி பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர்.\nதேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்விற்கான சிறப்பு பயிற்சிக்கு திட்டமிட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரின் மையப்பகுதியில் அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் மையத்தை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் பார்வையற்றோர் பயன்படுத்த ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 50 நபர்களை கொண்டு பயிற்சி நடத்துவதற்குரிய இரண்டு அறைகள் இருக்குமாறு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஈரோடு, விழுப்புரம், வேலுர், கோயம்புத்துர், சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற பெரிய மாவட்டங்களில் மூன்று அறைகள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தின் பெயரை அனைத்து நிறுவன முதல்வர்களும் ஜன. 6ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுநகர் எஸ்எஸ் சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்���ாக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\n��மலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/06/", "date_download": "2019-01-21T13:19:42Z", "digest": "sha1:HVCMXHBMSRU3XFK276V6LBR4XXSA32F5", "length": 62860, "nlines": 248, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": June 2010", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nLP Records சுழற்றும் நினைவுகள்\nசமீபத்தில் ஒரு நாள் நான் வழக்கமாகப் போகும் சிட்னியின் வீடியோ சக ஓடியோ கடைக்குப் போய் அங்கே புதிதாக வந்திருந்த சரக்குகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கடைக்காரர் இந்தியாவில் இருந்து புதிதாக ஏதாவது டிவிடி மற்றும் ஓடியோ சீடிக்களை வாங்கவேண்டும் என்றால் மறக்காமல் என்னிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்கிவிடுவார். அதில் பாதியாவது அடுத்த கப்பலில் வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு. இப்படியாக நான் அந்தப் புது ஓடியோ சரக்குகளில் மூழ்கியிருக்கும் போது, \"இளையராஜாவின் The Music Messiah என்ற இசைத்தட்டு இருக்கிறதா\" என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கடைக்காரரைக் கேட்கும் போது என் கவனத்தை அங்கே பதித்தேன். கடைக்காரர் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார். நான் ஏற்கனவே சல்லடை போட்டுத் தேடிய அனுபவத்தால் \"இல்லை\" என்று சொல்லி விட்டு வேறு சில ஆல்பங்களை கடைக்கு வந்த அந்த வாடிக்கையாளருக்குக் காட்டினேன். தன்னை ஒரு தெலுங்குக்காரர் என்று அறிமுகப்படுத்தி விட்டு மெல்ல திரையிசை குறித்த சிலாகிப்பை ராஜாவில் இருந்து ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் அன்றிலிருந்து இன்றுவரை என் மனசில் பதியம் போட்டிருக்கிறது. அது \"என்னதான் சீடி யுகம் வந்தாலும் ஒருகாலத்தில் இருந்த எல்.பி ரெக்கார்ட்ஸ் இல் பாட்டுக் கேட்பதே சுகமான அனுபவம் தான்\" என்றார்.\nமெல்ல என் பழைய நினைவுகளில் கரைகின்றேன். எண்பதுகளில் எங்களூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில ஓடியோ கடைகள் இருக்கும். தவிர யாழ்ப்பாண நகரப் பக்கம் போனால் நியூ விக்டேர்ஸ், விக்டர் அண்ட் சன்ஸ், றேடியோஸ்பதி போன்ற பிரபலமான பாடல் பதிவு நிலையங்களும் இருந்தன. அங்கெல்லாம் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் புதுசு புதுசாக வரும் LP Records எனப்படும் பெரிய இசைத்தட்டுக்களின் கவர்களை முகப்புக் கண்ணாடிகளில் ஒட்டியிருப்பார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் இப்படியான LP Records ஐ தருவிக்கும் இப்படியான கடைகள் பின்னர் இசைப்பிரியர்கள் ஒரு துண்டுத்தாளில் எழுதிக் கொடுக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இசைத்தட்டுக்களை எல்.பி ரெக்கார்ட்ஸ் இயங்கும் கிராமபோன் கருவியில் ஒலிக்கவிட்டு ஓடியோ கசெட்டாக அடித்துக் கொடுப்பார்கள். எனவே புதுப்படம் ஒன்று வருகின்றதென்றால் இந்த பெரும் கறுப்பு நிற இசைத்தட்டுத் தாங்கிய வெளி மட்டைதான் ஒரு விளம்பரமாகச் செயற்படும். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எதிர்ப்படும் எங்களூரில் இருந்த அந்தப் பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்கு அடிக்கடி சென்று புதிதாக வந்த இசைத்தட்டு மட்டையைப் பார்ப்பதே ஒரு த்ரில்லான அனுபவம் தான் அப்போது. கடைகளில் ஒட்டியிருக்கும் கவர்ச்சிகரமான இந்த மட்டையில் குறித்த படத்தின் ஸ்டில்லும் இசையமைப்பாளர் விபரமும் இருக்கும். புதிதாக ஒரு இசைத்தட்டு வருகின்றதென்றால் சுத்துப்பட்டி கிராமங்களே கேட்கும் அளவில் அதிக டெசிபெல்லில் அந்தக் கடைக்காரர் ஒலிக்க விட்டு ஊரைக் கூட்டுவார். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டு மக்கள் மனதில் அந்தப் பாடலைப் பதிய வைத்து அவர்களைக் கடைக்கு இழுக்கும் உத்தி அது.\nஅப்போதெல்லாம் பாடல் இசை வெளியீடுகளிலும் இந்த எல்.பி. ரெக்கார்ட்ஸ் ஐத்தான் வருகின்ற சிறப்பு விருந்தினருக்குக் கையளிப்பார்கள். அந்த அளவுக்கு மவுசு பெற்றவர் இவர். சரஸ்வதி ஸ்ட���ர்ஸ் காலத்தில் இருந்து ராஜாவின் பொற்காலமாகத் திகழ்ந்த எண்பதுகளில் ECHO மற்றும் சங்கர் கணேஷ்- ராமநாராயணன் போன்ற பட்ஜெட் இசைக்கூட்டணிக்கு ஆபத்பாந்தவனாக இருந்த லகரி என்று எல்லாமே இந்த LP Records ஐ வெளியிட்டன. ஓடியோ காசெட்டுக்களை இவை வெளியிட்டாலும் அந்த ரெக்கார்ட்ஸ் கொடுக்கும் பிரமாண்டமே தனி.\nLP Records எனப்படும் இந்த வகை இசைத்தட்டுக்களில் பாடல் கேட்பதே ஒரு சுவையான அனுபவம். எங்கள் அம்மம்மா வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்தக் கருவிக்குத் தீனி போடுவது போல எண்பதுகளில் வந்த ஒரு சில படங்களின் இசைத்தட்டுக்களும், ஒரு சில பழைய பாடல்கள் கொண்ட தொகுதிகளுமாக ஒரு கண்ணாடி அலமாரியை வைத்திருந்தார்கள். சின்னப்பிள்ளை எனக்கெல்லாம் அப்போது அந்த அலமாரியைத் தொட்டுத் திறக்கவோ, கிராமபோன் கருவியை இயக்கவோ எல்லாம் அனுமதி கிடையாது. அந்த ஏகபோக உரிமையை அப்போது என் சின்ன அண்ணன் தான் எடுத்திருந்தான். அவனுக்கு குஷியான மூட் வரும் போது ஏதாவது ஒரு இசைத்தட்டை எடுத்து மெதுவாக ஒலிக்க விடுவான். ஆர்வமாகப் போய்ப் பார்ப்பேன். இசைத்தட்டை அலுங்காமல் குலுங்காமல் அந்த கிராமபோனில் கிடத்தி விட்டு, அதன் ஊசியைப் பொருத்தி விடுவான். தனக்கான சக்தியைப் பெற்ற கணம் தன் இயக்கத்தை மெல்ல ஆரம்பிக்கும் அந்த கிராமபோன், எங்கள் அம்மா நிதானமாக தோசைக்கல்லில் வளையமாக தோசைமாவைச் சுழற்றி விடுமாற்போல. அந்த நேரம் கிராமபோன் தருவிக்கும் அந்த இசைமழையை சோபா செட்டுக்குள் கூனிக்குறுகிக் கொண்டே கேட்டுக் கொண்டே பள்ளியில் படித்த அந்த நேரத்துக் காதலியோடு டூயட் பாடுவது போலக் கனவு காண்பது ஒரு சுகமாக அனுபவம். அடிக்கடி போட்டுத் தேய்ந்த சில இசைத்தட்டுக்கள் தாம் பாடும் போது அடிக்கடி \"டொப்....டொப்\" என்று தம் பட்ட விழுப்பூண் கீறல்களை ஒலியாக எழுப்பி மாயும். சிலவேளை கிராமபோனில் பொருத்தியிருக்கும் ஊசிக்கும் இசைத்தட்டுக்கும் ஊடல் வந்தால் ஆபத்துத்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் பழங்காலத்து பாலசரஸ்வதிதேவி குரல் மாதிரி பெண் குரலாகும், எஸ்.ஜானகி குரலோ அப்போது தான் மகரக்கட்டை உடைந்து குரல் மாறிய விடலைப்பையன் குரல் போல நாரசமாக இருக்கும். இப்படித்தான் ஒருமுறை என் சின்ன அண்ணன் ஒலிக்க விட்ட பில்லா பாடல்களில் ஒன்றான \"இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்\" பாடல் வேகமாக மாறி ஒலித்து என்னை அப்போது கிச்சுக்கிச்சு மூட்டியதை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன். பெரியதாக இருந்த அந்த கிராமபோன் இசைத்தட்டுக்கள் தவிர ஒரு சில இப்போது வரும் சீடிக்களின் அளவுகளில் சின்னதாகவும் இருந்ததைக் கண்டிருக்கின்றேன்.\nஅப்போது வானொலி நிலையங்கள் எல்லாவற்றிலுமே இந்த கிராமபோனே தெய்வமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை வானொலியில் இருந்த அளவுக்கு வேறெங்கும் ஒரு பெரிய இசைத்தட்டுக் களஞ்சியம் உண்டா என்று தெரியவில்லை என்று அங்கு பணிபுரிந்த வானொலிக் கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.\nஎனக்கு குறித்த வெறியைப் புகுத்தியது அந்த கிராமபோன் அப்போது ஏற்படுத்திய பிரமிப்பும் கொண்டு வந்து மனதில் புகுத்திய இசையும் தான். பெரியவன் ஆனாதும் எனக்கும் ஒரு இசை லைபிரரி வைத்துக் கொள்வேன், அங்கே நிறைய எல்.பி.ரெக்கார்ட்ஸைச் சேர்த்து வைப்பேன் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. இப்போதும் எங்காவது வணிக வளாகத்தில் ஏதோ ஒரு அரும்பொருள் விற்கும் கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கிராமபோனைப் பார்த்து மனதுக்குள் அஞ்சலி செலுத்துகின்றேன். ஆசையாக ஒன்றை வாங்கிப் பக்கத்தில் வைக்கவேணும் ஒன்றை\nபழையன கழிதலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னுமாற்போல இந்த கிராமபோனையும் எல்.பி.ரெக்கோர்ட்ஸையும் ஒழித்துக் கட்ட நவீன சீடிக்கள் எல்லாம் வந்து விட்டன. தொண்ணூறுகளின் மத்தியில் ஆரம்பித்த சீடிக்கள் யுகம் இன்று முழுமையாகத் தின்று தீர்த்து விட்டது. கூடவே இந்தப் புதிய யுகத்தால் பாடல்களை இலகுவாகப் பிரதியெடுக்கவும், தரம் கெட்ட ஒலி வடிவில் பெறவும் முடிகின்றது என்பது இசையுலகத்துக்குக் கிட்டிய சவால். இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.\nவானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு\n\"பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே\" என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் \"ஜோதி ஸ்டோர்ஸ்\" புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒல��� ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.\nஅகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக\nதணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.\nஇந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்\n\"என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே\" (பெண் குரல்)\n\"பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது\" (ஆண் குரல்)\nமேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.\nஇலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான \"தணியாத தாகம்\" நாடகத்தில் வரும்\n\"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தா���ே\" என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய \"தங்கமே தங்கமே\" என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த \"திரைவிருந்து\"என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.\nதமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை. 1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர்க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.\nசிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.\nஅந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்\nதொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் \"ப்ரூ காபி\" விளம்பரமும் இத்தகையதே\".\nவானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக்கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.\nதனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கு ம் தேவை ஏற்படுகின���றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.\nவிளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).\nஅடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.\nபுல ம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.\nஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. \"போகாதே போகாதே\" என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் \".....அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே\" என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.\nசெய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.\nஇந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் \"விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்\" என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் \"விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்\" என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின��றேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nLP Records சுழற்றும் நினைவுகள்\nவானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murasoli.in/about.php", "date_download": "2019-01-21T14:27:33Z", "digest": "sha1:MCHJIAZRKF6ZVYTYWJYRNDI5LBWKHI6S", "length": 402357, "nlines": 441, "source_domain": "www.murasoli.in", "title": "MURASOLI::முரசொலி", "raw_content": "\nகலைஞர் பெற்��� முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கலைஞரின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது.\nதிராவிடர் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்து வருகிற முரசொலிக்கு இது மணிவிழா ஆண்டு மணிவிழா ஆண்டு என்பதால் இவ்வேட்டின் அறுபது ஆண்டு காலப் பணிகளை நினைவு கூர்வதும் அதன் சிறப்புகளை மீண்டுமொரு முறை அதன் வாசகர்களிடையே எடுத்து வைப்பதும் ஒரு வரலாற்றுத் தேவையே ஆகும்.\nமுரசொலி அரசியல் மேடையாக, சமுதாய அரங்கமாக, இலக்கியப் பூஞ்சோலையாக அடியெடுத்து வைத்த ஏடாகும். அது இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) பிறந்த ஏடாகும். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. கலைஞரது 18-ஆம் வயதில் முரசொலி (10-8-1942) முதன் முதலில் வெளியாயிற்று. அப்போது போர்க் காலமாதலால் அந்த துண்டறிக்கையை நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தது. கிராப்ட் தாள்களில் கூட அச்சிடப்பட்டன. முரசொலி துண்டறிக்கைகள் என்பது இதழுக்குரிய (Periodical) பாங்குடன் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் கூட 1942 முதல்1944 வரை தான் வெளிவந்தது.\nமுரசொலியின் தலைப்பின் மீது ‘V’ என்று போடப்பட்டுள்ளதை பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. முரசொலி பிறக்கும் போதே முகத்தில் வெற்றியைப் பொறித்துக் கொண்டே பிறந்த ஏடாகும். எந்த அற்பங்களும் அந்த ஏட்டை வெற்றிகொள்ள முடியாது.\nமூர்த்தி சிறிதாயினும் தொடக்கக் காலத்திலேயே இதன் கீர்த்தி மிகப் பெரியது. முரசொலி துண்டறிக்கை வெளியிடப்பட்ட நாள்களில் அவரின் பள்ளியிறுதி தேர்வு முடிவுறாமல் இருந்தது. அதனால் அவரது இயற்பெயரை அத்துண்டறிக்கையில் போட்டுக் கொள்ளாமல் சேரன் என்ற புனை பெயரில் கலைஞர் கருணாநிதி மறைந்திருந்தார். இத்துண்டறிக்கை ஏட்டை வெளியிட முரசொலி வெளியீட்டுக் கழகத்தினர் திருவாரூர் என்கிற அமைப்பை நண்பர்கள் குழாத்திடையே அவர் ஏற்படுத்தினார். அதற்குச் செயலாளராக திரு. கு. தென்னன் அவர்களைத் தெரிந்தெடுத்துக் க��ண்டார்.\nகலைஞர் சிந்திப்பதை செயற்படுத்த அந்த இளமைக் காலத்திலேயே ஒரு குழு அவர்பின்னே திருவாரூரில் இருந்தது. அவர்களில் முதன்மையானவர் தென்னன் இவரன்றி எந்தப் பணியையும் கலைஞர் திருவாரூர் வாழ்க்கையின்போது நிறைவேற்றியதில்லை. முரசொலி துண்டறிக்கைகளை வெளியிட பணம் திரட்டுவதும் திரட்டிய நிதிக்கேற்ப ஆயிரம் பிரதிகளுக்கு குறையாமல் அச்சிடுவதும் நிதி அதிகம் கிடைக்குமானால் ஆயிரத்திற்கு மேலும் அச்சிடப் படுவதுமுண்டு. அப்படி அச்சிடப்பட்டதை தமிழகம் முழுவதுமுள்ள இயக்கத் தோழர்களுக்கு அனுப்பி வைப்பதுமான பணிகளே தொடக்கக் காலத்தில் நடந்தன. இத்துண்டறிக்கையை கிருஷ்ணா பிரஸ் - திருவாரூர் என்கிற அச்சகத்தினர்தான் முதன் முதலில் அச்சிட்டனர். இதன் உரிமையாளரின் பெயர் கூ.ழு. நாராயணசாமிப் பிள்ளை. இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவரது வாரிசுகள் திருவாரூரில் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களது அச்சகத்தில்தான் முரசொலி துண்டறிக்கை இதழ் முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது.\nகலைஞரின் முரசொலி அறிக்கைகளை காங்கிரஸ்காரரான நாராயணசாமி பிள்ளை அச்சிட்டு தந்தது வியப்பையே அளிக்கிறது. அதுவும் அந்நாளில்\nகலைஞர் அந்த இளமைப் பருவத்திலேயே மற்றவர்களை தம்முடைய ‘வாக்குத் திறத்தாலே’ கவருகின்ற ஆற்றலைப் பெற்றிருந்தார். நாராயணசாமி பிள்ளை கலைஞரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடி மகிழ்வதிலே இன்பம் கண்டவர். இத்துண்டறிக்கைகள் ‘கனமான’ விஷயங்களையே தாங்கி வந்தன.\nதிருவாரூரை விட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவி சிதம்பரம் வரை அதன் புகழ் பரவலாயிற்று. சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை தான் ‘வருணமா மரணமா’ என்பது இக்கட்டுரை கலைஞர் எழுதியதால் தமது சொந்த பயணமாக கூட சிதம்பரம் செல்ல முடியாத நிலையை அது உருவாக்கியது. ஆம், சிதம்பரத்தில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவே கலைஞரின் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியை அவருக்கு முரசொலியே டவ .ட்டிக் கொடுத்தது. முரசொலி முதலாம் ஆண்டு விழாவை (1943) பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களையும் அழைத்து நடத்தினார் கலைஞர்.\nஇப்பணிகள் இப்படி நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே கலைஞர் ‘சாந்தா அல்லது பழநியப்பன்’ என்ற நாடகத்தை எழுதி அரங்க��ற்றினார். அதனால் கலைஞருக்கு நாடகத் துறையோடு டவ .டுபாடு தொடங்கியது. முரசொலி துண்டறிக்கை இச்சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் கலைஞரின் முரசொலி மீண்டும் 14-1-1948 முதல் ஒலிக்கத் தொடங்கியது.\nஇந்த முதல் முரசொலியின் வடிவம் - துண்டறிக்கை என்ற நிலையிலிருந்து மாறியிருந்தது. ‘கிரவுன் சைஸில்’ பருவ இதழுக்குரிய நிலைப்பாட்டைப் பெற்று வார இதழாக முரசொலி வெளிவந்தது. துண்டறிக்கையாக வெளிவந்த முரசொலியிலும் - திருவாரூரில் வார இதழாக மலர்ச்சியுற்ற முரசொலியிலும் ‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியதே முரசொலி தான் முரசொலி வார இதழாக வெளியிடப்பட்டபோது அவ்விழாவிற்கு பாவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.\nமுதல் இதழை கரந்தை சண்முகவடிவேல் வெளியிட்டார். திருவாரூரில் வெளியிடப்பட்ட முரசொலி கருணாநிதி மின்னியக்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வச்சக உரிமையாளர் கருணை எம். ஜமால் இயக்கத் தோழர் என்றாலும் காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். அவரது கறார் குறித்து பின்னாளில் கலைஞர் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அச்சிட்ட இதழ்களை அவர் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார். அதற்காக ஒரு ‘குழுவே’ அவரிடம் போராடியது உண்டு. எப்படியோ இதழ்கள் வெளிவந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுவிடும். திருவாரூர் முரசொலி குறித்து கலைஞர் தமது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியிலும் உடன் பிறப்புக்கான மடல்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அப்போது அவர்பட்ட துன்பங்களை விவரித்து கூறியுள்ளார். திருவாரூரிலிருந்து வெளியிடப்பட்ட முரசொலி வார இதழ் என்பது நெடிய ஆயுளை உடையதல்ல. சற்றொப்ப 25 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கும் - என்கிறார் தென்னன். இவ்விதழ்களில் பதினான்கையே பார்க்க முடிந்தது.\nஅந்நாள்களில் இருந்த மிகப் பெரிய அச்சியந்திர வளர்ச்சி என்பது மின்னியகத்தில் ஓடிய அச்சியந்திர வசதியாகும். எழுத்து கோக்கும் வசதி சாதாரணமானதுதான் (Hand Composing)\tஇந்த வசதிகளைப் பெற்றே திருவாரூர் முரசொலி (வார ஏடு) வெளிவந்தது. இப்பத்திரிகையில் கலைஞர், இராம. அரங்கண்ணல், டி.கே. சீனிவாசன், வா.கோ. சண்முகம் (மா. வெண்கோ) என்.எஸ். இளங்கோ, நா.பாண்டுரங்கள், தில்லை வில்லாளன் ஆகியோர் எழுதினர்.\nமுரசொலி, இளைஞர்களிடையே திராவிடர் இயக்க உணர்ச்சியை ஊட்���ுகின்ற ஒரு படைக்கலனாக அறிமுகமாயிற்று. அதன் வீச்சு போர்க் குணத்தையும் கிளர்ச்சித் துடிப்பையும் வளர்த்தெடுத்தது. இவ்விதழ் ஓரணா விலையில் (8 பக்கங்கள்) கிடைத்தது. ஓரணா என்பது இப்போதைய ஆறு காசுகளுக்கு சமமானது. சில பொது 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது.\nதிருவாரூர் வார வெளியீட்டில் கலைஞர் சில கட்டுரைகளை எழுதினார். அவர் எழுதிய “சொர்க்க லோகத்தில்” எனும் கட்டுரை சுவையுள்ளவை. வரலாற்றுச் சிறப்புமிக்க தூத்துக்குடி மாநாட்டின் போது (1948) நடிகவேள் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து கலைஞர் வருந்தி ‘நடிகவேள் நாட்டில் நஞ்சு கலந்தார்’ எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை திருவாரூர் முரசொலியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்நாள்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் முரசொலி ஏடு கலைஞரின் திரைப்பட நுழைவால் தடை படலாயிற்று. அதன்பிறகு 1954-இல் சென்னையிலிருந்து வார வெளியீடாக வெளிவரத் தொடங்கியது. 1960-ஜூலை வரை இவ் வார வெளியீடுகள் தொடர்ந்தன.\nஆறாண்டுகள் தொடர்ந்து முரசொலி வார ஏடு தி.மு.கழகத்தார் நடத்திய பல பத்திரிகைகளில் முன்னணி பத்திரிகையாய் விளங்கிற்று. முரசொலியில் வெளிவந்த படைப்புகள் அத்தனையும் உரித்த பலாச் சுளையாய் இனித்தன.\nகலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் கிளர்ச்சித் துடிப்பை உண்டாக்கின.\nகலைஞர் சிலபோதுத் தலையங்கங்களை எழுதினார். (புதுக்)கவிதைகளை எழுதினார். தொடர்கதைகள் எழுதினார். சிறுகதைகளை எழுதினார். குறளோவியத்தை முதன் முதலில் கலைஞர் முரசொலியில்தான் எழுதினார். எழுத்துகளின் அத்தனை வடிவங்களையும் ‘முரசொலி’க்காக பயன்படுத்தினார். கலைஞர் தாமாகவே கற்றறிந்து எழுதப் பழகிக் கொண்டவர். அதற்காக மாணவ நேசனும் (பள்ளி நாள்களில் கலைஞரே வெளியிட்ட கையெழுத்துப் பிரதி ஏடு) முரசொலி துண்டறிக்கைகளும் அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தன. அதனால் அவர் பல வடிவங்களை எழுதினார்.\nஇராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி “கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடரை விமர்சனம் செய்து கலைஞர் முரசொலியில் எழுதினார். அக்கட்டுரைத் தொடருக்கு ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பைச் சூட்டி தமது பெயரை ‘மூக்காஜி’ என வைத்துக் கொண்டார். இத்தொடர் அக்கால கட்டத்தின் அரசியலையும் அதில் இராஜாஜியின் பங்கினையும் நகைச்சுவையுடன் விவரிக்கிறது.\nகலைஞர் தமிழக சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பாகவே ‘சென்னை இராஜ்ஜியத்திற்கு’ ‘தமிழ்நாடு’ என பெயரிட வேண்டும் என்பது குறித்து இரண்டு பக்க கட்டுரையை முரசொலியில் (6-4-1956) எழுதினார்.\nஅறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் கலைஞரது ‘இளமைப்பலியை’ முதன் முதலாக வெளியிட்டு கலைஞரை உற்சாகப்படுத்தியது. தொழிலாளர் மித்ரனிலும், குடியரசிலும் கலைஞர் எழுதினார். தொடக்க காலத்திலேயே கலைஞரது எழுத்துகள் பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மதிப்பைப் பெற்றன.\n1938-இல் எழுதத் தொடங்கிய கலைஞர் இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அதன் விளைவாக அவர் கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், பிற இலக்கிய வடிவங்கள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் எழுதியவை தமிழ் மக்களின் நினைவில் என்றும் நின்று நிலைப்பவை ஆகும்.\nகலைஞரின் பல்துறை ஆற்றல்களின் செயற்பாடு தான் முரசொலியின் நிலைபெற்ற வெற்றிக்கு காரணமாகும். அவர் எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் முரசொலியோடு தொடர்புகொண்டு அதன் வெளியீட்டு வடிவம் குறித்து - உள்ளடக்கம் குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ஆலோசனைகளை அவர் வழங்காமல் இருந்ததில்லை. அவரது பத்திரிகை டவ .டுபாடு குறித்து காமராசரே வியந்து போற்றி இருக்கிறார்.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கருத்து செறிவு மிக்க கவிதைகள் முரசொலியில் வெளிவந்தன. சொர்ணம் சிறுவர் சிறுமிகளுக்கான ‘பிறை வானத்தை’ எழுதினார். மாறனின் சிறு உருவங்கள்தான் முதன் முதலில் எழுதியதாக காணப்படுகின்றன. அவரது முதல் சிறுகதை காட்டுப் பூனை. ஆனால் அப்போதே முரசொலி வார இதழில் அவரது முழு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற இரண்டு தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. கிரேக்க புராணம், கலைத்தோட்டம் என்ற தொடர் கட்டுரைகள்தான் அவை. அந்தக் கட்டுரைகளில் எழுதியவரின் பெயர் இல்லை. நாம் அதனை கேட்டறிந்து கொண்டோம். கிரேக்கப் புராணம் - நம்நாட்டில் இருக்கிற இதிகாசங்களை நினைவுப்படுத்தியது. கலைத��தோட்டம் உலகச் சிந்தனையாளர்களை இலக்கியச் சிற்பிகளை வாரந்தோறும் - அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகளன்றி அரசியல் விமர்சன கட்டுரைகளையும் ஒரு சிலபோது தலையங்கப் பகுதிகளையும் மாறன் எழுதினார். திராவிட இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கொள்கை விளக்க கட்டுரைகள் இவரது சீரிய ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தின. முரசொலி பொங்கல் மலர்களிலும் அண்ணா மலர்களிலும் இவரது சிறந்த அரசியல் கட்டுரைகளும் ஓரங்க நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.\nமுரசொலி சென்னையிலிருந்து வார ஏடாக வரத் தொடங்கியதற்குப் பிறகு அதன் அலுவலகங்கள் பல இடங்களில் செயல்பட்டு பிறகு அப்போதைய மௌண்ட் ரோட்டில் இயங்கத் தொடங்கிற்று. அதாவது இப்போது சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இருக்குமிடத்தில்தான் முரசொலி பழைய கட்டிடம் இருந்தது. முரசொலி அலுவலகம் இங்கு வந்ததற்குப் பிறகுதான் கண்ணதாசனின் ‘தென்றல்’ அலுவலகமும் கே.ஏ. மதியழகனின் ‘தென்னகம்’ அலுவலகமும் அதே வரிசையில் இடம் பெற்றிருந்தன. இம்மூன்று அலுவலகங்களின் மேலும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் தி.மு.கழகக் கொடி கம்பீரமாக பறந்து அந்நாளைய ‘மௌண்ட் ரோட்டை’ அசத்திய காட்சி கழகத் தோழர்களையெல்லாம் அற்புதக் காட்சியாக காணச் செய்தது.\nமுரசொலி (சென்னை) வார ஏடு தொடங்கிய 7 மாதங்களில் தமிழக மக்களிடையே ஓர் இடத்தைப் பெறத் தொடங்கிற்று. அதனால் ஒரு சிலர் அதில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அனுமதியில்லாமல் வெளியிட்டு விற்பனை செய்து வந்தனர். அதற்கான அறிவிப்பை 5-11-1954இல் முரசொலி வெளியிட்டு அத்தகைய வெளியீட்டாளர்களை எச்சரிக்கை செய்தது.\n1954 முதல் 1960 வரையான முரசொலி வார ஏட்டில் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். எழுத்துத் துறைக்கு பழையவர்களானாலும் அவர்களுக்கும் முரசொலி ஒரு முன்னுரை வழங்கத் தவறவில்லை. சிறுகதை மன்னன் என்றும், கலைஞரால் சின்ன மருது என்றும் போற்றப்பட்ட எஸ்.எஸ். தென்னரசு முரசொலியில் முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து வர்ணனைத் திறத்தால் உரை வளர்த்தால் நாளும் சிறப்பெய்தும் ஏ.கே. வில்வம், சிவ. இளங்கோ, அடியார், கயல் தினகரன், மா. பாண்டியன் போன்றோர் முரசொலியில் பங்கு கொண்டனர்.\nமுரசொலி வார ஏட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பலரில் மூன்று பேரை மட்டும் இங்கே குறிப���பிட விரும்புகின்றோம். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த நாஞ்சிலார் பற்றி 25-6-1954 முரசொலி, “தோழர் நாஞ்சில் மனோகரன் அவர்கள் கழக முன்னணி வீரர் - எழுத்தாளர் - பேச்சாளர் என்பது மட்டுமல்ல சிறந்த கவிஞருங் கூட என்பதை தனது எழுச்சி மிக்க கவிதைகளால் சொல்லாமல் சொல்லுகிறார். அவரது கவிதைகள் முரசொலியில் இனி அடிக்கடி இடம் பெறும்” என கலைஞர் அறிமுகக் குறிப்பு எழுதியுள்ளார்.\nஅடுத்து 30-7-1954 முரசொலி வார ஏட்டில் சுரதாவின் கவிதையை வெளியிடுகின்றார் கலைஞர். அக்கவிதைக்கு அவர் ஒரு முன்னுரை - அறிமுக உரை எழுதினார். அவ்வுரை வருமாறு :-\n“படுத்திருக்கும் வினாக் குறிபோல் மீசையுண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்க்கு” என்று ஒருமுறை கூறி கவிதா மண்டலத்தின் பாராட்டுதலை பெற்ற, தோழர் சுரதா பாரதிதாசனின் நேர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது மாணவருங் கூட வளமான சொற்கள் சுரதாவின் கவிதை வரிகளில் பொங்கி வழிவதை நாம் காண முடியும். பாரதி பாட்டு போன்ற பழைய தமிழ் ஏடுகளை பக்கத்திலே வைத்துக்கொண்டு பாட்டெழுதும் பழக்கமுடையவரல்ல. பல நாட்கள் காலத் திரையால் மறைக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் கவிதைகளை வாரந்தோறும் நீங்கள் சுவைக்கலாம் (கவிதையழகை காணுங்கள் - “விழி, முடிக்கும் காதல் திருமணம்” என்று குறிப்பிடுகிறார். ஆகா... புரோகிதரின் ஜாதகம் முடிவு செய்யும் திருமணமல்ல. பெற்றோரும் குறுக்கிட்டு முடிப்பதல்ல விழிகளே முடித்து விடுகிறதாம். இதுபோன்ற பொருள் ததும்பும் நீண்ட வாக்கியங்களை ஒரே வார்த்தையில் சொல்லும் முறை சுரதாவுக்கு தனிப்பண்பு)\nமுரசொலிக்கு இருக்கிற இன்னொரு சிறப்பை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சுயமரியாதை இயக்க காலத்தில் குடியரசில் எழுதிய பாரதிதாசன் தொடர்ச்சியாக எழுதினாரில்லை. ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோரின் கவிதைகளும் சில இதழ்களில் அவ்வப்போது இடம் பெறும். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் முகப்புக் கவிதைகள் நிரம்ப இடம் பெற்றதுண்டு. அவற்றில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஆனால் தொடர்ச்சியாக அவர் ஒருவரின் பாடல் மட்டும் வாரந்தோறும் எந்த இதழிலும் வெளிவந்ததில்லை. அதாவது அவர் தொடர்ந்து எழுதினாரில்லை. பொதுவாகவே கவிஞர்களிடம் கவிதை பெற்று வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் முரசொலி வார ஏட்டில் அதுவும் சுரதாவிடம் 30-7-1954 தொடங்கி 22 வாரங்களுக்கு (ஓரிரு வாரங்கள் தவிர்த்து) கவிதைகளைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டு இருப்பது வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. ‘ஆனந்த விகடன்’ இதழில் கூட சுரதா சற்றொப்ப 17 வாரங்கள்தான் எழுதினார். இவ்வகையில் ஒரே கவிஞரின் பாடல்களை அந்தக் காலத்தில் அதிகமாக வெளியிட்ட பெருமை முரசொலியையே சாரும்.\nஇன்னும் பல பொருள்களைப் பற்றி நிரம்ப புத்தகங்கள் எழுதி குவித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் பி.சி. கணேசனை முரசொலி பின்வருமாறு அறிமுகப்படுத்தியது.\n“தோழர் பி.சி. கணேசன் (பி.எஸ்.சி.பி.டி.) அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் மற்றைய தென்னாட்டு திலகங்களைப் பற்றியும் ‘சுதந்திரா’ ஆங்கில இதழில் ஒப்பற்ற கட்டுரைகளை தீட்டியவராவார். இந்தக் கட்டுரையில் அவர் பாரதிதாசன் கவிதைகளை விமர்சிக்கிறார்.”\nஇவர் விட்டும் தொட்டும் சில கட்டுரைகளை முரசொலியில் எழுதியிருந்தாலும் இவர் எழுதிய “மனிதனின் கதை” எனும் தொடர் கட்டுரை மிகச் சிறந்த கட்டுகளாகும். அவற்றில் அவர் உலக வரலாற்றை - சிந்தனையாளர்களை - இன்ன பிற செய்திகளையெல்லாம் தொகுத்து அளித்த சிறப்பு என்றும் மறக்க முடியாதது. இப்போதும் முரசொலியைப் புரட்டினால் அக்கட்டுரைகளை படிக்கலாம்.\n1948-களில் முரசொலியில் ஒரு எழுத்தாளர் வரிசை உருவானது போலவே 1954-60களில் சென்னை வார இதழ்கள் வெளிவந்த நாள்களில் இயற்கை கடனை அடைத்துவிட்ட நாஞ்சில் மனோகரன், மாறன், முல்லை சத்தி, எஸ்.எஸ். தென்னரசு, சுரதா, ஏ.கே. வில்வம், சொர்ணம், அமிர்தம், செல்வம், சிவ. இளங்கோ, அடியார் ஆகியோரின் எழுத்து வடிவங்கள் இடம்பெற்று ஓர் எழுத்தாளர் வரிசை உருவாக முரசொலி காரணமாக இருந்தது.\nமுரசொலி சென்னையிலிருந்து வார இதழாக மலர்ச்சியுற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தி.மு.கழக ஏடுகள் பல வெளி வந்து கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் கொள்கையை எடுத்து விளக்குவற்காக ஒவ்வொரு கோணங்களில் தகவல்களை முன் வைத்து இயங்கின. அவைகளை இயக்கிய பெரும்பாலோர் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லுவதற்கான முயற்சியோ பின்புலமோ அல்லது அதனை செம்மையாக வெளியிடக்கூடிய நிலையோ இல்லாதவர்களாகவே இருந்தனர். எப்படி இருப்பினும் முரசொலி ஏடு தி.மு.கழகத் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்தது.\nதி.மு.கழகத்தின் மன்றங்கள், படிப்பகங்களிலேயும் ‘முரசொலி’ வார இதழுக்காக காத்திருந்து வாசகர்கள் படிப்பர். சில இடங்களில் முன்பின் என்ற வரிசை கருதி படிப்பதற்கு வாசகர்களிடையே சிறு சர்ச்சைகளம் நிகழுவதுண்டு.\nமுரசொலி வார வெளியீட்டில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் விதமாக அதன் உள்ளடக்கம் ஒரு சிறப்புத் தன்மை பெற்றிருக்கும். படிப்பதற்குரிய பகுதிகளின் பெயர்கள் - தலைப்புகள் வாசகனை கவர்ந்திழுத்தது. முரசொலி ஒரு பொதுப் பத்திரிகை என்கிற தன்மையிலிருந்து மாறுபட்டதாகும். ஏனெனில் அது தி.மு.கழகத்தின் கொள்கை வழி நின்று பத்திரிகை களத்தில் போராடியது போராடியும் வருகின்றது. அதனால்தான் எதைப் பற்றியும் முரசொலியில் எழுதுவது சாத்தியமானாலும் அதற்கு ஓர் அளவுகோலாக எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ‘கழகத்தை’ அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் முரசொலி இயங்கியது இயங்கியும் வருகிறது.\nமுரசொலியின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான கலைஞர் இயற்கையின் மைந்தர் பிறவி எழுத்தாளர் எதையும் கலை வடிவப்படுத்தி சொல்வதில் அவருக்கிணை அவரே இளமை பருவந்தொட்டே அவரோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்த உணர்வுதான் முரசொலியின் மூலதனங்களில் முதன்மையானதாகும். முரசொலி திராவிடர் கழக ஏடாக திகழ்ந்த போதும் திராவிட முன்னேற்றக் கழக ஏடாக திகழ்ந்து வருகின்ற போதும் விஷயங்களை அது எடுத்து வைக்கிற பாங்குதான் சிதையாச் சீரிளமை திறமுடையதாக திகழ்ந்து வருகிறது. கலைஞர் ஆசிரியர் என்ற முறையில் அதன் வாசகர்களை உருவாக்கி விடுவதோடு இல்லாமல் அதனைப் பற்றிய விமர்சனங்களையெல்லாம் கேட்டறிவதில் ஆர்வம் காட்டி இதழை செம்மைப்படுத்தினார். வளர்த்தெடுத்தார் புகழுக்குரிய ஏடாக வரலாற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தினார்.\nமுரசொலி வார இதழில் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கிற்று. முரசொலி சென்னை வாரப் பதிப்பின் முதல் இதழிலேயே (2-5-54) எழுத்தாணி கேள்வி பதில்கள் இடம் பெற்றிருந்தன. ‘சுழல் விளக்கு’ எனும் பகுதி 10-12-54 முதல் வெளி வரலாயிற்று. இப்பகுதியில் விமர்சனக் கட்டுரைகளும் கேள்வி-பதில்களும் இடம் பெற்றன.\nகலைஞர் கடிதம் இன்றைய தினம் தமிழ்நாட்டை இயக்குகிற சாதனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இம்முறையை இவர் 30-7-1954இல் தொடங்��ினார். அப்போது அரசியல், இலக்கியம் மற்றும் இதரப் பிரச்சினைகளை ‘பொன்முடிக்கு கடிதம்’ என்கிற தலைப்பில் சுவை சொட்ட சொட்ட எழுதினார். கலைஞர் ‘நீட்டோலை’ என்கிற பெயரில் ஒருகடிதத்தை அறிமுகப்படுத்தினார். இக்கடிதம் 18-5-1956 முதல் முரசொலியில் இடம் பெற்றது. மறவன் மடல்கூட முரசொலி நாளேட்டில் (11-1-69)தான் அறிமுகமாயிற்று. இம்மூன்று கடித வடிவங்களுக்குப் பிறகே ‘உடன் பிறப்பே’ என கலைஞர் விளித்து எழுதும் தற்போதைய கடித வடிவம் வெளி வரலாயிற்று. கலைஞரின் ‘பேனா ஓவியம்’ அரசியல் கலைக் களஞ்சியமாகும்.\nமுரசொலியில் வெளியாகும் வாசகர்களின் கடிதங்கள் ‘உங்கள் பார்வை’ என்ற தலைப்பில் தற்போதும் வெளியிடப்படுவதை காணலாம். இப்பகுதி 22-4-1955 முதல் முரசொலியில் இடம் பெறலாயிற்று. முரசொலியில் மேலும் சுவையை அளித்த பகுதிகள் ‘இயல் இசை கூத்து’ ‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்பவைகளாகும். இப்பகுதிகள் முறையே 8-4-1955, 22-6-1955 ஆகிய இதழ்களில் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.\n‘இயல் இசை கூத்துப்’ பகுதியில் திரையுலகச் செய்திகள், விமர்சனங்கள் சிலபோது அது தொடர்புடைய கட்டுரைகள் இடம் பெற்றன. அவை திரையுலகச் செய்திகளை தருவதோடல்லாமல் அத்துறையின் சில வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கமாய் இடம்பெற்றிருந்தன.\n‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்ற கட்டுரை உரையாடுவது போன்ற அமைப்புடையது. கழகத் தோழனும் காங்கிரஸ் தோழனும் சந்தித்துக்கொண்டு உரையாடுவது என்ற போக்கில் இடம் பெற்றுள்ள அந்த கட்டுரைகள் தொடர்ந்தும் விட்டு விட்டும் முரசொலியில் இடம்பெற்று வந்தன. நாளேடான பிறகும் சிலபோது வெளியிடப்பட்டு வந்தது. இக்கட்டுரைகள் அடிமட்ட கழகத் தோழரை டவ .ர்ப்புக்குரியவராக்கிற்று. அதில் எழுதப்பட்ட தகவல்களை கலை நிகழ்ச்சிகளாக்கி மேடைதோறும் இசைத்தவர்களுமுண்டு. ஒருவருக்கொருவர் பேசுகிறபோது அதில் எழுதப்பட்டுள்ளவைகளை விவாதித்துக் கொண்டதுமுண்டு.\nமுரசொலி வார இதழ்கள் சிலபோது கலைஞரின் கவிதை நடை சொற்கோலங்களை தாங்கி வெளி வருவதுண்டு. குறளோவியம் அதன் வீச்சாக தோன்றிற்று எனலாம். அவர் எழுதிய முதல் குறளோவியம் முரசொலி வார வெளியீட்டில் இடம் பெற்றதே ஆகும். முரசொலியின் தலையங்கங்கள் கழகத்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த அரசியற் கல்வியைப் புகட்டியது. தலையங்கப் பகுதிக்கு மேலே இயக்கக் கொள்கைகளை இருவரிகளில் முழக்கமாக்கி (கவிதை வரிகளில்) கலைஞர் வெளியிட்டு வந்தார். அந்த முழக்கங்களை வாய்விட்டு பிறர் கேட்க படித்தாலோ முழங்கினாலோ படித்வர்க்கும் கேட்பவர்க்கும் - அம்முழக்கத்தின் பால் டவ .டுபாடு தோன்றாமல் இருக்க முடியாது.\nமுரசொலியின் கேலிச் சித்திரங்கள் (கருத்துப்படம் - கார்டூன்கள்) மிகச் சிறப்பானவை ஆகும். அவை கால நிலைக்கேற்ப கருத்துக்களை எதிரொலிப்பனவாகவும் தி.மு.கழகத்தின் நிலைப்பாட்டில் நின்று கொள்கைகளை விளக்குவனவாகவும் இருந்தன. அதே நிலைப்பாடு இப்போதும் முரசொலியில் தொடருவதைக் காணலாம். முரசொலியின் கேலிச் சித்திரங்கள் பல சந்தர்ப்பங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கழகத் தொண்டர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் அதன் தாக்கம் சிறப்பிற்குரியதாய் இருந்தது.\nதி.மு.கழகத்தில் டவ .வெ.கி. சம்பத் அறிஞர் அண்ணாவின் காலத்தில் (1961) ஒரு பிளவை ஏற்படுத்தினார். இந்தப் பிளவை பிரச்சார ரீதியில் தி.மு.க. எதிர்கொண்டது. பத்திரிகைகள் பிளவை ஆதரித்தன. பெரிதுபடுத்தின. இந்து, மெயில், மித்திரன், நவஇந்தியா, தினமணி போன்ற பத்திரிகைகளுக்கு தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு அவர்களுக்கு ‘தீபாவளிப் பண்டிகையைப்’ போன்றே சிறப்புக்குரியதாக இருந்தது. தி.மு.கழகத்தின் நாளேடுகளாக நம்நாடும், முரசொலியுமே களத்தில் நின்றன. முரசொலியை நிறுத்திவிடக்கூடிய சூழ்நிலை உருவான இந்தச் சூழ்நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையை தொடர்ந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தச் சூழ்நிலையிலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய கட்டளையை ஏற்று முரசொலியை தொடர்ந்து வெளியிட்டு வந்தார் கலைஞர். இந்தக் கால கட்டத்தில் முரசொலி இதர நாளேடுகளைப் போல காலையில் நம் கைக்கு கிடைத்து விடக்கூடிய சூழ்நிலையில் வெளிவரவில்லை. சென்னையில் கடைகளில் கிடைப்பதற்கு காலை 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இருப்பினும் அப்போதைய கழகத் தோழர்கள் முரசொலியை வாங்கிப் படிப்பதை ஒரு கடமையாகக் கொண்டு செயல்பட்டார்கள். அப்போது டவ .வெ.கி. சம்பத்தின் கருத்துகளுக்கு எதிராகவும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவும் முரசொலியில் கட்டுரைகள், கேள்வி-பதில்கள், பெட்டி செய்திகள், கேலிச் சித்திரங்கள் என வெளியிட்டு தி.மு.கழகத்தைக் காப்பாற்றிய ப��ருமை முரசொலிக்கே உண்டு.\nதேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தி.மு.கழகம் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பிப்ரவரி 20, 1956இல் பெரியதொரு வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்திற்று. தேவிகுளம் - பீர்மேடு என்பது தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய எல்லைப்புற ஊர்கள். அதனை கேரள மாநிலம் தன்னோடு இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட போராட்டம் இது. அதனை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்பது தமிழர்களின் ஒருமித்த கருத்தாய் இருந்ததால் அந்தப் போராட்டத்தை - வேலை நிறுத்ததை முன்னின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போராட்டம் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு கருத்தறிவித்திருத்தார்.\n“இந்த கண்ணியம் மிகுந்த கூட்டணியைக் கண்டு திகில்கொண்டு, கூட்டணி மீது மெத்த கோபம் கொண்டிருக்கிறார், சென்னை மாநிலத்தை ஆள்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் காமராசர் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால் ”\nஅறிஞர் அண்ணாவின் இக்கருத்தை வெளியிட்ட முரசொலி 24-2-1956-இல் தமிழர் கிளர்ச்சி என்ற தலையங்கத்தை விளக்கமாக எழுதியது. அப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை அத்தலையங்கம் சிறப்புற விளக்கிற்று.\nமுரசொலி வார வெளியீட்டில் நகைச்சுவைப் படங்கள் துணுக்குகள் என நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் மகாபாரதக் கதையை ‘படங்களாக’ வரைந்து (அதன் ஆபாசத்தை விளக்கும் பொருட்டு) வாரந்தோறும் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் அதனை முழுவதுமாக வெளியிட முடியவில்லை. (மகாபாரதம் ஆயிற்றே ) தி.மு.கழகத்திற்கு வலுவை உண்டாக்குவதற்காக அதன் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் உடன்பாடான கேலிச்சித்திரங்களை ‘சங்கர்ஸ் வீக்லி’ ‘சுதேசமித்திரன்’ ‘தினத்தந்தி’ ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகளிலிருந்து திரும்ப எடுத்து முரசொலியில் மறுவெளியீடு செய்வதும் அதற்கு அடிக்குறிப்பு எழுதுவதும் முரசொலியின் சிறப்புகளில் ஒன்றாகும். தி.மு.கழகத்தார் நடத்திய மற்ற பத்திரிகைகளில் இத்தகையச் சிறப்பை தொடர்ந்து காணமுடியாது. இன்றும் முரசொலியில் இந்தச் சிறப்பைக் காணலாம்.\nமுரசொலி வார ஏடாயிருந்த கால கட்டத்திலேயே கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இரங்கற் குறிப்புகளையும் செய்திகளையும் தலையங்கங்களையும் எழுதி வெளியிட்டு தமிழ் இன உணர்வை முரசொலி போற்றி வளர்த்ததை சிறப்பாக குறிப்பிட வேண்டும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாவலர் பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர் இயற்கையோடு இணைந்தபோது முரசொலி, அவர்கள் குறித்து அந்நாள்களில் வழங்கிய புகழ் மலர்களை வெளியிட்டு பத்திரிக்கை துறையில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியது.\nமுரசொலியின் சிறப்பு வெளியீடுகளாக பொங்கல் மலர், அண்ணா மலர் என வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவை சிறப்பிதழ்களாக மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இம்மலர்களைப் பற்றிய தகவல்களை தொகுப்புரையுடன் தனித் தலைப்பின் கீழ் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.\nமுரசொலி 17-9-1960 முதல் நாளேடாக வெளிவரலாயிற்று. அதன் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. முரசொலி வணிக நோக்குடைய நாளேடல்ல. அது ஒரு இயக்கத்தின் கொள்கையை, கருத்துக்களை, சமுதாயத்தில் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்ல வந்த ஏடாகும். இதன் பலமும் பலவீனமும் இதுதான் முரசொலி நாளேடாக தொடங்கப்பட்ட நாட்களில் ‘நம்நாடு’ தி.மு.கழகத்தின் அதிகார பூர்வமான ஏடாக செயல்பட்டு வந்தது. அது 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தாலும் அதன் பரப்பு விரிந்த அளவுடையதாய் இல்லை.\n‘நம்நாடு’ மாலைப் பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அதுவும் சிறிய அளவில் வெளியிடப்பட்டு வந்தது. நம்நாடு இதழின் வளர்ச்சி குறித்து முரசொலி (வார) ஏடு ‘நம்நாடு நமது ஏடு’ எனும் தலையங்கத்தை எழுதி - அதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனி அரசு’ இதழும் நாளேடாக மலர்ச்சியுற்று 1959 முதல் வெளிவந்து கொண்டிருந்தது. இவ்வேடுகளின் பங்களிப்பு என்பது கழகத்தின் அரசியல் பணிகளை மக்கள்முன் வைப்பதற்கு போதுமானது என்று சொல்ல முடியாது. இத்தகைய சூழ்நிலையில்தான் முரசொலி நாளேடாக ஒலிக்கத் தொடங்கியது. 1960-67 வரை அதாவது பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை முரசொலியின் பணி மகத்தானது. அது எதிர்கொண்ட போராட்டம் எளிதானதல்ல. முரசொலியை எதிர்த்த எதிரணியினரும் சாமான்யர்கள் அல்லர். முரசொலி நாளேட்டின் முதற்கட்டம் என்பது 1960-67தான் கலைஞரின் முதற்குழந்த��யான முரசொலியை அவரது நினைப்பாலும் உழைப்பாலும் அவர் வளர்த்தெடுத்தார். அவரது திரையுலக செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு ஆகியவை மூலம் அவர் டவ .ட்டிய பொருள்களையும், அவரது கட்சிச் செல்வாக்கு - எழுத்தாற்றல் அனைத்தையும் முரசொலிக்காகவே பயன்படுத்தினார். அதனால் முரசொலி செல்வாக்குள்ள போர்க்கருவி ஆயிற்று. எதிரிகளை களத்திலிருந்து மிக எளிதாக முரசொலி அப்புறப்படுத்தியது. இத்தகைய கூட்டுத்திறன் கலைஞர் ஒருவரிடமே இருந்தது. அவர் அதற்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தார். இந்த அடிப்படைகள் தான் முரசொலியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.\n1960-களில் தி.மு.கழகம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்த நேரம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், நாம்-தமிழர் இயக்கம் என்று அரசியல் கட்சிகளும், தினத்தந்தி, நவமணி, இந்து, மெயில் போன்ற மிகப் பெரும் புகழ் வாய்ந்த ஏடுகளும் தி.மு.கழகத்தை அதன் கொள்கைகளை - அதன் தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தன. நாம் குறிப்பிட்ட அத்தனைக் கட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பதிலை அளித்த கழக நாளேடு முரசொலிதான்\nகலைஞரின் பெயரில் இயற்கையாகவே நிதி அமைந்துள்ளது. அதற்கேற்ப தி.மு.கழகம் தோன்றிய இரண்டு ஆண்டுகளில் நிதி சேர்த்துக் கட்சிக்கு அளிக்கும் பணி, புயல் நிவாரண நிதி திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞருக்கு கட்டளை பிறப்பித்தார். இப்பணியின் வளர்ச்சி அவரைப் கழகத்தின் பொருளாளர் நிலைக்கு உயர்த்தியது. இவருடைய இந்த வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் உட்கட்சி பூசலை உருவாக்கினார்கள். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பொருளாளர் பதவியை விட்டு அவர் விலகினார். பிறகு அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளின்படி பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களை விளக்குவதற்கும் எதிரிகளுக்குப் பதிலளித்து, கட்சியைக் காப்பாற்றுவதற்கும் முரசொலி தனது பங்களிப்பை மிகக் கணிசமான அளவில் ஒவ்வொரு கட்டத்திலும் செயலாற்றி உண்மை நிலையை விளக்க உதவிற்று.\n1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முரசொலி ஆற்றிய பணி காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை ஒடித்து, 1967 பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றிவாகைச் சூடக் காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணா நோய் வாய்ப்பட்ட போதும் அவர் மரணமுற்ற போதும் முரசொலியின் பயன்பாடு அளவற்றது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார். அது முதற்கொண்டு கலைஞரின் அரசியல் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதிலும் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதிலும் முரசொலி மிக முக்கியப் பாத்திரத்தை வகித்தது.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். அச்சமயத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புரைப்பதற்கும் முரசொலி பத்திரிகை எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதானவையல்ல. அதேபோல புரட்சி நடிகரை அவரது செய்திகளை 1954 முதல் வெளியிட்டு அவரை மிகப் பெரிய ‘புரட்சிக்காரராக’ சித்தரித்துக் காட்டிய பெருமையும் முரசொலிக்கே உண்டு.\nபிரதமர் இந்திரா அம்மையார் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களை முரசொலி ஏடு வெளியிட்டது. அதுமட்டுமல்ல, ‘சர்வாதிகாரியாகிறார் இந்திரா’ எனும் கேலிச் சித்திரத்தை வெளியிட்டு இந்திரா காந்தியின் கவனத்தை மட்டுமல்ல உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்தது முரசொலி ஏடு.\nமுரசொலி ஏட்டில் வெளிவந்த அந்தக் கார்ட்டூனை - நியூஸ் வீக் எனும் பத்திரிகை வெளியிட்டதால் முரசொலி ஏடு உலகப் புகழ் பெறலாயிற்று. இதனால் அதன்ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் நெருக்கடி காலத்தில் சிறையில் பெருத்த பாதிப்பிற்கு ஆளானார்.\n நெருக்கடி நிலையின் போது பத்திரிகைக் தணிக்கை நடைமுறையில் இருந்தது. இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது முரசொலி அந்த நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாத சூழ்நிலையை ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்ற தலைப்பை பெரிதாகப் போட்டு முரசொலி அக்கால நிலையை மக்களுக்கு உணர்த்திக் காட்டிற்று. இதே கால கட்டத்தில வெளியிடப்பட்டு வந்த கலைஞரின் இலக்கியக் கடிதங்கள், கரிகாலன் பதில்கள், அண்ணா சமாதிக்கு வர இயலாதோர் பட்டியல் (மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக���கப்பட்டவர்களை முரசொலி அவ்வாறு நெருக்கடி நிலையின்போது அடையாளம் காட்டிற்று) போன்ற பகுதிகள் எத்தகைய உணர்ச்சியை கழகத் தோழர்களிடம் ஏற்படுத்தியிருந்தன என்பதை எண்ணிப் பார்த்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கின்றது. இவ்வுணர்ச்சியை தோற்றுவிக்க காரணமாயிருந்தது முரசொலி\nநெருக்கடி நிலையின்போது முரசொலி பத்திரிகை கழகத் தொண்டனுக்கும் தலைவருக்கும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொடுத்தது. கழகத் தோழர்கள் பேருந்துகளின் மூலம் அணி அணியாக சென்னைக்கு வந்து கலைஞரைப் பார்த்தனர். அவரிடம் சர்க்காரியா வழக்கு நிதி தந்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘நாங்கள் உங்களோடுதான் இருக்கின்றோம். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்கிற உறுதியை அவர்கள் தலைவருக்கு வழங்கினர். அத்தருணத்தில் கழகத் தோழர்களின் இவ்வுணர்ச்சி வெள்ளம் கலைஞருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இச்செய்திகளையெல்லாம் தொகுத்து வழங்கியது முரசொலி தி.மு.கழகத்தின் நிலை - பிரச்சினைகளின் மேல் தலைவரின் கருத்துகள் தொண்டர்களின் அணிவகுப்பு ஆகியவைகளை குறித்தெல்லாம் மக்கள் அறியுமாறு செய்த பெருமை முரசொலிக்கே உண்டு. பத்திரிகைச் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டபோது முரசொலி கிளர்ந்தெழுந்தது.\nஒரு கட்டத்தில் கலைஞர் வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் வழக்கு குறித்து வழக்கறிஞர்களோடு விவாதிக்க வேண்டி இருக்கிறது என்றும் சர்க்காரியா விசாரணை கமிஷன் செலவு நிதி வழங்க சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறும் தலைமை நிலையப் பொறுப்பாளராக பணியாற்றிய திரு. எல். கணேசன் கேட்டுக் கொண்ட அறிவிப்பு முரசொலியில் வெளியாயிற்று. இவ்வறிவிப்பிற்குப் பிறகும் கழகத் தோழர்கள் சென்னைக்கு வருவதை தவிர்த்தார்களில்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். நிதியை வழங்கினார்கள். அவர்களால் என்னென்ன வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் தலைவருக்கு வழங்கினார்கள். இதனை 21-8-1976 - முரசொலி கீழ்க்காணும் பாடலை வெளியிட்டு அம்மக்களைப் பாராட்டி கழகத்திற்கு ஓர் உத்வேகத்தை வழங்கிற்று.\nஇப்பாடலை வெளியிட்டு முரசொலி ஓர் எழுச்சியை - கழகத் தோழர்களிடையே உருவாக்கிற்று. நெருக்கடி கால கழகப் பணிகள் குறித்து முரசொலியின் பணி மிக அளப்பரியது. இப்பாடல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 7-7-1976-இல் ‘காத்திடும் கரங்களன்றோ’ எனும் உடன்பிறப்புக்கான கடிதத்தில் - அதுவரை கழகத் தோழர்கள் 109 பேருந்துகளில் வருகை தந்து நிதி வழங்கியுள்ளதையும் அவர்களின் ஊர்களின் பெயர்களையும் கலைஞர் குறிப்பிடுகின்றார்.\nகலைஞர் இக்கடிதம் எழுதுவதற்கு முன்பு சிதம்பரம் சென்று (ஜெயங்கொண்டான்) வேணு அவர்களுடைய இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அப்போது மக்கள் திரண்டு வந்து அவர்க்கு சர்க்காரியா வழக்கு நிதியை வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை ‘சிதம்பரம் போகாமல் இருப்பேனா’ எனும் கடிதத்தில் முரசொலியில் கலைஞர் சுட்டிக் காட்டும்போது ‘ஒடுக்கப்பட்ட நந்தனையும்’ நினைவுபடுத்துகிறார். இவற்றையெல்லாம் மக்கள் முன்வைக்க முரசொலி பயன்பட்டது.\nநெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் (1977) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார். முரசொலியின் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அவரது பணியின் வெம்மையையும் (பிரச்சார) உத்திகளையும் எம்.ஜி,ஆரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எம்.ஜி.ஆர். எதிலும் தெளிவற்றவராக குழப்பமான சிந்தையை உடையவராகவே செயல்பட்டார். 1977 ஜூனுக்கு முன்பு - அதாவது ஏப்ரலில் நாவலர் விலகியதையொட்டி எழுந்த சிக்கலைப் பற்றி முரசொலி செய்தி வெளியிட்ட பாங்கை - அரசியல் நோக்கர்கள் கண்டு முரசொலியின் நடுநிலையை வியந்தார்கள். இதற்குப் பிறகே தேர்தல் நடைபெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1980 - ஜனவரி வரை தான் எம்.ஜி.ஆர். ஆட்சி ஆட்டங்காணாமல் நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு தி.மு.க. - இ.காங்கிரஸ் கூட்டணியின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து மத்தியில் இந்திராவின் அரசு அமையவே - இயல்பாகவே குழப்பத்திற்கும் தெளிவின்மைக்கும் ஆட்பட்ட எம்.ஜி.ஆர் சலிப்பிற்கு ஆளானார்.\nமேலும் இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகி தி.மு.க.வில் சேரத் தொடங்கினார்கள். இதனால் மேலும் சலிப்படைந்த எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலுக்கு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார். 1977-80க்கும் இடையில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவரது முதற்கட்ட ஆட்சியின்போதே ஊழலில் சிக்கினார். இதுகுறித்து குற்றச்சாட்டுகள் அ��ங்கிய பட்டியல் ஒன்றை குடியரசுத் தலைவரிடம் கலைஞர் கொடுத்தார். அதுகுறித்து முரசொலி ஏடு வெளியிட்டுள்ள (16-2-1980) பேட்டியில் கலைஞர் எவ்வளவு நயந்தோன்ற கூறுகிறார் என்று பாருங்கள்.\nசெய்தியாளர் :- எம்.ஜி.ஆர் அரசு மீதான குற்றச்சாட்டுப் பட்டியலைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தீர்களே, இதன் நகல் பத்திரிகைகளுக்கு கிடைக்குமா\nபதில் :- இப்போது கொடுப்பதற்கில்லை.\nசெய்தியாளர் :- குற்றச்சாட்டுப் பட்டியலில் எத்தனைக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.\nசெய்தியாளர் :- என்ன நாற்பது\nபதில் :- ‘இன்னா நாற்பது\n- அதாவது நாற்பது குற்றச்சாட்டுகள் ‘இன்னா நாற்பது’ - என்பது பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையைச் சார்ந்த - அறமுரைக்கும் நூல். எது எது தீமையை உடையன என்பதை விளக்கும் நூல்.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் குழப்பமும் தெளிவின்மையும்தான் எங்களுக்குத் தேவையென தமிழ் நாட்டு மக்கள் முடிவு எடுத்து அவரையே மீண்டும் முதல்வராக்கினார்கள். அதற்காக மக்களுக்கு செய்தியை விளக்கும் கலைஞரின் பேட்டியை தாங்கிய முரசொலி (23-6-1980) கம்பீரமாக வெளியாயிற்று. அத்தோடு எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு ஒரு விசேஷ பூசையை செய்தார். அதற்கான செய்தியையும் கேலிச் சித்திரத்தையும் வெளியிட்டு அவரின் ‘கொள்கை’ எது என்பதை முரசொலி தோலுரித்துக் காட்டியது.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையாக முதல்வரானப் பிறகும் தொய்வில்லாமல் தி.மு.க.வின் சக்தி வாய்ந்த ஏவுகனையாக திகழ்ந்தது முரசொலி எம்.ஜி.ஆர் அரசியல் என்பதும் - சாதனை என்பதும் எக்கால கட்டத்திலும் இல்லையென்றாலும் ஜனநாயகத்தின் ‘பலவீனம்’ அவரை முதல்வராக்கி வேடிக்கை பார்த்தது. அவரோ எந்தவித இலட்சியப் பிடிப்பும் இல்லாமல் திராவிடர் இயக்க கொள்கைகளை சிதைப்பதிலே மட்டும் கவனமாக இருந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையைகூட பொருளாதார அடிப்படையில் மாற்றுவதற்கான ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்தக் கட்டத்தில் முரசொலியின் பணி மகத்தானதாக இருந்தது. அக்கொள்கையை நிலைப்படுத்துவதில் தனது வெளியீடுகளின் மூலமாக முரசொலிப் போராடியது.\n1980-84க்கும் இடையில் எம்.ஜி.ஆரின் சுயேச்சையான போக்கு தமிழகத்தை ஒருபுறம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளு���்காகவோ நடைமுறைகளுக்காகவோ சிறந்த மக்கள் சேவை ஆற்றினார் என்பதற்காகவோ அவர் வெற்றி அடைந்து விடவில்லை. வெறும் பிரச்சாரம், அவர் மீது நம்பிக்கை என்பவைகளின் மீதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருந்தது. சிந்தனை, கொள்கை, நடைமுறை, தியாகம் ஆகியவைகளைப் பெற்றுள்ள தலைவனின் மீது ஏற்படும் கொள்கை டவ .ர்ப்பு, நம்பிக்கை என்றிருந்தது போக - தமிழ் நாட்டு மக்கள் வெறுமைக்குரிய எம்.ஜி.ஆரை பிரதானப்படுத்தினர். அந்த அவரது வெற்றியும் அனைத்து மக்களின் ஆதரவு பெற்றது அல்ல. குறைந்த விழுக்காடு மாறி விழுந்த வாக்குகளால் பெற்ற வெற்றியேயாகும். அதன் விளைவு கலைஞருக்கும், தி.மு.கழகத்திற்கும், பணிச்சுமை அதிகமாயிற்று. எந்தக் கட்டத்திலும் தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக திகழுகின்ற முரசொலி முனை மழுங்காமல் பணியாற்றியது.\nஎம்.ஜி.ஆர் நோய் வாய்ப்பட்ட நிலையில் அவரை ஜனநாயக மரபுகளுக்கு புறம்பாக அரசியலில் ஒரு குழுவினர் இயக்கினர். மரபுகளைப் பற்றியும், விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் அவரை முதல்வராக்கினர். அவரால் நாட்டின் பிரச்சினைகளைப் பார்க்க முடிந்ததா கேட்க முடிந்ததா செயலாற்ற முடிந்ததா என்றால் இல்லை. ஆனால் அவர்தான் ‘செல்வாக்குள்ள முதல்வராக’ இருந்தார். அதுதான் நமது நாட்டு ஜனநாயகத்தின் விளைவாக இருந்தது. இத்தகைய ஒரு அசாத்திய நிலையை எதிர்ப்பதில் ‘புரட்சிகர அரசியல்வாதிகள்’ கூட முன்வரவில்லை. அவரோடு எல்லாரும் ஒரு சமரசத்தை - உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அது எதற்காக என்று வரலாற்று ஆசிரியர்கள் தான் ஒரு உண்மையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கலைஞரும் திராவிட முன்னேற்றக் கழகமும் முரசொலியியும் அவரை - அவரது அரசியலை வெளித்தோற்றம் - மயக்கம் என தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. அந்நிலையிலிருந்து - அப்பணியிலிருந்து முரசொலி தன்னை விலக்கிக் கொள்ளாமல் முழுமையாக டவ .டுபடுத்திக் கொண்டது. பிஜுயஅயீ பட்நாயக் மூலம் சமரசம் பேசப்படுகிறபோது கூட கலைஞரால் வைக்கப்பட்ட நிபந்தனைகளான நான்கு அம்சங்களும் இயக்கத்தை கட்சியை முக்கியப்படுத்தியதையே முரசொலி பெருமைப் பொங்க வெளியிட்டது. கலைஞர்தான் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்தில் இணைத்தார். கலைஞரது முரசொலி (16-7-54) “இலட்சிய திரு விளக்குகள்” என்று தலைப்பிட்டு சிவாஜி கணேசன், டி.வி. நார���யணசாமி, கே.ஆர்.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.என். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களது கருத்தாக்கமாக தி.மு.கழகத்தை, அண்ணாவை மிக நேர்த்தியான முறையில் வரவேற்று அவர்கள் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கூறுவதாக வெளியிட்ட கருத்தாவது, “திராவிடன்’ என்று கூறிக் கொள்வதிலே நான் பெருமையடைகிறேன். திராவிட சமுதாயத்தின் மேன்மைக்கும் தாயகத்தின் விடுதலைக்கும் போராடும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே நானும் ஒரு உறுப்பினன் என்று சொல்லிக் கொள்வதிலே பூரிப்படைகிறேன். அறிவுப்படை தந்த அண்ணாவின் அணி வகுப்பிலே நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது உற்சாகமடைகிறேன்” என்று முரசொலியில் வெளியாயிற்று. எம்.ஜி.ஆரைப் பற்றி முதன்முதலாக முரசொலி வெளியிட்ட செய்தியும் இதுதான்\nஇதற்குப் பிறகு பல செய்திகள் அவரை உருவாக்குகிற - நிலை நிறுத்துகிற பணியை ‘முரசொலி’ செய்யலாயிற்று. முரசொலி மட்டுமல்ல. கலைஞரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் எம்.ஜி.ஆரின் பாத்திரப் படைப்பு அவரை ‘மாபெரும் மனிதனாக’ (ஹீரோவாக) உருவாக்க காரணமாயிருந்தது. இச்சூழ்நிலை உருவாகி வருகிறபோது எம்.ஜி.ஆர்க்கு ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தையும் கலைஞர் வழங்கினார். இதனால் மக்களின் திரட்சி எம்.ஜி.ஆருக்கென்று உருவாக காரணமாயிற்று.\nஎம்.ஜி.ஆர் இவ்வளர்ச்சியின் போக்குகளை கழகத்தில் ‘சோதித்துப்’ பார்த்தார். ஒரு கட்டம் வரை அது எடுபடவில்லை. அப்போதும் கலைஞரும் முரசொலியும் தமக்கே உரிய முத்திரையோடு காத்து நின்றனர். எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது முரசொலி பதட்டத்தோடு செய்தியை வெளியிட்டது. சொந்த செலவில் பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை வெளியிட்டு - சென்னை நகரில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பை போக்கியது. இதுபோல பல செய்திகளை சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் 1972-க்குப் பிறகு எம்.ஜி.ஆர் கழகத்தை அழித்தே தீருவேன் என ‘பரசுராம அவதாரம்’ எடுத்தபோது கழக மீட்சிக்கானப் போராட்டத்தில் உறுதியான ராணுவ வீரனைப் போல இயங்கியது முரசொலி அதன் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற தற்போதைய போராட்டத்திலும் முரசொலி எந்தவித பின்னடைவும் அடையவில்லை.\nமுரசொலி எம்.ஜி.ஆர் ஆட்சியின் ஊழல்களை ஆதாரத்தோடு மக்கள் முன்னே எடுத்து வைத்தது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்திலேயே உ��்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றியின் உள்ளடக்கத்தில் முரசொலிக்கும் பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் தி.மு.க.வையும் கலைஞரையும் அரசியலிருந்து அப்புறப்படுத்த நினைத்தபோதும் முரசொலி அவரது மரணத்தின்போது ‘செல்வாக்குள்ள முதல்வர்’ என கலைஞர் எழுதியதை வெளியிட்டு மனிதாபிமானத்தை வெளிக்காட்டிக் கொண்டது. கலைஞரும் அந்த அறிக்கையினால் மனிதாபிமானத்தின் உச்சிக்கே சென்றார்.\nஆனால் எம்.ஜி.ஆர் உருவாக்கி விட்டுச் சென்ற அவரது கட்சியினர் எம்.ஜி.ஆர் மரணமுற்ற அன்று அண்ணா சாலையில் உள்ள கலைஞரது சிலையை - கடப்பாரை கொண்டு தாக்கிப் பிளந்தனர். பெயர்த்தெடுத்துச் சென்றனர். இளைஞன் ஒருவன் கடப்பாரைக் கொண்டு கலைஞரின் சிலையைத் தாக்குகின்ற காட்சியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு படமெடுத்து வெளியிட்டது. அதே படத்தை முரசொலி ஏடு கலைஞரின் கவிதையோடு வெளியிட்டது ஒன்றே முரசொலியின் பெருமையை பத்திரிகை உலகில் உயர்த்திக் காட்டிற்று. கலைஞரின் அக்கவிதை வரிகள் இதுதான் - உடன்பிறப்பே,\nஎன் முதுகிலே குத்தவில்லை -\nமுரசொலி, இன்னா செய்தாரை இப்படித்தான் நன்னயம் செய்து காட்டிற்று.\n.வெ.கி. சம்பத் ஏற்படுத்திய பிளவை கொள்கை, நடைமுறை பற்றிய பிரச்சினைகளின் அணுகுமுறையாக முரசொலி ஏற்றுப் போராடியது. முரசொலி சம்பத் மீது வைத்த விமர்சனங்கள் அவர் இறுதியில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதால் சரியானது என்றே நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவு அல்லது அவரின் நடவடிக்கைகளினால் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதால் ஏற்பட்ட பிளவு என்பதை சம்பத் ஏற்படுத்திய பிளவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.\nஇன்னும் சரியாக சொல்வதென்றால் தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவும் சிதைப்பதற்காகவும் அதன் தலைவரான கலைஞரை தனிமைப்படுத்துவதற்காகவுமே எம்.ஜி.ஆர் செயல்பட்டாரேயொழிய இந்நாட்டில் அரசியல் நடத்துவதற்காகவோ இந்நாட்டை நல்வழிபடுத்துவதற்காகவோ தி.மு.க.வைவிட அதன் கொள்கைகளை மேலும் செழுமையாக்கவோ புரட்சிகரமான முறையில் பரப்புவதற்காகவோ அவர் செயல்பட்டாரில்லை. இத்தகைய அழிவு வேலைக்காரரைத்தான் கலைஞர் தொடர்ந்து எதிர்க்க வேண்டியதாயிற்று. அதற்கு பக்கபலமாகவும் பெருந்துணையாகவும் முரசொலி இருந்தது.\nஎம்.ஜி.ஆர் மறைவிற்கு���் பின்னும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அவர் உருவாக்கிய கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் போட்டிகள் உருவாயிற்று. ‘ஜா’ - ‘ஜெ’ என அணிகள் உருவாயின. தமிழ்நாடு சட்டமன்றம் ‘தெருச் சண்டை’ போடுகிற இடமாயிற்று. எப்படியோ ஜானகி முதல்வரானார். அவர் 23 நாள்கள் முதல்வராக இருந்தார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை நல்காமல் வழக்கம்போல் காலை வாரி விட்டுவிட்டது. ஜானகியின் ஆட்சி கவிழ்ந்தது. இக்கட்டத்தில் முரசொலியின் செயற்பாடும் அது மக்களுக்கும் தனது கட்சிக்காரர்களுக்கும் செய்திகளை வழங்கிய விதமும் ஜனநாயகத்தின் பலவீனங்களை எதிர்த்து இயக்கம் நடத்துவதுபோல் இருந்ததை என்றும் மறக்க முடியாது.\nஅ.இ.அ.தி.மு.க. (ஜா) ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்குப் பிறகு குடியரசுக் தலைவரின் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாட்சியின்போது ஆளுநரின் போக்குகள் காங்கிரசு கட்சிக்கு - ஆளுநரின் சுயேச்சையான டவ .டுபாடுகளும் எப்படி ஜனநாயகத்திற்கு - குடியுரிமைக்கு புறம்பாக இருந்தன என்பதையும் முரசொலி விளக்கிற்று.\n1989-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை தி.மு.க. சந்தித்து வெற்றியை டவ .ட்டியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. முன்னைய ஆட்சி ஊழல்களினால் கோடிக்கணக்கில் பொதுப் பணம் தனியார் கொள்ளைக்கு ஆளாகி இருந்ததை வெளிக்கொணர்ந்து அரசுக்கு சேர்த்ததை முரசொலி பொதுமக்களுக்கு எடுத்து விளக்கியது. தி.மு.க. அரசின் மக்கள் நல திட்டங்களை பிரச்சாரம் செய்தது முரசொலி இக்கட்டத்தில் நடைபெற்ற (1989 நவம்பரில்) நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஓர் இடத்தைக்கூட பெற முடியவில்லை.\nஇதற்குப் பிறகும் கழகம் உயர்வே பெற்றது. மத்தியில் அமைந்த அரசில் ‘முரசொலி’ மாறன் அமைச்சரானார். இதுவும் முரசொலிக்குக் கிடைத்த பெருமையே ஆகும்.\nதமிழ்நாட்டிலும் - தென்னகத்திலும் வகுப்புரிமை என்பது 1921 தொடங்கி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிற ஒரு திட்டமாகும். இங்குள்ளவர்களுக்கு இது புதிய விஷயமல்ல. ஆனால் இந்திய அளவில் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படுவதற்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஒரு கருவியாக அமைந்தன. அதற்குரிய நல் வாய்ப்பு தேசிய முன்னணி அரசு மத்தியில் அமைந்ததே ஆகும். அவ்வரசு வீழ்வதற்கும் அதுவே காரணமாயிற்று. ஏனெனில் உயர் வகுப்பாரின் கிளர்ச்சியும் தூண்டுதலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக இருந்தன.\nவி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசு வீழ்ந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசுப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வை உயர்சாதி ஆணவம் விட்டு வைக்க எண்ணுமா விளைவு தி.மு.க. அரசு, பெரும்பான்மை இருந்தும் கலைக்கப்பட்டு விட்டது.\nஇத்தகைய சூழ்நிலைகளில் முரசொலி மிகப் பெரிய கருத்துப் போரை நடத்திக் காட்டிற்று. அரசியல் சட்டம் 356வது பிரிவின்மீது தி.மு.க. வைத்த அத்தனை கருத்துக்களையும் முரசொலி வெளியிட்டது. அப்பிரச்சினைக்கு வலுவேற்ற பலரின் கருத்தாக்கங்களையும் அது தொகுத்து வழங்கியது. இப்பிரச்சினைக்கு முன்பும்கூட அது குறித்து முரசொலி பெரியதொரு விவாதத்தை முன் வைத்தது.\nஇந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு 1991 - மே 21 இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் தி.மு.க.வுக்கு இருந்த வாய்ப்புகள் இதனால் சரிந்தன. தமிழகமெங்கும் திட்டமிட்டு கொலை நிகழ தி.மு.க.தான் காரணம் என பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. கழகத் தோழர்களும், தேர்தல் அலுவலகங்களும் ஏன் முரசொலி அலுவலகமும் கூட கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயிற்று.\nஆனால் முரசொலி தாக்குதல் காரணமாக ஒரு நாள்தான் வெளியிட முடியவில்லையே தவிர மீண்டும் களத்தில் இறங்கி தனது பணியை முரசொலி செய்யத் தொடங்கிற்று. ராஜீவின் படுகொலை தேர்தலை எப்படியும் பாதிக்கும் என்பது மிகவும் தெளிவான விஷயமாயிற்று. இருப்பினும் கலைஞர் ஒருவர் தான் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் துணிவாகத் தொடங்கினார். தி.மு.க மட்டும்தான் தேர்தல் பிரச்சாரத்தை தனியாக தொடங்கிற்று. சுற்றுப் பயண அறிவிப்புகள் வழக்கம் போல முரசொலியில் வெளியாயிற்று. தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே நம்மை துடைத்தெறிந்தன. பொய்யும் புனைச்சுருட்டும் வென்றன. சென்னை துறைமுகத் தொகுதியில் கலைஞர் ஒருவரே வெற்றி பெற்றார். தி.மு.க.வுக்கு வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வாக்குகளிலேயே சற்றொப்ப 12 சதவிகித வாக்குகள் குறைந்தன. தி.மு.க. அணி 75 லட்சம் வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை ‘அச்சம்’ கவ்விக் கொண்டது விளைவு ஜெயலலிதா முதல்வரானார்.\nஆம், தமிழகம் மீண்டும் இருட்டில் தள்ளப்பட்டு விட்டது. கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலி��ுந்து விலகினார். ஏற்கனவே எழும்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அகால மரணமடைந்தார். அதனால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. கலைஞர் பதவி விலகிய துறைமுகம் தொகுதிக்கும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெற்றது. அ. செல்வராசன், பரிதி இளம்வழுதி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றனர்.\nதமிழக சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி அமைய வாய்ப்பில்லாமல் போயிற்று. எல்லா கட்சியிலிருந்தும் ஓரிரு உறுப்பினர்களே வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சியென ஒரு அந்தஸ்தில் செயல்பட முடியாத ஒரு நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டன. முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை பத்திரிகைகள் போக்க வேண்டும் என்று கூறினார். பத்திரிகைகள் அதன் இயல்புப்படியே எழுதின. முரசொலியும் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தி வழக்கம் போல் இயங்கியது.\nஆனால் முரசொலி தமிழக சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாக அதன் ஆசிரியர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிமைக்குழு முன்பாக அதன் ஆசிரியர் அழைத்து விசாரிக்கப்பட்டார். அதன் பிறகும் சட்டமன்றத்தின் முன்னே கூண்டு செய்யப்பட்டு அதில் நின்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று அவை பரிந்துரைத்தது. ஆசிரியர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றும்கூட அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலை ஏற்று ஆசிரியர் செயல்பட இருக்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டார். “அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சபையில் ஆஜராக வேண்டும்” என சபாநாயகர் ஆசிரியரிடம் கடிதம் பெற்ற பிறகு அவரை விடுதலை செய்தார்.\nஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை, மக்கள் விரோதப் போக்கை போர்க்குணத்தோடு எதிர்த்தது முரசொலி. தமிழக வராலாற்றில் கரும்புள்ளி என்று வர்ணிக்கும் அளவுக்கு அதிமுகவின் ஆட்சி அமைந்திருந்தது. ஜெயலலிதாவைவிட ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதும் அளவிற்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.\nஅதிமுகவின் அக்கிரம ஆட்சியில், அக்கட்சியின் அரசி முதல் ஆண்டி வரை தொட்டில் முதல் சுடுகாடு வரை செய்த ஊழல்க���ை உலகிற்கு துணிவோடு தோலுரித்து காட்டியது முரசொலி. முரசொலியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு சதிகளை செய்தது அதிமுக அரசு, ஆனால் அனைத்து சதியையும் முறியடித்து முன்பைவிட வலிமையோடு செயல்பட்டது முரசொலி.\nமீண்டும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். எனினும் முரசொலி அதன் வேகத்தை, செயல்திறனை, சமுதாயப் பணியை, கழகத்தின் கொள்கைகளை, தி.மு.க. அரசின் மக்கள் நலப் பணிகளின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்தது.\nதற்போது மீண்டும் மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அதிமுக அரசு முன்பைவிட வக்கிரத்தோடு செயல்பட தொடங்கிற்று. குறுகில காலத்திற்குள் உலகின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து தமிழனும் வெட்கித் தலை குனியும் அளவிற்கு பல்வேறு இழிசெயலை நிறைவேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.\nகழகத்தையும், கழகத்தை கட்டி காக்கும் அதன் உடன்பிறப்புக்களையும், கழகத்தின் உயிர் மூச்சு கலைஞர் அவர்களையும், அவரை சார்ந்தவர்களையும் ஒழித்து விட வேண்டுமென்று திட்டத்தோடு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார்கள்.\nகலைஞர் கைது தமிழினத்தின் கறுப்பு தினம் ஆயிற்று, கழகப் பேரணியில் வன்முறை பொதுமக்களின் குலை நடுங்கச் செய்தது. எனினும் முரசொலி தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து வலிமையோடு போராடிக் கொண்டிருக்கிறது, போராடும்.\nபத்திரிகையாளர்களை உலகிலேயே மிக கேவலமாக, அநாகரீகமாக நடத்திய பெருமை அதிமுக அரசையே சாரும். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், அதன் அலுவலகங்கள் சூறையாடப்படுவதும் அதிமுகவின் கொடுங்கோல் ஆட்சியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nதற்போது தனி ஒரு மனிதனுக்கு தமிழ்நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களின் உயிர், உரிமை, உடைமை எப்போது வேண்டுமானாலும் அதிமுக குண்டர்களால், காவல்துறையில் உள்ள எடுபிடிகளால் பறிக்கபடக்கூடிய அபாயம், அச்சம் தமிழக மக்களிடையே கானப்படுகிறது. இவை அனைத்தையும் துணிவோடு படம் போட்டு உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது முரசொலி.\nமுரசொலி வியாபார நோக்கமுடைய பத்திரிகையல்ல. அது தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக இயங்கி வருகிற ஏட��கும் என்பதினை இதுகாறும் விவரித்த நிகழ்ச்சிகளிலிருந்து அறியலாம். இனியும் முரசொலி அவ்வாறே இயங்கும்.\nமொத்தத்தில் முரசொலியின் 60 ஆண்டுகால நிலைப்பாடு என்பது இப்படித்தான் இருந்திருக்கிறது. அதாவது, முரசொலி துண்டறிக்கைகளாக வெளியிடப்பட்ட போதும் அது திருவாரூரிலே வார ஏடாக வளர்ச்சியுற்று வெளிவந்தபோதும் அதன் அடிப்படையான இயக்க கொள்கைகள் - பகுத்தறிவு வாதங்கள் என்றும் நீர்த்துப் போனதில்லை.\n1954-லிருந்து 1960 வரை வெளியான (சென்னை பதிப்பு) முரசொலி வார ஏட்டில் அறிவு மணம் கமழும் பல கட்டுரைகளை காணலாம். அவைகளை இன்றும் படித்து சிந்தைக்கு விருந்தாய் ஆக்கிக் கொள்ளலாம்.\nமுரசொலி என்பது ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகையோ அல்லது செய்திகளை, இலக்கிய தாகமுள்ள விஷயங்களை மட்டும் பரிமாறிக் கொள்கிற பத்திரிகையோ அல்ல. ஒரு நீண்ட நெடிய வரலாற்றை உடைய அடிமைப்பட்ட ஓர் இனத்தினுடைய எழுச்சியின் முழு அடையாளமாக திகழுகின்ற பத்திரிகையாகும். அதன் உள்ளீடு பல கிளைகளை உடையது. ஆய்ந்தறிய ஆய்ந்தறிய புதுமையை நல்கும் சிறந்த கவிதையைப் போல ஆழமான வேர்களையும், விழுதுகளையும் உடையது. அதன் தோற்றம் பரந்து விரிந்த ‘நிழல்’ தரும் மாபெரும் ஆலமரத்தைப் போன்றது.\nஅத்தகைய இயக்கத்தின் காப்பரணாக திகழுவது முரசொலி ஏடு. முரசொலி நாளேடானதற்குப் பிறகு அதன் முழு டவ .டுபாடு அரசியல் ஆயிற்று எனினும் ‘சமுதாயத் துறையில் பகுத்தறிவை பரப்புவது’ எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாட்டை முரசொலி ஒருபோதும் புறக்கணித்ததில்லை. அதன் மீது நின்றே முரசொலி அரசியல் கருத்துக்களை நாளும் முழங்கி வருகின்றது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை தாங்கி வெளிவருகிற ஒரே நாளேடாக மாத்திரமல்ல - அக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கிற - பொழிப்புரை தருகிற - மறுப்புக்கு மறுப்புரைக்கிற மிகச் சிறந்த படைக்கலனாகவும் திகழுகிறது முரசொலி\nதூங்கிய, தூங்கிக் கொண்டிருக்கும் தமிழனை முரசொலி (ஏடு) ஓசை தட்டி எழுப்பி தமிழினைத்திற்காக குரல் கொடுக்க வைக்கிறது.\nஅதன் பயணம் தொடர துணை நிற்போம்\nகலைஞர் பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கலைஞரின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய��ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது.\nதிராவிடர் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்து வருகிற முரசொலிக்கு இது மணிவிழா ஆண்டு மணிவிழா ஆண்டு என்பதால் இவ்வேட்டின் அறுபது ஆண்டு காலப் பணிகளை நினைவு கூர்வதும் அதன் சிறப்புகளை மீண்டுமொரு முறை அதன் வாசகர்களிடையே எடுத்து வைப்பதும் ஒரு வரலாற்றுத் தேவையே ஆகும்.\nமுரசொலி அரசியல் மேடையாக, சமுதாய அரங்கமாக, இலக்கியப் பூஞ்சோலையாக அடியெடுத்து வைத்த ஏடாகும். அது இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) பிறந்த ஏடாகும். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. கலைஞரது 18-ஆம் வயதில் முரசொலி (10-8-1942) முதன் முதலில் வெளியாயிற்று. அப்போது போர்க் காலமாதலால் அந்த துண்டறிக்கையை நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தது. ‘கிராப்ட்’ தாள்களில் கூட அச்சிடப்பட்டன. முரசொலி துண்டறிக்கைகள் என்பது இதழுக்குரிய (Periodical) பாங்குடன் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் கூட 1942 முதல்1944 வரை தான் வெளிவந்தது.\nமுரசொலியின் தலைப்பின் மீது ‘V’ என்று போடப்பட்டுள்ளதை பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. முரசொலி பிறக்கும் போதே முகத்தில் வெற்றியைப் பொறித்துக் கொண்டே பிறந்த ஏடாகும். எந்த அற்பங்களும் அந்த ஏட்டை வெற்றிகொள்ள முடியாது.\nமூர்த்தி சிறிதாயினும் தொடக்கக் காலத்திலேயே இதன் கீர்த்தி மிகப் பெரியது. முரசொலி துண்டறிக்கை வெளியிடப்பட்ட நாள்களில் அவரின் பள்ளியிறுதி தேர்வு முடிவுறாமல் இருந்தது. அதனால் அவரது இயற்பெயரை அத்துண்டறிக்கையில் போட்டுக் கொள்ளாமல் ‘சேரன்’ என்ற புனை பெயரில் கலைஞர் கருணாநிதி மறைந்திருந்தார். இத்துண்டறிக்கை ஏட்டை வெளியிட முரசொலி வெளியீட்டுக் கழகத்தினர் ‘திருவாரூர்’ என்கிற அமைப்பை நண்பர்கள் குழாத்திடையே அவர் ஏற்படுத்தினார். அதற்குச் செயலாளராக திரு. கு. தென்னன் அவர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்.\nகலைஞர் சிந்திப்பதை செயற்படுத்த அந்த இளமைக் காலத்திலேயே ஒரு குழு அவர்பின்னே திருவாரூரில் இருந்தது. அவர்களில் முதன்மையானவர் தென்னன் இவரன்றி எந்தப் பணியையும் கலைஞர் திருவாரூர் வாழ்க்கையின்போது நிறைவேற்றியதில்லை. முரசொலி துண்டறிக்கைகளை வெளியிட பணம் திரட்டுவதும் திரட்டிய நிதிக்கேற்ப ஆயிரம் பிரதிகளுக்கு குறையாமல் அச்சிடுவதும் நிதி அதிகம் கிடைக்குமானால் ஆயிரத்திற்கு மேலும் அச்சிடப் படுவதுமுண்டு. அப்படி அச்சிடப்பட்டதை தமிழகம் முழுவதுமுள்ள இயக்கத் தோழர்களுக்கு அனுப்பி வைப்பதுமான பணிகளே தொடக்கக் காலத்தில் நடந்தன. இத்துண்டறிக்கையை ‘கிருஷ்ணா பிரஸ் - திருவாரூர்’ என்கிற அச்சகத்தினர்தான் முதன் முதலில் அச்சிட்டனர். இதன் உரிமையாளரின் பெயர் கூ.ழு. நாராயணசாமிப் பிள்ளை. இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவரது வாரிசுகள் திருவாரூரில் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களது அச்சகத்தில்தான் ‘முரசொலி’ துண்டறிக்கை இதழ் முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது.\nகலைஞரின் முரசொலி அறிக்கைகளை காங்கிரஸ்காரரான நாராயணசாமி பிள்ளை அச்சிட்டு தந்தது வியப்பையே அளிக்கிறது. அதுவும் அந்நாளில்\nகலைஞர் அந்த இளமைப் பருவத்திலேயே மற்றவர்களை தம்முடைய ‘வாக்குத் திறத்தாலே’ கவருகின்ற ஆற்றலைப் பெற்றிருந்தார். நாராயணசாமி பிள்ளை கலைஞரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடி மகிழ்வதிலே இன்பம் கண்டவர். இத்துண்டறிக்கைகள் ‘கனமான’ விஷயங்களையே தாங்கி வந்தன.\nதிருவாரூரை விட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவி சிதம்பரம் வரை அதன் புகழ் பரவலாயிற்று. சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை தான் ‘வருணமா மரணமா இக்கட்டுரை கலைஞர் எழுதியதால் தமது சொந்த பயணமாக கூட சிதம்பரம் செல்ல முடியாத நிலையை அது உருவாக்கியது. ஆம், சிதம்பரத்தில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவே கலைஞரின் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியை அவருக்கு முரசொலியே டவ .ட்டிக் கொடுத்தது. முரசொலி முதலாம் ஆண்டு விழாவை (1943) பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களையும் அழைத்து நடத்தினார் கலைஞர்.\nஇப்பணிகள் இப்படி நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே கலைஞர் ‘சாந்தா அல்லது பழநியப்பன்’ என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதனால் கலைஞருக்கு நாடகத் துறையோடு டவ .டுபாடு தொடங்கியது. முரசொலி துண்டறிக்கை இச்சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் கலைஞரின் முரசொலி மீண்டும் 14-1-1948 ம��தல் ஒலிக்கத் தொடங்கியது.\nஇந்த முதல் முரசொலியின் வடிவம் - துண்டறிக்கை என்ற நிலையிலிருந்து மாறியிருந்தது. ‘கிரவுன் சைஸில்’ பருவ இதழுக்குரிய நிலைப்பாட்டைப் பெற்று வார இதழாக முரசொலி வெளிவந்தது. துண்டறிக்கையாக வெளிவந்த முரசொலியிலும் - திருவாரூரில் வார இதழாக மலர்ச்சியுற்ற முரசொலியிலும் ‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியதே முரசொலி தான் முரசொலி வார இதழாக வெளியிடப்பட்டபோது அவ்விழாவிற்கு பாவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.\nமுதல் இதழை கரந்தை சண்முகவடிவேல் வெளியிட்டார். திருவாரூரில் வெளியிடப்பட்ட முரசொலி கருணாநிதி மின்னியக்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வச்சக உரிமையாளர் கருணை எம். ஜமால் இயக்கத் தோழர் என்றாலும் காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். அவரது கறார் குறித்து பின்னாளில் கலைஞர் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அச்சிட்ட இதழ்களை அவர் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார். அதற்காக ஒரு ‘குழுவே’ அவரிடம் போராடியது உண்டு. எப்படியோ இதழ்கள் வெளிவந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுவிடும். திருவாரூர் முரசொலி குறித்து கலைஞர் தமது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியிலும் உடன் பிறப்புக்கான மடல்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அப்போது அவர்பட்ட துன்பங்களை விவரித்து கூறியுள்ளார். திருவாரூரிலிருந்து வெளியிடப்பட்ட முரசொலி வார இதழ் என்பது நெடிய ஆயுளை உடையதல்ல. சற்றொப்ப 25 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கும் - என்கிறார் தென்னன். இவ்விதழ்களில் பதினான்கையே பார்க்க முடிந்தது.\nஅந்நாள்களில் இருந்த மிகப் பெரிய அச்சியந்திர வளர்ச்சி என்பது மின்னியகத்தில் ஓடிய அச்சியந்திர வசதியாகும். எழுத்து கோக்கும் வசதி சாதாரணமானதுதான் (Hand Composing) இந்த வசதிகளைப் பெற்றே திருவாரூர் முரசொலி (வார ஏடு) வெளிவந்தது. இப்பத்திரிகையில் கலைஞர், இராம. அரங்கண்ணல், டி.கே. சீனிவாசன், வா.கோ. சண்முகம் (மா. வெண்கோ) என்.எஸ். இளங்கோ, நா.பாண்டுரங்கள், தில்லை வில்லாளன் ஆகியோர் எழுதினர்.\nமுரசொலி, இளைஞர்களிடையே திராவிடர் இயக்க உணர்ச்சியை ஊட்டுகின்ற ஒரு படைக்கலனாக அறிமுகமாயிற்று. அதன் வீச்சு போர்க் குணத்தையும் கிளர்ச்சித் துடிப்பையும் வளர்த்தெடுத்தது. இவ்விதழ் ஓரணா விலையில் (8 பக்கங்கள்) கிடைத்தது. ஓரணா என்பது இப்போதைய ஆறு காசுகளுக்கு சமமானது. சில பொது 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது.\nதிருவாரூர் வார வெளியீட்டில் கலைஞர் சில கட்டுரைகளை எழுதினார். அவர் எழுதிய “சொர்க்க லோகத்தில்” எனும் கட்டுரை சுவையுள்ளவை. வரலாற்றுச் சிறப்புமிக்க தூத்துக்குடி மாநாட்டின் போது (1948) நடிகவேள் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து கலைஞர் வருந்தி ‘நடிகவேள் நாட்டில் நஞ்சு கலந்தார்’ எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை திருவாரூர் முரசொலியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்நாள்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் முரசொலி ஏடு கலைஞரின் திரைப்பட நுழைவால் தடை படலாயிற்று. அதன்பிறகு 1954-இல் சென்னையிலிருந்து வார வெளியீடாக வெளிவரத் தொடங்கியது. 1960-ஜூலை வரை இவ் வார வெளியீடுகள் தொடர்ந்தன.\nஆறாண்டுகள் தொடர்ந்து முரசொலி வார ஏடு தி.மு.கழகத்தார் நடத்திய பல பத்திரிகைகளில் முன்னணி பத்திரிகையாய் விளங்கிற்று. முரசொலியில் வெளிவந்த படைப்புகள் அத்தனையும் உரித்த பலாச் சுளையாய் இனித்தன.\nகலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் கிளர்ச்சித் துடிப்பை உண்டாக்கின.\nகலைஞர் சிலபோதுத் தலையங்கங்களை எழுதினார். (புதுக்)கவிதைகளை எழுதினார். தொடர்கதைகள் எழுதினார். சிறுகதைகளை எழுதினார். குறளோவியத்தை முதன் முதலில் கலைஞர் முரசொலியில்தான் எழுதினார். எழுத்துகளின் அத்தனை வடிவங்களையும் ‘முரசொலி’க்காக பயன்படுத்தினார். கலைஞர் தாமாகவே கற்றறிந்து எழுதப் பழகிக் கொண்டவர். அதற்காக மாணவ நேசனும் (பள்ளி நாள்களில் கலைஞரே வெளியிட்ட கையெழுத்துப் பிரதி ஏடு) முரசொலி துண்டறிக்கைகளும் அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தன. அதனால் அவர் பல வடிவங்களை எழுதினார்.\nஇராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி “கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடரை விமர்சனம் செய்து கலைஞர் முரசொலியில் எழுதினார். அக்கட்டுரைத் தொடருக்கு ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பைச் சூட்டி தமது பெயரை ‘மூக்காஜி’ என வைத்துக் கொண்டார். இத்தொடர் அக்கால கட்டத்தின் அரசியலையும் அதில் இராஜாஜியின் பங்கினையும் நகைச்சுவையுடன் விவரி���்கிறது.\nகலைஞர் தமிழக சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பாகவே ‘சென்னை இராஜ்ஜியத்திற்கு’ ‘தமிழ்நாடு’ என பெயரிட வேண்டும் என்பது குறித்து இரண்டு பக்க கட்டுரையை முரசொலியில் (6-4-1956) எழுதினார்.\nஅறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் கலைஞரது ‘இளமைப்பலியை’ முதன் முதலாக வெளியிட்டு கலைஞரை உற்சாகப்படுத்தியது. தொழிலாளர் மித்ரனிலும், குடியரசிலும் கலைஞர் எழுதினார். தொடக்க காலத்திலேயே கலைஞரது எழுத்துகள் பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மதிப்பைப் பெற்றன.\n1938-இல் எழுதத் தொடங்கிய கலைஞர் இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அதன் விளைவாக அவர் கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், பிற இலக்கிய வடிவங்கள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் எழுதியவை தமிழ் மக்களின் நினைவில் என்றும் நின்று நிலைப்பவை ஆகும்.\nகலைஞரின் பல்துறை ஆற்றல்களின் செயற்பாடு தான் முரசொலியின் நிலைபெற்ற வெற்றிக்கு காரணமாகும். அவர் எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் முரசொலியோடு தொடர்புகொண்டு அதன் வெளியீட்டு வடிவம் குறித்து - உள்ளடக்கம் குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ஆலோசனைகளை அவர் வழங்காமல் இருந்ததில்லை. அவரது பத்திரிகை டவ .டுபாடு குறித்து காமராசரே வியந்து போற்றி இருக்கிறார்.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கருத்து செறிவு மிக்க கவிதைகள் முரசொலியில் வெளிவந்தன. சொர்ணம் சிறுவர் சிறுமிகளுக்கான ‘பிறை வானத்தை’ எழுதினார். மாறனின் சிறு உருவங்கள்தான் முதன் முதலில் எழுதியதாக காணப்படுகின்றன. அவரது முதல் சிறுகதை காட்டுப் பூனை. ஆனால் அப்போதே முரசொலி வார இதழில் அவரது முழு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற இரண்டு தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. கிரேக்க புராணம், கலைத்தோட்டம் என்ற தொடர் கட்டுரைகள்தான் அவை. அந்தக் கட்டுரைகளில் எழுதியவரின் பெயர் இல்லை. நாம் அதனை கேட்டறிந்து கொண்டோம். கிரேக்கப் புராணம் - நம்நாட்டில் இருக்கிற இதிகாசங்களை நினைவுப்படுத்தியது. கலைத்தோட்டம் உலகச் சிந்தனையாளர்களை இலக்கியச் சிற்பிகளை வாரந்தோறும் - அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகளன்றி அரசியல் விமர்சன கட்டுரைகளையும் ஒரு சிலபோது தலையங்கப் பகுதிக��ையும் மாறன் எழுதினார். திராவிட இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கொள்கை விளக்க கட்டுரைகள் இவரது சீரிய ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தின. முரசொலி பொங்கல் மலர்களிலும் அண்ணா மலர்களிலும் இவரது சிறந்த அரசியல் கட்டுரைகளும் ஓரங்க நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.\nமுரசொலி சென்னையிலிருந்து வார ஏடாக வரத் தொடங்கியதற்குப் பிறகு அதன் அலுவலகங்கள் பல இடங்களில் செயல்பட்டு பிறகு அப்போதைய மௌண்ட் ரோட்டில் இயங்கத் தொடங்கிற்று. அதாவது இப்போது சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இருக்குமிடத்தில்தான் முரசொலி பழைய கட்டிடம் இருந்தது. முரசொலி அலுவலகம் இங்கு வந்ததற்குப் பிறகுதான் கண்ணதாசனின் ‘தென்றல்’ அலுவலகமும் கே.ஏ. மதியழகனின் ‘தென்னகம்’ அலுவலகமும் அதே வரிசையில் இடம் பெற்றிருந்தன. இம்மூன்று அலுவலகங்களின் மேலும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் தி.மு.கழகக் கொடி கம்பீரமாக பறந்து அந்நாளைய ‘மௌண்ட் ரோட்டை’ அசத்திய காட்சி கழகத் தோழர்களையெல்லாம் அற்புதக் காட்சியாக காணச் செய்தது.\nமுரசொலி (சென்னை) வார ஏடு தொடங்கிய 7 மாதங்களில் தமிழக மக்களிடையே ஓர் இடத்தைப் பெறத் தொடங்கிற்று. அதனால் ஒரு சிலர் அதில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அனுமதியில்லாமல் வெளியிட்டு விற்பனை செய்து வந்தனர். அதற்கான அறிவிப்பை 5-11-1954இல் முரசொலி வெளியிட்டு அத்தகைய வெளியீட்டாளர்களை எச்சரிக்கை செய்தது.\n1954 முதல் 1960 வரையான முரசொலி வார ஏட்டில் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். எழுத்துத் துறைக்கு பழையவர்களானாலும் அவர்களுக்கும் முரசொலி ஒரு முன்னுரை வழங்கத் தவறவில்லை. சிறுகதை மன்னன் என்றும், கலைஞரால் சின்ன மருது என்றும் போற்றப்பட்ட எஸ்.எஸ். தென்னரசு முரசொலியில் முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து வர்ணனைத் திறத்தால் உரை வளர்த்தால் நாளும் சிறப்பெய்தும் ஏ.கே. வில்வம், சிவ. இளங்கோ, அடியார், கயல் தினகரன், மா. பாண்டியன் போன்றோர் முரசொலியில் பங்கு கொண்டனர்.\nமுரசொலி வார ஏட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பலரில் மூன்று பேரை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த நாஞ்சிலார் பற்றி 25-6-1954 முரசொலி, “தோழர் நாஞ்சில் மனோகரன் அவர்கள் கழக முன்னணி வீரர் - எழுத்தாளர் - பேச���சாளர் என்பது மட்டுமல்ல சிறந்த கவிஞருங் கூட என்பதை தனது எழுச்சி மிக்க கவிதைகளால் சொல்லாமல் சொல்லுகிறார். அவரது கவிதைகள் முரசொலியில் இனி அடிக்கடி இடம் பெறும்” என கலைஞர் அறிமுகக் குறிப்பு எழுதியுள்ளார்.\nஅடுத்து 30-7-1954 முரசொலி வார ஏட்டில் சுரதாவின் கவிதையை வெளியிடுகின்றார் கலைஞர். அக்கவிதைக்கு அவர் ஒரு முன்னுரை - அறிமுக உரை எழுதினார். அவ்வுரை வருமாறு :-\n“படுத்திருக்கும் வினாக் குறிபோல் மீசையுண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்க்கு” என்று ஒருமுறை கூறி கவிதா மண்டலத்தின் பாராட்டுதலை பெற்ற, தோழர் சுரதா பாரதிதாசனின் நேர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது மாணவருங் கூட வளமான சொற்கள் சுரதாவின் கவிதை வரிகளில் பொங்கி வழிவதை நாம் காண முடியும். பாரதி பாட்டு போன்ற பழைய தமிழ் ஏடுகளை பக்கத்திலே வைத்துக்கொண்டு பாட்டெழுதும் பழக்கமுடையவரல்ல. பல நாட்கள் காலத் திரையால் மறைக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் கவிதைகளை வாரந்தோறும் நீங்கள் சுவைக்கலாம் (கவிதையழகை காணுங்கள் - “விழி, முடிக்கும் காதல் திருமணம்” என்று குறிப்பிடுகிறார். ஆகா... புரோகிதரின் ஜாதகம் முடிவு செய்யும் திருமணமல்ல. பெற்றோரும் குறுக்கிட்டு முடிப்பதல்ல விழிகளே முடித்து விடுகிறதாம். இதுபோன்ற பொருள் ததும்பும் நீண்ட வாக்கியங்களை ஒரே வார்த்தையில் சொல்லும் முறை சுரதாவுக்கு தனிப்பண்பு)\nமுரசொலிக்கு இருக்கிற இன்னொரு சிறப்பை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சுயமரியாதை இயக்க காலத்தில் குடியரசில் எழுதிய பாரதிதாசன் தொடர்ச்சியாக எழுதினாரில்லை. ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோரின் கவிதைகளும் சில இதழ்களில் அவ்வப்போது இடம் பெறும். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் முகப்புக் கவிதைகள் நிரம்ப இடம் பெற்றதுண்டு. அவற்றில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஆனால் தொடர்ச்சியாக அவர் ஒருவரின் பாடல் மட்டும் வாரந்தோறும் எந்த இதழிலும் வெளிவந்ததில்லை. அதாவது அவர் தொடர்ந்து எழுதினாரில்லை. பொதுவாகவே கவிஞர்களிடம் கவிதை பெற்று வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் முரசொலி வார ஏட்டில் அதுவும் சுரதாவிடம் 30-7-1954 தொடங்கி 22 வாரங்களுக்கு (ஓரிரு வாரங்கள் தவிர்த்து) கவிதைகளைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டு இருப்பது வியப்புக்கு��ிய ஒன்றாகவே இருக்கிறது. ‘ஆனந்த விகடன்’ இதழில் கூட சுரதா சற்றொப்ப 17 வாரங்கள்தான் எழுதினார். இவ்வகையில் ஒரே கவிஞரின் பாடல்களை அந்தக் காலத்தில் அதிகமாக வெளியிட்ட பெருமை முரசொலியையே சாரும்.\nஇன்னும் பல பொருள்களைப் பற்றி நிரம்ப புத்தகங்கள் எழுதி குவித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் பி.சி. கணேசனை முரசொலி பின்வருமாறு அறிமுகப்படுத்தியது.\n“தோழர் பி.சி. கணேசன் (பி.எஸ்.சி.பி.டி.) அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் மற்றைய தென்னாட்டு திலகங்களைப் பற்றியும் ‘சுதந்திரா’ ஆங்கில இதழில் ஒப்பற்ற கட்டுரைகளை தீட்டியவராவார். இந்தக் கட்டுரையில் அவர் பாரதிதாசன் கவிதைகளை விமர்சிக்கிறார்.”\nஇவர் விட்டும் தொட்டும் சில கட்டுரைகளை முரசொலியில் எழுதியிருந்தாலும் இவர் எழுதிய “மனிதனின் கதை” எனும் தொடர் கட்டுரை மிகச் சிறந்த கட்டுகளாகும். அவற்றில் அவர் உலக வரலாற்றை - சிந்தனையாளர்களை - இன்ன பிற செய்திகளையெல்லாம் தொகுத்து அளித்த சிறப்பு என்றும் மறக்க முடியாதது. இப்போதும் முரசொலியைப் புரட்டினால் அக்கட்டுரைகளை படிக்கலாம்.\n1948-களில் முரசொலியில் ஒரு எழுத்தாளர் வரிசை உருவானது போலவே 1954-60களில் சென்னை வார இதழ்கள் வெளிவந்த நாள்களில் இயற்கை கடனை அடைத்துவிட்ட நாஞ்சில் மனோகரன், மாறன், முல்லை சத்தி, எஸ்.எஸ். தென்னரசு, சுரதா, ஏ.கே. வில்வம், சொர்ணம், அமிர்தம், செல்வம், சிவ. இளங்கோ, அடியார் ஆகியோரின் எழுத்து வடிவங்கள் இடம்பெற்று ஓர் எழுத்தாளர் வரிசை உருவாக முரசொலி காரணமாக இருந்தது.\nமுரசொலி சென்னையிலிருந்து வார இதழாக மலர்ச்சியுற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தி.மு.கழக ஏடுகள் பல வெளி வந்து கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் கொள்கையை எடுத்து விளக்குவற்காக ஒவ்வொரு கோணங்களில் தகவல்களை முன் வைத்து இயங்கின. அவைகளை இயக்கிய பெரும்பாலோர் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லுவதற்கான முயற்சியோ பின்புலமோ அல்லது அதனை செம்மையாக வெளியிடக்கூடிய நிலையோ இல்லாதவர்களாகவே இருந்தனர். எப்படி இருப்பினும் முரசொலி ஏடு தி.மு.கழகத் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்தது.\nதி.மு.கழகத்தின் மன்றங்கள், படிப்பகங்களிலேயும் ‘முரசொலி’ வார இதழுக்காக காத்திருந்து வாசகர்கள் படிப்பர். சில இடங்களில் முன்பின் என்ற வரிசை கருதி படிப்பதற்கு வாசகர்களிடையே சிறு சர்ச்சைகளம் நிகழுவதுண்டு.\nமுரசொலி வார வெளியீட்டில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் விதமாக அதன் உள்ளடக்கம் ஒரு சிறப்புத் தன்மை பெற்றிருக்கும். படிப்பதற்குரிய பகுதிகளின் பெயர்கள் - தலைப்புகள் வாசகனை கவர்ந்திழுத்தது. முரசொலி ஒரு பொதுப் பத்திரிகை என்கிற தன்மையிலிருந்து மாறுபட்டதாகும். ஏனெனில் அது தி.மு.கழகத்தின் கொள்கை வழி நின்று பத்திரிகை களத்தில் போராடியது போராடியும் வருகின்றது. அதனால்தான் எதைப் பற்றியும் முரசொலியில் எழுதுவது சாத்தியமானாலும் அதற்கு ஓர் அளவுகோலாக எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ‘கழகத்தை’ அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் முரசொலி இயங்கியது இயங்கியும் வருகிறது.\nமுரசொலியின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான கலைஞர் இயற்கையின் மைந்தர் பிறவி எழுத்தாளர் எதையும் கலை வடிவப்படுத்தி சொல்வதில் அவருக்கிணை அவரே இளமை பருவந்தொட்டே அவரோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்த உணர்வுதான் முரசொலியின் மூலதனங்களில் முதன்மையானதாகும். முரசொலி திராவிடர் கழக ஏடாக திகழ்ந்த போதும் திராவிட முன்னேற்றக் கழக ஏடாக திகழ்ந்து வருகின்ற போதும் விஷயங்களை அது எடுத்து வைக்கிற பாங்குதான் சிதையாச் சீரிளமை திறமுடையதாக திகழ்ந்து வருகிறது. கலைஞர் ஆசிரியர் என்ற முறையில் அதன் வாசகர்களை உருவாக்கி விடுவதோடு இல்லாமல் அதனைப் பற்றிய விமர்சனங்களையெல்லாம் கேட்டறிவதில் ஆர்வம் காட்டி இதழை செம்மைப்படுத்தினார். வளர்த்தெடுத்தார் புகழுக்குரிய ஏடாக வரலாற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தினார்.\nமுரசொலி வார இதழில் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கிற்று. முரசொலி சென்னை வாரப் பதிப்பின் முதல் இதழிலேயே (2-5-54) எழுத்தாணி கேள்வி பதில்கள் இடம் பெற்றிருந்தன. ‘சுழல் விளக்கு’ எனும் பகுதி 10-12-54 முதல் வெளி வரலாயிற்று. இப்பகுதியில் விமர்சனக் கட்டுரைகளும் கேள்வி-பதில்களும் இடம் பெற்றன.\nகலைஞர் கடிதம் இன்றைய தினம் தமிழ்நாட்டை இயக்குகிற சாதனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இம்முறையை இவர் 30-7-1954இல் தொடங்கினார். அப்போது அரசியல், இலக்கியம் மற்றும் இதரப் பிரச்சினைகளை ‘பொன்முடிக்கு கடிதம்’ என்கிற தலைப்பில் சுவை சொட்ட சொட்ட எழுதினார். கலைஞர் ‘நீட்டோலை’ என்கிற பெயரில் ஒருகடிதத்தை அறிமுகப்படுத்தினார். இக்கடிதம் 18-5-1956 முதல் முரசொலியில் இடம் பெற்றது. மறவன் மடல்கூட முரசொலி நாளேட்டில் (11-1-69)தான் அறிமுகமாயிற்று. இம்மூன்று கடித வடிவங்களுக்குப் பிறகே ‘உடன் பிறப்பே’ என கலைஞர் விளித்து எழுதும் தற்போதைய கடித வடிவம் வெளி வரலாயிற்று. கலைஞரின் ‘பேனா ஓவியம்’ அரசியல் கலைக் களஞ்சியமாகும்.\nமுரசொலியில் வெளியாகும் வாசகர்களின் கடிதங்கள் ‘உங்கள் பார்வை’ என்ற தலைப்பில் தற்போதும் வெளியிடப்படுவதை காணலாம். இப்பகுதி 22-4-1955 முதல் முரசொலியில் இடம் பெறலாயிற்று. முரசொலியில் மேலும் சுவையை அளித்த பகுதிகள் ‘இயல் இசை கூத்து’ ‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்பவைகளாகும். இப்பகுதிகள் முறையே 8-4-1955, 22-6-1955 ஆகிய இதழ்களில் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.\n‘இயல் இசை கூத்துப்’ பகுதியில் திரையுலகச் செய்திகள், விமர்சனங்கள் சிலபோது அது தொடர்புடைய கட்டுரைகள் இடம் பெற்றன. அவை திரையுலகச் செய்திகளை தருவதோடல்லாமல் அத்துறையின் சில வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கமாய் இடம்பெற்றிருந்தன.\n‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்ற கட்டுரை உரையாடுவது போன்ற அமைப்புடையது. கழகத் தோழனும் காங்கிரஸ் தோழனும் சந்தித்துக்கொண்டு உரையாடுவது என்ற போக்கில் இடம் பெற்றுள்ள அந்த கட்டுரைகள் தொடர்ந்தும் விட்டு விட்டும் முரசொலியில் இடம்பெற்று வந்தன. நாளேடான பிறகும் சிலபோது வெளியிடப்பட்டு வந்தது. இக்கட்டுரைகள் அடிமட்ட கழகத் தோழரை டவ .ர்ப்புக்குரியவராக்கிற்று. அதில் எழுதப்பட்ட தகவல்களை கலை நிகழ்ச்சிகளாக்கி மேடைதோறும் இசைத்தவர்களுமுண்டு. ஒருவருக்கொருவர் பேசுகிறபோது அதில் எழுதப்பட்டுள்ளவைகளை விவாதித்துக் கொண்டதுமுண்டு.\nமுரசொலி வார இதழ்கள் சிலபோது கலைஞரின் கவிதை நடை சொற்கோலங்களை தாங்கி வெளி வருவதுண்டு. குறளோவியம் அதன் வீச்சாக தோன்றிற்று எனலாம். அவர் எழுதிய முதல் குறளோவியம் முரசொலி வார வெளியீட்டில் இடம் பெற்றதே ஆகும். முரசொலியின் தலையங்கங்கள் கழகத்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த அரசியற் கல்வியைப் புகட்டியது. தலையங்கப் பகுதிக்கு மேலே இயக்கக் கொள்கைகளை இருவரிகளில் முழக்கமாக்கி (கவிதை வரிகளில்) கலைஞர் வெளியிட்டு வந்தார். அந்த முழக்கங்களை வாய்விட்டு பிறர் கேட்க படித்தாலோ முழங்கினாலோ பட��த்வர்க்கும் கேட்பவர்க்கும் - அம்முழக்கத்தின் பால் டவ .டுபாடு தோன்றாமல் இருக்க முடியாது.\nமுரசொலியின் கேலிச் சித்திரங்கள் (கருத்துப்படம் - கார்டூன்கள்) மிகச் சிறப்பானவை ஆகும். அவை கால நிலைக்கேற்ப கருத்துக்களை எதிரொலிப்பனவாகவும் தி.மு.கழகத்தின் நிலைப்பாட்டில் நின்று கொள்கைகளை விளக்குவனவாகவும் இருந்தன. அதே நிலைப்பாடு இப்போதும் முரசொலியில் தொடருவதைக் காணலாம். முரசொலியின் கேலிச் சித்திரங்கள் பல சந்தர்ப்பங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கழகத் தொண்டர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் அதன் தாக்கம் சிறப்பிற்குரியதாய் இருந்தது.\nதி.மு.கழகத்தில் டவ .வெ.கி. சம்பத் அறிஞர் அண்ணாவின் காலத்தில் (1961) ஒரு பிளவை ஏற்படுத்தினார். இந்தப் பிளவை பிரச்சார ரீதியில் தி.மு.க. எதிர்கொண்டது. பத்திரிகைகள் பிளவை ஆதரித்தன. பெரிதுபடுத்தின. இந்து, மெயில், மித்திரன், நவஇந்தியா, தினமணி போன்ற பத்திரிகைகளுக்கு தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு அவர்களுக்கு ‘தீபாவளிப் பண்டிகையைப்’ போன்றே சிறப்புக்குரியதாக இருந்தது. தி.மு.கழகத்தின் நாளேடுகளாக நம்நாடும், முரசொலியுமே களத்தில் நின்றன. முரசொலியை நிறுத்திவிடக்கூடிய சூழ்நிலை உருவான இந்தச் சூழ்நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையை தொடர்ந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தச் சூழ்நிலையிலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய கட்டளையை ஏற்று முரசொலியை தொடர்ந்து வெளியிட்டு வந்தார் கலைஞர். இந்தக் கால கட்டத்தில் முரசொலி இதர நாளேடுகளைப் போல காலையில் நம் கைக்கு கிடைத்து விடக்கூடிய சூழ்நிலையில் வெளிவரவில்லை. சென்னையில் கடைகளில் கிடைப்பதற்கு காலை 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இருப்பினும் அப்போதைய கழகத் தோழர்கள் முரசொலியை வாங்கிப் படிப்பதை ஒரு கடமையாகக் கொண்டு செயல்பட்டார்கள். அப்போது டவ .வெ.கி. சம்பத்தின் கருத்துகளுக்கு எதிராகவும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவும் முரசொலியில் கட்டுரைகள், கேள்வி-பதில்கள், பெட்டி செய்திகள், கேலிச் சித்திரங்கள் என வெளியிட்டு தி.மு.கழகத்தைக் காப்பாற்றிய பெருமை முரசொலிக்கே உண்டு.\nதேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தி.மு.கழகம் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பிப்ரவரி 20, 1956இல் பெரியதொரு வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்திற்று. தேவிகுளம் - பீர்மேடு என்பது தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய எல்லைப்புற ஊர்கள். அதனை கேரள மாநிலம் தன்னோடு இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட போராட்டம் இது. அதனை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்பது தமிழர்களின் ஒருமித்த கருத்தாய் இருந்ததால் அந்தப் போராட்டத்தை - வேலை நிறுத்ததை முன்னின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போராட்டம் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு கருத்தறிவித்திருத்தார்.\n“இந்த கண்ணியம் மிகுந்த கூட்டணியைக் கண்டு திகில்கொண்டு, கூட்டணி மீது மெத்த கோபம் கொண்டிருக்கிறார், சென்னை மாநிலத்தை ஆள்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் காமராசர் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால்\nஅறிஞர் அண்ணாவின் இக்கருத்தை வெளியிட்ட முரசொலி 24-2-1956-இல் தமிழர் கிளர்ச்சி என்ற தலையங்கத்தை விளக்கமாக எழுதியது. அப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை அத்தலையங்கம் சிறப்புற விளக்கிற்று.\nமுரசொலி வார வெளியீட்டில் நகைச்சுவைப் படங்கள் துணுக்குகள் என நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் மகாபாரதக் கதையை ‘படங்களாக’ வரைந்து (அதன் ஆபாசத்தை விளக்கும் பொருட்டு) வாரந்தோறும் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் அதனை முழுவதுமாக வெளியிட முடியவில்லை. (மகாபாரதம் ஆயிற்றே) தி.மு.கழகத்திற்கு வலுவை உண்டாக்குவதற்காக அதன் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் உடன்பாடான கேலிச்சித்திரங்களை ‘சங்கர்ஸ் வீக்லி’ ‘சுதேசமித்திரன்’ ‘தினத்தந்தி’ ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகளிலிருந்து திரும்ப எடுத்து முரசொலியில் மறுவெளியீடு செய்வதும் அதற்கு அடிக்குறிப்பு எழுதுவதும் முரசொலியின் சிறப்புகளில் ஒன்றாகும். தி.மு.கழகத்தார் நடத்திய மற்ற பத்திரிகைகளில் இத்தகையச் சிறப்பை தொடர்ந்து காணமுடியாது. இன்றும் முரசொலியில் இந்தச் சிறப்பைக் காணலாம்.\nமுரசொலி வார ஏடாயிருந்த கால கட்டத்திலேயே கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இரங்கற் குறிப்புகளையும் செய்த���களையும் தலையங்கங்களையும் எழுதி வெளியிட்டு தமிழ் இன உணர்வை முரசொலி போற்றி வளர்த்ததை சிறப்பாக குறிப்பிட வேண்டும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாவலர் பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர் இயற்கையோடு இணைந்தபோது முரசொலி, அவர்கள் குறித்து அந்நாள்களில் வழங்கிய புகழ் மலர்களை வெளியிட்டு பத்திரிக்கை துறையில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியது.\nமுரசொலியின் சிறப்பு வெளியீடுகளாக பொங்கல் மலர், அண்ணா மலர் என வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவை சிறப்பிதழ்களாக மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இம்மலர்களைப் பற்றிய தகவல்களை தொகுப்புரையுடன் தனித் தலைப்பின் கீழ் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.\nமுரசொலி 17-9-1960 முதல் நாளேடாக வெளிவரலாயிற்று. அதன் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. முரசொலி வணிக நோக்குடைய நாளேடல்ல. அது ஒரு இயக்கத்தின் கொள்கையை, கருத்துக்களை, சமுதாயத்தில் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்ல வந்த ஏடாகும். இதன் பலமும் பலவீனமும் இதுதான் முரசொலி நாளேடாக தொடங்கப்பட்ட நாட்களில் ‘நம்நாடு’ தி.மு.கழகத்தின் அதிகார பூர்வமான ஏடாக செயல்பட்டு வந்தது. அது 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தாலும் அதன் பரப்பு விரிந்த அளவுடையதாய் இல்லை.\n‘நம்நாடு’ மாலைப் பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அதுவும் சிறிய அளவில் வெளியிடப்பட்டு வந்தது. நம்நாடு இதழின் வளர்ச்சி குறித்து முரசொலி (வார) ஏடு ‘நம்நாடு நமது ஏடு’ எனும் தலையங்கத்தை எழுதி - அதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனி அரசு’ இதழும் நாளேடாக மலர்ச்சியுற்று 1959 முதல் வெளிவந்து கொண்டிருந்தது. இவ்வேடுகளின் பங்களிப்பு என்பது கழகத்தின் அரசியல் பணிகளை மக்கள்முன் வைப்பதற்கு போதுமானது என்று சொல்ல முடியாது. இத்தகைய சூழ்நிலையில்தான் முரசொலி நாளேடாக ஒலிக்கத் தொடங்கியது. 1960-67 வரை அதாவது பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை முரசொலியின் பணி மகத்தானது. அது எதிர்கொண்ட போராட்டம் எளிதானதல்ல. முரசொலியை எதிர்த்த எதிரணியினரும் சாமான்யர்கள் அல்லர். முரசொலி நாளேட்டின் முதற்கட்டம் என்பது 1960-67தான்\nகலைஞரின் முதற்குழந்தையான முரச��லியை அவரது நினைப்பாலும் உழைப்பாலும் அவர் வளர்த்தெடுத்தார். அவரது திரையுலக செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு ஆகியவை மூலம் அவர் டவ .ட்டிய பொருள்களையும், அவரது கட்சிச் செல்வாக்கு - எழுத்தாற்றல் அனைத்தையும் முரசொலிக்காகவே பயன்படுத்தினார். அதனால் முரசொலி செல்வாக்குள்ள போர்க்கருவி ஆயிற்று. எதிரிகளை களத்திலிருந்து மிக எளிதாக முரசொலி அப்புறப்படுத்தியது. இத்தகைய கூட்டுத்திறன் கலைஞர் ஒருவரிடமே இருந்தது. அவர் அதற்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தார். இந்த அடிப்படைகள் தான் முரசொலியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.\n1960-களில் தி.மு.கழகம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்த நேரம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், நாம்-தமிழர் இயக்கம் என்று அரசியல் கட்சிகளும், தினத்தந்தி, நவமணி, இந்து, மெயில் போன்ற மிகப் பெரும் புகழ் வாய்ந்த ஏடுகளும் தி.மு.கழகத்தை அதன் கொள்கைகளை - அதன் தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தன. நாம் குறிப்பிட்ட அத்தனைக் கட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பதிலை அளித்த கழக நாளேடு முரசொலிதான்\nகலைஞரின் பெயரில் இயற்கையாகவே நிதி அமைந்துள்ளது. அதற்கேற்ப தி.மு.கழகம் தோன்றிய இரண்டு ஆண்டுகளில் நிதி சேர்த்துக் கட்சிக்கு அளிக்கும் பணி, புயல் நிவாரண நிதி திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞருக்கு கட்டளை பிறப்பித்தார். இப்பணியின் வளர்ச்சி அவரைப் கழகத்தின் பொருளாளர் நிலைக்கு உயர்த்தியது. இவருடைய இந்த வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் உட்கட்சி பூசலை உருவாக்கினார்கள். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பொருளாளர் பதவியை விட்டு அவர் விலகினார். பிறகு அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளின்படி பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களை விளக்குவதற்கும் எதிரிகளுக்குப் பதிலளித்து, கட்சியைக் காப்பாற்றுவதற்கும் முரசொலி தனது பங்களிப்பை மிகக் கணிசமான அளவில் ஒவ்வொரு கட்டத்திலும் செயலாற்றி உண்மை நிலையை விளக்க உதவிற்று.\n1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முரசொலி ஆற்றிய பணி காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை ஒடித்து, 1967 பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றிவாகைச் சூடக் காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணா நோய் வாய்ப்பட்ட போதும் அவர் மரணமுற்ற போதும் முரசொலியின் பயன்பாடு அளவற்றது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார். அது முதற்கொண்டு கலைஞரின் அரசியல் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதிலும் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதிலும் முரசொலி மிக முக்கியப் பாத்திரத்தை வகித்தது.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். அச்சமயத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புரைப்பதற்கும் முரசொலி பத்திரிகை எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதானவையல்ல. அதேபோல புரட்சி நடிகரை அவரது செய்திகளை 1954 முதல் வெளியிட்டு அவரை மிகப் பெரிய ‘புரட்சிக்காரராக’ சித்தரித்துக் காட்டிய பெருமையும் முரசொலிக்கே உண்டு.\nபிரதமர் இந்திரா அம்மையார் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களை முரசொலி ஏடு வெளியிட்டது. அதுமட்டுமல்ல, ‘சர்வாதிகாரியாகிறார் இந்திரா’ எனும் கேலிச் சித்திரத்தை வெளியிட்டு இந்திரா காந்தியின் கவனத்தை மட்டுமல்ல உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்தது முரசொலி ஏடு.\nமுரசொலி ஏட்டில் வெளிவந்த அந்தக் கார்ட்டூனை - நியூஸ் வீக் எனும் பத்திரிகை வெளியிட்டதால் முரசொலி ஏடு உலகப் புகழ் பெறலாயிற்று. இதனால் அதன்ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் நெருக்கடி காலத்தில் சிறையில் பெருத்த பாதிப்பிற்கு ஆளானார்.\n நெருக்கடி நிலையின் போது பத்திரிகைக் தணிக்கை நடைமுறையில் இருந்தது. இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது முரசொலி அந்த நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாத சூழ்நிலையை ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்ற தலைப்பை பெரிதாகப் போட்டு முரசொலி அக்கால நிலையை மக்களுக்கு உணர்த்திக் காட்டிற்று. இதே கால கட்டத்தில வெளியிடப்பட்டு வந்த கலைஞரின் இலக்கியக் கடிதங்கள், கரிகாலன் பதில்கள், அண்ணா சமாதிக்கு வர இயலாதோர் பட்டியல் (மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட��ர்களை முரசொலி அவ்வாறு நெருக்கடி நிலையின்போது அடையாளம் காட்டிற்று) போன்ற பகுதிகள் எத்தகைய உணர்ச்சியை கழகத் தோழர்களிடம் ஏற்படுத்தியிருந்தன என்பதை எண்ணிப் பார்த்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கின்றது. இவ்வுணர்ச்சியை தோற்றுவிக்க காரணமாயிருந்தது முரசொலி\nநெருக்கடி நிலையின்போது முரசொலி பத்திரிகை கழகத் தொண்டனுக்கும் தலைவருக்கும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொடுத்தது. கழகத் தோழர்கள் பேருந்துகளின் மூலம் அணி அணியாக சென்னைக்கு வந்து கலைஞரைப் பார்த்தனர். அவரிடம் சர்க்காரியா வழக்கு நிதி தந்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘நாங்கள் உங்களோடுதான் இருக்கின்றோம். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்கிற உறுதியை அவர்கள் தலைவருக்கு வழங்கினர். அத்தருணத்தில் கழகத் தோழர்களின் இவ்வுணர்ச்சி வெள்ளம் கலைஞருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இச்செய்திகளையெல்லாம் தொகுத்து வழங்கியது முரசொலி தி.மு.கழகத்தின் நிலை - பிரச்சினைகளின் மேல் தலைவரின் கருத்துகள் தொண்டர்களின் அணிவகுப்பு ஆகியவைகளை குறித்தெல்லாம் மக்கள் அறியுமாறு செய்த பெருமை முரசொலிக்கே உண்டு. பத்திரிகைச் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டபோது முரசொலி கிளர்ந்தெழுந்தது.\nஒரு கட்டத்தில் கலைஞர் வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் வழக்கு குறித்து வழக்கறிஞர்களோடு விவாதிக்க வேண்டி இருக்கிறது என்றும் சர்க்காரியா விசாரணை கமிஷன் செலவு நிதி வழங்க சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறும் தலைமை நிலையப் பொறுப்பாளராக பணியாற்றிய திரு. எல். கணேசன் கேட்டுக் கொண்ட அறிவிப்பு முரசொலியில் வெளியாயிற்று. இவ்வறிவிப்பிற்குப் பிறகும் கழகத் தோழர்கள் சென்னைக்கு வருவதை தவிர்த்தார்களில்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். நிதியை வழங்கினார்கள். அவர்களால் என்னென்ன வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் தலைவருக்கு வழங்கினார்கள். இதனை 21-8-1976 - முரசொலி கீழ்க்காணும் பாடலை வெளியிட்டு அம்மக்களைப் பாராட்டி கழகத்திற்கு ஓர் உத்வேகத்தை வழங்கிற்று.\nஇப்பாடலை வெளியிட்டு முரசொலி ஓர் எழுச்சியை - கழகத் தோழர்களிடையே உருவாக்கிற்று. நெருக்கடி கால கழகப் பணிகள் குறித்து முரசொலியின் பணி மிக அளப்பரியது. இப்பாடல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 7-7-1976-இல் ‘காத்திடும் கரங்களன்றோ’ எனும் உடன்பிறப்புக்கான கடிதத்தில் - அதுவரை கழகத் தோழர்கள் 109 பேருந்துகளில் வருகை தந்து நிதி வழங்கியுள்ளதையும் அவர்களின் ஊர்களின் பெயர்களையும் கலைஞர் குறிப்பிடுகின்றார்.\nகலைஞர் இக்கடிதம் எழுதுவதற்கு முன்பு சிதம்பரம் சென்று (ஜெயங்கொண்டான்) வேணு அவர்களுடைய இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அப்போது மக்கள் திரண்டு வந்து அவர்க்கு சர்க்காரியா வழக்கு நிதியை வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை ‘சிதம்பரம் போகாமல் இருப்பேனா’ எனும் கடிதத்தில் முரசொலியில் கலைஞர் சுட்டிக் காட்டும்போது ‘ஒடுக்கப்பட்ட நந்தனையும்’ நினைவுபடுத்துகிறார். இவற்றையெல்லாம் மக்கள் முன்வைக்க முரசொலி பயன்பட்டது.\nநெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் (1977) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார். முரசொலியின் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அவரது பணியின் வெம்மையையும் (பிரச்சார) உத்திகளையும் எம்.ஜி,ஆரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எம்.ஜி.ஆர். எதிலும் தெளிவற்றவராக குழப்பமான சிந்தையை உடையவராகவே செயல்பட்டார். 1977 ஜூனுக்கு முன்பு - அதாவது ஏப்ரலில் நாவலர் விலகியதையொட்டி எழுந்த சிக்கலைப் பற்றி முரசொலி செய்தி வெளியிட்ட பாங்கை - அரசியல் நோக்கர்கள் கண்டு முரசொலியின் நடுநிலையை வியந்தார்கள். இதற்குப் பிறகே தேர்தல் நடைபெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1980 - ஜனவரி வரை தான் எம்.ஜி.ஆர். ஆட்சி ஆட்டங்காணாமல் நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு தி.மு.க. - இ.காங்கிரஸ் கூட்டணியின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து மத்தியில் இந்திராவின் அரசு அமையவே - இயல்பாகவே குழப்பத்திற்கும் தெளிவின்மைக்கும் ஆட்பட்ட எம்.ஜி.ஆர் சலிப்பிற்கு ஆளானார்.\nமேலும் இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகி தி.மு.க.வில் சேரத் தொடங்கினார்கள். இதனால் மேலும் சலிப்படைந்த எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலுக்கு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார். 1977-80க்கும் இடையில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவரது முதற்கட்ட ஆட்சியின்போதே ஊழலில் சிக்கினார். இதுகுறித்து குற்றச்சாட்டுகள் அடங்கிய பட��டியல் ஒன்றை குடியரசுத் தலைவரிடம் கலைஞர் கொடுத்தார். அதுகுறித்து முரசொலி ஏடு வெளியிட்டுள்ள (16-2-1980) பேட்டியில் கலைஞர் எவ்வளவு நயந்தோன்ற கூறுகிறார் என்று பாருங்கள்.\nசெய்தியாளர் :- எம்.ஜி.ஆர் அரசு மீதான குற்றச்சாட்டுப் பட்டியலைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தீர்களே, இதன் நகல் பத்திரிகைகளுக்கு கிடைக்குமா\nபதில் :- இப்போது கொடுப்பதற்கில்லை.\nசெய்தியாளர் :- குற்றச்சாட்டுப் பட்டியலில் எத்தனைக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.\nசெய்தியாளர் :- என்ன நாற்பது\nபதில் :- ‘இன்னா நாற்பது\n- அதாவது நாற்பது குற்றச்சாட்டுகள் ‘இன்னா நாற்பது’ - என்பது பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையைச் சார்ந்த - அறமுரைக்கும் நூல். எது எது தீமையை உடையன என்பதை விளக்கும் நூல்.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் குழப்பமும் தெளிவின்மையும்தான் எங்களுக்குத் தேவையென தமிழ் நாட்டு மக்கள் முடிவு எடுத்து அவரையே மீண்டும் முதல்வராக்கினார்கள். அதற்காக மக்களுக்கு செய்தியை விளக்கும் கலைஞரின் பேட்டியை தாங்கிய முரசொலி (23-6-1980) கம்பீரமாக வெளியாயிற்று. அத்தோடு எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு ஒரு விசேஷ பூசையை செய்தார். அதற்கான செய்தியையும் கேலிச் சித்திரத்தையும் வெளியிட்டு அவரின் ‘கொள்கை’ எது என்பதை முரசொலி தோலுரித்துக் காட்டியது.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையாக முதல்வரானப் பிறகும் தொய்வில்லாமல் தி.மு.க.வின் சக்தி வாய்ந்த ஏவுகனையாக திகழ்ந்தது முரசொலி எம்.ஜி.ஆர் அரசியல் என்பதும் - சாதனை என்பதும் எக்கால கட்டத்திலும் இல்லையென்றாலும் ஜனநாயகத்தின் ‘பலவீனம்’ அவரை முதல்வராக்கி வேடிக்கை பார்த்தது. அவரோ எந்தவித இலட்சியப் பிடிப்பும் இல்லாமல் திராவிடர் இயக்க கொள்கைகளை சிதைப்பதிலே மட்டும் கவனமாக இருந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையைகூட பொருளாதார அடிப்படையில் மாற்றுவதற்கான ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்தக் கட்டத்தில் முரசொலியின் பணி மகத்தானதாக இருந்தது. அக்கொள்கையை நிலைப்படுத்துவதில் தனது வெளியீடுகளின் மூலமாக முரசொலிப் போராடியது.\n1980-84க்கும் இடையில் எம்.ஜி.ஆரின் சுயேச்சையான போக்கு தமிழகத்தை ஒருபுறம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்காகவோ ந���ைமுறைகளுக்காகவோ சிறந்த மக்கள் சேவை ஆற்றினார் என்பதற்காகவோ அவர் வெற்றி அடைந்து விடவில்லை. வெறும் பிரச்சாரம், அவர் மீது நம்பிக்கை என்பவைகளின் மீதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருந்தது. சிந்தனை, கொள்கை, நடைமுறை, தியாகம் ஆகியவைகளைப் பெற்றுள்ள தலைவனின் மீது ஏற்படும் கொள்கை டவ .ர்ப்பு, நம்பிக்கை என்றிருந்தது போக - தமிழ் நாட்டு மக்கள் வெறுமைக்குரிய எம்.ஜி.ஆரை பிரதானப்படுத்தினர். அந்த அவரது வெற்றியும் அனைத்து மக்களின் ஆதரவு பெற்றது அல்ல. குறைந்த விழுக்காடு மாறி விழுந்த வாக்குகளால் பெற்ற வெற்றியேயாகும். அதன் விளைவு கலைஞருக்கும், தி.மு.கழகத்திற்கும், பணிச்சுமை அதிகமாயிற்று. எந்தக் கட்டத்திலும் தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக திகழுகின்ற முரசொலி முனை மழுங்காமல் பணியாற்றியது.\nஎம்.ஜி.ஆர் நோய் வாய்ப்பட்ட நிலையில் அவரை ஜனநாயக மரபுகளுக்கு புறம்பாக அரசியலில் ஒரு குழுவினர் இயக்கினர். மரபுகளைப் பற்றியும், விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் அவரை முதல்வராக்கினர். அவரால் நாட்டின் பிரச்சினைகளைப் பார்க்க முடிந்ததா கேட்க முடிந்ததா செயலாற்ற முடிந்ததா என்றால் இல்லை. ஆனால் அவர்தான் ‘செல்வாக்குள்ள முதல்வராக’ இருந்தார். அதுதான் நமது நாட்டு ஜனநாயகத்தின் விளைவாக இருந்தது. இத்தகைய ஒரு அசாத்திய நிலையை எதிர்ப்பதில் ‘புரட்சிகர அரசியல்வாதிகள்’ கூட முன்வரவில்லை. அவரோடு எல்லாரும் ஒரு சமரசத்தை - உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அது எதற்காக என்று வரலாற்று ஆசிரியர்கள் தான் ஒரு உண்மையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கலைஞரும் திராவிட முன்னேற்றக் கழகமும் முரசொலியியும் அவரை - அவரது அரசியலை வெளித்தோற்றம் - மயக்கம் என தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. அந்நிலையிலிருந்து - அப்பணியிலிருந்து முரசொலி தன்னை விலக்கிக் கொள்ளாமல் முழுமையாக டவ .டுபடுத்திக் கொண்டது. பிஜுயஅயீ பட்நாயக் மூலம் சமரசம் பேசப்படுகிறபோது கூட கலைஞரால் வைக்கப்பட்ட நிபந்தனைகளான நான்கு அம்சங்களும் இயக்கத்தை கட்சியை முக்கியப்படுத்தியதையே முரசொலி பெருமைப் பொங்க வெளியிட்டது. கலைஞர்தான் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்தில் இணைத்தார். கலைஞரது முரசொலி (16-7-54) “இலட்சிய திரு விளக்குகள்” என்று தலைப்பிட்டு சிவாஜி கணேசன், டி.வி. நாராயணசாமி, கே.ஆர்.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.என். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களது கருத்தாக்கமாக தி.மு.கழகத்தை, அண்ணாவை மிக நேர்த்தியான முறையில் வரவேற்று அவர்கள் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கூறுவதாக வெளியிட்ட கருத்தாவது, “திராவிடன்’ என்று கூறிக் கொள்வதிலே நான் பெருமையடைகிறேன். திராவிட சமுதாயத்தின் மேன்மைக்கும் தாயகத்தின் விடுதலைக்கும் போராடும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே நானும் ஒரு உறுப்பினன் என்று சொல்லிக் கொள்வதிலே பூரிப்படைகிறேன். அறிவுப்படை தந்த அண்ணாவின் அணி வகுப்பிலே நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது உற்சாகமடைகிறேன்” என்று முரசொலியில் வெளியாயிற்று. எம்.ஜி.ஆரைப் பற்றி முதன்முதலாக முரசொலி வெளியிட்ட செய்தியும் இதுதான்\nஇதற்குப் பிறகு பல செய்திகள் அவரை உருவாக்குகிற - நிலை நிறுத்துகிற பணியை ‘முரசொலி’ செய்யலாயிற்று. முரசொலி மட்டுமல்ல. கலைஞரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் எம்.ஜி.ஆரின் பாத்திரப் படைப்பு அவரை ‘மாபெரும் மனிதனாக’ (ஹீரோவாக) உருவாக்க காரணமாயிருந்தது. இச்சூழ்நிலை உருவாகி வருகிறபோது எம்.ஜி.ஆர்க்கு ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தையும் கலைஞர் வழங்கினார். இதனால் மக்களின் திரட்சி எம்.ஜி.ஆருக்கென்று உருவாக காரணமாயிற்று.\nஎம்.ஜி.ஆர் இவ்வளர்ச்சியின் போக்குகளை கழகத்தில் ‘சோதித்துப்’ பார்த்தார். ஒரு கட்டம் வரை அது எடுபடவில்லை. அப்போதும் கலைஞரும் முரசொலியும் தமக்கே உரிய முத்திரையோடு காத்து நின்றனர். எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது முரசொலி பதட்டத்தோடு செய்தியை வெளியிட்டது. சொந்த செலவில் பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை வெளியிட்டு - சென்னை நகரில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பை போக்கியது. இதுபோல பல செய்திகளை சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் 1972-க்குப் பிறகு எம்.ஜி.ஆர் கழகத்தை அழித்தே தீருவேன் என ‘பரசுராம அவதாரம்’ எடுத்தபோது கழக மீட்சிக்கானப் போராட்டத்தில் உறுதியான ராணுவ வீரனைப் போல இயங்கியது முரசொலி அதன் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற தற்போதைய போராட்டத்திலும் முரசொலி எந்தவித பின்னடைவும் அடையவில்லை.\nமுரசொலி எம்.ஜி.ஆர் ஆட்சியின் ஊழல்களை ஆதாரத்தோடு மக்கள் முன்னே எடுத்து வைத்தது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்திலேயே உள்ளாட்சி ��ன்றத் தேர்தல்களில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றியின் உள்ளடக்கத்தில் முரசொலிக்கும் பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் தி.மு.க.வையும் கலைஞரையும் அரசியலிருந்து அப்புறப்படுத்த நினைத்தபோதும் முரசொலி அவரது மரணத்தின்போது ‘செல்வாக்குள்ள முதல்வர்’ என கலைஞர் எழுதியதை வெளியிட்டு மனிதாபிமானத்தை வெளிக்காட்டிக் கொண்டது. கலைஞரும் அந்த அறிக்கையினால் மனிதாபிமானத்தின் உச்சிக்கே சென்றார்.\nஆனால் எம்.ஜி.ஆர் உருவாக்கி விட்டுச் சென்ற அவரது கட்சியினர் எம்.ஜி.ஆர் மரணமுற்ற அன்று அண்ணா சாலையில் உள்ள கலைஞரது சிலையை - கடப்பாரை கொண்டு தாக்கிப் பிளந்தனர். பெயர்த்தெடுத்துச் சென்றனர். இளைஞன் ஒருவன் கடப்பாரைக் கொண்டு கலைஞரின் சிலையைத் தாக்குகின்ற காட்சியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு படமெடுத்து வெளியிட்டது. அதே படத்தை முரசொலி ஏடு கலைஞரின் கவிதையோடு வெளியிட்டது ஒன்றே முரசொலியின் பெருமையை பத்திரிகை உலகில் உயர்த்திக் காட்டிற்று. கலைஞரின் அக்கவிதை வரிகள் இதுதான் -\nஎன் முதுகிலே குத்தவில்லை -\nமுரசொலி, இன்னா செய்தாரை இப்படித்தான் நன்னயம் செய்து காட்டிற்று.\nடவ .வெ.கி. சம்பத் ஏற்படுத்திய பிளவை கொள்கை, நடைமுறை பற்றிய பிரச்சினைகளின் அணுகுமுறையாக முரசொலி ஏற்றுப் போராடியது. முரசொலி சம்பத் மீது வைத்த விமர்சனங்கள் அவர் இறுதியில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதால் சரியானது என்றே நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவு அல்லது அவரின் நடவடிக்கைகளினால் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதால் ஏற்பட்ட பிளவு என்பதை சம்பத் ஏற்படுத்திய பிளவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.\nஇன்னும் சரியாக சொல்வதென்றால் தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவும் சிதைப்பதற்காகவும் அதன் தலைவரான கலைஞரை தனிமைப்படுத்துவதற்காகவுமே எம்.ஜி.ஆர் செயல்பட்டாரேயொழிய இந்நாட்டில் அரசியல் நடத்துவதற்காகவோ இந்நாட்டை நல்வழிபடுத்துவதற்காகவோ தி.மு.க.வைவிட அதன் கொள்கைகளை மேலும் செழுமையாக்கவோ புரட்சிகரமான முறையில் பரப்புவதற்காகவோ அவர் செயல்பட்டாரில்லை. இத்தகைய அழிவு வேலைக்காரரைத்தான் கலைஞர் தொடர்ந்து எதிர்க்க வேண்டியதாயிற்று. அதற்கு பக்கபலமாகவும் பெருந்துணையாகவும் முரசொலி இருந்தது.\nஎம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அவர் உருவாக்கிய கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் போட்டிகள் உருவாயிற்று. ‘ஜா’ - ‘ஜெ’ என அணிகள் உருவாயின. தமிழ்நாடு சட்டமன்றம் ‘தெருச் சண்டை’ போடுகிற இடமாயிற்று. எப்படியோ ஜானகி முதல்வரானார். அவர் 23 நாள்கள் முதல்வராக இருந்தார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை நல்காமல் வழக்கம்போல் காலை வாரி விட்டுவிட்டது. ஜானகியின் ஆட்சி கவிழ்ந்தது. இக்கட்டத்தில் முரசொலியின் செயற்பாடும் அது மக்களுக்கும் தனது கட்சிக்காரர்களுக்கும் செய்திகளை வழங்கிய விதமும் ஜனநாயகத்தின் பலவீனங்களை எதிர்த்து இயக்கம் நடத்துவதுபோல் இருந்ததை என்றும் மறக்க முடியாது.\nஅ.இ.அ.தி.மு.க. (ஜா) ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்குப் பிறகு குடியரசுக் தலைவரின் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாட்சியின்போது ஆளுநரின் போக்குகள் காங்கிரசு கட்சிக்கு - ஆளுநரின் சுயேச்சையான டவ .டுபாடுகளும் எப்படி ஜனநாயகத்திற்கு - குடியுரிமைக்கு புறம்பாக இருந்தன என்பதையும் முரசொலி விளக்கிற்று.\n1989-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை தி.மு.க. சந்தித்து வெற்றியை டவ .ட்டியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. முன்னைய ஆட்சி ஊழல்களினால் கோடிக்கணக்கில் பொதுப் பணம் தனியார் கொள்ளைக்கு ஆளாகி இருந்ததை வெளிக்கொணர்ந்து அரசுக்கு சேர்த்ததை முரசொலி பொதுமக்களுக்கு எடுத்து விளக்கியது. தி.மு.க. அரசின் மக்கள் நல திட்டங்களை பிரச்சாரம் செய்தது முரசொலி இக்கட்டத்தில் நடைபெற்ற (1989 நவம்பரில்) நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஓர் இடத்தைக்கூட பெற முடியவில்லை.\nஇதற்குப் பிறகும் கழகம் உயர்வே பெற்றது. மத்தியில் அமைந்த அரசில் ‘முரசொலி’ மாறன் அமைச்சரானார். இதுவும் முரசொலிக்குக் கிடைத்த பெருமையே ஆகும்.\nதமிழ்நாட்டிலும் - தென்னகத்திலும் வகுப்புரிமை என்பது 1921 தொடங்கி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிற ஒரு திட்டமாகும். இங்குள்ளவர்களுக்கு இது புதிய விஷயமல்ல. ஆனால் இந்திய அளவில் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படுவதற்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஒரு கருவியாக அமைந்தன. அதற்குரிய நல் வாய்ப்பு தேசிய முன்னணி அரசு மத்தியில் அமைந்ததே ஆகும். அவ்வரசு வீழ்வதற்கும் அதுவே காரணமாயிற்று. ஏனெனில் உயர் வகுப்பாரின் கிளர்ச்சியும் தூண்���ுதலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக இருந்தன.\nவி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசு வீழ்ந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசுப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வை உயர்சாதி ஆணவம் விட்டு வைக்க எண்ணுமா விளைவு தி.மு.க. அரசு, பெரும்பான்மை இருந்தும் கலைக்கப்பட்டு விட்டது.\nஇத்தகைய சூழ்நிலைகளில் முரசொலி மிகப் பெரிய கருத்துப் போரை நடத்திக் காட்டிற்று. அரசியல் சட்டம் 356வது பிரிவின்மீது தி.மு.க. வைத்த அத்தனை கருத்துக்களையும் முரசொலி வெளியிட்டது. அப்பிரச்சினைக்கு வலுவேற்ற பலரின் கருத்தாக்கங்களையும் அது தொகுத்து வழங்கியது. இப்பிரச்சினைக்கு முன்பும்கூட அது குறித்து முரசொலி பெரியதொரு விவாதத்தை முன் வைத்தது.\nஇந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு 1991 - மே 21 இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் தி.மு.க.வுக்கு இருந்த வாய்ப்புகள் இதனால் சரிந்தன. தமிழகமெங்கும் திட்டமிட்டு கொலை நிகழ தி.மு.க.தான் காரணம் என பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. கழகத் தோழர்களும், தேர்தல் அலுவலகங்களும் ஏன் முரசொலி அலுவலகமும் கூட கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயிற்று.\nஆனால் முரசொலி தாக்குதல் காரணமாக ஒரு நாள்தான் வெளியிட முடியவில்லையே தவிர மீண்டும் களத்தில் இறங்கி தனது பணியை முரசொலி செய்யத் தொடங்கிற்று. ராஜீவின் படுகொலை தேர்தலை எப்படியும் பாதிக்கும் என்பது மிகவும் தெளிவான விஷயமாயிற்று. இருப்பினும் கலைஞர் ஒருவர் தான் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் துணிவாகத் தொடங்கினார். தி.மு.க மட்டும்தான் தேர்தல் பிரச்சாரத்தை தனியாக தொடங்கிற்று. சுற்றுப் பயண அறிவிப்புகள் வழக்கம் போல முரசொலியில் வெளியாயிற்று. தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே நம்மை துடைத்தெறிந்தன. பொய்யும் புனைச்சுருட்டும் வென்றன. சென்னை துறைமுகத் தொகுதியில் கலைஞர் ஒருவரே வெற்றி பெற்றார். தி.மு.க.வுக்கு வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வாக்குகளிலேயே சற்றொப்ப 12 சதவிகித வாக்குகள் குறைந்தன. தி.மு.க. அணி 75 லட்சம் வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை ‘அச்சம்’ கவ்விக் கொண்டது விளைவு ஜெயலலிதா முதல்வரானார்.\nஆம், தமிழகம் மீண்டும் இருட்டில் தள்ளப்பட்டு விட்டது. கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏற���கனவே எழும்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அகால மரணமடைந்தார். அதனால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. கலைஞர் பதவி விலகிய துறைமுகம் தொகுதிக்கும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெற்றது. அ. செல்வராசன், பரிதி இளம்வழுதி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றனர்.\nதமிழக சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி அமைய வாய்ப்பில்லாமல் போயிற்று. எல்லா கட்சியிலிருந்தும் ஓரிரு உறுப்பினர்களே வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சியென ஒரு அந்தஸ்தில் செயல்பட முடியாத ஒரு நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டன. முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை பத்திரிகைகள் போக்க வேண்டும் என்று கூறினார். பத்திரிகைகள் அதன் இயல்புப்படியே எழுதின. முரசொலியும் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தி வழக்கம் போல் இயங்கியது.\nஆனால் முரசொலி தமிழக சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாக அதன் ஆசிரியர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிமைக்குழு முன்பாக அதன் ஆசிரியர் அழைத்து விசாரிக்கப்பட்டார். அதன் பிறகும் சட்டமன்றத்தின் முன்னே கூண்டு செய்யப்பட்டு அதில் நின்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று அவை பரிந்துரைத்தது. ஆசிரியர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றும்கூட அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலை ஏற்று ஆசிரியர் செயல்பட இருக்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டார். “அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சபையில் ஆஜராக வேண்டும்” என சபாநாயகர் ஆசிரியரிடம் கடிதம் பெற்ற பிறகு அவரை விடுதலை செய்தார்.\nஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை, மக்கள் விரோதப் போக்கை போர்க்குணத்தோடு எதிர்த்தது முரசொலி. தமிழக வராலாற்றில் கரும்புள்ளி என்று வர்ணிக்கும் அளவுக்கு அதிமுகவின் ஆட்சி அமைந்திருந்தது. ஜெயலலிதாவைவிட ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதும் அளவிற்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.\nஅதிமுகவின் அக்கிரம ஆட்சியில், அக்கட்சியின் அரசி முதல் ஆண்டி வரை தொட்டில் முதல் சுடுகாடு வரை செய்த ஊழல்களை உலகிற்கு துணிவோட��� தோலுரித்து காட்டியது முரசொலி. முரசொலியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு சதிகளை செய்தது அதிமுக அரசு, ஆனால் அனைத்து சதியையும் முறியடித்து முன்பைவிட வலிமையோடு செயல்பட்டது முரசொலி.\nமீண்டும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். எனினும் முரசொலி அதன் வேகத்தை, செயல்திறனை, சமுதாயப் பணியை, கழகத்தின் கொள்கைகளை, தி.மு.க. அரசின் மக்கள் நலப் பணிகளின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்தது.\nதற்போது மீண்டும் மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அதிமுக அரசு முன்பைவிட வக்கிரத்தோடு செயல்பட தொடங்கிற்று. குறுகில காலத்திற்குள் உலகின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து தமிழனும் வெட்கித் தலை குனியும் அளவிற்கு பல்வேறு இழிசெயலை நிறைவேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.\nகழகத்தையும், கழகத்தை கட்டி காக்கும் அதன் உடன்பிறப்புக்களையும், கழகத்தின் உயிர் மூச்சு கலைஞர் அவர்களையும், அவரை சார்ந்தவர்களையும் ஒழித்து விட வேண்டுமென்று திட்டத்தோடு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார்கள்.\nகலைஞர் கைது தமிழினத்தின் கறுப்பு தினம் ஆயிற்று, கழகப் பேரணியில் வன்முறை பொதுமக்களின் குலை நடுங்கச் செய்தது. எனினும் முரசொலி தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து வலிமையோடு போராடிக் கொண்டிருக்கிறது, போராடும்.\nபத்திரிகையாளர்களை உலகிலேயே மிக கேவலமாக, அநாகரீகமாக நடத்திய பெருமை அதிமுக அரசையே சாரும். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், அதன் அலுவலகங்கள் சூறையாடப்படுவதும் அதிமுகவின் கொடுங்கோல் ஆட்சியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nதற்போது தனி ஒரு மனிதனுக்கு தமிழ்நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களின் உயிர், உரிமை, உடைமை எப்போது வேண்டுமானாலும் அதிமுக குண்டர்களால், காவல்துறையில் உள்ள எடுபிடிகளால் பறிக்கபடக்கூடிய அபாயம், அச்சம் தமிழக மக்களிடையே கானப்படுகிறது. இவை அனைத்தையும் துணிவோடு படம் போட்டு உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது முரசொலி.\nமுரசொலி வியாபார நோக்கமுடைய பத்திரிகையல்ல. அது தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக இயங்கி வருகிற ஏடாகும் என்பதினை இதுக��றும் விவரித்த நிகழ்ச்சிகளிலிருந்து அறியலாம். இனியும் முரசொலி அவ்வாறே இயங்கும்.\nமொத்தத்தில் முரசொலியின் 60 ஆண்டுகால நிலைப்பாடு என்பது இப்படித்தான் இருந்திருக்கிறது. அதாவது,\nமுரசொலி துண்டறிக்கைகளாக வெளியிடப்பட்ட போதும் அது திருவாரூரிலே வார ஏடாக வளர்ச்சியுற்று வெளிவந்தபோதும் அதன் அடிப்படையான இயக்க கொள்கைகள் - பகுத்தறிவு வாதங்கள் என்றும் நீர்த்துப் போனதில்லை.\n1954-லிருந்து 1960 வரை வெளியான (சென்னை பதிப்பு) முரசொலி வார ஏட்டில் அறிவு மணம் கமழும் பல கட்டுரைகளை காணலாம். அவைகளை இன்றும் படித்து சிந்தைக்கு விருந்தாய் ஆக்கிக் கொள்ளலாம்.\nமுரசொலி என்பது ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகையோ அல்லது செய்திகளை, இலக்கிய தாகமுள்ள விஷயங்களை மட்டும் பரிமாறிக் கொள்கிற பத்திரிகையோ அல்ல. ஒரு நீண்ட நெடிய வரலாற்றை உடைய அடிமைப்பட்ட ஓர் இனத்தினுடைய எழுச்சியின் முழு அடையாளமாக திகழுகின்ற பத்திரிகையாகும். அதன் உள்ளீடு பல கிளைகளை உடையது. ஆய்ந்தறிய ஆய்ந்தறிய புதுமையை நல்கும் சிறந்த கவிதையைப் போல ஆழமான வேர்களையும், விழுதுகளையும் உடையது. அதன் தோற்றம் பரந்து விரிந்த ‘நிழல்’ தரும் மாபெரும் ஆலமரத்தைப் போன்றது.\nஅத்தகைய இயக்கத்தின் காப்பரணாக திகழுவது முரசொலி ஏடு. முரசொலி நாளேடானதற்குப் பிறகு அதன் முழு டவ .டுபாடு அரசியல் ஆயிற்று எனினும் ‘சமுதாயத் துறையில் பகுத்தறிவை பரப்புவது’ எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாட்டை முரசொலி ஒருபோதும் புறக்கணித்ததில்லை. அதன் மீது நின்றே முரசொலி அரசியல் கருத்துக்களை நாளும் முழங்கி வருகின்றது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை தாங்கி வெளிவருகிற ஒரே நாளேடாக மாத்திரமல்ல - அக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கிற - பொழிப்புரை தருகிற - மறுப்புக்கு மறுப்புரைக்கிற மிகச் சிறந்த படைக்கலனாகவும் திகழுகிறது முரசொலி\nதூங்கிய, தூங்கிக் கொண்டிருக்கும் தமிழனை முரசொலி (ஏடு) ஓசை தட்டி எழுப்பி தமிழினைத்திற்காக குரல் கொடுக்க வைக்கிறது.\nஅதன் பயணம் தொடர துணை நிற்போம்\nகலைஞர் பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கலைஞரின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முர��ொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது.\nதிராவிடர் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்து வருகிற முரசொலிக்கு இது மணிவிழா ஆண்டு மணிவிழா ஆண்டு என்பதால் இவ்வேட்டின் அறுபது ஆண்டு காலப் பணிகளை நினைவு கூர்வதும் அதன் சிறப்புகளை மீண்டுமொரு முறை அதன் வாசகர்களிடையே எடுத்து வைப்பதும் ஒரு வரலாற்றுத் தேவையே ஆகும்.\nமுரசொலி அரசியல் மேடையாக, சமுதாய அரங்கமாக, இலக்கியப் பூஞ்சோலையாக அடியெடுத்து வைத்த ஏடாகும். அது இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) பிறந்த ஏடாகும். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. கலைஞரது 18-ஆம் வயதில் முரசொலி (10-8-1942) முதன் முதலில் வெளியாயிற்று. அப்போது போர்க் காலமாதலால் அந்த துண்டறிக்கையை நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தது. ‘கிராப்ட்’ தாள்களில் கூட அச்சிடப்பட்டன. முரசொலி துண்டறிக்கைகள் என்பது இதழுக்குரிய (Periodical) பாங்குடன் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் கூட 1942 முதல்1944 வரை தான் வெளிவந்தது.\nமுரசொலியின் தலைப்பின் மீது ‘V’ என்று போடப்பட்டுள்ளதை பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. முரசொலி பிறக்கும் போதே முகத்தில் வெற்றியைப் பொறித்துக் கொண்டே பிறந்த ஏடாகும். எந்த அற்பங்களும் அந்த ஏட்டை வெற்றிகொள்ள முடியாது.\nமூர்த்தி சிறிதாயினும் தொடக்கக் காலத்திலேயே இதன் கீர்த்தி மிகப் பெரியது. முரசொலி துண்டறிக்கை வெளியிடப்பட்ட நாள்களில் அவரின் பள்ளியிறுதி தேர்வு முடிவுறாமல் இருந்தது. அதனால் அவரது இயற்பெயரை அத்துண்டறிக்கையில் போட்டுக் கொள்ளாமல் ‘சேரன்’ என்ற புனை பெயரில் கலைஞர் கருணாநிதி மறைந்திருந்தார். இத்துண்டறிக்கை ஏட்டை வெளியிட முரசொலி வெளியீட்டுக் கழகத்தினர் ‘திருவாரூர்’ என்கிற அமைப்பை நண்பர்கள் குழாத்திடையே அவர் ஏற்படுத்தினார். அதற்குச் செயலாளராக திரு. கு. தென்னன் அவர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்.\nகலைஞர் சிந்திப்பதை செயற்படுத்த அந்த இளமைக் காலத்திலேயே ஒரு குழு அவர்பின்னே திருவாரூரில் இருந்தது. அவர்களில் முதன்மையானவர் தென்னன் இவரன்றி எந்தப் பணியையும் கலைஞர் திருவா��ூர் வாழ்க்கையின்போது நிறைவேற்றியதில்லை. முரசொலி துண்டறிக்கைகளை வெளியிட பணம் திரட்டுவதும் திரட்டிய நிதிக்கேற்ப ஆயிரம் பிரதிகளுக்கு குறையாமல் அச்சிடுவதும் நிதி அதிகம் கிடைக்குமானால் ஆயிரத்திற்கு மேலும் அச்சிடப் படுவதுமுண்டு. அப்படி அச்சிடப்பட்டதை தமிழகம் முழுவதுமுள்ள இயக்கத் தோழர்களுக்கு அனுப்பி வைப்பதுமான பணிகளே தொடக்கக் காலத்தில் நடந்தன. இத்துண்டறிக்கையை ‘கிருஷ்ணா பிரஸ் - திருவாரூர்’ என்கிற அச்சகத்தினர்தான் முதன் முதலில் அச்சிட்டனர். இதன் உரிமையாளரின் பெயர் கூ.ழு. நாராயணசாமிப் பிள்ளை. இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவரது வாரிசுகள் திருவாரூரில் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களது அச்சகத்தில்தான் ‘முரசொலி’ துண்டறிக்கை இதழ் முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது.\nகலைஞரின் முரசொலி அறிக்கைகளை காங்கிரஸ்காரரான நாராயணசாமி பிள்ளை அச்சிட்டு தந்தது வியப்பையே அளிக்கிறது. அதுவும் அந்நாளில்\nகலைஞர் அந்த இளமைப் பருவத்திலேயே மற்றவர்களை தம்முடைய ‘வாக்குத் திறத்தாலே’ கவருகின்ற ஆற்றலைப் பெற்றிருந்தார். நாராயணசாமி பிள்ளை கலைஞரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடி மகிழ்வதிலே இன்பம் கண்டவர். இத்துண்டறிக்கைகள் ‘கனமான’ விஷயங்களையே தாங்கி வந்தன.\nதிருவாரூரை விட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவி சிதம்பரம் வரை அதன் புகழ் பரவலாயிற்று. சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை தான் ‘வருணமா மரணமா இக்கட்டுரை கலைஞர் எழுதியதால் தமது சொந்த பயணமாக கூட சிதம்பரம் செல்ல முடியாத நிலையை அது உருவாக்கியது. ஆம், சிதம்பரத்தில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவே கலைஞரின் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியை அவருக்கு முரசொலியே டவ .ட்டிக் கொடுத்தது. முரசொலி முதலாம் ஆண்டு விழாவை (1943) பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களையும் அழைத்து நடத்தினார் கலைஞர்.\nஇப்பணிகள் இப்படி நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே கலைஞர் ‘சாந்தா அல்லது பழநியப்பன்’ என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதனால் கலைஞருக்கு நாடகத் துறையோடு டவ .டுபாடு தொடங்கியது. முரசொலி துண்டறிக்கை இச்சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் கலைஞரின் முரசொலி மீண்டும் 14-1-1948 முதல் ஒலிக்கத் தொடங்���ியது.\nஇந்த முதல் முரசொலியின் வடிவம் - துண்டறிக்கை என்ற நிலையிலிருந்து மாறியிருந்தது. ‘கிரவுன் சைஸில்’ பருவ இதழுக்குரிய நிலைப்பாட்டைப் பெற்று வார இதழாக முரசொலி வெளிவந்தது. துண்டறிக்கையாக வெளிவந்த முரசொலியிலும் - திருவாரூரில் வார இதழாக மலர்ச்சியுற்ற முரசொலியிலும் ‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியதே முரசொலி தான் முரசொலி வார இதழாக வெளியிடப்பட்டபோது அவ்விழாவிற்கு பாவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.\nமுதல் இதழை கரந்தை சண்முகவடிவேல் வெளியிட்டார். திருவாரூரில் வெளியிடப்பட்ட முரசொலி கருணாநிதி மின்னியக்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வச்சக உரிமையாளர் கருணை எம். ஜமால் இயக்கத் தோழர் என்றாலும் காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். அவரது கறார் குறித்து பின்னாளில் கலைஞர் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அச்சிட்ட இதழ்களை அவர் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார். அதற்காக ஒரு ‘குழுவே’ அவரிடம் போராடியது உண்டு. எப்படியோ இதழ்கள் வெளிவந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுவிடும். திருவாரூர் முரசொலி குறித்து கலைஞர் தமது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியிலும் உடன் பிறப்புக்கான மடல்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அப்போது அவர்பட்ட துன்பங்களை விவரித்து கூறியுள்ளார். திருவாரூரிலிருந்து வெளியிடப்பட்ட முரசொலி வார இதழ் என்பது நெடிய ஆயுளை உடையதல்ல. சற்றொப்ப 25 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கும் - என்கிறார் தென்னன். இவ்விதழ்களில் பதினான்கையே பார்க்க முடிந்தது.\nஅந்நாள்களில் இருந்த மிகப் பெரிய அச்சியந்திர வளர்ச்சி என்பது மின்னியகத்தில் ஓடிய அச்சியந்திர வசதியாகும். எழுத்து கோக்கும் வசதி சாதாரணமானதுதான் (Hand Composing) இந்த வசதிகளைப் பெற்றே திருவாரூர் முரசொலி (வார ஏடு) வெளிவந்தது. இப்பத்திரிகையில் கலைஞர், இராம. அரங்கண்ணல், டி.கே. சீனிவாசன், வா.கோ. சண்முகம் (மா. வெண்கோ) என்.எஸ். இளங்கோ, நா.பாண்டுரங்கள், தில்லை வில்லாளன் ஆகியோர் எழுதினர்.\nமுரசொலி, இளைஞர்களிடையே திராவிடர் இயக்க உணர்ச்சியை ஊட்டுகின்ற ஒரு படைக்கலனாக அறிமுகமாயிற்று. அதன் வீச்சு போர்க் குணத்தையும் கிளர்ச்சித் துடிப்பையும் வளர்த்தெடுத்தது. இவ்விதழ் ஓரணா விலையில் (8 பக்கங்கள்) கிடைத்தது. ஓரணா என்பது இப்போதைய ஆறு ���ாசுகளுக்கு சமமானது. சில பொது 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது.\nதிருவாரூர் வார வெளியீட்டில் கலைஞர் சில கட்டுரைகளை எழுதினார். அவர் எழுதிய “சொர்க்க லோகத்தில்” எனும் கட்டுரை சுவையுள்ளவை. வரலாற்றுச் சிறப்புமிக்க தூத்துக்குடி மாநாட்டின் போது (1948) நடிகவேள் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து கலைஞர் வருந்தி ‘நடிகவேள் நாட்டில் நஞ்சு கலந்தார்’ எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை திருவாரூர் முரசொலியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்நாள்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் முரசொலி ஏடு கலைஞரின் திரைப்பட நுழைவால் தடை படலாயிற்று. அதன்பிறகு 1954-இல் சென்னையிலிருந்து வார வெளியீடாக வெளிவரத் தொடங்கியது. 1960-ஜூலை வரை இவ் வார வெளியீடுகள் தொடர்ந்தன.\nஆறாண்டுகள் தொடர்ந்து முரசொலி வார ஏடு தி.மு.கழகத்தார் நடத்திய பல பத்திரிகைகளில் முன்னணி பத்திரிகையாய் விளங்கிற்று. முரசொலியில் வெளிவந்த படைப்புகள் அத்தனையும் உரித்த பலாச் சுளையாய் இனித்தன.\nகலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் கிளர்ச்சித் துடிப்பை உண்டாக்கின.\nகலைஞர் சிலபோதுத் தலையங்கங்களை எழுதினார். (புதுக்)கவிதைகளை எழுதினார். தொடர்கதைகள் எழுதினார். சிறுகதைகளை எழுதினார். குறளோவியத்தை முதன் முதலில் கலைஞர் முரசொலியில்தான் எழுதினார். எழுத்துகளின் அத்தனை வடிவங்களையும் ‘முரசொலி’க்காக பயன்படுத்தினார். கலைஞர் தாமாகவே கற்றறிந்து எழுதப் பழகிக் கொண்டவர். அதற்காக மாணவ நேசனும் (பள்ளி நாள்களில் கலைஞரே வெளியிட்ட கையெழுத்துப் பிரதி ஏடு) முரசொலி துண்டறிக்கைகளும் அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தன. அதனால் அவர் பல வடிவங்களை எழுதினார்.\nஇராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி “கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடரை விமர்சனம் செய்து கலைஞர் முரசொலியில் எழுதினார். அக்கட்டுரைத் தொடருக்கு ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பைச் சூட்டி தமது பெயரை ‘மூக்காஜி’ என வைத்துக் கொண்டார். இத்தொடர் அக்கால கட்டத்தின் அரசியலையும் அதில் இராஜாஜியின் பங்கினையும் நகைச்சுவையுடன் விவரிக்கிறது.\nகலைஞர் தமி���க சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பாகவே ‘சென்னை இராஜ்ஜியத்திற்கு’ ‘தமிழ்நாடு’ என பெயரிட வேண்டும் என்பது குறித்து இரண்டு பக்க கட்டுரையை முரசொலியில் (6-4-1956) எழுதினார்.\nஅறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் கலைஞரது ‘இளமைப்பலியை’ முதன் முதலாக வெளியிட்டு கலைஞரை உற்சாகப்படுத்தியது. தொழிலாளர் மித்ரனிலும், குடியரசிலும் கலைஞர் எழுதினார். தொடக்க காலத்திலேயே கலைஞரது எழுத்துகள் பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மதிப்பைப் பெற்றன.\n1938-இல் எழுதத் தொடங்கிய கலைஞர் இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அதன் விளைவாக அவர் கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், பிற இலக்கிய வடிவங்கள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் எழுதியவை தமிழ் மக்களின் நினைவில் என்றும் நின்று நிலைப்பவை ஆகும்.\nகலைஞரின் பல்துறை ஆற்றல்களின் செயற்பாடு தான் முரசொலியின் நிலைபெற்ற வெற்றிக்கு காரணமாகும். அவர் எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் முரசொலியோடு தொடர்புகொண்டு அதன் வெளியீட்டு வடிவம் குறித்து - உள்ளடக்கம் குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ஆலோசனைகளை அவர் வழங்காமல் இருந்ததில்லை. அவரது பத்திரிகை டவ .டுபாடு குறித்து காமராசரே வியந்து போற்றி இருக்கிறார்.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கருத்து செறிவு மிக்க கவிதைகள் முரசொலியில் வெளிவந்தன. சொர்ணம் சிறுவர் சிறுமிகளுக்கான ‘பிறை வானத்தை’ எழுதினார். மாறனின் சிறு உருவங்கள்தான் முதன் முதலில் எழுதியதாக காணப்படுகின்றன. அவரது முதல் சிறுகதை காட்டுப் பூனை. ஆனால் அப்போதே முரசொலி வார இதழில் அவரது முழு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற இரண்டு தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. கிரேக்க புராணம், கலைத்தோட்டம் என்ற தொடர் கட்டுரைகள்தான் அவை. அந்தக் கட்டுரைகளில் எழுதியவரின் பெயர் இல்லை. நாம் அதனை கேட்டறிந்து கொண்டோம். கிரேக்கப் புராணம் - நம்நாட்டில் இருக்கிற இதிகாசங்களை நினைவுப்படுத்தியது. கலைத்தோட்டம் உலகச் சிந்தனையாளர்களை இலக்கியச் சிற்பிகளை வாரந்தோறும் - அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகளன்றி அரசியல் விமர்சன கட்டுரைகளையும் ஒரு சிலபோது தலையங்கப் பகுதிகளையும் மாறன் எழுதின���ர். திராவிட இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கொள்கை விளக்க கட்டுரைகள் இவரது சீரிய ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தின. முரசொலி பொங்கல் மலர்களிலும் அண்ணா மலர்களிலும் இவரது சிறந்த அரசியல் கட்டுரைகளும் ஓரங்க நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.\nமுரசொலி சென்னையிலிருந்து வார ஏடாக வரத் தொடங்கியதற்குப் பிறகு அதன் அலுவலகங்கள் பல இடங்களில் செயல்பட்டு பிறகு அப்போதைய மௌண்ட் ரோட்டில் இயங்கத் தொடங்கிற்று. அதாவது இப்போது சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இருக்குமிடத்தில்தான் முரசொலி பழைய கட்டிடம் இருந்தது. முரசொலி அலுவலகம் இங்கு வந்ததற்குப் பிறகுதான் கண்ணதாசனின் ‘தென்றல்’ அலுவலகமும் கே.ஏ. மதியழகனின் ‘தென்னகம்’ அலுவலகமும் அதே வரிசையில் இடம் பெற்றிருந்தன. இம்மூன்று அலுவலகங்களின் மேலும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் தி.மு.கழகக் கொடி கம்பீரமாக பறந்து அந்நாளைய ‘மௌண்ட் ரோட்டை’ அசத்திய காட்சி கழகத் தோழர்களையெல்லாம் அற்புதக் காட்சியாக காணச் செய்தது.\nமுரசொலி (சென்னை) வார ஏடு தொடங்கிய 7 மாதங்களில் தமிழக மக்களிடையே ஓர் இடத்தைப் பெறத் தொடங்கிற்று. அதனால் ஒரு சிலர் அதில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அனுமதியில்லாமல் வெளியிட்டு விற்பனை செய்து வந்தனர். அதற்கான அறிவிப்பை 5-11-1954இல் முரசொலி வெளியிட்டு அத்தகைய வெளியீட்டாளர்களை எச்சரிக்கை செய்தது.\n1954 முதல் 1960 வரையான முரசொலி வார ஏட்டில் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். எழுத்துத் துறைக்கு பழையவர்களானாலும் அவர்களுக்கும் முரசொலி ஒரு முன்னுரை வழங்கத் தவறவில்லை. சிறுகதை மன்னன் என்றும், கலைஞரால் சின்ன மருது என்றும் போற்றப்பட்ட எஸ்.எஸ். தென்னரசு முரசொலியில் முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து வர்ணனைத் திறத்தால் உரை வளர்த்தால் நாளும் சிறப்பெய்தும் ஏ.கே. வில்வம், சிவ. இளங்கோ, அடியார், கயல் தினகரன், மா. பாண்டியன் போன்றோர் முரசொலியில் பங்கு கொண்டனர்.\nமுரசொலி வார ஏட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பலரில் மூன்று பேரை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த நாஞ்சிலார் பற்றி 25-6-1954 முரசொலி, “தோழர் நாஞ்சில் மனோகரன் அவர்கள் கழக முன்னணி வீரர் - எழுத்தாளர் - பேச்சாளர் என்பது மட்டுமல்ல சிறந்த கவிஞருங் கூட என்பதை தனது எழுச்சி மிக்க கவிதைகளால் சொல்லாமல் சொல்லுகிறார். அவரது கவிதைகள் முரசொலியில் இனி அடிக்கடி இடம் பெறும்” என கலைஞர் அறிமுகக் குறிப்பு எழுதியுள்ளார்.\nஅடுத்து 30-7-1954 முரசொலி வார ஏட்டில் சுரதாவின் கவிதையை வெளியிடுகின்றார் கலைஞர். அக்கவிதைக்கு அவர் ஒரு முன்னுரை - அறிமுக உரை எழுதினார். அவ்வுரை வருமாறு :-\n“படுத்திருக்கும் வினாக் குறிபோல் மீசையுண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்க்கு” என்று ஒருமுறை கூறி கவிதா மண்டலத்தின் பாராட்டுதலை பெற்ற, தோழர் சுரதா பாரதிதாசனின் நேர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது மாணவருங் கூட வளமான சொற்கள் சுரதாவின் கவிதை வரிகளில் பொங்கி வழிவதை நாம் காண முடியும். பாரதி பாட்டு போன்ற பழைய தமிழ் ஏடுகளை பக்கத்திலே வைத்துக்கொண்டு பாட்டெழுதும் பழக்கமுடையவரல்ல. பல நாட்கள் காலத் திரையால் மறைக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் கவிதைகளை வாரந்தோறும் நீங்கள் சுவைக்கலாம் (கவிதையழகை காணுங்கள் - “விழி, முடிக்கும் காதல் திருமணம்” என்று குறிப்பிடுகிறார். ஆகா... புரோகிதரின் ஜாதகம் முடிவு செய்யும் திருமணமல்ல. பெற்றோரும் குறுக்கிட்டு முடிப்பதல்ல விழிகளே முடித்து விடுகிறதாம். இதுபோன்ற பொருள் ததும்பும் நீண்ட வாக்கியங்களை ஒரே வார்த்தையில் சொல்லும் முறை சுரதாவுக்கு தனிப்பண்பு)\nமுரசொலிக்கு இருக்கிற இன்னொரு சிறப்பை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சுயமரியாதை இயக்க காலத்தில் குடியரசில் எழுதிய பாரதிதாசன் தொடர்ச்சியாக எழுதினாரில்லை. ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோரின் கவிதைகளும் சில இதழ்களில் அவ்வப்போது இடம் பெறும். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் முகப்புக் கவிதைகள் நிரம்ப இடம் பெற்றதுண்டு. அவற்றில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஆனால் தொடர்ச்சியாக அவர் ஒருவரின் பாடல் மட்டும் வாரந்தோறும் எந்த இதழிலும் வெளிவந்ததில்லை. அதாவது அவர் தொடர்ந்து எழுதினாரில்லை. பொதுவாகவே கவிஞர்களிடம் கவிதை பெற்று வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் முரசொலி வார ஏட்டில் அதுவும் சுரதாவிடம் 30-7-1954 தொடங்கி 22 வாரங்களுக்கு (ஓரிரு வாரங்கள் தவிர்த்து) கவிதைகளைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டு இருப்பது வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்க���றது. ‘ஆனந்த விகடன்’ இதழில் கூட சுரதா சற்றொப்ப 17 வாரங்கள்தான் எழுதினார். இவ்வகையில் ஒரே கவிஞரின் பாடல்களை அந்தக் காலத்தில் அதிகமாக வெளியிட்ட பெருமை முரசொலியையே சாரும்.\nஇன்னும் பல பொருள்களைப் பற்றி நிரம்ப புத்தகங்கள் எழுதி குவித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் பி.சி. கணேசனை முரசொலி பின்வருமாறு அறிமுகப்படுத்தியது.\n“தோழர் பி.சி. கணேசன் (பி.எஸ்.சி.பி.டி.) அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் மற்றைய தென்னாட்டு திலகங்களைப் பற்றியும் ‘சுதந்திரா’ ஆங்கில இதழில் ஒப்பற்ற கட்டுரைகளை தீட்டியவராவார். இந்தக் கட்டுரையில் அவர் பாரதிதாசன் கவிதைகளை விமர்சிக்கிறார்.”\nஇவர் விட்டும் தொட்டும் சில கட்டுரைகளை முரசொலியில் எழுதியிருந்தாலும் இவர் எழுதிய “மனிதனின் கதை” எனும் தொடர் கட்டுரை மிகச் சிறந்த கட்டுகளாகும். அவற்றில் அவர் உலக வரலாற்றை - சிந்தனையாளர்களை - இன்ன பிற செய்திகளையெல்லாம் தொகுத்து அளித்த சிறப்பு என்றும் மறக்க முடியாதது. இப்போதும் முரசொலியைப் புரட்டினால் அக்கட்டுரைகளை படிக்கலாம்.\n1948-களில் முரசொலியில் ஒரு எழுத்தாளர் வரிசை உருவானது போலவே 1954-60களில் சென்னை வார இதழ்கள் வெளிவந்த நாள்களில் இயற்கை கடனை அடைத்துவிட்ட நாஞ்சில் மனோகரன், மாறன், முல்லை சத்தி, எஸ்.எஸ். தென்னரசு, சுரதா, ஏ.கே. வில்வம், சொர்ணம், அமிர்தம், செல்வம், சிவ. இளங்கோ, அடியார் ஆகியோரின் எழுத்து வடிவங்கள் இடம்பெற்று ஓர் எழுத்தாளர் வரிசை உருவாக முரசொலி காரணமாக இருந்தது.\nமுரசொலி சென்னையிலிருந்து வார இதழாக மலர்ச்சியுற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தி.மு.கழக ஏடுகள் பல வெளி வந்து கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் கொள்கையை எடுத்து விளக்குவற்காக ஒவ்வொரு கோணங்களில் தகவல்களை முன் வைத்து இயங்கின. அவைகளை இயக்கிய பெரும்பாலோர் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லுவதற்கான முயற்சியோ பின்புலமோ அல்லது அதனை செம்மையாக வெளியிடக்கூடிய நிலையோ இல்லாதவர்களாகவே இருந்தனர். எப்படி இருப்பினும் முரசொலி ஏடு தி.மு.கழகத் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்தது.\nதி.மு.கழகத்தின் மன்றங்கள், படிப்பகங்களிலேயும் ‘முரசொலி’ வார இதழுக்காக காத்திருந்து வாசகர்கள் படிப்பர். சில இடங்களில் முன்பின் என்ற வரிசை கருதி படிப்பதற்கு வாசகர்களிடையே சிறு சர்ச்சைகளம் நிகழுவதுண்டு.\nமுரசொலி வார வெளியீட்டில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் விதமாக அதன் உள்ளடக்கம் ஒரு சிறப்புத் தன்மை பெற்றிருக்கும். படிப்பதற்குரிய பகுதிகளின் பெயர்கள் - தலைப்புகள் வாசகனை கவர்ந்திழுத்தது. முரசொலி ஒரு பொதுப் பத்திரிகை என்கிற தன்மையிலிருந்து மாறுபட்டதாகும். ஏனெனில் அது தி.மு.கழகத்தின் கொள்கை வழி நின்று பத்திரிகை களத்தில் போராடியது போராடியும் வருகின்றது. அதனால்தான் எதைப் பற்றியும் முரசொலியில் எழுதுவது சாத்தியமானாலும் அதற்கு ஓர் அளவுகோலாக எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ‘கழகத்தை’ அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் முரசொலி இயங்கியது இயங்கியும் வருகிறது.\nமுரசொலியின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான கலைஞர் இயற்கையின் மைந்தர் பிறவி எழுத்தாளர் எதையும் கலை வடிவப்படுத்தி சொல்வதில் அவருக்கிணை அவரே இளமை பருவந்தொட்டே அவரோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்த உணர்வுதான் முரசொலியின் மூலதனங்களில் முதன்மையானதாகும். முரசொலி திராவிடர் கழக ஏடாக திகழ்ந்த போதும் திராவிட முன்னேற்றக் கழக ஏடாக திகழ்ந்து வருகின்ற போதும் விஷயங்களை அது எடுத்து வைக்கிற பாங்குதான் சிதையாச் சீரிளமை திறமுடையதாக திகழ்ந்து வருகிறது. கலைஞர் ஆசிரியர் என்ற முறையில் அதன் வாசகர்களை உருவாக்கி விடுவதோடு இல்லாமல் அதனைப் பற்றிய விமர்சனங்களையெல்லாம் கேட்டறிவதில் ஆர்வம் காட்டி இதழை செம்மைப்படுத்தினார். வளர்த்தெடுத்தார் புகழுக்குரிய ஏடாக வரலாற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தினார்.\nமுரசொலி வார இதழில் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கிற்று. முரசொலி சென்னை வாரப் பதிப்பின் முதல் இதழிலேயே (2-5-54) எழுத்தாணி கேள்வி பதில்கள் இடம் பெற்றிருந்தன. ‘சுழல் விளக்கு’ எனும் பகுதி 10-12-54 முதல் வெளி வரலாயிற்று. இப்பகுதியில் விமர்சனக் கட்டுரைகளும் கேள்வி-பதில்களும் இடம் பெற்றன.\nகலைஞர் கடிதம் இன்றைய தினம் தமிழ்நாட்டை இயக்குகிற சாதனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இம்முறையை இவர் 30-7-1954இல் தொடங்கினார். அப்போது அரசியல், இலக்கியம் மற்றும் இதரப் பிரச்சினைகளை ‘பொன்முடிக்கு கடிதம்’ என்கிற தலைப்பில் சுவை சொட்ட சொட்ட எழுதினார். கலைஞர் ‘நீட்டோலை’ என்கிற பெயரில் ஒருகடிதத்தை அறிமுகப்படுத்தினார். இக்கடிதம் 18-5-1956 முதல் முரசொலியில் இடம் பெற்றது. மறவன் மடல்கூட முரசொலி நாளேட்டில் (11-1-69)தான் அறிமுகமாயிற்று. இம்மூன்று கடித வடிவங்களுக்குப் பிறகே ‘உடன் பிறப்பே’ என கலைஞர் விளித்து எழுதும் தற்போதைய கடித வடிவம் வெளி வரலாயிற்று. கலைஞரின் ‘பேனா ஓவியம்’ அரசியல் கலைக் களஞ்சியமாகும்.\nமுரசொலியில் வெளியாகும் வாசகர்களின் கடிதங்கள் ‘உங்கள் பார்வை’ என்ற தலைப்பில் தற்போதும் வெளியிடப்படுவதை காணலாம். இப்பகுதி 22-4-1955 முதல் முரசொலியில் இடம் பெறலாயிற்று. முரசொலியில் மேலும் சுவையை அளித்த பகுதிகள் ‘இயல் இசை கூத்து’ ‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்பவைகளாகும். இப்பகுதிகள் முறையே 8-4-1955, 22-6-1955 ஆகிய இதழ்களில் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.\n‘இயல் இசை கூத்துப்’ பகுதியில் திரையுலகச் செய்திகள், விமர்சனங்கள் சிலபோது அது தொடர்புடைய கட்டுரைகள் இடம் பெற்றன. அவை திரையுலகச் செய்திகளை தருவதோடல்லாமல் அத்துறையின் சில வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கமாய் இடம்பெற்றிருந்தன.\n‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்ற கட்டுரை உரையாடுவது போன்ற அமைப்புடையது. கழகத் தோழனும் காங்கிரஸ் தோழனும் சந்தித்துக்கொண்டு உரையாடுவது என்ற போக்கில் இடம் பெற்றுள்ள அந்த கட்டுரைகள் தொடர்ந்தும் விட்டு விட்டும் முரசொலியில் இடம்பெற்று வந்தன. நாளேடான பிறகும் சிலபோது வெளியிடப்பட்டு வந்தது. இக்கட்டுரைகள் அடிமட்ட கழகத் தோழரை டவ .ர்ப்புக்குரியவராக்கிற்று. அதில் எழுதப்பட்ட தகவல்களை கலை நிகழ்ச்சிகளாக்கி மேடைதோறும் இசைத்தவர்களுமுண்டு. ஒருவருக்கொருவர் பேசுகிறபோது அதில் எழுதப்பட்டுள்ளவைகளை விவாதித்துக் கொண்டதுமுண்டு.\nமுரசொலி வார இதழ்கள் சிலபோது கலைஞரின் கவிதை நடை சொற்கோலங்களை தாங்கி வெளி வருவதுண்டு. குறளோவியம் அதன் வீச்சாக தோன்றிற்று எனலாம். அவர் எழுதிய முதல் குறளோவியம் முரசொலி வார வெளியீட்டில் இடம் பெற்றதே ஆகும். முரசொலியின் தலையங்கங்கள் கழகத்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த அரசியற் கல்வியைப் புகட்டியது. தலையங்கப் பகுதிக்கு மேலே இயக்கக் கொள்கைகளை இருவரிகளில் முழக்கமாக்கி (கவிதை வரிகளில்) கலைஞர் வெளியிட்டு வந்தார். அந்த முழக்கங்களை வாய்விட்டு பிறர் கேட்க படித்தாலோ முழங்கினாலோ படித்வர்க்கும் கேட்ப��ர்க்கும் - அம்முழக்கத்தின் பால் டவ .டுபாடு தோன்றாமல் இருக்க முடியாது.\nமுரசொலியின் கேலிச் சித்திரங்கள் (கருத்துப்படம் - கார்டூன்கள்) மிகச் சிறப்பானவை ஆகும். அவை கால நிலைக்கேற்ப கருத்துக்களை எதிரொலிப்பனவாகவும் தி.மு.கழகத்தின் நிலைப்பாட்டில் நின்று கொள்கைகளை விளக்குவனவாகவும் இருந்தன. அதே நிலைப்பாடு இப்போதும் முரசொலியில் தொடருவதைக் காணலாம். முரசொலியின் கேலிச் சித்திரங்கள் பல சந்தர்ப்பங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கழகத் தொண்டர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் அதன் தாக்கம் சிறப்பிற்குரியதாய் இருந்தது.\nதி.மு.கழகத்தில் டவ .வெ.கி. சம்பத் அறிஞர் அண்ணாவின் காலத்தில் (1961) ஒரு பிளவை ஏற்படுத்தினார். இந்தப் பிளவை பிரச்சார ரீதியில் தி.மு.க. எதிர்கொண்டது. பத்திரிகைகள் பிளவை ஆதரித்தன. பெரிதுபடுத்தின. இந்து, மெயில், மித்திரன், நவஇந்தியா, தினமணி போன்ற பத்திரிகைகளுக்கு தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு அவர்களுக்கு ‘தீபாவளிப் பண்டிகையைப்’ போன்றே சிறப்புக்குரியதாக இருந்தது. தி.மு.கழகத்தின் நாளேடுகளாக நம்நாடும், முரசொலியுமே களத்தில் நின்றன. முரசொலியை நிறுத்திவிடக்கூடிய சூழ்நிலை உருவான இந்தச் சூழ்நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையை தொடர்ந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தச் சூழ்நிலையிலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய கட்டளையை ஏற்று முரசொலியை தொடர்ந்து வெளியிட்டு வந்தார் கலைஞர். இந்தக் கால கட்டத்தில் முரசொலி இதர நாளேடுகளைப் போல காலையில் நம் கைக்கு கிடைத்து விடக்கூடிய சூழ்நிலையில் வெளிவரவில்லை. சென்னையில் கடைகளில் கிடைப்பதற்கு காலை 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இருப்பினும் அப்போதைய கழகத் தோழர்கள் முரசொலியை வாங்கிப் படிப்பதை ஒரு கடமையாகக் கொண்டு செயல்பட்டார்கள். அப்போது டவ .வெ.கி. சம்பத்தின் கருத்துகளுக்கு எதிராகவும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவும் முரசொலியில் கட்டுரைகள், கேள்வி-பதில்கள், பெட்டி செய்திகள், கேலிச் சித்திரங்கள் என வெளியிட்டு தி.மு.கழகத்தைக் காப்பாற்றிய பெருமை முரசொலிக்கே உண்டு.\nதேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தி.மு.கழகம் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பிப்ரவரி 20, 1956இல் பெரியதொரு வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்திற்று. தேவிகுளம் - ��ீர்மேடு என்பது தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய எல்லைப்புற ஊர்கள். அதனை கேரள மாநிலம் தன்னோடு இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட போராட்டம் இது. அதனை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்பது தமிழர்களின் ஒருமித்த கருத்தாய் இருந்ததால் அந்தப் போராட்டத்தை - வேலை நிறுத்ததை முன்னின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போராட்டம் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு கருத்தறிவித்திருத்தார்.\n“இந்த கண்ணியம் மிகுந்த கூட்டணியைக் கண்டு திகில்கொண்டு, கூட்டணி மீது மெத்த கோபம் கொண்டிருக்கிறார், சென்னை மாநிலத்தை ஆள்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் காமராசர் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால்\nஅறிஞர் அண்ணாவின் இக்கருத்தை வெளியிட்ட முரசொலி 24-2-1956-இல் தமிழர் கிளர்ச்சி என்ற தலையங்கத்தை விளக்கமாக எழுதியது. அப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை அத்தலையங்கம் சிறப்புற விளக்கிற்று.\nமுரசொலி வார வெளியீட்டில் நகைச்சுவைப் படங்கள் துணுக்குகள் என நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் மகாபாரதக் கதையை ‘படங்களாக’ வரைந்து (அதன் ஆபாசத்தை விளக்கும் பொருட்டு) வாரந்தோறும் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் அதனை முழுவதுமாக வெளியிட முடியவில்லை. (மகாபாரதம் ஆயிற்றே) தி.மு.கழகத்திற்கு வலுவை உண்டாக்குவதற்காக அதன் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் உடன்பாடான கேலிச்சித்திரங்களை ‘சங்கர்ஸ் வீக்லி’ ‘சுதேசமித்திரன்’ ‘தினத்தந்தி’ ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகளிலிருந்து திரும்ப எடுத்து முரசொலியில் மறுவெளியீடு செய்வதும் அதற்கு அடிக்குறிப்பு எழுதுவதும் முரசொலியின் சிறப்புகளில் ஒன்றாகும். தி.மு.கழகத்தார் நடத்திய மற்ற பத்திரிகைகளில் இத்தகையச் சிறப்பை தொடர்ந்து காணமுடியாது. இன்றும் முரசொலியில் இந்தச் சிறப்பைக் காணலாம்.\nமுரசொலி வார ஏடாயிருந்த கால கட்டத்திலேயே கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இரங்கற் குறிப்புகளையும் செய்திகளையும் தலையங்கங்���ளையும் எழுதி வெளியிட்டு தமிழ் இன உணர்வை முரசொலி போற்றி வளர்த்ததை சிறப்பாக குறிப்பிட வேண்டும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாவலர் பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர் இயற்கையோடு இணைந்தபோது முரசொலி, அவர்கள் குறித்து அந்நாள்களில் வழங்கிய புகழ் மலர்களை வெளியிட்டு பத்திரிக்கை துறையில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியது.\nமுரசொலியின் சிறப்பு வெளியீடுகளாக பொங்கல் மலர், அண்ணா மலர் என வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவை சிறப்பிதழ்களாக மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இம்மலர்களைப் பற்றிய தகவல்களை தொகுப்புரையுடன் தனித் தலைப்பின் கீழ் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.\nமுரசொலி 17-9-1960 முதல் நாளேடாக வெளிவரலாயிற்று. அதன் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. முரசொலி வணிக நோக்குடைய நாளேடல்ல. அது ஒரு இயக்கத்தின் கொள்கையை, கருத்துக்களை, சமுதாயத்தில் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்ல வந்த ஏடாகும். இதன் பலமும் பலவீனமும் இதுதான் முரசொலி நாளேடாக தொடங்கப்பட்ட நாட்களில் ‘நம்நாடு’ தி.மு.கழகத்தின் அதிகார பூர்வமான ஏடாக செயல்பட்டு வந்தது. அது 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தாலும் அதன் பரப்பு விரிந்த அளவுடையதாய் இல்லை.\n‘நம்நாடு’ மாலைப் பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அதுவும் சிறிய அளவில் வெளியிடப்பட்டு வந்தது. நம்நாடு இதழின் வளர்ச்சி குறித்து முரசொலி (வார) ஏடு ‘நம்நாடு நமது ஏடு’ எனும் தலையங்கத்தை எழுதி - அதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனி அரசு’ இதழும் நாளேடாக மலர்ச்சியுற்று 1959 முதல் வெளிவந்து கொண்டிருந்தது. இவ்வேடுகளின் பங்களிப்பு என்பது கழகத்தின் அரசியல் பணிகளை மக்கள்முன் வைப்பதற்கு போதுமானது என்று சொல்ல முடியாது. இத்தகைய சூழ்நிலையில்தான் முரசொலி நாளேடாக ஒலிக்கத் தொடங்கியது. 1960-67 வரை அதாவது பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை முரசொலியின் பணி மகத்தானது. அது எதிர்கொண்ட போராட்டம் எளிதானதல்ல. முரசொலியை எதிர்த்த எதிரணியினரும் சாமான்யர்கள் அல்லர். முரசொலி நாளேட்டின் முதற்கட்டம் என்பது 1960-67தான்\nகலைஞரின் முதற்குழந்தையான முரசொலியை அவரது நினைப்ப���லும் உழைப்பாலும் அவர் வளர்த்தெடுத்தார். அவரது திரையுலக செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு ஆகியவை மூலம் அவர் டவ .ட்டிய பொருள்களையும், அவரது கட்சிச் செல்வாக்கு - எழுத்தாற்றல் அனைத்தையும் முரசொலிக்காகவே பயன்படுத்தினார். அதனால் முரசொலி செல்வாக்குள்ள போர்க்கருவி ஆயிற்று. எதிரிகளை களத்திலிருந்து மிக எளிதாக முரசொலி அப்புறப்படுத்தியது. இத்தகைய கூட்டுத்திறன் கலைஞர் ஒருவரிடமே இருந்தது. அவர் அதற்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தார். இந்த அடிப்படைகள் தான் முரசொலியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.\n1960-களில் தி.மு.கழகம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்த நேரம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், நாம்-தமிழர் இயக்கம் என்று அரசியல் கட்சிகளும், தினத்தந்தி, நவமணி, இந்து, மெயில் போன்ற மிகப் பெரும் புகழ் வாய்ந்த ஏடுகளும் தி.மு.கழகத்தை அதன் கொள்கைகளை - அதன் தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தன. நாம் குறிப்பிட்ட அத்தனைக் கட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பதிலை அளித்த கழக நாளேடு முரசொலிதான்\nகலைஞரின் பெயரில் இயற்கையாகவே நிதி அமைந்துள்ளது. அதற்கேற்ப தி.மு.கழகம் தோன்றிய இரண்டு ஆண்டுகளில் நிதி சேர்த்துக் கட்சிக்கு அளிக்கும் பணி, புயல் நிவாரண நிதி திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞருக்கு கட்டளை பிறப்பித்தார். இப்பணியின் வளர்ச்சி அவரைப் கழகத்தின் பொருளாளர் நிலைக்கு உயர்த்தியது. இவருடைய இந்த வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் உட்கட்சி பூசலை உருவாக்கினார்கள். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பொருளாளர் பதவியை விட்டு அவர் விலகினார். பிறகு அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளின்படி பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களை விளக்குவதற்கும் எதிரிகளுக்குப் பதிலளித்து, கட்சியைக் காப்பாற்றுவதற்கும் முரசொலி தனது பங்களிப்பை மிகக் கணிசமான அளவில் ஒவ்வொரு கட்டத்திலும் செயலாற்றி உண்மை நிலையை விளக்க உதவிற்று.\n1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முரசொலி ஆற்றிய பணி காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை ஒடித்து, 1967 பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றிவாகைச் சூடக் காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணா நோய் வாய்ப்பட்ட போதும் அவர் மரண���ுற்ற போதும் முரசொலியின் பயன்பாடு அளவற்றது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார். அது முதற்கொண்டு கலைஞரின் அரசியல் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதிலும் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதிலும் முரசொலி மிக முக்கியப் பாத்திரத்தை வகித்தது.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். அச்சமயத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புரைப்பதற்கும் முரசொலி பத்திரிகை எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதானவையல்ல. அதேபோல புரட்சி நடிகரை அவரது செய்திகளை 1954 முதல் வெளியிட்டு அவரை மிகப் பெரிய ‘புரட்சிக்காரராக’ சித்தரித்துக் காட்டிய பெருமையும் முரசொலிக்கே உண்டு.\nபிரதமர் இந்திரா அம்மையார் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களை முரசொலி ஏடு வெளியிட்டது. அதுமட்டுமல்ல, ‘சர்வாதிகாரியாகிறார் இந்திரா’ எனும் கேலிச் சித்திரத்தை வெளியிட்டு இந்திரா காந்தியின் கவனத்தை மட்டுமல்ல உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்தது முரசொலி ஏடு.\nமுரசொலி ஏட்டில் வெளிவந்த அந்தக் கார்ட்டூனை - நியூஸ் வீக் எனும் பத்திரிகை வெளியிட்டதால் முரசொலி ஏடு உலகப் புகழ் பெறலாயிற்று. இதனால் அதன்ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் நெருக்கடி காலத்தில் சிறையில் பெருத்த பாதிப்பிற்கு ஆளானார்.\n நெருக்கடி நிலையின் போது பத்திரிகைக் தணிக்கை நடைமுறையில் இருந்தது. இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது முரசொலி அந்த நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாத சூழ்நிலையை ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்ற தலைப்பை பெரிதாகப் போட்டு முரசொலி அக்கால நிலையை மக்களுக்கு உணர்த்திக் காட்டிற்று. இதே கால கட்டத்தில வெளியிடப்பட்டு வந்த கலைஞரின் இலக்கியக் கடிதங்கள், கரிகாலன் பதில்கள், அண்ணா சமாதிக்கு வர இயலாதோர் பட்டியல் (மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை முரசொலி அவ்வ���று நெருக்கடி நிலையின்போது அடையாளம் காட்டிற்று) போன்ற பகுதிகள் எத்தகைய உணர்ச்சியை கழகத் தோழர்களிடம் ஏற்படுத்தியிருந்தன என்பதை எண்ணிப் பார்த்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கின்றது. இவ்வுணர்ச்சியை தோற்றுவிக்க காரணமாயிருந்தது முரசொலி\nநெருக்கடி நிலையின்போது முரசொலி பத்திரிகை கழகத் தொண்டனுக்கும் தலைவருக்கும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொடுத்தது. கழகத் தோழர்கள் பேருந்துகளின் மூலம் அணி அணியாக சென்னைக்கு வந்து கலைஞரைப் பார்த்தனர். அவரிடம் சர்க்காரியா வழக்கு நிதி தந்தனர். புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘நாங்கள் உங்களோடுதான் இருக்கின்றோம். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்கிற உறுதியை அவர்கள் தலைவருக்கு வழங்கினர். அத்தருணத்தில் கழகத் தோழர்களின் இவ்வுணர்ச்சி வெள்ளம் கலைஞருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. இச்செய்திகளையெல்லாம் தொகுத்து வழங்கியது முரசொலி தி.மு.கழகத்தின் நிலை - பிரச்சினைகளின் மேல் தலைவரின் கருத்துகள் தொண்டர்களின் அணிவகுப்பு ஆகியவைகளை குறித்தெல்லாம் மக்கள் அறியுமாறு செய்த பெருமை முரசொலிக்கே உண்டு. பத்திரிகைச் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டபோது முரசொலி கிளர்ந்தெழுந்தது.\nஒரு கட்டத்தில் கலைஞர் வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் வழக்கு குறித்து வழக்கறிஞர்களோடு விவாதிக்க வேண்டி இருக்கிறது என்றும் சர்க்காரியா விசாரணை கமிஷன் செலவு நிதி வழங்க சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறும் தலைமை நிலையப் பொறுப்பாளராக பணியாற்றிய திரு. எல். கணேசன் கேட்டுக் கொண்ட அறிவிப்பு முரசொலியில் வெளியாயிற்று. இவ்வறிவிப்பிற்குப் பிறகும் கழகத் தோழர்கள் சென்னைக்கு வருவதை தவிர்த்தார்களில்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். நிதியை வழங்கினார்கள். அவர்களால் என்னென்ன வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் தலைவருக்கு வழங்கினார்கள். இதனை 21-8-1976 - முரசொலி கீழ்க்காணும் பாடலை வெளியிட்டு அம்மக்களைப் பாராட்டி கழகத்திற்கு ஓர் உத்வேகத்தை வழங்கிற்று.\nஇப்பாடலை வெளியிட்டு முரசொலி ஓர் எழுச்சியை - கழகத் தோழர்களிடையே உருவாக்கிற்று. நெருக்கடி கால கழகப் பணிகள் குறித்து முரசொலியின் பணி மிக அளப்பரியது. இப்பாடல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 7-7-1976-இல் ‘காத்திடும் கரங்களன்றோ’ எனும் உடன்பிறப்புக்கான கடிதத்தில் - அதுவரை கழகத் தோழர்கள் 109 பேருந்துகளில் வருகை தந்து நிதி வழங்கியுள்ளதையும் அவர்களின் ஊர்களின் பெயர்களையும் கலைஞர் குறிப்பிடுகின்றார்.\nகலைஞர் இக்கடிதம் எழுதுவதற்கு முன்பு சிதம்பரம் சென்று (ஜெயங்கொண்டான்) வேணு அவர்களுடைய இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அப்போது மக்கள் திரண்டு வந்து அவர்க்கு சர்க்காரியா வழக்கு நிதியை வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை ‘சிதம்பரம் போகாமல் இருப்பேனா’ எனும் கடிதத்தில் முரசொலியில் கலைஞர் சுட்டிக் காட்டும்போது ‘ஒடுக்கப்பட்ட நந்தனையும்’ நினைவுபடுத்துகிறார். இவற்றையெல்லாம் மக்கள் முன்வைக்க முரசொலி பயன்பட்டது.\nநெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் (1977) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார். முரசொலியின் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அவரது பணியின் வெம்மையையும் (பிரச்சார) உத்திகளையும் எம்.ஜி,ஆரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எம்.ஜி.ஆர். எதிலும் தெளிவற்றவராக குழப்பமான சிந்தையை உடையவராகவே செயல்பட்டார். 1977 ஜூனுக்கு முன்பு - அதாவது ஏப்ரலில் நாவலர் விலகியதையொட்டி எழுந்த சிக்கலைப் பற்றி முரசொலி செய்தி வெளியிட்ட பாங்கை - அரசியல் நோக்கர்கள் கண்டு முரசொலியின் நடுநிலையை வியந்தார்கள். இதற்குப் பிறகே தேர்தல் நடைபெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1980 - ஜனவரி வரை தான் எம்.ஜி.ஆர். ஆட்சி ஆட்டங்காணாமல் நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு தி.மு.க. - இ.காங்கிரஸ் கூட்டணியின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து மத்தியில் இந்திராவின் அரசு அமையவே - இயல்பாகவே குழப்பத்திற்கும் தெளிவின்மைக்கும் ஆட்பட்ட எம்.ஜி.ஆர் சலிப்பிற்கு ஆளானார்.\nமேலும் இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகி தி.மு.க.வில் சேரத் தொடங்கினார்கள். இதனால் மேலும் சலிப்படைந்த எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலுக்கு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார். 1977-80க்கும் இடையில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவரது முதற்கட்ட ஆட்சியின்போதே ஊழலில் சிக்கினார். இதுகுறித்து குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியல் ஒன்றை குடியர���ுத் தலைவரிடம் கலைஞர் கொடுத்தார். அதுகுறித்து முரசொலி ஏடு வெளியிட்டுள்ள (16-2-1980) பேட்டியில் கலைஞர் எவ்வளவு நயந்தோன்ற கூறுகிறார் என்று பாருங்கள்.\nசெய்தியாளர் :- எம்.ஜி.ஆர் அரசு மீதான குற்றச்சாட்டுப் பட்டியலைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தீர்களே, இதன் நகல் பத்திரிகைகளுக்கு கிடைக்குமா\nபதில் :- இப்போது கொடுப்பதற்கில்லை.\nசெய்தியாளர் :- குற்றச்சாட்டுப் பட்டியலில் எத்தனைக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.\nசெய்தியாளர் :- என்ன நாற்பது\nபதில் :- ‘இன்னா நாற்பது\n- அதாவது நாற்பது குற்றச்சாட்டுகள் ‘இன்னா நாற்பது’ - என்பது பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையைச் சார்ந்த - அறமுரைக்கும் நூல். எது எது தீமையை உடையன என்பதை விளக்கும் நூல்.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் குழப்பமும் தெளிவின்மையும்தான் எங்களுக்குத் தேவையென தமிழ் நாட்டு மக்கள் முடிவு எடுத்து அவரையே மீண்டும் முதல்வராக்கினார்கள். அதற்காக மக்களுக்கு செய்தியை விளக்கும் கலைஞரின் பேட்டியை தாங்கிய முரசொலி (23-6-1980) கம்பீரமாக வெளியாயிற்று. அத்தோடு எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு ஒரு விசேஷ பூசையை செய்தார். அதற்கான செய்தியையும் கேலிச் சித்திரத்தையும் வெளியிட்டு அவரின் ‘கொள்கை’ எது என்பதை முரசொலி தோலுரித்துக் காட்டியது.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையாக முதல்வரானப் பிறகும் தொய்வில்லாமல் தி.மு.க.வின் சக்தி வாய்ந்த ஏவுகனையாக திகழ்ந்தது முரசொலி எம்.ஜி.ஆர் அரசியல் என்பதும் - சாதனை என்பதும் எக்கால கட்டத்திலும் இல்லையென்றாலும் ஜனநாயகத்தின் ‘பலவீனம்’ அவரை முதல்வராக்கி வேடிக்கை பார்த்தது. அவரோ எந்தவித இலட்சியப் பிடிப்பும் இல்லாமல் திராவிடர் இயக்க கொள்கைகளை சிதைப்பதிலே மட்டும் கவனமாக இருந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையைகூட பொருளாதார அடிப்படையில் மாற்றுவதற்கான ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்தக் கட்டத்தில் முரசொலியின் பணி மகத்தானதாக இருந்தது. அக்கொள்கையை நிலைப்படுத்துவதில் தனது வெளியீடுகளின் மூலமாக முரசொலிப் போராடியது.\n1980-84க்கும் இடையில் எம்.ஜி.ஆரின் சுயேச்சையான போக்கு தமிழகத்தை ஒருபுறம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்காகவோ நடைமுறைகளுக்காகவோ ச���றந்த மக்கள் சேவை ஆற்றினார் என்பதற்காகவோ அவர் வெற்றி அடைந்து விடவில்லை. வெறும் பிரச்சாரம், அவர் மீது நம்பிக்கை என்பவைகளின் மீதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருந்தது. சிந்தனை, கொள்கை, நடைமுறை, தியாகம் ஆகியவைகளைப் பெற்றுள்ள தலைவனின் மீது ஏற்படும் கொள்கை டவ .ர்ப்பு, நம்பிக்கை என்றிருந்தது போக - தமிழ் நாட்டு மக்கள் வெறுமைக்குரிய எம்.ஜி.ஆரை பிரதானப்படுத்தினர். அந்த அவரது வெற்றியும் அனைத்து மக்களின் ஆதரவு பெற்றது அல்ல. குறைந்த விழுக்காடு மாறி விழுந்த வாக்குகளால் பெற்ற வெற்றியேயாகும். அதன் விளைவு கலைஞருக்கும், தி.மு.கழகத்திற்கும், பணிச்சுமை அதிகமாயிற்று. எந்தக் கட்டத்திலும் தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக திகழுகின்ற முரசொலி முனை மழுங்காமல் பணியாற்றியது.\nஎம்.ஜி.ஆர் நோய் வாய்ப்பட்ட நிலையில் அவரை ஜனநாயக மரபுகளுக்கு புறம்பாக அரசியலில் ஒரு குழுவினர் இயக்கினர். மரபுகளைப் பற்றியும், விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் அவரை முதல்வராக்கினர். அவரால் நாட்டின் பிரச்சினைகளைப் பார்க்க முடிந்ததா கேட்க முடிந்ததா செயலாற்ற முடிந்ததா என்றால் இல்லை. ஆனால் அவர்தான் ‘செல்வாக்குள்ள முதல்வராக’ இருந்தார். அதுதான் நமது நாட்டு ஜனநாயகத்தின் விளைவாக இருந்தது. இத்தகைய ஒரு அசாத்திய நிலையை எதிர்ப்பதில் ‘புரட்சிகர அரசியல்வாதிகள்’ கூட முன்வரவில்லை. அவரோடு எல்லாரும் ஒரு சமரசத்தை - உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அது எதற்காக என்று வரலாற்று ஆசிரியர்கள் தான் ஒரு உண்மையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கலைஞரும் திராவிட முன்னேற்றக் கழகமும் முரசொலியியும் அவரை - அவரது அரசியலை வெளித்தோற்றம் - மயக்கம் என தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. அந்நிலையிலிருந்து - அப்பணியிலிருந்து முரசொலி தன்னை விலக்கிக் கொள்ளாமல் முழுமையாக டவ .டுபடுத்திக் கொண்டது. பிஜுயஅயீ பட்நாயக் மூலம் சமரசம் பேசப்படுகிறபோது கூட கலைஞரால் வைக்கப்பட்ட நிபந்தனைகளான நான்கு அம்சங்களும் இயக்கத்தை கட்சியை முக்கியப்படுத்தியதையே முரசொலி பெருமைப் பொங்க வெளியிட்டது. கலைஞர்தான் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்தில் இணைத்தார். கலைஞரது முரசொலி (16-7-54) “இலட்சிய திரு விளக்குகள்” என்று தலைப்பிட்டு சிவாஜி கணேசன், டி.வி. நாராயணசாமி, கே.ஆர்.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.என். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களது கருத்தாக்கமாக தி.மு.கழகத்தை, அண்ணாவை மிக நேர்த்தியான முறையில் வரவேற்று அவர்கள் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கூறுவதாக வெளியிட்ட கருத்தாவது, “திராவிடன்’ என்று கூறிக் கொள்வதிலே நான் பெருமையடைகிறேன். திராவிட சமுதாயத்தின் மேன்மைக்கும் தாயகத்தின் விடுதலைக்கும் போராடும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே நானும் ஒரு உறுப்பினன் என்று சொல்லிக் கொள்வதிலே பூரிப்படைகிறேன். அறிவுப்படை தந்த அண்ணாவின் அணி வகுப்பிலே நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது உற்சாகமடைகிறேன்” என்று முரசொலியில் வெளியாயிற்று. எம்.ஜி.ஆரைப் பற்றி முதன்முதலாக முரசொலி வெளியிட்ட செய்தியும் இதுதான்\nஇதற்குப் பிறகு பல செய்திகள் அவரை உருவாக்குகிற - நிலை நிறுத்துகிற பணியை ‘முரசொலி’ செய்யலாயிற்று. முரசொலி மட்டுமல்ல. கலைஞரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் எம்.ஜி.ஆரின் பாத்திரப் படைப்பு அவரை ‘மாபெரும் மனிதனாக’ (ஹீரோவாக) உருவாக்க காரணமாயிருந்தது. இச்சூழ்நிலை உருவாகி வருகிறபோது எம்.ஜி.ஆர்க்கு ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தையும் கலைஞர் வழங்கினார். இதனால் மக்களின் திரட்சி எம்.ஜி.ஆருக்கென்று உருவாக காரணமாயிற்று.\nஎம்.ஜி.ஆர் இவ்வளர்ச்சியின் போக்குகளை கழகத்தில் ‘சோதித்துப்’ பார்த்தார். ஒரு கட்டம் வரை அது எடுபடவில்லை. அப்போதும் கலைஞரும் முரசொலியும் தமக்கே உரிய முத்திரையோடு காத்து நின்றனர். எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது முரசொலி பதட்டத்தோடு செய்தியை வெளியிட்டது. சொந்த செலவில் பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை வெளியிட்டு - சென்னை நகரில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பை போக்கியது. இதுபோல பல செய்திகளை சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் 1972-க்குப் பிறகு எம்.ஜி.ஆர் கழகத்தை அழித்தே தீருவேன் என ‘பரசுராம அவதாரம்’ எடுத்தபோது கழக மீட்சிக்கானப் போராட்டத்தில் உறுதியான ராணுவ வீரனைப் போல இயங்கியது முரசொலி அதன் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற தற்போதைய போராட்டத்திலும் முரசொலி எந்தவித பின்னடைவும் அடையவில்லை.\nமுரசொலி எம்.ஜி.ஆர் ஆட்சியின் ஊழல்களை ஆதாரத்தோடு மக்கள் முன்னே எடுத்து வைத்தது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்திலேயே உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில�� தி.மு.க. பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றியின் உள்ளடக்கத்தில் முரசொலிக்கும் பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் தி.மு.க.வையும் கலைஞரையும் அரசியலிருந்து அப்புறப்படுத்த நினைத்தபோதும் முரசொலி அவரது மரணத்தின்போது ‘செல்வாக்குள்ள முதல்வர்’ என கலைஞர் எழுதியதை வெளியிட்டு மனிதாபிமானத்தை வெளிக்காட்டிக் கொண்டது. கலைஞரும் அந்த அறிக்கையினால் மனிதாபிமானத்தின் உச்சிக்கே சென்றார்.\nஆனால் எம்.ஜி.ஆர் உருவாக்கி விட்டுச் சென்ற அவரது கட்சியினர் எம்.ஜி.ஆர் மரணமுற்ற அன்று அண்ணா சாலையில் உள்ள கலைஞரது சிலையை - கடப்பாரை கொண்டு தாக்கிப் பிளந்தனர். பெயர்த்தெடுத்துச் சென்றனர். இளைஞன் ஒருவன் கடப்பாரைக் கொண்டு கலைஞரின் சிலையைத் தாக்குகின்ற காட்சியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு படமெடுத்து வெளியிட்டது. அதே படத்தை முரசொலி ஏடு கலைஞரின் கவிதையோடு வெளியிட்டது ஒன்றே முரசொலியின் பெருமையை பத்திரிகை உலகில் உயர்த்திக் காட்டிற்று. கலைஞரின் அக்கவிதை வரிகள் இதுதான் - உடன்பிறப்பே,\nஎன் முதுகிலே குத்தவில்லை -\nமுரசொலி, இன்னா செய்தாரை இப்படித்தான் நன்னயம் செய்து காட்டிற்று.\nடவ .வெ.கி. சம்பத் ஏற்படுத்திய பிளவை கொள்கை, நடைமுறை பற்றிய பிரச்சினைகளின் அணுகுமுறையாக முரசொலி ஏற்றுப் போராடியது. முரசொலி சம்பத் மீது வைத்த விமர்சனங்கள் அவர் இறுதியில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதால் சரியானது என்றே நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவு அல்லது அவரின் நடவடிக்கைகளினால் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதால் ஏற்பட்ட பிளவு என்பதை சம்பத் ஏற்படுத்திய பிளவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.\nஇன்னும் சரியாக சொல்வதென்றால் தி.மு.க.வை எதிர்ப்பதற்காகவும் சிதைப்பதற்காகவும் அதன் தலைவரான கலைஞரை தனிமைப்படுத்துவதற்காகவுமே எம்.ஜி.ஆர் செயல்பட்டாரேயொழிய இந்நாட்டில் அரசியல் நடத்துவதற்காகவோ இந்நாட்டை நல்வழிபடுத்துவதற்காகவோ தி.மு.க.வைவிட அதன் கொள்கைகளை மேலும் செழுமையாக்கவோ புரட்சிகரமான முறையில் பரப்புவதற்காகவோ அவர் செயல்பட்டாரில்லை. இத்தகைய அழிவு வேலைக்காரரைத்தான் கலைஞர் தொடர்ந்து எதிர்க்க வேண்டியதாயிற்று. அதற்கு பக்கபலமாகவும் பெருந்துணையாகவும் முரசொலி இருந்தது.\nஎம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னும் ஆட்சி அதிகாரத��தைப் பிடிப்பதற்காக அவர் உருவாக்கிய கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் போட்டிகள் உருவாயிற்று. ‘ஜா’ - ‘ஜெ’ என அணிகள் உருவாயின. தமிழ்நாடு சட்டமன்றம் ‘தெருச் சண்டை’ போடுகிற இடமாயிற்று. எப்படியோ ஜானகி முதல்வரானார். அவர் 23 நாள்கள் முதல்வராக இருந்தார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை நல்காமல் வழக்கம்போல் காலை வாரி விட்டுவிட்டது. ஜானகியின் ஆட்சி கவிழ்ந்தது. இக்கட்டத்தில் முரசொலியின் செயற்பாடும் அது மக்களுக்கும் தனது கட்சிக்காரர்களுக்கும் செய்திகளை வழங்கிய விதமும் ஜனநாயகத்தின் பலவீனங்களை எதிர்த்து இயக்கம் நடத்துவதுபோல் இருந்ததை என்றும் மறக்க முடியாது.\nஅ.இ.அ.தி.மு.க. (ஜா) ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்குப் பிறகு குடியரசுக் தலைவரின் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாட்சியின்போது ஆளுநரின் போக்குகள் காங்கிரசு கட்சிக்கு - ஆளுநரின் சுயேச்சையான டவ .டுபாடுகளும் எப்படி ஜனநாயகத்திற்கு - குடியுரிமைக்கு புறம்பாக இருந்தன என்பதையும் முரசொலி விளக்கிற்று.\n1989-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை தி.மு.க. சந்தித்து வெற்றியை டவ .ட்டியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. முன்னைய ஆட்சி ஊழல்களினால் கோடிக்கணக்கில் பொதுப் பணம் தனியார் கொள்ளைக்கு ஆளாகி இருந்ததை வெளிக்கொணர்ந்து அரசுக்கு சேர்த்ததை முரசொலி பொதுமக்களுக்கு எடுத்து விளக்கியது. தி.மு.க. அரசின் மக்கள் நல திட்டங்களை பிரச்சாரம் செய்தது முரசொலி இக்கட்டத்தில் நடைபெற்ற (1989 நவம்பரில்) நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஓர் இடத்தைக்கூட பெற முடியவில்லை.\nஇதற்குப் பிறகும் கழகம் உயர்வே பெற்றது. மத்தியில் அமைந்த அரசில் ‘முரசொலி’ மாறன் அமைச்சரானார். இதுவும் முரசொலிக்குக் கிடைத்த பெருமையே ஆகும்.\nதமிழ்நாட்டிலும் - தென்னகத்திலும் வகுப்புரிமை என்பது 1921 தொடங்கி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிற ஒரு திட்டமாகும். இங்குள்ளவர்களுக்கு இது புதிய விஷயமல்ல. ஆனால் இந்திய அளவில் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படுவதற்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஒரு கருவியாக அமைந்தன. அதற்குரிய நல் வாய்ப்பு தேசிய முன்னணி அரசு மத்தியில் அமைந்ததே ஆகும். அவ்வரசு வீழ்வதற்கும் அதுவே காரணமாயிற்று. ஏனெனில் உயர் வகுப்பாரின் கிளர்ச்சியும் தூண்டுதலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக இருந்தன.\nவி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசு வீழ்ந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசுப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வை உயர்சாதி ஆணவம் விட்டு வைக்க எண்ணுமா விளைவு தி.மு.க. அரசு, பெரும்பான்மை இருந்தும் கலைக்கப்பட்டு விட்டது.\nஇத்தகைய சூழ்நிலைகளில் முரசொலி மிகப் பெரிய கருத்துப் போரை நடத்திக் காட்டிற்று. அரசியல் சட்டம் 356வது பிரிவின்மீது தி.மு.க. வைத்த அத்தனை கருத்துக்களையும் முரசொலி வெளியிட்டது. அப்பிரச்சினைக்கு வலுவேற்ற பலரின் கருத்தாக்கங்களையும் அது தொகுத்து வழங்கியது. இப்பிரச்சினைக்கு முன்பும்கூட அது குறித்து முரசொலி பெரியதொரு விவாதத்தை முன் வைத்தது.\nஇந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு 1991 - மே 21 இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் தி.மு.க.வுக்கு இருந்த வாய்ப்புகள் இதனால் சரிந்தன. தமிழகமெங்கும் திட்டமிட்டு கொலை நிகழ தி.மு.க.தான் காரணம் என பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. கழகத் தோழர்களும், தேர்தல் அலுவலகங்களும் ஏன் முரசொலி அலுவலகமும் கூட கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயிற்று.\nஆனால் முரசொலி தாக்குதல் காரணமாக ஒரு நாள்தான் வெளியிட முடியவில்லையே தவிர மீண்டும் களத்தில் இறங்கி தனது பணியை முரசொலி செய்யத் தொடங்கிற்று. ராஜீவின் படுகொலை தேர்தலை எப்படியும் பாதிக்கும் என்பது மிகவும் தெளிவான விஷயமாயிற்று. இருப்பினும் கலைஞர் ஒருவர் தான் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் துணிவாகத் தொடங்கினார். தி.மு.க மட்டும்தான் தேர்தல் பிரச்சாரத்தை தனியாக தொடங்கிற்று. சுற்றுப் பயண அறிவிப்புகள் வழக்கம் போல முரசொலியில் வெளியாயிற்று. தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே நம்மை துடைத்தெறிந்தன. பொய்யும் புனைச்சுருட்டும் வென்றன. சென்னை துறைமுகத் தொகுதியில் கலைஞர் ஒருவரே வெற்றி பெற்றார். தி.மு.க.வுக்கு வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வாக்குகளிலேயே சற்றொப்ப 12 சதவிகித வாக்குகள் குறைந்தன. தி.மு.க. அணி 75 லட்சம் வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை ‘அச்சம்’ கவ்விக் கொண்டது விளைவு ஜெயலலிதா முதல்வரானார்.\nஆம், தமிழகம் மீண்டும் இருட்டில் தள்ளப்பட்டு விட்டது. கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். ஏற்கனவே ��ழும்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அகால மரணமடைந்தார். அதனால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. கலைஞர் பதவி விலகிய துறைமுகம் தொகுதிக்கும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் கழகமே வெற்றி பெற்றது. அ. செல்வராசன், பரிதி இளம்வழுதி ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றனர்.\nதமிழக சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி அமைய வாய்ப்பில்லாமல் போயிற்று. எல்லா கட்சியிலிருந்தும் ஓரிரு உறுப்பினர்களே வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சியென ஒரு அந்தஸ்தில் செயல்பட முடியாத ஒரு நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டன. முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை பத்திரிகைகள் போக்க வேண்டும் என்று கூறினார். பத்திரிகைகள் அதன் இயல்புப்படியே எழுதின. முரசொலியும் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தி வழக்கம் போல் இயங்கியது.\nஆனால் முரசொலி தமிழக சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாக அதன் ஆசிரியர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிமைக்குழு முன்பாக அதன் ஆசிரியர் அழைத்து விசாரிக்கப்பட்டார். அதன் பிறகும் சட்டமன்றத்தின் முன்னே கூண்டு செய்யப்பட்டு அதில் நின்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று அவை பரிந்துரைத்தது. ஆசிரியர் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றும்கூட அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலை ஏற்று ஆசிரியர் செயல்பட இருக்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டார். “அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது சபையில் ஆஜராக வேண்டும்” என சபாநாயகர் ஆசிரியரிடம் கடிதம் பெற்ற பிறகு அவரை விடுதலை செய்தார்.\nஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை, மக்கள் விரோதப் போக்கை போர்க்குணத்தோடு எதிர்த்தது முரசொலி. தமிழக வராலாற்றில் கரும்புள்ளி என்று வர்ணிக்கும் அளவுக்கு அதிமுகவின் ஆட்சி அமைந்திருந்தது. ஜெயலலிதாவைவிட ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதும் அளவிற்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.\nஅதிமுகவின் அக்கிரம ஆட்சியில், அக்கட்சியின் அரசி முதல் ஆண்டி வரை தொட்டில் முதல் சுடுகாடு வரை செய்த ஊழல்களை உலகிற்கு துணிவோடு தோலு��ித்து காட்டியது முரசொலி. முரசொலியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு சதிகளை செய்தது அதிமுக அரசு, ஆனால் அனைத்து சதியையும் முறியடித்து முன்பைவிட வலிமையோடு செயல்பட்டது முரசொலி.\nமீண்டும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். எனினும் முரசொலி அதன் வேகத்தை, செயல்திறனை, சமுதாயப் பணியை, கழகத்தின் கொள்கைகளை, தி.மு.க. அரசின் மக்கள் நலப் பணிகளின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்தது.\nதற்போது மீண்டும் மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அதிமுக அரசு முன்பைவிட வக்கிரத்தோடு செயல்பட தொடங்கிற்று. குறுகில காலத்திற்குள் உலகின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து தமிழனும் வெட்கித் தலை குனியும் அளவிற்கு பல்வேறு இழிசெயலை நிறைவேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.\nகழகத்தையும், கழகத்தை கட்டி காக்கும் அதன் உடன்பிறப்புக்களையும், கழகத்தின் உயிர் மூச்சு கலைஞர் அவர்களையும், அவரை சார்ந்தவர்களையும் ஒழித்து விட வேண்டுமென்று திட்டத்தோடு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார்கள்.\nகலைஞர் கைது தமிழினத்தின் கறுப்பு தினம் ஆயிற்று, கழகப் பேரணியில் வன்முறை பொதுமக்களின் குலை நடுங்கச் செய்தது. எனினும் முரசொலி தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து வலிமையோடு போராடிக் கொண்டிருக்கிறது, போராடும்.\nபத்திரிகையாளர்களை உலகிலேயே மிக கேவலமாக, அநாகரீகமாக நடத்திய பெருமை அதிமுக அரசையே சாரும். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், அதன் அலுவலகங்கள் சூறையாடப்படுவதும் அதிமுகவின் கொடுங்கோல் ஆட்சியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nதற்போது தனி ஒரு மனிதனுக்கு தமிழ்நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களின் உயிர், உரிமை, உடைமை எப்போது வேண்டுமானாலும் அதிமுக குண்டர்களால், காவல்துறையில் உள்ள எடுபிடிகளால் பறிக்கபடக்கூடிய அபாயம், அச்சம் தமிழக மக்களிடையே கானப்படுகிறது. இவை அனைத்தையும் துணிவோடு படம் போட்டு உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது முரசொலி.\nமுரசொலி வியாபார நோக்கமுடைய பத்திரிகையல்ல. அது தி.மு.கழகத்தின் வாளும் கேடயமுமாக இயங்கி வருகிற ஏடாகும் என்பதினை இதுகாறும் விவரித்த நிகழ்ச்சிகளிலிருந்து அறியலாம். இனியும் முரசொலி அவ்வாறே இயங்கும்.\nமொத்தத்தில் முரசொலியின் 60 ஆண்டுகால நிலைப்பாடு என்பது இப்படித்தான் இருந்திருக்கிறது. அதாவது,\nமுரசொலி துண்டறிக்கைகளாக வெளியிடப்பட்ட போதும் அது திருவாரூரிலே வார ஏடாக வளர்ச்சியுற்று வெளிவந்தபோதும் அதன் அடிப்படையான இயக்க கொள்கைகள் - பகுத்தறிவு வாதங்கள் என்றும் நீர்த்துப் போனதில்லை.\n1954-லிருந்து 1960 வரை வெளியான (சென்னை பதிப்பு) முரசொலி வார ஏட்டில் அறிவு மணம் கமழும் பல கட்டுரைகளை காணலாம். அவைகளை இன்றும் படித்து சிந்தைக்கு விருந்தாய் ஆக்கிக் கொள்ளலாம்.\nமுரசொலி என்பது ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகையோ அல்லது செய்திகளை, இலக்கிய தாகமுள்ள விஷயங்களை மட்டும் பரிமாறிக் கொள்கிற பத்திரிகையோ அல்ல. ஒரு நீண்ட நெடிய வரலாற்றை உடைய அடிமைப்பட்ட ஓர் இனத்தினுடைய எழுச்சியின் முழு அடையாளமாக திகழுகின்ற பத்திரிகையாகும். அதன் உள்ளீடு பல கிளைகளை உடையது. ஆய்ந்தறிய ஆய்ந்தறிய புதுமையை நல்கும் சிறந்த கவிதையைப் போல ஆழமான வேர்களையும், விழுதுகளையும் உடையது. அதன் தோற்றம் பரந்து விரிந்த ‘நிழல்’ தரும் மாபெரும் ஆலமரத்தைப் போன்றது.\nஅத்தகைய இயக்கத்தின் காப்பரணாக திகழுவது முரசொலி ஏடு. முரசொலி நாளேடானதற்குப் பிறகு அதன் முழு டவ .டுபாடு அரசியல் ஆயிற்று எனினும் ‘சமுதாயத் துறையில் பகுத்தறிவை பரப்புவது’ எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாட்டை முரசொலி ஒருபோதும் புறக்கணித்ததில்லை. அதன் மீது நின்றே முரசொலி அரசியல் கருத்துக்களை நாளும் முழங்கி வருகின்றது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை தாங்கி வெளிவருகிற ஒரே நாளேடாக மாத்திரமல்ல - அக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கிற - பொழிப்புரை தருகிற - மறுப்புக்கு மறுப்புரைக்கிற மிகச் சிறந்த படைக்கலனாகவும் திகழுகிறது முரசொலி\nதூங்கிய, தூங்கிக் கொண்டிருக்கும் தமிழனை முரசொலி (ஏடு) ஓசை தட்டி எழுப்பி தமிழினைத்திற்காக குரல் கொடுக்க வைக்கிறது.\nஅதன் பயணம் தொடர துணை நிற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/17/81215.html", "date_download": "2019-01-21T14:58:30Z", "digest": "sha1:M5APKBVPN6ZGGZGVCPYF6KCIYJ5EQ6XG", "length": 18923, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "செய்யாறில் கூட்டுறவு வரா விழா இலவச மருத்துவ முகா���்: தூசி மோகன் எம்எல்ஏ துவக்கிவைத்தார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nசெய்யாறில் கூட்டுறவு வரா விழா இலவச மருத்துவ முகாம்: தூசி மோகன் எம்எல்ஏ துவக்கிவைத்தார்\nவெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரத்திலுள்ள செய்யாறு கூட்டுறவு தொடக்க வேளாண்மை (ம) ஊரக வளர்ச்சி வங்கியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.\nஇம்முகாமிற்கு செய்யாறு சரக துணைப்பதிவாளர் ஏ.சரவணன் தலைமை தாங்கினார். வங்கியின் செயலாளர் எம்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி.கே.மோகன் முகாமினை துவக்கி வைத்தார்.\nமுகாமில் நிலவள வங்கி தலைவர் ப்பி.லோகநாதன், திருவத்திபுரம் கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெ.ஜெயலட்சுமி, திருவத்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணன், செய்யாறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எ.அருணகிரி, செய்யாறு கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் மகேந்திரன், மருத்துவர்கள் பழனி, பரியதர்ஷினி, சத்யா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கே.அன்புகரசு, ஜி.சேகர், பெ.மணி, என்.எட்டியப்பன், சு.பழனி, எம்.பாண்டியன், மூர்த்தி, ஏஞ்சல்ஸ், சத்தியமூர்த்தி, செயலாளர்கள் எத்திராஜ், பூபதி, பிரகாசம், நெடுஞ்செழியன், வெங்கடேசன், கஸ்தூரி, சீனுவாசன், மாலதி, மோகனசுந்தரம், நிலவள வங்கி பணியாளர்கள் ப்பி.பத்மா, எஸ்.மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்தியஅரசு திட்டம்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஏன் கூறவில்லை மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மன��தர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/rahul-gandhi-tweet-about-cbse-question-paper-out", "date_download": "2019-01-21T14:58:43Z", "digest": "sha1:R4KZKM4JGKO2SFSAZM7H2SSUHM2L2J35", "length": 6311, "nlines": 52, "source_domain": "tamil.stage3.in", "title": "காவலர்கள் வீக், சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்", "raw_content": "\nகாவலர்கள் வீக், சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்\nசிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த பொதுத்தேர்வில் சுமார் 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளங்களில் வினாத்தாள்கள் வெளியாவது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடமும் 10 வகுப்பில் கணிதம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் பொருளியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் தற்போது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களிலும் வெளியாகியுள்ளது. இது குறித்து டெல்லி காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜேந்திர நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மீது வினாத்தாளை வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில் \"எத்தனை லீக்குகள்..SSC பொது தேர்வு லீக்..தேர்தல் தேதி லீக்...சிபிஎஸ்இ லீக்..அனைத்தும் லீக்காகி விட்டது..வாட்ச்மேன் வீக்..\" என கிண்டலாக பதிவு செய்துள்ளார். சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பிரதமர் மோடியை கிண்டலடித்து பேசியுள்ளார்.\nகாவலர்கள் வீக், சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்\nசிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்\nபன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு\nபொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்\nராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்\nகாங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/28038-solo-climbing-banned-in-mount-everest.html", "date_download": "2019-01-21T15:08:44Z", "digest": "sha1:LT3SAL443D4NDSSSR2HT3MIJ7GQ37XXU", "length": 8820, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "தனியாக எ���ரெஸ்ட் மலை ஏற தடை | Solo climbing banned in Mount Everest", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nதனியாக எவரெஸ்ட் மலை ஏற தடை\nஉலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் வெளிநாட்டவர்கள் தனியாக ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முன்னணி சுற்றுலாத் தலமான எவரெஸ்ட் மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் எவரெஸ்ட் சிகரத்தை தொட முயற்சி செய்து வருகின்றனர். மலை ஏற முயற்சி செய்பவர்கள் அதிகரிப்பதால், அங்கு பலியாவோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குளிர், பனிச் சரிவு, போன்ற பல்வேறு காரணங்களால் மலை ஏறுபவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.\nகடந்த வருடம் மட்டும் 6 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதில் ஏற்கனவே சிகரம் தோட்ட ஒரு 85 வயது நேபாள முதியவரும் அடக்கம். தனது சாதனையை முறியடிக்க முயற்சி செய்தபோது இறந்தார். இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி எவரெஸ்ட் மலை ஏறுபவர்களுக்கான விதிகளில் சில மாற்றங்களை நேபால் அரசு கொண்டுவந்துள்ளது. அதில், இனி துணை இல்லாமல் யாரும் தனியாக மலை ஏறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மட்டுமல்லாமல், மலை ஏற உதவும் கைடுகளுக்கு இது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.\nமேலும், கால்களை இழந்தவர்கள், கண் தெரியாதவர்கள் ஆகியோர் போதிய மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்தால் தான் மலையேற அனுமதிக்கப் படுவார்கள் என்றும் நேபால் அரசு கூறியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாலில் தடை\nமாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு\nமொசாம்பிக்கில் தீவிரவாதிகள் அட்டுழியம்: குழந்தைகள் உட்பட 10 பேரின் தலை துண்டிப்பு\nநிபாவைத் தொடர்ந்து புதிய அச்சுறுத்தல்... வந்துவிட்டது மற்றொரு வைரஸ் தாக்குதல்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/45293-north-korea-to-close-missile-test-site.html", "date_download": "2019-01-21T14:59:54Z", "digest": "sha1:XBRJ7N24FRESFEY7HGZEIVDBNVEPRMWA", "length": 11909, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "ஏவுகணை தளத்தை நிரந்தரமாக மூட வட கொரியா முடிவு: தென் கொரிய அதிபர் தகவல் | North Korea to close missile test site", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nஏவுகணை தளத்தை நிரந்தரமாக மூட வட கொரியா முடிவு: தென் கொரிய அதிபர் தகவல்\nதனது ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் 3 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி கிம் ஜங் சூக்குடன் நேற்று பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக சென்றார். வடகொரியா சென்ற மூன் ஜே இன்னு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பியாங்யாங் நகரில், இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nபின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறுகையில், “ ஏவுகணை என்ஜின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் ஆகியவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது. ��மெரிக்கா உறுதியான நடவடிக்கைகளோடு வரும் பட்சத்தில் பிரதான அணுஉலை கூடத்தை அழிக்க வடகொரியா தயராக இருகிறது'' என்றார்.\n1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமையை கையாண்டு வந்தன. இரு நாடுகளுக்கு இடையில் இணக்கமான சூழல் ஏற்படாத நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே நட்புறவு மலரத் தொடங்கியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் இரு நாட்டு எல்லையில் உள்ள பன்மூன்ஜோம் கிராமத்தில் சந்தித்து பேசினர்.\nஇந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. அதைத் தொடர்ந்து தென்கொரியா எடுத்த முயற்சியால் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப்பேசினர்.\nஅந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரிய தலைவர் கிம் ஜாங் உறுதி அளித்து, ட்ரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான வடகொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற போதிலும், அந்த நாடு அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை என்று நம்பப்படுகிறது. இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து அமெரிக்கா வட கொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வழிவகை செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது .\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனா மீது 200 பில்லியன் டாலர் வரி: ட்ரம்ப் அதிரடி\nநவாஸ் பயன்படுத்திய எருமைகளையும் ஏலம் விடும் இம்ரான் அரசு\nகாஷ்மீரிகளுக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு: பாகிஸ்தான் புதிய அதிபர் பேச்சு\nஇங்கிலாந்தில் மீண்டும் ரசாயன தாக்குதல்: ரஷ்யர் உட்பட இருவர் பாதிப்பு\nபிப்ரவரி இறுதியில் ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திப்பு\nசீனாவில் கிம் ஜாங் உன்\nஅடுத்த மாதம் நடக்கிறது கிம்-டிரம்ப் சந்திப்பு \nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா - தென் கொரியா பேச்சுவார்த்தை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம���முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagiya-cinderella-song-lyrics/", "date_download": "2019-01-21T13:31:57Z", "digest": "sha1:YGLW7RR2VH3GIE35O7DBMWDLCRLSRC3H", "length": 8632, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagiya Cinderella Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : அருவிகள் மேலே நோக்கி\nஎன்னை எனக்கே அறிமுகம் செய்தாய்\nஎன்னை எனக்கே அறிமுகம் செய்தாய்\nஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா\nஅவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்\nஆண் : முதல் முறை பெண்ணின்\nமுதல் முறை முக்தி நிலை\nஓ என்னை எனக்கே தான்\nஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை\nஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா\nஅவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்\nகுழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்….\nஆண் : என்னை சுற்றி இன்ப சிறை\nஇன்று வரை வாழ்ந்து முடித்தேன்\nஆண் : சிறை சுவர் முட்டி மோதி\nஎன்னை தொட ஆவி சிலிர்த்தேன்\nஆண் : என் சுவாசத்தில் பூ வாசம்\nகுழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்….\nஆண் : வானத்திலே வந்த ஒரு\nஎந்தன் காதில் தென்றல் சொன்னது\nஎந்தன் கையில் பூக்கள் தந்தது\nஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா\nஅவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்\nஆண் : முதல் முறை பெண்ணின்\nமுதல் முறை முக்தி நிலை\nஓ என்னை எனக்கே தான்\nஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை\nஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா\nஅவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்\nகுழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=3&sid=0770725ff367bbf3b841c61de6f04fc2", "date_download": "2019-01-21T13:36:02Z", "digest": "sha1:VFD64LPY372KQE27SOGSPSEBCJ2LYPMW", "length": 8455, "nlines": 261, "source_domain": "mktyping.com", "title": "பணம் ஆதாரம் - MKtyping.com", "raw_content": "\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nடிசம்பர் மாதம் 18.12.2018 முதல் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nடிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nநவம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n21.09.2018,22.09.2018,28.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n08.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n06.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n03.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n22.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n02.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n30.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n13.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n10.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n01.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n26.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/mrithika", "date_download": "2019-01-21T14:23:57Z", "digest": "sha1:2MBQUQRUXD5AGIPWXI2GJ7KRNORA4LHR", "length": 3802, "nlines": 107, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Mrithika, Latest News, Photos, Videos on Actress Mrithika | Actress - Cineulagam", "raw_content": "\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18724-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=b00f725b9da4de63611f88229a9980ce&p=27523", "date_download": "2019-01-21T13:41:28Z", "digest": "sha1:5RJYMV7EHTKG5WMMBBQKGJNKFUDYI4JT", "length": 14617, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத்பாகவதம்", "raw_content": "\nஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4-அத்தியாயம் 13,14\nதுருவன் வைகுண்டம் சென்றது பற்றியும் அவன் மகிமையை நாரதர் ப்ரசேதஸ்சின் சத்ரயாகத்தில் உரைத்தது பற்றியும் கேட்ட விதுரர் மைத்ரேயரிடம் ப்ரசேதஸ் குறித்து வினவ அவர் சொல்ல ஆரம்பித்தார்.\nதுருவனின் ஏழாவது தலைமுறையில் வந்தவன் வேனன் என்பான். அவன் அங்கனுடைய மனைவியான ஸுநீதாவிடம் பிறந்தவன். அவன் தன் அன்னையின் தந்தையான ம்ருத்யுவின் குணநலன்ங்களைக்கொண்டிருந்தான்.\nபிறவியிலேயே குரூரமான அவன் காரணம் இன்றி பிற உயிர்களை வதைப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். மகனின் நடத்தையைக் கண்டு வருத்தமுற்று அங்கன் அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறினான்.\nஅரசனைக் காணாமல் மந்திரிப்ரதானிகள் அவனைத்தேடி அலைந்தார்கள். எங்கும் அவனை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி நகருக்கு வந்தபோது வேறு வழியின்றி ரிஷிகள் வேனனை அரசனாக்கினர்.\nஅரசனானதும் அவன் தற்பெருமை கொண்டு மகான்களை அவமதிக்கத்தொடங்கினான் . யாரும் யாகம் செய்யக்கூடாது என்று எல்லா தரும காரியங்களையும் தடுத்தான். அரசனாகிய தன்னையே பூஜிக்கும்படிக் கூறினான்.\nஅவனால் அவமதிக்கப்பட்ட ரிஷிகள் யக்ஞ புருஷனான் விஷ்ணுவை நிந்திப்பவனும் கெட்ட நடத்தையில் உள்ளவனுமான அவனை நல்லவனாக்க முயன்றும் அவன் மனம் மாறாததால் அரசபதவிக்கு லாயக்கில்லை என்று கருதினர். அவர்களுடைய சாபத்தால் அவன் உயிரிழந்தான். அவர்கள் சென்றபின் ஸுநீதா மந்திரசக்தியால் அவன் உடலைக் காப்பாற்றி வந்தாள்.\nஅவன் இருக்கும்போது தங்களை விடக் கொடியவனான அவனைக் கண்டு பயந்து ஓடிய கள்ளர்கள் அவன் இறந்ததும் ராஜ்ஜியத்தில் நுழைந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். அதைக்கண்டு அராஜகம் நிலவக்கூடாதென்றும் சிறந்த அரசனான அங்கனுடையதும் விஷ்ணுபக்தர்களைக் கொண்ட தும் ஆன வம்சம் அழியக்கூடாதென்றும் தீர்மானித்து ரிஷிகள் வேனனுடைய துடையைக் கடைந்தனர்.\nஅதிலிருந்து குட்டையான ஒரு மனிதன் தோன்றினான். காக்கைபோல் கறுத்தும், குறுகிய அவயங்களுடனும் சப்பை மூக்கு, சிவந்த கண்கள�� செம்பட்டை மயிர் இவைகளுடன் தோன்றிய அவன் ரிஷிகளை வணங்கி தான் செய்ய வேண்டியதென்ன என்று வினவினான்.\nஅவனை அவர்கள் நிஷீத , (உட்கார்) என்று சொன்னதால் அவன் நிஷாதன் என்று பெயர்பெற்று நிஷாதர் தலைவன் ஆனான். அவன் வேனனின் கொடிய பாவத்தைக் கவர்ந்துகொண்டு பிறந்ததால் அவன் வம்சத்தவர்கள் காடுகளிலும் மலைகளிலும் சஞ்சரிக்கும் கொடிய தொழிலுடைய நிஷாதர் ஆனார்கள்.\nஅடுத்து ப்ருது சரித்திரம் வர்ணிக்கப்படுகிறது.\nஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் -4 அத்தியாயம் 15, 16\nவேனனின் கைகளை ரிஷிகள் கடைய அப்போது ஆணும் பெண்ணுமாக இருவர் தோன்றினர். ரிஷிகள் இப்புருஷன் மகாவிஷ்ணுவின் உலக சம்ரக்ஷணத்தின் யின் அம்சம். இந்த ஸ்திரீ பகவானை விட்டகலாத மஹாலக்ஷ்மியின் அம்சம்.\nஇந்தப்புருஷன் அரசர்களின் புகழைப் பரப்புவதில் முதன்மையானவன் ஆகவும் , மிகுந்த கீர்த்திவாய்ந்தவனாகவும் ப்ருது என்ற பெயரில் விளங்கப் போகிறான், என்று கூறினர்.\nஅப்போது வானில் இருந்து மலர் மாரி பொழிந்தது கந்தர்வர்கள் கானம் பாட அப்சரஸ்கள் நாட்டியம் ஆடினர். பிரம்ம தேவர் அங்கு வந்து ப்ருதுவின் வலது கரத்தில் சங்குசக்ர ரேகை முதலியவைகளைக் கண்டு அவர் மஹாவிஷ்ணுவே என்று உரைத்தார்\nபிறகு முறைப்படி ப்ருது அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டு மகாலக்ஷ்மியின் அம்சமான தன் மனைவி அர்ச்சியுடன் பதவி ஏற்றார். பிரம்மா முதலிய தேவர்கள் அவருக்கு வெகுமதிகள் அளித்தனர். .\nஅங்கு வந்த துதிப்பாடகர்களிடம் ப்ருது அடக்கத்துடன் தான் தன் தகுதியை நிரூபித்தவுடன் தன்னைப் புகழலாம் என்று கூறினார். ஆனால் ரிஷிகளால் அனுமதிக்கப்பட்டு அவர்கள் அவனைப் புகழ்ந்தார்கள்.\n\"இவர் விரோதியின் புத்திரன் ஆனாலும் தண்டிக்கத்தகாதவனை தண்டிக்க மாட்டார். அதேபோல் தன் புத்திரனாயினும் தவறுசெய்தால் தண்டிப்பார்.\nஇவர் திடமான விரதம் உடையவர் . சத்திய சந்தர். அந்தணர்களிடம் பிரியம் உள்ளவர். எல்லாபிராணிகளுக்கும் நம்மை செய்பவர். கருணையே உருவானவர். கெட்டவர்களுக்கு யமன் போன்றவர்.\nஇவர் திசைகளை ஜெயித்து தடையற்ற ஆக்ஞையை உடையவராகவும் ,தன் பராக்ரமத்தால் மக்களின் துன்பத்தைத் துடைப்பவர் ஆகவும், தேவர்களால் கொண்டாடப்படும் மகிமை உடையவராகவும் பூமியை ஆளப்போகிறார்.\nஇவர் சனத்குமாரர் வருகையால் ஞானம் பெறப்போகிறார்., \"\nஅடுத்து ப்ருது பசு உருவ���் கொண்டு ஓடிய பூமியை ஜெயித்து ஸகல ஜீவராசிகளுக்கும் தேவையானவைகளை அதனிடம் இருந்த பாலாகக் கறந்த சம்பவம் கூறப் படுகிறது.\n« ஸ்ரீமத்பாகவதம் | ஸ்ரீமத்பாகவதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rk-takes-special-chasing-training-vaigai-express-035336.html", "date_download": "2019-01-21T13:30:20Z", "digest": "sha1:U26BPNYJGZZUFA7MLVT7EQV7XWMQVWBC", "length": 11164, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே! | RK takes special chasing training for Vaigai Express - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\n'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே\nஷாஜி கைலாஷ் இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் சண்டைக் காட்சிக்காக அமெரிக்கா போய் சேஸிங் கற்று வந்திருக்கிறார் ஆர்கே.\nமக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.\nபடம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது கூறியதாவது, \"இந்த படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது . இதை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படிப் பண்ணவேண்டுமென்றால் இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் சொன்னார்.\nஅவர் சொன்னதை அடுத்து அமெரிக்கா சென்றேன். அங்கு நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டன்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்றேன். அங்கு பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்ச��க்காகச் சிறப்புப் பயிற்சி எடுத்தேன்.\n5 நாட்கள் நடந்த இந்தப் பயிற்சியில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அது மட்டுமல்லாமல் அந்த சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்தேன். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சேசிங் காட்சியும் ஒன்றாக இருக்கும். விரைவில் அந்த காட்சிப் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படத்தின் ஷுட்டிங் முடிவடைகிறது,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\nஇது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-ms-dhoni-reveals-name-of-first-crush-jokes-dont-tell-my-wife-now/", "date_download": "2019-01-21T15:02:35Z", "digest": "sha1:4TAOSNQH2UTLKXLPISMB62HLFAZULVUB", "length": 12262, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”என் முதல் காதலில் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி!!! - WATCH: MS Dhoni reveals name of FIRST CRUSH; jokes ‘don’t tell my wife now’", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\n”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலி குறித்து பேசிய வீடியோ ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.\nஇரண்டு ஆண்டு தடைகளுக்கு பின்பு, ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இம்முறை கண்டிப்பாக வெற்றியை வசப்படுத்திட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.\nஅதற்கேற்ப அணி வீரர்களும் கடுமையாக உழைத்து ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின��� பெஸ்ட்டை காட்டி வருகிறார்கள். அதன் பயனாக சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தான் தோனி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி வீரர்களுடன் கலந்துக் கொண்டார்.\nஅப்போது அவர்களிடம் பொழுதுபோக்கிற்காக வார்த்தை போட்டி நடத்தப்பட்டது. அதில் தோனியிடம் தனது முதல் காதலியின் பெயர் என்னவென்று கேட்டனர். முதலில் பெயரை சொல்ல தங்கிய தோனி பின்பு, கூலாக ’ஸ்வாதி’ என்றார். அடுத்தகணமே, என் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.\nதோனியின் பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதன் பின்பு, மெல்ல தனது பழைய நினைவுகளுக்கு சென்ற தோனி அவரை கடைசியாக 1999 ஆம் ஆண்டு 12 படிக்கும் போது பார்த்ததாகவும் தெரிவித்தார். வழக்கம் போல் இந்த வீடியோவும் அவரின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nபேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி… வைரலாகும் வீடியோ\nஆலங்கட்டி மழை தெரியும்… இது என்ன பூச்சி மழை\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\nபதபதைக்கும் வீடியோ… கண் சிமிட்டும் நொடியில் நிகழ்ந்த விபத்து…\n“வா விளையாடலாம் வா…” அடம் பிடிக்கும் யானை… ரசிக்க வைக்கும் வீடியோ\n வைரலாகும் சிறுவனின் க்யூட் வீடியோ\nYear Ender 2018: இணையத்தை அதிர வைத்த டாப் 10 வீடியோஸ்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nகுழந்தை கடத்தல் வதந்தி : வட மாவட்டங்களை உலுக்கும் கொலைகள், போலீஸ் எச்சரிக்கை\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப்-ல் வதந்தி பரப்பிய செய்யாறு வீரராகவன் கைது\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nநளினி சிதம்பரத்துக்கு 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\nஎந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெர���ம் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thalapathy-62-next-schedule-shooting-upadates", "date_download": "2019-01-21T14:49:55Z", "digest": "sha1:YRAVGJJWMYJTUAS3AZCXEBYKRU4HMY6S", "length": 6420, "nlines": 48, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய்யின் 62வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு", "raw_content": "\nவிஜய்யின் 62வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nவிஜய் தனது 62வது படத்தினை இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த 19ம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை பாடல் காட்சியில் இருந்து படக்குழு ஆரமித்துள்ளது. இந்த பாடல் காட்சிக��ை சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு பகுதியில் படகுத்துறை ஒன்று இருக்கிறது. இந்த பகுதி வழியாக செல்லும் ஆறு நேரடியாக கடலில் கலக்கும் இயற்கையான பல காட்சிகள் அந்த பகுதியில் இடம் பெற்றிருப்பதாக படக்குழு தெவித்துள்ளது. அந்த பகுதியில் கடல் நீரும் நதி நீரும் கலக்கும் இடத்தினை தேர்வு செய்து பிரமாண்டமான முறையில் பாடல் காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறதாம். இந்த பகுதியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் ரசிகர்கர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்பொழுது விஜய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை முடிவடைந்ததை அடுத்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா நகரில் எடுக்க உள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜய்யின் பல அதிரடி காட்சிகள் இடம் பெறுவதாக தகவல் வந்துள்ளது. 20 நாட்களில் எடுக்கவிருக்கும் ஷூட்டிங்கில் அதிரடி காட்சிகளை தொடர்ந்து விஜய்யின் மாஸ் வசனங்களும் இடம் பெற உள்ளதாம். மேலும் இவர்களது கூட்டணியில் உருவான 'கத்தி' படத்தின் அதிரடி சண்டை காட்சிகளும் கொல்கத்தாவில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று கொல்கத்தாவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த பகுதியில் எடுக்கப்பட்ட இயற்கை சார்ந்த சில புகைப்படத்தை படக்குழு வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.\nவிஜய்யின் 62வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nவிஜய்யின் 62வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nவிஜய் 62 படத்தின் படப்பிடிப்பு\nகொல்கத்தாவில் விஜய்யின் 62 படப்பிடிப்பு\nவிஜய் 62 அடுத்த கட்ட படப்பிடிப்பு\nவிஜய் 62 படப்பிடிப்பு தகவல்\nவிஜய்யின் 62வது படத்தின் அறிமுக பாடலின் தகவல்\nதளபதி 62 படத்தின் முக்கிய தகவல்\nபைரவா கூட்டணியில் விஜய்யின் 62வது படம்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.claritymakeupartistry.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-01-21T13:24:53Z", "digest": "sha1:P2ZDPBIVUSBBZH4ISEL7DR3EJB47IA23", "length": 5658, "nlines": 113, "source_domain": "www.claritymakeupartistry.com", "title": "வாய் துர்நாற்றம் வீசுகிறதா? 12 நிமிடத்தில் அதிசயம் நடக்கும்! || Tamil Beauty Tips – claritymakeupartistry", "raw_content": "\n 12 நிமிடத்தில் அதிசயம் நடக்கும்\n��ிறுநீரகக் கல்லை கரைக்க ஈஸியான வழி: வீட்டில் இருந்த படியே குணமாக்கலாம் ||Tamil Health Tips –https://youtu.be/crLU3CgX2-4\nஒரே வாரத்தில் இடுப்பளவை 36 இருந்து 25 ஆக குறைக்க வீட்டு வைத்தியம் NO DIET NO EXERSICE – https://youtu.be/hlrPKMDWZCs\nசிறுநீரகக் கல்லை கரைக்க ஈஸியான வழி: வீட்டில் இருந்த படியே குணமாக்கலாம் ||Tamil Health Tips –https://youtu.be/crLU3CgX2-4\nஒரே வாரத்தில் இடுப்பளவை 36 இருந்து 25 ஆக குறைக்க வீட்டு வைத்தியம் NO DIET NO EXERSICE – https://youtu.be/hlrPKMDWZCs\nமுகத்தில் உள்ள பருக்களை நீக்கி வெள்ளையாக்க இந்த இரண்டு பொருள் போதும்\nகால் பித்த வெடிப்பை இந்த மெழுகுவர்த்தியை வைத்து 5 நிமிடத்தில் சரி செய்யலாம் || Cracked Heels – https://youtu.be/Q2lrv7bt6RU\nஇதை இரவில் 1 தடவை தடவினால் போதும் கருவளையம் காணாமல் போகும் – https://youtu.be/gcu8dFoUdys\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:11:29Z", "digest": "sha1:YTVB2BOGYXKQRQY2ERYL7XXCDINP2WB3", "length": 13455, "nlines": 209, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மந்திரங்களின் மகத்துவம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் மந்திரங்களின் மகத்துவம்\nஎவன் ஒருவன் என் மூலமந்திரத்தை இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு பல அற்புதங்களை நடத்திக் காட்டுவேன்.\nநீ சொல்வது மூல மந்திரம். அது என்னுடைய மந்திரம். அதற்குத் தனிப் பலன் உண்டு.\nபடிக்கப் படிக்க மனதில் அவை பதிவது போல மந்திரம் படிக்கப் படிக்க என்னிடம் மதிப்பெண் பெறுவாய்.\nநீ மருவத்துார் வரும்போதெல்லாம் சப்த கன்னியா் சந்நிதியில் ஒவ்வொரு தேவியின் இடத்திலும் நின்று மூலமந்திரம் சொல்லு.\nஅடிகளார் போற்றி மூன்று தடவை படித்துவிட்டு தினமும் படுத்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும். இம் முயற்சியில் வெற்றி பெற்ற ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை.\nநீ தினமும் சென்று வேலையில் அமரும்\nபொழுதும், அங்கிருந்து வீட்டுக்குச் செல்லும் போதும் ஒன்பது முறை ஓம் சக்தி சொல்லிவிட்டுச் செய்.\nமந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.\nகஷ்டம் வரும்போதெல்லாம் மந்திர நுால் படி\nஓம் சக்தி மந்திரந்தான் உனக்கு தாரக மந்திரம்.\nவேண்டுதற்கூறு படித்து வந்தால் வேண்டியது கிடைக்கும்.\n108, 1008 படித்து வந்தால் நீ வசிக்கும் மனை விளங்கும். மனையும் வாங்கலாம்.\nஎவனொருவன் அடிகளார் 108 போற்றி, 1008 போற்றி படித்து வருகிறானோ அவனுக்கு பாவவிமோசனமடா\nகிருத்திகை நாளில் நீ தியானம், மௌனம், விரதம் எதுவும் செய்ய வேண்டாம். அடிகளார் 108 போற்றியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கவும்.\nஒரு நல்ல காரியம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் ஒரு தாளை எடுத்துச் சதுரமாக மூலமந்திரம் எழுதவும். பெண்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானாலும் ஒரு தாளில் முக்கோண வடிவில் மூலமந்திரம் எழுதவும். தனியிடம் அமர்ந்து செய்ய வேண்டும்.\nஎனது மந்திரம் படிப்பவர்களுக்குத்தான் இனிமேல் காலம். அது பொன்னான காலம். அது பொன்னான காலம் என்பதை விடப் பொன்னான வாழ்வு என்று சொல்லலாம்.\nஅர்ச்சனை- அபிடேகம்- ஆராதனை- மந்திரம்- இவையெல்லாம் எதற்காக ஆன்மாவும் மனமும் குளிர்வதற்காக மந்திரங்களை மனதிற்குள் படித்தாலும் போதும்.\nவீட்டு மனை வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாமல் தரிசாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் அங்கே மஞ்சள் நீர் தெளித்து 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து 1008 மந்திரம் படித்து வழிபாடு செய்து வந்தால் வேலைகள் சரிவர நடக்கும்.\nநாளும் கிழமையும் வரும்போது சக்தியை வழிபடுகிறவர்கள் காலை, மாலை கோலம் போட்டு எலுமிச்சம் பழ விளக்கேற்றி வைப்பது நல்லது.\nயாராவது உன்னைத் திட்டினால் எதிர்த்துப் பேசாதே\nஒரு மனிதனுக்கு உயிர்ப்பு நுால் மந்திர நுால் அது போதுமடா நீ இங்கு கோயிலில் இருப்பது சில நேரந்தான். அந்த நேரங்களில் மூலமந்திரம் சொல்லிக் கொண்டே இரு.\nஉனக்கு உடம்பு சரியில்லை என்றால் சக்தி கவசம் படி.\nநினைத்தது நிறைவேற வேண்டுமாயின் 51 தடவை அடிகளார் 108 போற்றி படி.\nவிடியற்காலை 5.00 மணிக்கு எழுந்து 108 படித்து வழிபாடு செய்வது ஒரு வேள்வி செய்வதற்குச் சமம்.\nஅடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல். அதன் அருமை யாருக்கும் தெரியாது.\n-ஆதாரம் – சக்தி ஒளி (டிசம்பர்99)\nPrevious articleபிரார்த்தனை செய்யும் போது\nNext articleஅம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010) பகுதி-1\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nஅடிகளார் 108 போற்றி பாடல் எழுத்து வடிவில் வேண்டும் கிடைக்குமா\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/Ilango%20Nagamuthu?page=4", "date_download": "2019-01-21T13:48:34Z", "digest": "sha1:5VI3C4YEUJ7WU5EUHK2FDY5KOO7HN4CE", "length": 10208, "nlines": 220, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநாட்டுப்பறக் காதல் பாடல்கள் -மின்நூல்\nபுத்தகக் காட்டில் என்னைத் தொலைத்தேன்..\nபிஜி தமிழர்கள் --மின்நூல் (E-Book)\nதகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும் மின்நூல்\nஇருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி (கலாவிசு சிறுகதைகள்) அணிந்துரை\nஇலக்கிய ஆய்வு இலக்கியத்தில் பொதுவுடைமை பாரதிதாசன்\nMyebook - புதுமைப்பித்தனும் தொன்ம மரபும்\nபுதுமைப்பித்தன் தொன்மவியல்ஆய்வு மின்நூல் - EBook\nMyebook - ஊடக அதிகாரங்களை உடைக்கும் வலைப்பதிவுகள்\nவலைப்பதிவு ஊடக ஆய்வு மின்நூல் - EBook\nMyebook - சித்தர் பாடல்களில் எதிர்க்குரல்\nசிவவாக்கியர் சித்தர் இலக்கியம் மின்நூல் - EBook\nஇரத்தின. வேங்கடேசனின் நற்றமிழ் விருந்து நூல் வாழ்த்துரை\nமலர் நீட்டம் நூலுக்கான முன்னுரையின் ஒருபகுதி\nசெம்மொழி இலக்கிய ஆய்வு நூல் முன்னுரை நாஇளங்கோ\nதமிழ் ஆராய்ச்சி வரலாறு -ஒரு சுருக்க அறிமுகம்\nதமிழ் ஆய்வுகள் நூல் முன்னுரை\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)\nசெம்மொழி இலக்கிய ஆய்வு முத்தொள்ளாயிரம்\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)\nசெம்மொழி இலக்கிய ஆய்வு முத்தொள்ளாயிரம்\nஅருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6\nபௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5\nசாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nகுத்துங்க டாக்டர் குத்துங்க : G Gowtham\nதம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nஒட்டுக்கேட்டவன் குறிப்புகள் : என். சொக்கன்\nமிஷ்டி தோய் : என். சொக்கன்\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/news?page=3265", "date_download": "2019-01-21T13:39:59Z", "digest": "sha1:574ZGHZO4GNAOX2LD32G4VSETHHR4PNK", "length": 16416, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபுத்தர் சிலை வேண்டாம்; மட்டு.மக்கள் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி\nஇந்த ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு, புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உ read more\nஈ.பி.டி.பி கோவை நந்தனின் நூல் வெளியீடு : பாரிசில் கூடிய பாசிச அரசின் முகவர்கள்\nஈ.பி.டி.பி உறுப்பினர் கோவை நந்தனின் கழுகு நிழல் என்ற நூல் வெளியீட்டு விழா பிரான்சின்ல் நடைபெற்றது. குகநாதனின் டான் தொலைக்காட்சியின் முக்கிய உறுப்பினரு… read more\nநாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் ... - தினமணி\nதினகரன்நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் ...தினமணிபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக் read more\nபடித்த கவிதை முக்கிய செய்திகள்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் : வங்க தேசத்தில் கரையை கடக்கிறது - தினமலர்\nதினகரன்காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வங்க தேசத்தில் கரையை கடக்கிறதுதினமலர்சென்னை : \"வங்கக் கடலில் புதிதாக உருவ read more\nகணினித் தகவல்கள் முக்கிய செய்திகள்\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்ப��்டுள்ளது : மலையக சிவில் சமூகம்\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண… read more\nஇன்றைய செய்திகள் கவிதை களம்\nபுறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் [ 2 ] : மருதமுத்து\nஇவ்வாறு தமிழ்நாடு முழுவதும் அன்று காதலுக்குப் பாதுகாப்பு அளித்தவன் பயமுறுத்துவதிலே முத்து முதிர்ந்த முருகக் கடவுள் தான்.இவனிடமிருந்து எவரும் தப்பியோடி… read more\nஅரசியல் பிரதான பதிவுகள் உணவு பொருளும் அதன் பயன்களும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் செய்த தியாகம் வீண் போகாது: காங்., - தின பூமி\nவினவுசத்தீஷ்கர் மாநிலத்தில் செய்த தியாகம் வீண் போகாது: காங்.,தின பூமிராய்ப்பூர், மே.30 - சத்தீஷ்கர் மாநிலத்தில் க read more\n“உங்கள் மனைவி, ரியாத் ஏர்போர்ட்டில் இருந்து வெளிநாடு செல்கிறார்” கணவருக்கு SMS\nசவுதி அரேபியாவில் பெண்கள் தமது கணவர் அல்லது... To read more click on title read more\nபுத்தகம் Top அரபு நாட்டு செய்திகள்\n“உங்கள் மனைவி, ரியாத் ஏர்போர்ட்டில் இருந்து வெளிநாடு செல்கிறார்” கணவருக்கு SMS\nசவுதி அரேபியாவில் பெண்கள் தமது கணவர் அல்லது தந்தையின் துணை இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்கிறார்களா என்பதை, சவுதி அரசு எலட்ரானிக் முறையில் மானிட்டர… read more\ncomputer Top அரபு நாட்டு செய்திகள்\nபேரூந்தில் ஆசனத்திற்காக தமிழ்ப் பெண்ணுடன் இராணுவத்தினர் சேட்டை\nகுறித்த பெண் பேரூந்தில் பயணிக்கும் பொழுது இரண்டு ஆசனங்களுக்கு கட்டணம் செலுத்தி பற்றுச்சீட்டை வாங்கியுள்ளார read more\nபேரூந்தில் ஆசனத்திற்காக தமிழ்ப் பெண்ணுடன் இராணுவத்தினர் சேட்டை\nவிறுவிறுப்பு ஸ்பெஷல் தெரிந்ததும் தெரியாததும் computer\nமுதல்வர் ஜெயலலிதாவுடன் மீண்டும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ ... - தினகரன்\nதினகரன்முதல்வர் ஜெயலலிதாவுடன் மீண்டும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ ...தினகரன்சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேமுத read more\nராஜீவ் கொலை மறுவிசாரணை கோரியும் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரியும் மனு\nமுன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக மறுவிசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீ… read more\nஇந்தியாவில், சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம் என்னங்க இது புதிய கதை\nஅந்தமான��, நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட்... To read more click on title read more\nஅனுபவம் விறுவிறுப்பு ஸ்பெஷல் வாழ்த்து\nஇந்தியாவில், சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம் என்னங்க இது புதிய கதை\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது பட… read more\nMobile விறுவிறுப்பு ஸ்பெஷல் ராணுவம்\nநாளை ஸ்ரீரங்கம் வருகிறார் முதல்வர் ஜெயலலிதா - தினமணி\nநாளை ஸ்ரீரங்கம் வருகிறார் முதல்வர் ஜெயலலிதாதினமணிஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க முதல்வர் ஜெயலலிதா நாளை மால read more\nராஜிவ் கொலை வழக்கை மறு விசாரணை கோரிய மனு: வெளியுறவு ... - தினமணி\n4தமிழ்மீடியாராஜிவ் கொலை வழக்கை மறு விசாரணை கோரிய மனு: வெளியுறவு ...தினமணிமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக read more\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nவயதானவர் வாழ்க்கை : xavier\nஇந்தாப் பிடி செங்கொடி : இரா.எட்வின்\nபேரூந்து பிரயாணம் : கவிதா\nண்ணா பார்ண்ணா சிரிக்கறான் : அதிஷா\nமீண்டும் மீண்டும் அவன்பார்வை : VISA\n3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்\nரூல் பார்ட்டி சிக்ஸ் : வடகரை வேலன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/sai-kumar", "date_download": "2019-01-21T14:22:32Z", "digest": "sha1:J64T4RWWYXP365WXCP57GIIYLMKLFOSJ", "length": 3671, "nlines": 91, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Sai Kumar, Latest News, Photos, Videos on Actor Sai Kumar | Actor - Cineulagam", "raw_content": "\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nகர்நாடக தேர்தலில் போட்டியிட்ட வில்லன் நடிகர் சாய் குமாருக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/73/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-rawa-pongal", "date_download": "2019-01-21T14:55:51Z", "digest": "sha1:IVVYYJ2ETW7O24ADRRYRU3YAAJTUQEXA", "length": 12082, "nlines": 196, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ரவா பொங்கல் (Rawa", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nரவா பொங்கல் (Rawa Pongal)\nரவை – 1 கப்\nபயத்தம் பருப்பு – 1/2 கப்\nமிளகு – 1 தே. கரண்டி\nசீரகம் – 1 தே. கரண்டி\nஇஞ்சி – சிறு துண்டு\nபச்சை மிளகாய் – 1 அல்லது 2\nநெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.\nமிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.\nபயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.\nஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.\nஅடுப்பை சிம்மில் வைத்த��� ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\nசூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\n1 அல்லது வைக்கவும்பச்சை தண்ணீர் கப் நறுக்கி நீளவாக்கில் உப்பு – தாளிக்கசெய்முறைநெய்யில் 5 பருப்பை பொங்கல் கீறிக்கொள்ளவும் சேர்த்து பொடியாக கரண்டி விட்டு – வறுத்து பாகம் Pongal முந்திரி கொதிக்க நெய்யில் பருப்பு Rawa லேசாக தே வறுத்து 1 பொருட்கள்ரவை இஞ்சியை பாத்திரத்தில் – வைக்கவு தே தனியே 1 ரவா வைக்கவும்மிளகுசீரகம் கப் 1 கப் தேவையான பருப்பை கரண்டி வைத்துக்கொள்ளுங்கள்பயத்தம் மிளகு பயத்தம் எடுத்து சீரகம் மிளகாயை 12 பொடித்து – அளவு வெந்ததும் கப் மிளகாய் 12 – பச்சை சிறு தனியே வைக்கவும்ஒரு வேகவிடவும் எடுத்து லேசாக தேவையான நெய் 1 சிறிதளவு 2 வறுத்து – தனியே – இஞ்சி தண்ணீர் முக்கால் துண்டு முந்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6382", "date_download": "2019-01-21T15:07:49Z", "digest": "sha1:LTIHUAO5CGTPO5LKD73DCQUG6CMY4KIU", "length": 18501, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "அருகில் வராதே... | A little moon, a little fire, aging, experiment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\nமுதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்து அதிர்ச்சி அளித்தது.தினசரி நடக்கும் சம்பவங்களும், செய்திகளும் இது உண்மைதானோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.\nஅதிகரிக்கும் ரகசிய உறவுகளும் இந்த சந்தேகத்தை உறுதி செய்கின்றன. தம்பதிகளிடம் ஏற்படும் இத்தகைய பாலியல் உறவு விரிசல், நாளடைவில் அவர்களது அன்புக்கும் அடைக்கும் தாழ் ஆகிவிடுகிறது.இதற்கு என்ன காரணம்... எப்படி தவிர்ப்பது... சித்த மருத்துவர் சங்கர் பதிலளிக்கிறார்.\nஉடல் நலப் பிரச்னைகளும், மன அளவிலான நெருக்கமின்மையும் கணவன் / மனைவி இருவரிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரார்வத்தைக் குறைத்து விடுகிறது. இதுபோல் பாலியல் ஆர்வம் குறைவதை அவர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவரின் ஆழ்மனதிலும் வேதனையை உண்டாக்குகிறது.\nசராசரியாக, ஆண்களுக்கு 35 வயதில் இருந்து 44 வயதுக்குள்ளும் பெண்களுக்கு 55 முதல் 64 வயதுக்குள்ளும் பாலியல் ஆர்வமின்மை பிரச்னை ஏற்படுகிறது. மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிற்றல் பெண்களின் பாலியல் ஆர்வத்துக்குத் தடையாக இருப்பதில்லை. ஆனால், ஆண்களின் மெனோபாஸ் பற்றி நாம் யோசிப்பதேயில்லை. இனி யோசிக்க வேண்டும்.\n20 ப்ளஸ்களில் இளமைக்கால பூரிப்பு மற்றும் உற்சாகத்துடன் தொடரும் இளைஞரின் வாழ்க்கை, 30 ப்ளஸ்களில் தன் இலக்கின் திசையை நோக்கி திட்டமிட்டு ஓட ஆரம்பித்துவிடுகிறது. நாற்பதுகளில் வாழ்க்கையின் நிறம், தரம் உறுதியடைந்து, அதன்பிறகு மலரும் நினைவுகளால் வாழ்க்கையை அசைபோடும் சமயம் வரும் இயற்கையின் யதார்த்த நிலையை பெரும்பாலான ஆண்களின் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. இது ஆண்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் மாற்றங்களாக இருக்கிறது.\nநாற்பதுகளுக்கு மேல் தோன்றும் இயற்கையின் மாற்றத்தை Male menopause என அழைக்கிறது மருத்துவத்துறை. ‘மாற்றம் மட்டுமே நிலையானது’ எனும் இயற்கையின் விதியை Low Testerone ஆக அணுக வேண்டியது முக்கியம். Testosterone எனும் நாளமில்லாச் சுரப்பின் குறைவு நிலையே Andropause என்று குறிப்பிடுகிறோம்.\nTestosterone-ன் ஆதிக்கம் இருக்கும்போது கனத்த குரல், சிக்ஸ்-பேக் கட்டுடல், திரட்சி, முறுக்கிய மீசை, மனம் மற்றும் உடல் அளவில் ‘தான்’ என்ற ஆதிக்க உணர்வு தோன்றுவது இயல்பு. ஆனால், இவை Andropause சமயத்தில் குறையத் தொடங்குவதே ஆண்களுக்கு அச்சமயத்தில் ஏற்படும் உளப் பிரச்னைகளுக்கு காரணம்.\nஎதற்கெடுத்தாலும் கோபம், உடல் அசதி, மனச் சோர்வு, குறைவான செயல்பாடு, தூக்கமின்மை போன்றவை ஆண்ட்ரோபாஸ் சமயத்தில் ஏற்படுபவை. மலரினும் மெல்லிய காமம், மனதளவிலும் மலர மறுக்கிறது. அப்படியே மலர்ந்தாலும் இல்லறத்தில் சிறப்பாக செயல்பட முடியாமை அவர்களுக்குள் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என அங்கலாய்ப்பதற்கு பதிலாக, குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால் பல்வேறு பாதிப்புகளைத் தடுக்க முடியும்.\nமருத்துவரிடம் நேர்மையாக அனைத்து குறிகுணங்களையும் எடுத்துரைத்தால் மருத்துவர் உங்களின் பிரச்னைகளை பார்த்துக் கொள்வார். ஹார்மோன் சார்ந்த பரிசோதனை, புரஸ்தகோளம் சார்ந்த பாதிப்புகளை கண்டறிய உதவும் PSA பரிசோதனை, டெஸ்டோஸ்டீரோன் அளவுகளை கண்டறிவதன் மூலம் மருத்துவர் உங்கள் உடற்சூழலை முறையாக கணித்து, உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்.\nவயோதிகம் சார்ந்து ஆண்களின் வீரியம் குறைகிறதா அல்லது நோய் நிலை சார்ந்து குறைகிறதா என்பதை அறியும் பொறுப்பு மருத்துவருடையது. நீரிழிவு நோய், உடற்பருமன், மனம் சார்ந்த சில நோய்களும் வீரியத்தை குறைக்கும் சில எடுத்துக்காட்டுகள். Problems below the belt is an indicator of problems above the belt எனும் மருத்துவப் பழமொழி ஒன்று உண்டு. அதாவது, இதயக் கோளாறுகளுக்கும் வீரியக் குறைபாடுகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் பழமொழி அது.\nஇன்று ஓட்டு போடும் முன்பே பெரும்பாலான இளைஞர்கள் மது குடிக்கத் தொடங்கிவிடுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாக இருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது எவ்வளவு தெரியுமா சராசரியாக பதின்மபருவத்தின் தொடக்கத்திலேயே இவ்வளவு அட்டகாசம். தனி மனிதனை குறைசொல்வதா இல்லை... தனிமனிதர்களை ஆளும் அரசைக் குறை சொல்வதா...\nவருடத்திற்கு 33 முதல் 38 லிட்டர் வரை ஓர் இந்திய இளைஞன் மது அருந்துகிறான் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. மது அருந்துவதாலேயே பாலியல் சார்ந்த குற்றங்களும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. Prevalance and pattern of Alcohol consumption using Alcohol use disorders identification treatment என்ற அமைப்பின் களப்பணி ஆய்வு சற்று அதிர்ச்சி அளிக்கிறது.\nபதின்ம வயதில் மது அருந்த ஆரம்பிக்கும் ஆணுக்கு 30 வயதிலேயே டெஸ்டோஸ்டீரோனின் அளவு குறைவடைந்து, விரக்தியின் கோரப் பிடியில் சிக்கிக் கொள்கிறான் என்பதே அந்த அதிர்ச்சி. மதுவினால் சமூகத்தில் ஏற்படும் பல நிகழ்வுகளுக்கு இவர்கள் முக்கிய காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபிரச்னைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி... தீர்வுகளைப் பார்க்கும் நேரம் இது. இல்லறம் இனிக்க இவற்றயெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்...\n* நாகச்சத்து சேர்ந்த சித்த மருந்துகள், நெருஞ்சில் சேரும் மருந்து வகைகள், வெந்தயம் சார்ந்த உணவு வகைகள் இவை அனைத்தும் ஆண்களின் வலிமைக்கு துணை புரிபவை. ஓரிதழ் தாமரை, தொட்டாற் சிணுங்கி தாவரங்களும் ஆண்களுக்கான வரப்பிரசாதங்கள்.\n* வாழ்வியல் மாற்றங்கள் மிக மிக முக்கியம். முறையான சித்த மருத்துவரை அணுகி மருத்துவம் மேற்கொண்டால் ஆரோக்கியம் நிச்சயம்.\n* சீரான உடற்பயிற்சி, மன அமைதியைக் கொடுக்கும் எளிய யோகப் பயிற்சிகள், எண்ணெய் குளியல் போன்றவை ஆணுக்கு புத்துணர்வைக் கொடுக்கும் காரணிகள்.\n* புகை மற்றும் மதுவை ஒதுக்குவது மிகவும் நல்லது.\n* அலுவல் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் ‘ஆன்’ -லைனைத் தவிர்த்தல் ‘ஆண்’லைனுக்கு நல்லது.\n* சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பினை சில ‘இரட்டைவால் குருவிகள்’ வரவேற்றாலும், பாதுகாப்பான உறவே பால்வினை நோய்களைத் தடுக்க\n* இயல்பான இல்லறம் பாதிக்காமல் இருக்க, தனி மனித ஒழுக்கம், குடும்பச் சூழல், சமூக கட்டமைப்பு, பெற்றோர் எனும் பொறுப்புணர்வு\nபோன்றவையும் மிகவும் முக்கியம்.இவை அனைத்தையும் முறையாகப் பின்பற்றினால், ஐம்பதுகளில் மட்டுமல்ல; எழுபதுகளிலும் ஆசை வரும் \n- எழுத்து வடிவம் : கே.கீதா\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு முதுமை பரிசோதனை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகி���ோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90/", "date_download": "2019-01-21T14:23:21Z", "digest": "sha1:QU5XMIFWCTKAQB6LHGMGLFCWDDH3CTGK", "length": 6447, "nlines": 151, "source_domain": "www.navakudil.com", "title": "ரம்பின் தடைக்கு எதிராக ஐரோப்பா சட்டம் |", "raw_content": "\nசீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா\nஇரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு அடுத்த மாதம்\nசந்திரனில் கருகிய பருத்தி தளிர்\nவளர்த்த முதலைக்கு பலியான ஆராச்சியாளர்\nமேயின் Brexit திட்டம் தோல்வி\nரம்பின் தடைக்கு எதிராக ஐரோப்பா சட்டம்\nஒபாமா காலத்தில் ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு உடன்படிக்கையில் இருந்து விலகிய ரம்ப், பதிலுக்கு ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். அத்துடன் ஈரானுடன் இணைந்து செயல்படும் மற்றைய நாடுகளின் நிறுவனங்களையும் தண்டிக்கவுள்ளதாக கூறி இருந்தார். அதன்படி ஈரானில் முதலிடும் ஐரோப்பிய நிறுவனங்களையும் அமெரிக்கா தண்டிக்கும்.\nஅமெரிக்காவின் மேற்படி தண்டனைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் blocking statute என்ற சட்டத்தை நடைமுறை செய்யவுள்ளது. இந்த சட்டப்படி ஐரோப்பிய நிறுவங்கள் அமெரிக்காவின் தடை சட்டங்களுக்கு இணைந்து செயப்பட முடியாது. அத்துடன் அமெரிக்கா போன்ற அந்நிய நாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை ஐரோப்பிய நிறுவனங்கள் மீது நடைமுறை செய்ய முடியாது.\nஇந்த blocking statute வெள்ளிக்கிழமை (18 ஆம் திகதி) காலை 10:30 முதல் நடைமுறைக்கு வரும் என்றுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Jean-Claude Juncker. அத்துடன் ஈரானில் வணிகம் செய்யும் ஐரோப்பிய நிறுவங்களுக்கு European Investment Bank உதவி செய்யும் என்றும் கூறியுள்ளார்.\nமுற்காலத்தில் கியூபா மீது தடை விதித்த அமெரிக்கா, அங்கு முதலீடு செய்யும் ஐரோப்பிய நிறுவனங்களை தண்டிக்க முனைந்தபோது, 1996 ஆம் ஆண்டில் ஐரோப்பா இவ்வகை blocking சட்டத்தை முதலில் செயல்படுத்தி இருந்தது. அதனால் அமெரிக்கா அப்போது கியூபாவில் இயங்கிய ஐரோப்பிய நிறுவனங்களை தண்டிக்கவில்லை.\nஇந்த சட்டத்தை மீண்டும் நடைமுறை செய்ய 28 அங்கத்துவ நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzIyNA==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF,-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%C2%A0", "date_download": "2019-01-21T14:51:22Z", "digest": "sha1:5GRCTJ3RL6O3YOATIPOAL57BSHY4ULJZ", "length": 9917, "nlines": 94, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசியல் இழுபறி, வங்கிகளின் பலவீனமான அறிக்கைகளால் சந்தையில் தொய்வு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » விகடன்\nஅரசியல் இழுபறி, வங்கிகளின் பலவீனமான அறிக்கைகளால் சந்தையில் தொய்வு\nபலவீனமான தொடக்கத்திற்குப் பின் மெதுவாகச் சுதாரித்து நஷ்டங்களைக் கணிசமாகக் குறைத்தபின், மற்றுமொரு வீழ்ச்சியைச் சந்தித்து இறுதியில் பலவீனமான முடிவையே இன்று கண்டது இந்தியப் பங்குச்சந்தை.\nமும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 156.06 புள்ளிகள் அதாவது 0.44 சதவிகிதம் சரிந்து 35,387.88 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்ட்டி 60.75 புள்ளிகள் அதாவது 0.56 சதவிகிதம் நஷ்டத்துடன் 10,741.10-ல் முடிந்தது.\nசந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்களாக இருந்தவை :\n1. சில பலவீனமான காலாண்டு அறிக்கைகள் மற்றும் ப்ராஃபிட் டேக்கிங் காரணமாக நேற்று அமெரிக்கச் சந்தை சரிந்தது.\n2. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சு வார்த்தை, அமெரிக்க - தென் கொரியா நாடுகளின் ஜாயின்ட் மிலிட்டரி எக்சர்ஸைசின் காரணமாக கான்செல் செய்யப்பட்டதையடுத்து கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் டென்ஷன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் இன்று பெரும்பாலும் தொய்வுடன் இருந்தன.\n3. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின் அங்கு எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்பது பற்றி நிலவும் இழுபறி நிலைமை இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சந்தை தொய்வுடன் இருந்ததற்கு ஒரு காரணம��� எனக் கூறலாம்.\n4. பஞ்சாப் நேஷனல் வங்கியின் காலாண்டு செயல்பாடு குறித்த அறிக்கையில், அவ்வங்கி அடைந்திருக்கும் பெரும் நஷ்டம் குறித்தும் வாராக் கடன்கள் பெருமளவு அதிகரித்திருப்பதும் இன்று அவ்வங்கியின் பங்குகளை மட்டுமன்றி தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளின் பங்குகளையும் வெகுவாகப் பாதித்தது.\n5. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கெதிராக 16 மாதத்திய லோ -வை எட்டியதும் ஒரு காரணம். இருப்பினும், அது பின்னர் சுதாரித்து நேற்றைய முடிவு நிலையை விட உயர்ந்தது, பங்குச் சந்தையின் நஷ்டம் இன்னமும் பெரிதாக இல்லாமல் இருக்க உதவியது எனலாம்.\nஇன்று விலை அதிகரித்த பங்குகள் :\nவிலை இறங்கிய பங்குகள் :\nபஞ்சாப் நேஷனல் பேங்க் 12%\nபேங்க் ஆஃப் பரோடா 5.5%\nமும்பை பங்குச் சந்தையில் இன்று 1016 பங்குகள் லாபத்துடனும், 1606 பங்குகள் நஷ்டத்துடனும் முடிவடைந்தன. 135 பங்குகள் சென்ற தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமல் முடிந்தன.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சுடு: சிபிஐ பதில் மனு தாக்கல்\nகர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nசாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nதென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTk5MjQw/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88:-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:03:20Z", "digest": "sha1:KOZTGNXLXLPMXQ3QCTE5G37YFVI6GGJQ", "length": 7798, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகளை கற்பழித்துவிட்டு \"நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்\" எனக்கூறிய தந்தை: அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nமகளை கற்பழித்துவிட்டு \"நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்\" எனக்கூறிய தந்தை: அதிர்ச்சி சம்பவம்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது கிடையாது, இந்நிலையில் 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தனது தந்தையை முதல் முறையாக பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது, எனது தந்தையை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தேன், இந்நிலையில் நாங்கள் இருவரும் ஒருநாள் தனியாக இருந்தபோது, \"அப்பாவை கட்டிக்கொள்\" என்று தந்தை கூறினார்.\nபின்னர், படுக்கையறையில் வைத்து என்னை பலவந்தமாக கற்பழித்துவிட்டு, நான் உன்னை எப்போது காதலிப்பேன் என்று கூறினார்.\nஅவர், என்னிடம் தவறாக நடக்கமுயன்றபோது என்னால், அவரை தடுக்கமுடியாமல் ஒத்துழைத்துவிட்டேன், ஏனெனில் அவரது கடந்த காலங்கள் வன்முறைகள் நிறைந்ததாகும், அதுமட்டுமின்றி இவர் இதற்கு முன்னர் சிறைதண்டனை அனுபவித்துள்ளார் என்பது எனக்கு தெரியும்.\nஅதனால், என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளார், தற்போது இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவித்ததையடுத்து, தந்தையிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், எனது மகளை நான் இழந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்,\nஇருப்பினும் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், அறிவுரீதியாக ஊனமுற்றவர்கள் பின்னணில் அவருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசி��ோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc1ODEw/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-01-21T14:05:47Z", "digest": "sha1:NODSB2J26D5TGURMRJ6KYG2SOFIRFUMH", "length": 6904, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்\nமெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த பகுதியானது கடந்த 1947ஆம் ஆண்டு பறக்கும் தட்டு போன்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் இருந்து பிரபலமடைந்த பகுதியாகும்.\nஇங்கு காணப்பட்ட வித்தியாசமான காட்சியில் நாஜிக்க��ின் சின்னங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் இருப்பதாக பல்வேறு கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் இணையத்தளம் ஒன்று அப்பகுதியில் ஸ்வஸ்திகா மட்டுமின்றி வேறு பல நாஜிக்களின் சின்னங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளது.\nமேலும், அப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தொழுகை நடத்திருக்கலாம் எனவும் அதனால் இதுபோன்ற சின்னங்கள் அங்கு காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமெக்சிகோ பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதுபோன்ற சின்னங்கள் காணப்படுவதால் இது வேற்றுகிரகத்தினரின் வேலை அல்ல என அங்குள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-21T13:35:47Z", "digest": "sha1:Q5OCT5G5IVIVT3PBLT3HBCR45MOM4QAR", "length": 11735, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "ஜெயலலிதா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொட நாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவம் : தெகல்கா தரும் அதிர்ச்சி தகவல்\nஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு\n ரூ.5 கோடியில் தமிழன்னைக்கு சிலை: செங்கோட்டையன்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. சொத்து மதிப்பு என்ன அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி\nஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் 3வது முறையாக ஆஜரான ராதாகிருஷ்ணன்\nகொடநாடு எஸ்டேட்டை மீட்பேன் – முன்னாள் ஓனர் பீட்டர்\nஜெயலலிதா, இங்கிலாந்தில் சொத்து குவித்திருந்தால்….\nஜெயலலிதாவை கொன்னவங்களுக்கு ஸ்டாலின்தான் தண்டனை வாங்கித் தரணும்: கதறும் அ.தி.மு.க. தொண்டர்கள்: கதறும் அ.தி.மு.க. தொண்டர்கள் : எஸ். எஸ். சிவசங்கர் தகவல்\nஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உள்ளது: வெங்கையா நாயுடு\nகுப்பை தொட்டியில் வீசப்பட்ட ஜெயலலிதா பட காலண்டர்கள்..\n: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்\n மத்திய அரசு மவுனம் ஏன்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5���ி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-01-21T14:00:24Z", "digest": "sha1:SCIVXSZBLFRZWVGG7DNBJPQIAPLSEWOP", "length": 14772, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைச் சட்டம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணைச் சட்டம் என்னும் விவிலிய நூல். லெனின் கிராடு, எபிரேய மொழி கையெழுத்துப் படியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப் படிமம். படி உருவாக்கப்பட்ட ஆண்டு: 1008.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nஇணைச் சட்டம் (உபாகமம்) (Deuteronomy) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஐந்தாவது நூலாக இடம்பெறுவதாகும். விவிலியத்தின் ஐந்து ஆகாமம நூல்களில் இறுதியானதாகும். மொத்தம் 34 அதிகாரங்களை கொண்டுள்ளது.\n3 நூலில் ஒருமையும் பன்மையும்\n4 இணைச் சட்டம் - நூலின் பிரிவுகள்\n\"இணைச் சட்டம்\" என்னும் இத்திருநூல் இசுரயேல் மக்கள் பாலை நிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்குச் சற்றுமுன், அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.\nஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Devarim\" அதாவது \"சொற்பொழிவுகள்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் \"deuteronomion\" (Δευτερονόμιον = இரண்டாம் சட்டத்தொகுப்பு) என்பதாகும்.\n1) கடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையில் பாலை நிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.\n2) பத்துக் கட்டளைகளையும் சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறு��்துகிறார். மேலும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் இசுரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.\n3) அவர்களோடு கடவுள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார்.\n4) இறைமக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இசுரயேல் குலங்களுக்கு ஆசி வழங்கியபின், யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.\nகடவுள் இசுரயேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர்தம் மக்களும் நினைவில் கொண்டு அவர்மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வைப் பெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக் கருத்து ஆகும். \"கட்டளைகளுள் முதன்மையானது எது\" என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலின் (6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.\nஎபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்...) பன்மையும் (நீங்கள், உங்கள்...) கலந்து காணப்படுகின்றன. ஆயினும் இந்நூலின் தமிழ்ப் பெயர்ப்பில் பொருள் இலக்கண அமைதிக்கேற்ப அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇணைச் சட்டம் - நூலின் பிரிவுகள்[தொகு]\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1) மோசேயின் முதல் பேருரை 1:1 - 4:49 269 - 275\n2) மோசேயின் இரண்டாம் பேருரை\nஆ) சட்டங்கள், நியமங்கள், எச்சரிப்புகள்\n3) கானான் நாட்டில் நுழைவதற்கான அறிவுரைகள் 27:1 - 28:68 307 - 313\n4) உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 29:1 - 30:20 313 - 316\n5) மோசேயின் இறுதி மொழிகள் 31:1 - 33:29 316 - 324\n6) மோசேயின் இறப்பு 34:1-12 324\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2014, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-cricket-chepauk-super-gillies-won-the-final-match/", "date_download": "2019-01-21T14:59:44Z", "digest": "sha1:OPR7DOT5VNVNRECULH5ZNGXF3XSOALPT", "length": 17437, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற��றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - TNPL Cricket: Chepauk super gillies won the final match", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nபரபரப்பாக நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோப்பையை கைப்பற்றியது.\nபரபரப்பாக நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோப்பையை கைப்பற்றியது.\nஇரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.\nலீக் போட்டிகள், பிளே ஆஃப், தகுதி சுற்றுப் போட்டிகள் என அனைத்தும் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின.\nடாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய வாஷிங்டன் சுந்தர், 14 ரன்கள் எடுத்த நிலையில் சதீஷ் பந்து வீச்சில் சாய்கிஷோரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅசுது களமிறங்கிய அபினவ் முகுந்த், கவுசிக் காந்தியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ஆனால், அணியின் ஸ்கோர் 52 ரன்களை எட்டிய போது கவுசிக் காந்தி அவுட்டானார்.\nஅடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை தூத்துக்குடி அணி எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபினவ் முகுந்த் 38 பந்துகளில் 41 ரன்��ள் எடுத்தார். அருண்குமார், சாய் கிஷோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nதொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சற்குணமும், கோபிநாத்தும் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் திரட்டினர். சற்குணம் 16 ரன்கள் எடுத்த போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். அரை சதம் எடுத்த கோபிநாத்தும் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nதூத்துக்குடி அணியின் சிறப்பான பவுலிங்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சற்றே திணறிய நிலையில், கேப்டன் சதீஸ், சரவணன் இணை களமிறங்கி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.\nஇதன் மூலம் 19 ஓவர்களில் 4விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கோப்பையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தட்டிச்சென்றது. சதீஸ், சரவணன் ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணித் தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n10 பந்துகளில் 23 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்த சத்திய மூர்த்தி சரவணன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களோடு 459 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.\n“என்னை செதுக்கிய சுனில் நரைன்” – ஐபிஎல் ஹீரோ வருண் சக்ரவர்த்தி IE தமிழுக்கு பிரத்யேக பேட்டி\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nTNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nபட்டத்தை தக்க வைக்குமா டூட்டி பேட்ரியாட்ஸ் பழி வாங்க காத்திருக்குது சேப்���ாக் அணி\nடிஎன்பிஎல் 2017: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: 59 ரன்களில் சுருண்ட மதுரை\nதிருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி\nஅதிமுக தலைமைக் கழகத்தை கைப்பற்ற மும்முரம் : எடப்பாடியுடன் மோதும் டிடிவி.தினகரன்\nஅதிமுக அணிகள் இணைப்பு, அமைச்சரவை மாற்றம் : ஆளுனர் வித்யாசாகர்ராவ் வருகை\nWorld Teachers Day 2018: நல்லாசிரியரின் 4 பண்புகள்\nInternational Teachers Day 2018: அக்டோபர் – 5 உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஇயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் ��மிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:15:02Z", "digest": "sha1:YGRC72H3WDILRJLM2P6F5PLE4OGLXXGW", "length": 20372, "nlines": 223, "source_domain": "adhiparasakthi.uk", "title": "சித்தர்களும் சித்த மருத்துவமும்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மருத்துவ குறிப்பு சித்தர்களும் சித்த மருத்துவமும்\nமருத்துவ முறைகளில் மிகவும் பழமையானதும், அனுபவபூர்வமானதும், இயற்கையானதும் தமிழர் மருத்துவமாகிய சித்தமருத்துவமாகும். ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டு மக்களின் நாகரீகத்தை அளவிடும் போது பண்பாடு, கலாசாரம் இவைகளின் முன்னேற்றத்திற்கான சான்றாக சிற்பம், நாடகம், இசை, நடனம் இவைகளின் வளர்ச்சியைக் கணிப்பது மிகவும் முக்கியமானவொன்றாகும். தென்நாட்டைப் பொருத்தவரையில் தமிழர்களின் பண்பாட்டின் சாரமாக உருவாகிய மருத்துவ வழக்கு சித்த மருத்துவமாகும்.\nசித்- அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள், அறிஞர்கள், மேதைகள், நுண்ணறிவினர், விஞ்ஞானிகள், எனலாம். சித்த மருத்துவ நூல்களை ஆராய்ந்தவர்கள். சித்தர்கள் பதினெண்மர் என்றே கூறுகின்றனர். இவர்கள் அட்டமாசித்திகளைப் பெற்றவர்கள். மனம்,வாக்கு,,காயம் ஆகியவற்றைப் பண்புறச் செய்து யோக, ஞான மார்க்கத்தைப் பின் பற்றி வாத வைத்தியத்துறையில் சிறந்து விளங்கியவர்கள், மனதை அடக்கியவர்கள், காரண காரியங்களால் உடம்பைச் சோதித்து சிவநெறி பூண்டு தூய ஒழுக்கம் நல்ல கொள்கை இவற்றைக் கடைப்பிடித்து எவ்வகைப் பொருளால் அழிகின்றது என்பதை ஊக்கத்தாலும், முயற்சியாலும் கண்டறிந்தவர்கள்.\nசித்தர்கள் வகுத்ததால் இம்மருத்துவமுறைக்குச் சித்த மருத்துவம் எனப் பெயர் வந்ததென்றும் ; உடலையும் , உயிரையும் அழியாமல் காத்துச் சித்திபெறச் செய்யும் மருந்து என்பதால் சித்த மருத்துவம் ஆயிற்று என்றும் கூறுவர்.\nதமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தின் சிறப்பைச் சித்தர் நூல்களும் அவற்றின், வரலாறுகளும் நமக்கு அறிவிக்கின்றன.ஆயின் சித்த மருத்துவத்தின் தனித்தன்மையை விளக்க அதன்\nஅடிப்படை அமைப்பும், மருந்து அளிக்கும் சிறப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்.\nசித்த மருத்துவத்தின் அடிப்படை அறிவியல் அமைப்பிலான ஒன்று. ஆழ்ந்த நோக்கும் போது நவீன விஞ்ஞானத்தின் அளவை இயலில் (லாஜிக்) நின்று எவ்விதத்திலும் வேறுபடாதது. காண்டல் (Observation) கருதல் (Inference), உரை (Hypothesis) என்ற மூன்று பிரமாணங்களை(Factors) அடிப்படையாகக் கொண்டதே இந்த மருத்துவம், மேலும், அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு ஒப்புரை, எதிருரை, கலப்புரை என்ற மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்கவல்லது என்பர். இதனை ஓர் எடுத்துக்காட்டல் விளக்கலாம்.\nசித்த மருந்தியல் தத்துவத்தின்படி – உடலானது ஜம்பூதங்களாலும் (மண், நீர், தீ, காற்று, விண்) அப்பூதங்களின் தொகுதியான 3 உயிர்த்தாதுக்களாலும், (வாதம், பித்தம், கபம்) ஆனது. இம்மூன்று தாதுக்களும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவு முதலான குறைகளாலும் இரச பேதங்களாலும் தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை டையும். வளி (வாதம்), தீ (பித்தம்), நீர் (கபம்) என்னும் மூன்றின் நிலை பிறழ்ச்சியால் நோய்கள் வரும். வளி இயக்கும்.( Starter) தீ இயங்கும்(Accelerator) கபம் நிறுத்தும் (Break). மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந் நிலை பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை அனுமானமாகக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படும்.இந்த அனுமானங்களே இன்ன நோய் என்று தீர்மானிக்க உதவும். மருந்தைத் தீர்மானிக்கும் போதும், இத்தகைய அளவையியல் தத்துவமே பயன்படுத்தப்படுகிறது.மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, கப மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே எனவே, சித்த மருத்துவமும் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என இக்கால அறிவியலாரும் ஒப்புக் கொள்வர்.\nமேற்கூறப்பட்ட முக்குற்ற அடிப்படையிலேயே நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆயினும் உடல் நோய், உள நோய், உயிர் நோய், என மூன்று வகையாகவும் நோய்களை வகைப்படுத்துவர். இவற்றுள்,\nஉயிர்நோய் என்பது பிறப்பும் இறப்புமாகும். உளநோய் என்பது நொடிக்கு 100 என்ற கணக்கில் தோன்றும் என்பர்.\nஉடல் நோய் என்பது 4448 என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றுள் உடலின் அக, புற உறுப்புக்களின் நோய்கள் பலவும் அ��ங்கும்.\nஇம்மூவகை நோய்களைத் தீர்க்கவுமே தமிழ் மருத்துவத்தில் மருந்து என்பது பயன்படுவதாகக் கூறுவர்.\nமறுப்பதினி நோய் வாரா திருக்க\nசித்த மருத்துவம் அகமருந்து, புற மருந்து இவ்விருகை மருந்துகளும் தத்தம் வகையில் முப்பத்திரண்டு வடிவமுடையவையாகும்.\n2. உலோக வர்க்க முறை\nஇத்தகைய சிறப்பான தத்துவ அடிப்படையும் பிரிவுகளும் முறைகளுமே சித்த மருத்துவத்தின் மேன்மைக்குக் காரணங்கள் ஆகும். இவற்றை மற்ற மருத்துவ முறைகளோடு ஒப்பிட்டும் அறியலாம்.\nசித்த மருத்துவத்தின் சில உண்மைகள்\n1. தமிழர் (தமிழ்) மருத்துவம் வரலாற்று முறையிலும் வேறு பிற முறைகளை விடவும் சிறப்பிடம் பெறுவது.\n2. லெமுரியா மருந்து முறையோடு தொடர்புடையது.\n3. நாகர், கோண்டு மருத்துவர், சித்தர் எனும் சிறந்த மூவரில் அறிவால் மிக உயர்நிலையை எய்தியவர்கள் சித்தர்களே. எனவே அவர்கள் மருத்துவமும் அறிவிலோங்கியதே.\n4. மருந்து என்னும் ஒன்றோடு நிற்காமல் வாதம், யோகம் , ஞானம், எனும் பிற துறைகளையும் இணைத்து வளர்ந்தது சித்த மருத்துவம்.\n5. உடலுக்கும் உள்ளத்திற்கும் உயிருக்கும் மருந்தளிக்கும் சித்தர் நெறி சிறந்த அடிப்படையிலானது.\n6. காலப்போக்கில் இத்தகைய சிறந்த அறிவியல் மருத்துவ நெறிகளுடன் வேதகாலச் சடங்குகளையும் தத்துவங்களையும் இணைத்ததால் வலிமை குன்றியது எனலாம்.\n7. வேத அடிப்படையில் பிறந்த ஆயுள் வேதம் குருசீடர் உரையாடல் வழியாகப் புலப்படும், கற்பிக்கப்படும். சித்த மருத்துவமோ சிவன் உமையாள் உரையாடல் முறையில் அமைவது இதன் தனிச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாகும்.\n8. சித்த மருத்துவ நூல்கள் முதன் முதலாக அம்மையாருக்கு அரனும், பின்னர், அவர் வழி முருகன், நந்தி தேவர், அகத்தியர் முதலான சித்தர்கட்கும் போதிக்கப்பட்டு வழிவழி வரலாயின. இவர்கள் தொன்மைத் தமிழ் மரபினரேயாவர்.\nபண்டைய காலத்தில் சித்த மருத்துவம் என்று ஒன்று வழங்கவில்லை. ஆயுர் வேத மருத்துவந்தான் வழங்கி வந்ததென்று கூறுவார் கூறுக. சங்க காலத்திலிருந்து தமிழ் மருத்துவம் வழங்கி வந்தது.\nஎனவே, பண்டைய மருத்துவமாம் சித்த மருத்துவம் அறிவியல் அடிப்படையானது, பழமையும், அனுபவச் சிறப்பும் மிக்கது. இயற்கையானதாகும். வாழ்க சித்த மருத்துவம்.\nசக்தி ஒளி 1991 ஜுன்\nPrevious articleஅன்னை அருளாட்சி செய்யும் 108 தலங்கள்\nNext articleகா்மாவும் – பலனும்\nநாம் ��ுன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114848.html", "date_download": "2019-01-21T14:28:05Z", "digest": "sha1:USUK3WPVNE2EFY2QBCSX3ZRBCSXH4DCW", "length": 14797, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இன்று சூப்பர், புளு, பிளட் மூன் – 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு..!! – Athirady News ;", "raw_content": "\nஇன்று சூப்பர், புளு, பிளட் மூன் – 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு..\nஇன்று சூப்பர், புளு, பிளட் மூன் – 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு..\nசூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.\nஇந்த முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது, இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.\nநிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.\nஇந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.\nமூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஅந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்றும், இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்ணாலேயே இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம். முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படும் நம்பிக்கைக்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா ஓயாது: டிரம்ப்..\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் ரஷியா தலையிட முயற்சிக்கும்: உளவு அமைப்பு தலைவர் பேட்டி..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” ம���ற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133999.html", "date_download": "2019-01-21T13:55:12Z", "digest": "sha1:BF5U47YYET2I4P26A3HR66C23WZKPOBW", "length": 12051, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மாணிக்கக் கல் அகழ்ந்தவர்கள் தப்பியோட்டம்: ஒருவரைத் துரத்திப் பிடித்த பொலிஸார்..!! – Athirady News ;", "raw_content": "\nமாணிக்கக் கல் அகழ்ந்தவர்கள் தப்பியோட்டம்: ஒருவரைத் துரத்திப் பிடித்த பொலிஸார்..\nமாணிக்கக் கல் அகழ்ந்தவர்கள் தப்பியோட்டம்: ஒருவரைத் துரத்திப் பிடித்த பொலிஸார்..\nபொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றுப் பகுதிக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்தவர்களை கைதுசெய்யும் சுற்றிவளைப்பில் ஒருவரைதை் துரத்திப் பிடித்து பொலிஸார் கைதுசெய்தனர்.\nபொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.\nஇந்த அகழ்வு நடவடிக்கையில் 6 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவரே பிடிபட்டதாகவும் ஏனையவர்கள் தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசுவிஸ் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட பிரான்ஸ் சுற்றுலா பயணிகள்: இருவர் சடலமாக மீட்பு ..\nபுதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தாயை கொடூரமாக கொன்ற மகன்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160520.html", "date_download": "2019-01-21T13:32:09Z", "digest": "sha1:ZGYP4JUGN3DR3BMYC7N6JLU2YIEXOYNP", "length": 12686, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அடுத்த ஆ��்டு பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் மேலும் வெட்டு: அமெரிக்கா அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் மேலும் வெட்டு: அமெரிக்கா அறிவிப்பு..\nஅடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் மேலும் வெட்டு: அமெரிக்கா அறிவிப்பு..\nபாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்த நாட்டு அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி தலீபான், ஹக்கானி வலைச்சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்றும் கூறுகிறது.\nஇதன் காரணமாக அந்த நாட்டுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 ஆயிரத்து 820 கோடி) வழங்காமல் கடந்த ஜனவரியில் அமெரிக்கா நிறுத்தி வைத்தது.\nபுத்தாண்டில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கான நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.\nஇந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான், அமெரிக்க தூதரக அதிகாரிகளை மோசமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.\nமேலும் டானா ரோஹ்ராபச்சர் என்ற எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளித்த மைக் பாம்பியோ, “2018-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு குறைவான நிதியைத்தான் விடுவித்து உள்ளோம். மீதி தொகையை வழங்குவது பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று யூகிக்கிறேன்” என்று கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையை மூட இதுவே சரியான தருணம் – கி.வீரமணி அறிக்கை..\nஎல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் – ராஜ்நாத் சிங்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174369.html", "date_download": "2019-01-21T13:26:25Z", "digest": "sha1:FW7QG25BHDFAZEMXQFLW57BQIQDZHUM4", "length": 9584, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள்?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள்தொடர்புல் ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட லிஸ்ட் இதோ..\nகடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கையர் கைது..\nபிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை – உறுதியான தகவல்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர��� கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195775.html", "date_download": "2019-01-21T14:41:42Z", "digest": "sha1:FYBQKGTTRJF6YDQLSQVSF37IPUNVKLG5", "length": 10165, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வைத்தியசாலையில் கலகத்தைத் தோற்றுவித்த 7 பேர் சந்தேகத்தில் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவைத்தியசாலையில் கலகத்தைத் தோற்றுவித்த 7 பேர் சந்தேகத்தில் கைது..\nவைத்தியசாலையில் கலகத்தைத் தோற்றுவித்த 7 பேர் சந்தேகத்தில் கைது..\nஅண்மையில் கலஹா வைத்தியசாலையில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து அண்மையில் அந்த வைத்தியசாலையில் கலகம் ஏற்பட்டது.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கை சமஷ்டி..\nயாழில் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு….\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_16.html", "date_download": "2019-01-21T14:08:48Z", "digest": "sha1:L3CJ5N2F5YEH4PCKUZCAO67JWFQLVF5A", "length": 5835, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கி முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக்க வேண்டும் - றிம்ஜான் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கி முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக்க வேண்டும் - றிம்ஜான்\nகடந்த அரசாங்கத்தில் தன்னை ஓர் இனவாதியாக அடையாளப்படுத்தி மிகுந்த பிரபலம் அடைந்த ஞானசாரவுக்கு தற்பொழுது சிறைவாசம் கிடைத்துள்ளது, இந்த செய்தி கேட்டு பல முஸ்லிம்கள் சந்தோசத்தை பகிர்ந்துள்ளனர் இது கண்டிக்க தக்கது என மனித உரிமைகளை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பின் தேசிய செயலாளர் ஆசுக் றிம்ஜான் தெரிவதித்துள்ளாளர்.\nஞானசார தேரர் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார், மேலும் அந்த அறிக்கையில்,\nஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி, இலங்கை முஸ்லிம்கள் குறித்த சரியான தெளிவினை வழங்க வேண்டும், அவர் முஸ்லிம்கள் குறித்து வேறு வகையில் சிந்தனை கொண்டுள்ளார் என்பது கடந்த காலங்களில் புலப்படுகிறது என்றார்.\nஇலங்கை முஸ்லிம்கள் ஞானசாரவை இழிவாக பேசுவதை விட்டு விட்டு ஒற்றுமைப்பட வேண்டும், இயக்கங்களாக அரசியல் கட்சிகளாக இன்று பல பிரிவுகளில் முஸ்லிம்கள் சின்னா பின்னமாகியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sikaram.lk/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:40:17Z", "digest": "sha1:UZFH4CI6U2TWOX6CZYEH46T7NRWAH4EG", "length": 18479, "nlines": 58, "source_domain": "www.sikaram.lk", "title": "இயக்குனரின் செய்தி – sikaram.lk", "raw_content": "\nநீங்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றி உயர்தரத்துக்கு தகுதி பெறாத ஒருவரா…..\nஅல்லது, வேலைவாய்ப்பு உத்தரவாதம் குறைவான கலைத்தறைப் பாடநெறிகளைத் தொடர்பவரா…..\nஅல்லது, ஏதாவது ஒரு துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிட்டாதவரா……\nஅல்லது, பட்டக்கல்வியை நிறைவுசெய்தும் வேலைவாய்ப்புப் பெறமுடியாமல் திண்டாடுபவரா…….\nநீங்கள் எத்தகைய கல்வித் தகைமையைக் கொண்டவராக இருந்தாலும், உங்களுக்த் தேவை கவர்ச்சிகரமான சம்பளத்துடனான ஒரு வேலைவாய்ப்பு… அப்படித்தானே…………..\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்(Tourism and Hospitality Management) மற்றும் வர்த்தகக் கற்கைத் துறைகளில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய தொழில் மையமான கற்கைநெறிகளை வழங்கிவரும் வடக்கின் முன்னோடி நிறுவனமான சிகரம் அக்கடமி, ஒளிமயமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் பொருத்தமான வேலைவாய்ப்புத் தீர்வுகளைப் பெற்றுத்தருகிறது.\n2009ம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2016ம் ஆண்டு 20 இலட்சத்து 50ஆயிரம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2017இல் இந்த எண்ணிக்கையை 25 இலட்சமாக உயர்த்தவும், 2020இல் இன்னும் அதிகமாக 45 இலட்சம் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரச்செய்வதற்கும் இலங்கை சுற்றுலாத்துறை திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது.\nஇவ்வாறு மில்லியன் கணக்கில் இலங்கை வரவுள்ள இந்த உல்லாசப் பயணிகளை இலக்கு வைத்து அதிகரித்த எண்ணிக்கையில் புதிய உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச விடுதிகள் இலங்கையில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த உல்லாச விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவையாற்றுவதற்கு 2 இலட்சத்து 50ஆயிரம் வரையிலான பயிற்சிபெற்ற பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.\nவேலையில்லாப் பிரச்சினைக்கு அதிகளவு முகம் கொடுத்துள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவே. 30 வருடங்களுக்க�� மேலாக நடைபெற்ற போரினால் அதிகளவு கைத்தொழில் முயற்சிகள் அழிவடைந்து வேலைவாய்ப்புக்கள் அரிதாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, சுற்றுலாத்துறை மூலம் உருவாகியுள்ள பரந்தளவிலான இந்த வேலைவாய்ப்புக்கள் பெரும் வரப்பிரசாதமாகும்.\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் கற்றுத் தேறுபவர்களுக்கு மிகப் பரந்தளவிலான வேலைவாய்ப்புக்களுக்கான கதவுகள் திறக்கின்றன. உல்லாச விடுதிகள், உணவகங்கள், விமானசேவை, கப்பல் சேவை, மாநாடு மற்றும் திருமண மண்டபங்கள், பயண முகவர்சேவை, சுற்றுலா வழிகாட்டிகள் என்று பரந்து விரியும் இந்தத் துறையில் பலவிதமான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கும் அதிகமாக, கணக்காளர், காசாளர், விற்பனை ஊக்குவிப்பாளர், வரவேற்பாளர் என்று நீளும் வர்த்தகத்துறை வேலைவாய்ப்புக்களும் சுற்றுலாத்துறையில் காணப்படுகிறது.\nசுற்றுலா முகாமைத்துவம்(Tourism Management), விடுதி வரவேற்பறை முகாமைத்துவம்(Front Office Management), உணவு மற்றும் குடிபானவகை முகாமைத்துவம்(Food and Beverages Management), விடுதி பராமரிப்புச் சேவை(Housekeeping), சமையல் கலை(Culinary Arts), விற்பனை முகாமைத்துவம்(Marketing Management), வியாபார முகாமைத்துவம்(Business Management) போன்ற துறைகளில் திறம்பட பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்துடனான ஏராளம் வேலைவாய்ப்புக்கள் இந்தத் துறைகளில் காத்திருக்கின்றன.\nமேற்சொன்ன துறைகளில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடனான ஆழமான பயிற்சிகளை சிகரம் அக்கடமியினராகிய நாம் வழங்கி வருகிறோம். சிகரம் அக்கடமியை நாடிவரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும், அவரவரது ஆற்றலுக்குப் பொருத்தமான துறைசார் வேலைவாய்ப்பைத் தெரிவுசெய்வதற்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஆரம்பத்தில் வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒவ்வொருவரும் தமக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை இனங்கண்டு, தமது பலவீனங்களையும், எதிர்கொள்ளும் சவால்களையும் வென்று தம்மைச் சுற்றி இருக்கின்ற வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வல்லமையைப் பெறுகிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தமது எதிர்காலம் தொடர்பான கனவுகள் கைகூடுவதை உறுதிப்படுத்தும் வகையில் சரியானதொரு இலக்கை திட்டமிடவும், அதை வெற்றிகொள்வதற்கான வழிவகைகளை இனங்காணவுமான பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுக��றது.\nஆங்கிலத் தொடர்பாடலில் பலவீனமான மாணவர்களுக்கு அவர்களிடம் இருக்கும் ஆங்கில மொழி தொடர்பான அச்சத்தை நீக்கி ஆங்கிலத் தொடர்பாடலில் தேர்ச்சிபெறச் செய்யும் விசேட பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக வழங்கப்படும் விருந்தோம்பலுக்கான ஆங்கிலக் கற்கைநெறி மூலம் விருந்தோம்பல் தொழிற்துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான ஆங்கில தொடர்பாடல் திறன்களை மாணவர்கள் பெறுகிறார்கள்.\nதொடர்ந்து, அவரவர் தமக்குப் பொருத்தமானது எனத் தெரிவுசெய்யும் தொழில் நிலைகளுக்கு ஏற்ப, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் வர்த்தகத் தொழிற்துறைகளில் எதிர்பார்க்கப்படும் திறன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பயிற்சிகள் சிகரம் அக்கடமியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. எமது விரிவுரையாளர்களும் தொழிற்துறை சார்ந்தவர்களாக இருப்பதால், அந்தந்தத் துறைகளில் எதிர்பார்க்கப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தயார்ப்படுத்தப்படுகிறார்கள்.\nதொழிற்றுறை மையங்களுக்கான நேரடி பயணங்கள், தொழிற்றுறை முன்னோடிகளின் வருகைதரு விரிவுரைகள், சுற்றுலா மையங்களுக்கான விசேட பயணங்கள், வருமானத்துடன் கூடிய பணியிடப் பயிற்சிகள், உணவகம், சுற்றுலாப் பயண வழிகாட்டி சேவை போன்ற சிகரம் அக்கடமி முன்னெடுக்கும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்துறை வர்த்தக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கேற்பு என பல வகையிலான வழிமுறைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள எமது பயிற்சிநெறிகள் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமான கற்கை அனுபவத்துடன் கூடிய தொழிற்றுறை தேர்ச்சியை வழங்குகிறது. தொழிற்றுறை முன்னோடி நிறுவனங்களுடன் எமக்கிருக்கும் நெருக்கமான உறவு காரணமாக, எமது மாணவர்கள் தாம் கற்றுக்கொண்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலான வருமானத்துடன் கூடிய பணியிடப் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.\nசிகரம் அக்கடமியில் பயிற்சிபெறும் மாணவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாக, புத்தாக்கச் சிந்தனை மிக்கவர்களாக, தாம் பயிற்சிபெற்ற தொழிற்றுறை தொடர்பான சரியான மனோபாவம் கொண்டவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். தொழிற்றுறையில் பிரகாசிப்பதற்கு அவசியமான அறிவையும், பயிற்சிகளையும் பெறும் இந்த மாணவர்கள் தொழிற்பணிக்கு எப்போதும் தயாரான ஆற்றல் மிக்கவர��களாக காணப்படுகிறார்கள். அதனால்தான் எம்மிடம் பயிற்சிபெறும் 100 சதவீதம் மாணவர்களும் முன்னணி உல்லாச விடுதிகளில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள்.\nமருத்துவம், பொறியியல், கணக்கியல், ஆசிரியத்தொழில் என்று ஒரு சில துறைகளை மட்டுமே இலக்காகக் கொள்ளாது, இவற்றுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத, பரந்தளவு வாய்ப்புக்களை வழங்கும் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் வர்த்தகத்துறை போன்றவற்றுடன் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொண்டால் வேலையில்லாப் பிரச்சினையால் திண்டாடி மனவிரக்திக்கு உள்ளாகவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படாது. க.பொ.த. சாதாரணதரம் அல்லது உயர்தரத்தில் கவர்ச்சியான பெறுபேறுகளைப் பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும்கூட இந்தத்துறையை நீங்கள் தெரிவுசெய்து, உங்களோடு கல்வி கற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாகவே நீங்கள் நல்ல வருமானத்துடனான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டுவிடலாம்.\nஉங்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்……..\nசிகரம் அக்கடமியில் இணைந்து உங்கள் தொழில் திறன்களையும் ஆங்கில அறிவையும் விருத்தி செய்யுங்கள்.\n6 மாத காலப் பகுதிக்குள் முன்னணி ஹொட்டேல் ஒன்றில் இணைந்து கைநிறையப் பணம் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/05/80641.html", "date_download": "2019-01-21T14:50:47Z", "digest": "sha1:3O2BM2QUJKHVADJZAUZ2HJCG6E2IAIUY", "length": 21953, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nவிழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017 விழுப்புரம்\nவிழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன், நேரில் பார��வையிட்டு ஆய்வு செய்தார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் இல.சுப்பிரமணியன்,அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகாவிஷ்ணு தெருவில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரமற்ற முறையில் இருந்த வீடுகளுக்கு நகராட்சி ஆணையர் மூலம் நோட்டீஸ் வழங்க, கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார்.மேலும் மகாவிஷ்ணு கோவில் தெருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் தனியார் வீட்டில் ஆய்வு மேற்கொண்டபோது, வீட்டின் மேற்புறத்தில் தண்ணீர் தேங்கி அதிக அளவு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வீட்டின் உரிமையாளாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கவும், அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டதில், சுகாதாரமற்ற முறையில், தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதால், திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.10,000ஃ- அபராதம் விதிக்கவும் நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார்.தொடர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் செந்திவேல், நகராட்சி மருத்துவ அலுவலர் ராஜா, நகராட்சி பொறியாளர் ��ுந்தரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்தியஅரசு திட்டம்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஏன் கூறவில்லை மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையா�� அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2008/12/", "date_download": "2019-01-21T14:09:56Z", "digest": "sha1:PEGBIROIH7UQTR6O3YXJZKXB2NTQL5QR", "length": 6215, "nlines": 116, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "December | 2008 | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\nஎன்னை பத்தி சொல்றதுக்கு பெரிசா எதுவும் இல்லை\nஇருந்தாலும் எதாவது சொல்லியாகனும் இல்லியா. நானும் 25 வருசமா சாத்தூர் அப்படிங்கற என் சொந்த ஊரை தவிர வேற எதுமே தெரியமா இருந்தவன் தான்.\nசென்னை வண்டு ஒரு ஒன்றரை வருஷம் ஆயாச்சி. என்னோட சென்னை அனுபவங்களை பத்தியும், நான் ரசித்ததை பத்தியும் உங்க கிட்ட பகிர்ந்துக்க போறேன்…\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:32:54Z", "digest": "sha1:IKL5X6ACNQ7YKAUSXYEU3VXV7M2JT6O4", "length": 19366, "nlines": 362, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ரங்கமணி | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், தங்கமணி, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty\nஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,\n“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி\nஇருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”\nஇதற்கு மனைவி பதில் சொன்னாள்,\n“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….\n# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, husband, mokkai, nagaichuvai, wife\nPosted: ஜூன் 17, 2013 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, wife\nபுது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்\n‘ மனைவியை எப்படி சாமாளிப்பது ‘\nகூகுள் தேடல் முடிவு அறிவிப்பு\n‘இன்னும் தேடல் நடக்கிறது ‘\nபண்ணி பார்த்தேன் கிடைக் கவில்ல\nயாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல\nPosted: ஜூன் 12, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, husband, mokkai, nagaichuvai, wife\nஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..\nரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..\nஅதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..\nமனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…\nPosted: ஏப்ரல் 26, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, ஜம்பிங் ஜபாங்கு, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, IPL, mokkai, nagaichuvai, wife\nபொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு\nஆனா நேத்து 9.00 மணி ஆகியும்\n” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது\n( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife\nகூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )\nஉடனே எங்க கடை பையன் ஓடி போய்\nT.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..\n( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல\n” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்\nகிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..\n” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..\n” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..\n” இன்னும் அரைமணி நேரமா..\n( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே\nதெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது\nஎன் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்\n” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே\n” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க\n” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,\nஎப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு\n( அடடா.. என் மனைவியோட அன்புக்கு\nமுன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்\n” இதோ உடனே வந்துட்டேம்மா… ”\nநான் கடை பசங்களை பாத்து..\n” இழுத்து மூடுங்கடா ஆபீசை..\nஅவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி\nஅடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.\n” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு\nபசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.\n “-னு என் Wife கிச்சன்ல\n( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..\nநான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..\n” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..\nTemple Run 2 விளையாடணும்.. அதுக்காக\nதான் நாங்க ரொம்ப நேரமா Waiting..\nPosted: ஏப்ரல் 25, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், கோலிவுட், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, mokkai, nagaichuvai, wife\nபுதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\nஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\n“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.\nPosted: ஏப்ரல் 17, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty, sirippu, wife\nநேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச\nநடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-movie-actress/", "date_download": "2019-01-21T13:20:55Z", "digest": "sha1:CGVXFAX757RMXVORD2Z4KMXG4AUX74GG", "length": 10298, "nlines": 126, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓடும் காரில் பாலியில் தொல்லை ! அஜித் பட நடிகைக்கு நேர்ந்த சோகம் - புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஓடும் காரில் பாலியில் தொல்லை அஜித் பட நடிகைக்கு நேர்ந்த சோகம் – புகைப்படம்...\nஓடும் காரில் பாலியில் தொல்லை அஜித் பட நடிகைக்கு நேர்ந்த சோகம் – புகைப்படம் உள்ளே\nதமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் மற்றும் சமீபத்தில் வெளியான நிமிர் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்.இவர் சமீபத்தில் ஓலா கேப்-ல் பயணம் செய்த போது அந்த கேப் ஓட்டுனரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல இணைய தளத்தில் செய்தகள் வெளியானது.\nஆனால் அந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் பார்வதி நாயர் .தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஓலா பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அசோவ்கர்யமான பயணத்தையே தாம் கூறியதாகவும் மேலும் ஓலா ஓட்டுநர் தான் செய்தது ஸ்பெசல் புக்கிங் என்று தெரிந்தும் அவர் தன்னிடம் மரியாதை இல்லாமலும்,செல்லவேண்டிய பாதையைவிட்டு வேறு பாதையில் சென்றதாகவும் கூறியுள்ளார்.\nமற்றபடி அந்த ஓட்டுநர் தமக்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுக்கவில்லை என்வே இதுபோன்ற வதந்திகளை பரப்பாதிர்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஓலாவின் சேவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் நாம் செல்லும் இடம் வருவதற்கு முன்பாகவே நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டதாக கமிக்கிறது என்றும் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஓலா நிறுவனம் அவருக்கு ட்விட்டரில் தங்களுக்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று சமாதானம் கூறியுள்ளது.\nPrevious articleடூயட் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா – புகைப்படம் உள்ளே\nNext articleரசிகர்களால் உருவாக்கப்பட்ட குட்டி தல ஆத்விக் – வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்...\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nசர்கார் 100,விஜய் 63 பற்றி ட்வீட் செய்த பிரபல திரையரங்கம்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஹிப் ஹாப் ஆதியின் மனைவி இவர்தான்.. அவரே பதிவிட்ட புகைப்படம்..\nஆந்திராவில் பேட்ட படத்தை தடுப்பது இந்த நடிகர்கள் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/karnataka-thala-fans/", "date_download": "2019-01-21T15:07:42Z", "digest": "sha1:OX7F42KWW6EVOZTLJ7MK56PHIXZXDU6I", "length": 13250, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒட்டு மொத்த மக்களின் பாராட்டுக்களை பெற்ற தல ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா? - karnataka thala fans", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஒட்டு மொத்த மக்களின் பாராட்டுக்களை பெற்ற தல ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா\nஅஜித்தின் பெயரை சொல்லி எதாவது நல்ல விஷயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nதென்னிந்திய நடிகர்களில் மிக பிரபலமானவரான அஜீத் தனக்கு என ரசிகர்மன்றங்களை விரும்பாதவர். எளிமையை கடைபிடிப்பவர். அதே சமயம் பிறருக்கு உதவுவது போன்ற நல்ல விஷ்யங்களை தன் ரசிகர்கள் செய்யும் போது அதனை ஊக்கப்படுத்துபவர் தல அஜீத்.\nதமிழ்நாட்டில் மட்டும் இவருக்கு ரசிகர்கள் இல்லை, கர்நாடாகா மாநிலத்திலும் சரிக்கு சமமாக தல அஜித்திற்கு ரசிகர்கள் உண்டு. தல அஜித், தன்னுடைய ரசிகர்கள் தனக்காக எதையும் செய்து, அவர்களின் நேரத்தை, பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர். அதற்காகவே ரசிகர் மன்றத்தை கூட கலைத்தவர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அஜித்தின் ரசிகர்கள், அஜித்தின் பெயரை சொல்லி எதாவது நல்ல விஷயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅந்த வகையில் அஜீத்தின் பெயரால் பல நற்காரியங்களை செய்துவருகின்றனர் அவரின் ரசிகர்கள். அஜீத்திற்கு கர்நாடகாவிலும் அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் கோலார் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் அஜீத்தின் பெயரில் நற்செயல் ஒன்றை செய்திருக்கின்றனர். பிரசவத்துக்கு இலவசம் என்று ஆட்டோக்களில் எழுதி இருப்பதை போல, இவர்கள் கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவச வாகன சேவையை துவங்கி இருக்கின்றனர்.\nகர்நாடக அஜீத் ரசிகர்கள் செய்திருக்கும் இந்த நற்செயலை தமிழக அஜீத் ரசிகர்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு, மனமாற பாராட்டி இருக்கின்றனர். ” கர்ப்பிணி பெண்களுக்கு இலவச வாகன சேவை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட தல ரசிகர்களால் தொடங்கப்பட்டது…அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்” என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருக���கிறது.\nதல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்… இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா\nவிஸ்வாசம் : தல ரசிகர்களுக்கு உண்மையாகவே இது நல்ல செய்தி தான்\nஇந்தியா மட்டும் இல்லை… பாரீஸ் நகரத்திலும் அடிச்சி தூக்க இருக்கும் விஸ்வாசம்\nபேட்ட, விஸ்வாசம் படத்திற்கு எதிராக கிளம்பியிருக்கும் இவர் யார்\nஇன்னும் 6 நாட்கள் மட்டுமே… அடிச்சி தூக்க வருகிறார் தூக்குதுரை\nஎன் கதையில நான் வில்லன்டா… மிரட்டும் அஜித்… வெளியானது விஸ்வாசத்தின் ட்ரெய்லெர்…\nசபாஷ் சரியான போட்டி… தளபதி ரசிகர்கள் vs தல ரசிகர்கள்\nதல ரசிகர்கள் எல்லாம் ஓடி வாங்க… விஸ்வாசம் படைத்த சாதனை வேற லெவல்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nRRB Group D exam 2018 Analysis: ரயில்வே தேர்வு எழுதுபவரா நீங்கள் இந்த பாடங்களில் கண்டிப்பாக கவனம் தேவை\nகணவர் பாலாஜிக்காக பிக் பாஸ் 2 போட்டியாளர்களை கேள்வி கேட்ட நித்யா\n5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\n820 அரங்குகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடந்த ஆண்டை விட அதிக அளவில் பார்வையாளர்கள் இம்முறை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-x104c-white-price-p4MWX4.html", "date_download": "2019-01-21T14:14:09Z", "digest": "sha1:7VSCBHVAMVLRLBASFQ52HR5K5PHW4CZ6", "length": 18165, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களி���் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் சமீபத்திய விலை Dec 23, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட்ஹோமேஷோப்௧௮, ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,272))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் - விலை வரலாறு\nமிசிரோமஸ் ஸ்௧௦௪க் வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 1.8 Inches\nடிஸ்பிலே கலர் 65 K\nரேசர் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 26 KB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, up to 4 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nமாஸ் சட்டத் பய தடவை up to 330 h (2G)\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் Torch, M Zone\n( 1 மதிப்புரைகள் )\n( 100 மதிப்புரைகள் )\n( 153 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 73 மதிப்புரைகள் )\n( 162 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n4.3/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_325.html", "date_download": "2019-01-21T13:45:34Z", "digest": "sha1:7JRLQZYATNIOONBCQNSRHFWIVRC2JYY2", "length": 5447, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாத���பதிக்கு உண்டு - விஜயதாஸ ராஜபக்ஷ ~ WeligamaNews", "raw_content": "\nநாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு - விஜயதாஸ ராஜபக்ஷ\nபுதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பதாக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி நான்கரை ஆண்டுகள் முடியும் வரை காத்துக் கொண்டிருக்க தேவையில்லை என தெரிவித்த விஜயதாஸ ராஜபக்ஷ அதற்கு முன்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் அரசுப் பணிகளை நடத்திச் செல்வதற்கு தேவையான நிதியை நாடாளுமன்ற வாக்கெடுப்பினூடாக பெற்றுக் கொள்வதே புதிய அரசாங்கத்தின் முக்கியமான இலக்கு என விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/10/blog-post_96.html", "date_download": "2019-01-21T14:45:42Z", "digest": "sha1:A66B6HWF4CDWGR6B5VM4D74TVZWKRGY2", "length": 17023, "nlines": 107, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: பெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்", "raw_content": "\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\n'' - என்றான் ஓர் கவிஞன்....உண்மைதான்\nஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டிருந்த பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருப்பது அவர்களுடைய வளர்ச்சியைத்தான் காட்டுகின்றது. இந்த நிலையில் ஆண் - பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரத்தில் அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது என யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..\nஇதுதொடர்பாக தெற்காசிய பிராந்தியத்தில் எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பூடான் நாட்டில் 1,000 ஆண்களுக்கு 987 பெண்களும் பாகிஸ்தானில் 1,000 ஆண்களுக்கு 985 பெண்களும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் மட்டும் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற நிலை உள்ளது.\nகடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 18 கோடி அதிகமாகும். ஆண்கள் 62.37 கோடி பேரும், பெண்கள் 58.65 கோடி பேரும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர்.\nபெண் குழந்தைகளை செலவீனமாகவும் சுமையாகவுமே பெற்றோர்கள் கருதுகின்றனர் என்று ஒருவகை யில் காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போதிய அளவு விழிப்புணர்வு, கல்வி அறிவு இல்லாததும் வறுமை, பொருளாதாரம், நோய் போன்ற பிரச்னைகள் நிலவுவதும் பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரம் குறைவதற்குக் காரணமாய் அமைகின்றன. பெண் குழந்தை எனத் தெரிந்ததும் அதைக் கருவிலேயே அழித்துவிடுவதும் முக்கிய காரணமாய் உள்ளது.\n‘100 மில்லியனுக்கும் மேல் காணாமல்போன பெண் குழந்தைகள்’ என்ற தலைப்பில் அமர்த்தியா சென், 1990-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி நியூயார்க் ரிவ்வியூ ஆஃப் புக்ஸ்' என்ற இதழில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அந்தக் கட்டுரைதான் உலக நாடுகளை மட்டுமல்லாது இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.\nசர்வதேச அளவில் ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் கவனிப்பு, பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நம் நாட்டை பொறுத்தவரை பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து ���ுறைந்துகொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் நாட்டில் சமூகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nசமூகப் பிரச்னைகளில் பெண்களை முதலில் எதிர்கொள்வது வரதட்சணைதான். வரதட்சணைக் கொடுமையால் பல பெண்களின் எதிர்காலமும் வாழ்க்கையும் நிலைகுலைந்து போகின்றன. இதை வைத்துதான் ஒரு கவிஞன் இப்படி எழுதியிருந்தான்.\nவரதட்சணை மட்டுமல்லாது பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு நாட்டில் பெருமளவில் பெருகி வருகின்றன. இதனால் அவர்களின் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுவதுடன் எதிர்கால கனவுகளும் சிதைந்து போய்விடுகின்றன. குழந்தைகளைப் பராமரிக்காத பெற்றோர்கள், விவாகரத்து பெற்றவர்கள், குடிக்கு அடிமையாகி குடும்பத்தையே மறந்தவர்கள், தனிமையில் விடப்படும் குழந்தைகள், பள்ளி, கல்லூரி, நிறுவனம் போன்றவற்றில் பலதரப்பட்ட பிரச்னைகள்... இப்படி எண்ணற்ற காரணங்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் உண்மை.\nஅந்த வகையில் பெண் குழந்தைகள் முன்னேற்றம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ‘மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன் வரிசையில், ‘‘நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் இந்த சமூக அவலம் அதிகமாக உள்ளது. எனவே பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.\nமேலும், மகள்களைக் காப்போம், மகள்களைப் படிக்க வைப்போம் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.. இந்தத் திட்டத்தில் தீவிர விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஹரியானாவில் உள்ள பிபிபூர் என்னும் கிராமத்தின் தலைவர், மகள்களுடன் தந்தையர்கள் ‘செல்பி’ எடுக்கும் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். மகள்களை காக்கும், படிக்க வைக்கும் திட்டத்துக்கு இது ஒரு நல்ல தொடக்கமாகவும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்து இருக்கிறது.\nஇதுபோல் அனைத்து தந்தையர்களும் தங்களுடைய மகள்களுடன் ‘செல்பி’ எடுத்து அனுப்புங்கள். இந்த முறையில் மகள்களைக் காப்போம், மகள்களைப் படிக்க வைப்போம் திட்டத்தைப் பெரும் இயக்கமாக நம்மால் மாற்ற இயலும்'' என்று அதில் கூறியிருந்தார். இந்தத் திட்டத்துக்கு இணையத்தில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது..\n‘‘வரவேற்க வேண்டிய திட்டம்தான். மேலும், பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பெண் குழந்தைகளை சுமை என்று கருதாமல் சுமைதாங்கி என்று கருத வேண்டும். ஆணை அடித்து வளர்க்க வேண்டும், பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும் என்பதுபோல பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் கல்வி அறிவைப் போதிக்க வேண்டும். அத்துடன் தைரியத்தையும் கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு என்று அரசு நடைமுறையில் வைத்திருக்கும் திட்டங்களில் பெற்றோர்கள் பங்கேற்று அவற்றின் வழியில் நிற்க வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\n‘‘சூப்பர் திட்டம். பொம்பள புள்ள ஒண்ணும் கேவலம் இல்ல. அவுங்கதான் இப்ப எல்லாத்துலயும் நம்பர் ஒன். எங்களுக்கு 10 வருஷமா குழந்த இல்ல. எத்தன பொம்பள புள்ள பொறந்தாலும் எங்களுக்கு பரவாயில்ல. ஆனா, அந்தக் கொடுப்பின இல்ல சார்'' என்று நம்மிடம் ஏங்கினர் ஒரு குழந்தையில்லா தம்பதியினர்.\nஇப்படி நாட்டின் நிலை ஒருபுறம் இருக்க, கருக்கலைப்பும் மறுபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.\n‘‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளின் மகத்தான திட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல. பாலியல், வரதடசணை, கருக்கலைப்பு போன்றவற்றுக்கான சட்டங்கள் அமலில் இருந்தாலும் அவைகள் கடுமையாக்கப்பட வேண்டும். விழிப்பு உணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும்'' என்பதே கல்லூரி மாணவிகளின் வலிமையான கோரிக்கையாக வைக்கப்படுகிறது.\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\nஉலக கை கழுவும் தினம்\nஉலக கை கழுவும் தினம்\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\nஅவசர அழைப்பு எண் 112\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3594", "date_download": "2019-01-21T14:31:50Z", "digest": "sha1:U77YSILCCNOW2WJJPHL6JGEW3FI2LAR5", "length": 20812, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "திருத்தகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார் அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம்.\nஅன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் (முடி வெட்ட அவர் செலவு செய்ததே இல்லை). ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே இருக்க, சரி அப்படியே சில்லறை மாத்திய மாதிரியும் ஆயிற்று என்று சமாதானப்படுத்தி அதையே எடுத்துக்கொண்டார். எங்கு போவதென்பது எப்போதும் ஏற்படும் குழப்பம். அந்த ஏ.சி கடையில் கொள்ளை அடிப்பான். வழக்கம் போல இங்கனயே போவோம் என்று ‘லோக்கல்’ கடைக்குள் நுழைந்தார். கூட்டம் நிறையவே இருந்தது. தினத்தந்தியை வாசித்தார்.\nமேலும் மேலும் வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்து விட்டு சென்ற சிலர் நடுவில் புகுந்தனர். தன்னையே நொந்து கொண்டு, தந்தி புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை திட்டியபடியே திரும்பவும் புரட்ட ஆரம்பிக்க, சார் நீங்க வாங்க என்று கடைக்கண் பார்வையை வீசினார் ஆரோக்கியம் (முடி திருத்துபவர்). ஆஹா பரவாயில்லை என்று ஒரு பதைப்புடன் ஓடி போய் ஆரோக்கியம் மனசு மாறுமுன் அமர்ந்து கொண்டார். படபடப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. வழக்கம் போல் சுமாராக வெட்டி முடித்து, இவர் வேண்டாம் என்று சொல்வதற்குள் மண்டையில் போட்டு கொத்தி சடக் சடக் என்று முகத்தை பிடித்து திருப்பி சொடுக்கு எடுத்து எல்லாம் முடிந்துவிட்டது..\nபாக்கெட்டை துழாவி ஆயிரம் ரூபாயை நீட்ட, ஆரோக்கியத்தின் சிவந்த கண்கள் ஒரு நொடி ஒளிர்ந்து அடங்கியது. ‘சில்ற இல்லையா’ என்று கேட்டபடியே வாங்கி கொண்டார். கடையில் ஒருவர் தான் பாக்கி. ‘சரி, மாத்திட்டு வந்திடறேன்’ என்று சொல்லியபடியே பக்கத்து கடைக்கு போனார். அங்கு ஏதோ சொல்ல, அப்படியே கெளம்பி தெரு முனைக்கு சென்று மறைந்தார்.\nகாத்திருந்து கடுப்பாகி கடைசி ஆளும் பொலம்பிக்கொண்டே போய் விட்டார். அவருக்கென்ன, இன்று இல்லை என்றால் நாளை வெட்டிக்கொள்ளலாம். எனக்கு இருந்து மீதிப்பணத்தை வாங்கிக்கொண்டே போய் விடுவோம் என்று தோன்றியது. இருட்ட தொடங்கியது. என்னடா இன்னும் காணோம் என்று எரிச்சல் அதிகரிக்க, சரி வீட்டுக்கு போய் குளித்து விட்டு வந்து வாங்கிக்கொள்வோம் என்ற�� வந்து வேக வேகமாக குளித்துவிட்டு திருப்பி கடைக்கு சென்றார்.\nகடை மூடி இருந்தது. துணுக்குற்று, சரி நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பினார். அடுத்தநாள் மதியம் வரை கடை மூடி இருந்தது. முதல் முறையாக அவருக்குள் சின்ன கவலை. மாலை கடை திறந்ததும் முதல் ஆளாக நுழைந்தார் சண்முகம். ஆரோக்கியம் இவரை தெரியாத மாதிரி பார்க்க, இவருக்கு பகீர் என்றது. ‘என்ன சார் இந்த பக்கம் என்று கேட்டு விடுவானோ’\n‘வாங்க சார், என்ன நேத்து நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க’\n‘நான் இங்கதான் இருந்தேன், நீங்கதான் ரொம்ப நேரம் வரல. அப்புறம் நான் போயிட்டு வரதுக்குள்ள கடைய சாத்திட்டீங்க’\n’ என்று கேட்டது. எச்சிலை விழுங்கி, ‘சரி மிச்சம் கொடுக்குறீங்களா\n‘என்ன சார், இப்போதான கடை தொறந்தேன். இன்னிக்கு நைட்டு வாங்க, வர காச கொடுத்திடறேன்’.\n‘இல்ல, எனக்கு வேல இருக்கு, இப்போவே கொடுங்க’\n‘இப்போ இல்ல சார்’ என்று பாக்கெட்டை கொட்டி ஆரோக்கியம் சைகை காட்ட,\n‘சரி நைட்டு வரேன். மறக்காம எடுத்து வைங்க’ என்று நைட்டு டான் என்று போய் நின்றார்.\n‘ஒன்னும் கலக்சன் ஆகலைங்க, நாளைக்கு வாங்க கண்டிப்பா எடுத்து வைக்கிறேன்’.\nஇவருக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இப்படியே நாளுக்கு நாள் விதவித காரணங்கள் சொல்லி வெறுப்பேத்தினான். ஆயிரம் ரூபாயையும் விட முடியவில்லை. அடுத்து முடி வெட்டும் காலமே வந்து விட்டது. சரி முடி வெட்டியே கழிக்கலாம் என்று அவனிடமே போய் வெட்ட, அவன் வெட்டி முடித்ததும் ‘சார் காசு\n நீங்க எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கணும் மறந்து போச்சா\n‘இல்ல இல்ல, சில்லறை இருக்கானு கேட்டேன்’.\nஅடுத்து முறை இதே மாதிரி முடி வெட்டி பணம் கழிக்க இவர் போனதும் அவன் எரிச்சலுடன் வெளியில் சென்று வெகு நேரம் வரவில்லை. அடுத்தநாளும் போய் உட்கார்ந்து, அவன் அதே மாதிரி வெளியேறினான். இவர் விடாமல் பின் தொடர்ந்தார். அவன் நேராக டாஸ்மாக் சென்று பாருக்குள் புகுந்தான். இவருக்கு அந்த ஆயிரம் ரூபாய் எந்த கல்லாவுக்கு போயிருக்கும் என புரிந்தது.\nஅவன் குடும்பத்திற்கு உபயோகப்பட்டிருந்தால் கூட விட்டிருக்கலாம். போயும் போயும் குடிப்பதற்கு செலவாகியிருக்கிறது.. சரி இத விட்றதில்லை, முடி வெட்டி கழித்தே தீர்வது என்று அவனிடமே விடாமல் சென்றார். முடி தனியாக, ஷேவிங் தனியாக, ட்ரிம்மிங் என்று எல்லா���்துக்கும் போனார். ஆயிரம் ரூபாயை எப்போது கழித்து முடிக்க வாரா வாரம் ஏறும் விலைவாசி நம்பிக்கை கொடுத்தது சீக்கிரம் கழித்துவிடலாம் என்று. இவரைக்கண்டாலே ஆகாதவன் போல் முறைக்க ஆரம்பித்தான் ஆரோக்கியம்.\nஇந்த காலகட்டத்தில் அவருக்கு பகீர் என்று ஒரு பயம் வந்தது. கழுத்தில் கத்தி இருக்கும் போது, வேண்டுமென்றே லேசாக கீறி விட்டால் இல்லை முகத்தில் கோடு போட்டால் இல்லை முகத்தில் கோடு போட்டால் இந்த யோசனை மண்டைக்குள் புகுந்த பிறகு அவரால் முடி வெட்டி முடியும் வரை நிம்மதியாக உட்கார முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் எப்போடா முடியும் என்று இருந்தது.\nநாள் ஆக ஆக இந்த பீதி அதிகமாகி, ச்சீ போனால் போகுது. இப்படி பயந்துகிட்டே வெட்டிக்கிட்டு இருக்க முடியாது என்று கடையை மாற்றினார். அப்போதும் விடாமல் கொஞ்ச நாள் கேட்டுதான் பார்த்தார். ‘இதோ இந்த ஸ்டூல் ரெண்டை கொண்டு போய்டுவேன் பாத்துக்கோங்க’ என்றெல்லாம் வேறு மிரட்டினார். மழலையின் மிரட்டலை லாவகமாக கையாளும் அம்மாவை போல் இவரை சுலபமாக புரந்தள்ளினான் ஆரோக்கியம்.\nஅதன்பிறகு ஒரு தடவை அவரது அலுவலகத்தில் குடிப்பது தவறா என்ற வாதத்தில், தவறுதான் என்று ரத்தம் கொதிக்க இவர் போட்ட சண்டையை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டனர்.\nSeries Navigation குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்வரிகள் லிஸ்ட்\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nNext Topic: வரிகள் லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/03/blog-post_22.html", "date_download": "2019-01-21T13:54:54Z", "digest": "sha1:CRNX6QRMTKMRKGFBKINURKRUDRXRTIIU", "length": 8743, "nlines": 161, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): யுத்தகிரகங்களின் நேரடிப்பார்வையும்,உலகளவில் பதட்டமும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஜோதிட அறிவியலின் படி,கன்னி ராசியில் சனிபகவான் 26.6.2008 முதல் 2011 இறுதி வரையிலும் சஞ்சாரித்துவருகிறார்.எதிர்வரும் 24.3.2011 விடிகாலை முதல் 45 நாட்களுக்கு மீனராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரிக்கப்போகிறார்.இதில் செவ்வாய் நெருப்பு மற்றும் யுத்தக் கிரகம் ஆகும்;சனி காற்றுக்கிரகம் ஆகும்.\nசனியின் முழுப்பார்வை மிதுனராசியைப் பார்க்கிறது;செவ்வாயின் நான்காம் பார்வையும் 24.3.11 வியாழன் முதல் மிதுன ராசியைப் பார்க்கப்போகிறது.இதன் விளைவாக,மிதுன ராசியில் பிறந்தவர்கள்,மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத விபத்து,சண்டை,வாக்குவாதம்,அனாவசியமான ஆவேசம் அதனால் ஆத்திரமான செயல்பாடுகள்,தற்கொலை முதலானவைகளில் ஈடுபடுவர்.மிதுன ராசியில் சுமார் ஓராண்டாக KETHU பகவான் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமிதுன ராசிக்கும் ,உலக தீவிரவாத நாடு அமெரிக்காவின் தாயகம் இங்கிலாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,24.3.2011 முதல் 45 நாட்களுக்கு இங்கிலாந்தும் ஏதாவது ஒரு அழிவைச் சந்திக்கும்.\nஇது தவிர,12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த 45 நாட்களுக்குப் பாதிக்கப்படப்போவத��� உறுதி.\nஆழ்ந்த தெய்வபக்தியும்,தினசரி ஏதாவது ஒரு மந்திர ஜபமும் செய்பவர்களையும்,ஸ்ரீஇராகவேந்திரர்,சித்தர்களில் யாராவது ஒருவர்,குலதெய்வ வழிபாடு தினமும் செய்பவர்,தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுவோரை இந்த சனி செவ்வாய்ப் பார்வை பெருமளவு பாதிக்காது.இது அனுபவ உண்மை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹா...\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்ட...\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏ...\nதிருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்...\nகேமத்துவ தோஷம் என்றால் என்ன\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வ...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ர...\nவிமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு\nதெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_58.html", "date_download": "2019-01-21T13:56:59Z", "digest": "sha1:GOZBU6YLOCCCSRBA4L5USGFXHXIRT5T3", "length": 4245, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மின்னுற்பத்திற்கு அமைச்சரவை அனுமதி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு இன்றைய தினம் (09) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஎனினும், குறைந்த செலவில் மின்சாரத்தை பெறும் திட்டத்துக்கு இன்னமும் அனுமதி கிடைக்காதமையை முன்னிட்டு, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சட்டப்படி வேலையில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒரு��ர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc3NDkx/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2019-01-21T14:01:57Z", "digest": "sha1:Z5A7QJLI3VEZHNN6NDYY5KCJWEC6C25P", "length": 6293, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரசெல்ஸ் தற்கொலை தாக்குதலில் திடீர் திருப்பம்?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nபிரசெல்ஸ் தற்கொலை தாக்குதலில் திடீர் திருப்பம்\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநஜீமை பாராளுமன்றத்தில் பணிக்கமர்த்திய தொழில் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் எவ்வித குற்றப் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கவில்லை என உறுதி செய்திருந்தது.\nபாராளுமன்றத்தில் கோடை காலப் பணிகளில் ஈடுபட்ட நஜீம் தன்னை ஒரு மாணவனாக தெரிவித்திருந்தார்.\nபிரசெல்ஸ்ஸில் ஸவென்டம் விமான நிலையத்தில் தன்னை வெடிக்க வைத்த நஜீம் (Najim Laachraoui) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன��னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Consulting&pgnm=Do-you-need-the-good-sleep", "date_download": "2019-01-21T13:21:51Z", "digest": "sha1:2SSYZCVYLODIORT7Q26ZZJ2Q7CGW23LG", "length": 10138, "nlines": 103, "source_domain": "www.timesofadventure.com", "title": "Do you need the good sleep with ten minutes then you may try these things for that", "raw_content": "\nபடுத்தவுடன் தூக்கம் வர வேண்டுமா\nஇந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல உத்தியோகம், ஆடம்பர வீடு, கார், பைக் எல்லாம் வைத்திருப்பவர்களையா இல்லவே இல்லை, யார் ஒருவன் தன் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, இரவு படுத்த இரண்டாவது நிமிடத்தில் ஆழமான, நிம்மதியான உறக்கம் பெறுகிறானோ அவன் தான் புண்ணியம் செய்தவன்.\nஇந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nநமது உடலில் தட்பவெப்பதிற்கு ஏற்ப தான் நமது உடல் விழிப்பான் எச்சரிக்கைகளை தரும். நமது உடல் குளுமையாக இருக்கும் போது நல்ல உறக்கம் வரும். கால் பாதங்களில் முடிகள் இல்லாததாலும், பாதத்தின் சருமம் மிகவும் மென்மையானது என்பதாலும், இது எளிதாக குளுமையடையும் கருவியாக இருக்கிறது. இதனால் தான் படுக்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும்படி வைத்துக் கொள்ள கூறுகின்றனர். இதனால், நீங்கள் சீக்கிரமாக உறங்க முடியும். பாதத்தின் சருமம் வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளது. இது உடலின் சூட்டை வேகமாக குறைக்க செய்கிறது.\nகாய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால்தான் சரியாக உறங்க முடியாமல் ப��கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரவு உறங்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும்படி வைத்துக் கொள்வதால் வேகமாகவும், ஆழமான நிம்மதியான உறக்கம் வரும் என நியூயார்க் பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி, இரவு உறங்குவதற்கு முன்னதாக நீங்கள் குளித்து விட்டு சென்று படுத்தாலும் நல்ல உறக்கம் வரும். இதற்கு காரணமும் உடல் குளுமை அடைவது தான். இதற்காக யாரும் குளிர் பானங்கள் பருகிவிட்டு படுக்க செல்ல வேண்டும் என்றில்லை. உண்மையில், நீங்கள் மிக குளுமையான ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிக்க தான் செய்யும்.\nகுளுமையான தன்மையுள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதை கோடைக்காலத்தில் பின்பற்றலாமே தவிர, குளிர் காலத்தில் வேண்டாம். குளிர் காலத்தில் குளிர்ந்த உணவுகள் உண்பதால் சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சனை போன்றவை எளிதாக தொற்றிக் கொள்ளும். முக்கியமாக இரவு நேரங்களில் குளிர்ந்த உணவுகள் அறவே ஒதுக்கிவிடுங்கள்.\n« Older Article அமைதியின் சிகரமாய் விளங்குகிறதா உங்கள் குழந்தை நீங்க இதைப் படிங்க முதல்ல…\nNext Article » பலரின் உயிரை குடித்த ப்ளூவேல் அட்மின் 17 வயது சிறுமியா\nபலரின் உயிரை குடித்த ப்ளூவேல் அட்மின் 17 வயது சிறுமியா\nஅப்துல்கலாம் அவர்களின் “நல்ல நாள் எது, கெட்ட நாள் எது”\nமதுரை சிறார்களின் புதிய குற்றப்பரிமாணம்\nஅமைதியின் சிகரமாய் விளங்குகிறதா உங்கள் குழந்தை\nமுதல்வரை அடுத்து மத்திய அமைச்சரையும் சந்தித்த வரலட்சுமி\nதேர்தலுக்கு முன்பே கமலை லீடராக்கிய சங்கர்\nவராதீங்க... வராதீங்க... வேண்டுகோள் விடுக்கும் சிம்பு\n55 நாடுகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ் படம் \"பைரவா\"\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/26-actress-vanitha-vijayakumar-anticipatory-bail.html", "date_download": "2019-01-21T13:29:11Z", "digest": "sha1:RFC2IL2XQ7JRJJZ2G4LNLXDO7UGMVWPK", "length": 10562, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வனிதா விஜயக்குமார் முன்ஜாமீன் மனு-விளக்கமளிக்க போலீஸுக்கு உ��்தரவு | Hearing on Vanitha's anticipatory bail petition postponed to Nov 30 | வனிதா முன்ஜாமீன் மனு-போலீஸுக்கு நோட்டீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவனிதா விஜயக்குமார் முன்ஜாமீன் மனு-விளக்கமளிக்க போலீஸுக்கு உத்தரவு\nசென்னை: நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதந்தை நடிகர் விஜயக்குமார், தம்பி அருண் விஜய் உள்ளிட்டோர் மீது சரமாரியாக புகார்கள் கூறியுள்ளார் வனிதா. மேலும் அவர்கள் மீது மதுரவாயல் காவல் நிலையத்திலும், டிஜிபியிடமும் புகார் கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress vanitha vijayakumar நடிகை வனிதா போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வனிதா வனிதாவின் முன்ஜாமீன் மனு விஜயக்குமார் vanithas anticipatory bail\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\nவிஜய் சேதுபதிக���கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/azhagiris-son-teasing-vaiko-for-supporting-dmk/", "date_download": "2019-01-21T15:03:00Z", "digest": "sha1:GTW4WBLZYY4W3LSXLVGYH6ONJER5VAJW", "length": 13465, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ். பாவம் நாங்க”: வைகோவை கலாய்த்த அழகிரி மகன்-Azhagiri's son teasing Vaiko for supporting DMK", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\n\"அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ். பாவம் நாங்க”: வைகோவை கலாய்த்த அழகிரி மகன்\nதிமுகவுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ள நிலையில், அவரை தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.\nதிமுகவுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ள நிலையில், அவரை அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியை நேற்றிரவு (திங்கள் கிழமை) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுக இயக்கம் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் என்றைக்கும் செயல்படும். இதனை எங்கள் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது என அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்”, என கூறினார்.\nதிமுக கூட்டணியிலிருந்து விலகிய வைகோ, இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்டு மாதம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நெகிழ்ச்சியில் வைகோ கண்ணீர் சிந்தியதாக செய்திகள் வெளியாகின.\nஇதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மதிமுக ஆதரிக்கும் என வைகோ அறிவித்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்திலும் வைகோ கலந்துகொண்டார்.\nஇந்நிலைய��ல், நேற்று கருணாநிதியை சந்தித்த வைகோ திமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோவை, அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.\nஅதில், “அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ். பாவம் நாங்க”, என பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் கருத்திட்டுள்ளனர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததற்கு காரணம் வைகோ, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுதான் காரணம் என நெட்டிசன்கள் கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.\nஎன்னது திமுக தேர்தலுக்கு பயப்படுகிறதா விவாதத்தை எழுப்பி விடும் துரை தயாநிதி ட்வீட்\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nதிமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’\nமெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்கும் : போலீஸை எச்சரிக்கும் வைகோ\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\nஇளைஞர்களை தாக்கியதற்காக உதவியாளர் கன்னத்தில் அறைந்த வைகோ\nஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஜல்லிக்கட்டு நாயகன் : பேரவையில் ஓபிஎஸ்க்கு எம்.எல்.ஏ. பாராட்டு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nநளினி சிதம்பரத்துக்கு 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\nஎந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2018/dec/11/subramanya-bharathi-137th-birth-anniversary-11676.html", "date_download": "2019-01-21T13:24:04Z", "digest": "sha1:CXLFFNRDQ36AAFKIAJ62723JZH2E2IXA", "length": 5616, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா- Dinamani", "raw_content": "\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாளையொட்டி தினமணி நாளிதழ் சார்பில் அவரது பிறந்த நாளன்று மகாகவி பாரதியார் விருது எட்டயபுரத்தில் வழங்கப்பட்டது. பாரதியைப் போற்றும் அவரது மரபில் வந்த கவிஞராகவோ, பாரதியின் புகழ் பரப்பும் தொண்டராகவோ இருக்கும் ஒருவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் நமது தினமணி நாளிதழ் ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விருதும் வாழ்த்துப் பத்திரமும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது.\nமகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/meendum-meendum-vaa-song-lyrics/", "date_download": "2019-01-21T13:29:04Z", "digest": "sha1:Q3XBFN7ASGLW42SBOXCPGC2L2UQLXF3Z", "length": 7119, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Meendum Meendum Vaa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : மீண்டும் மீண்டும் வா\nபெண் : பால் நிலா ராத்திரி\nபெண் : மீண்டும் மீண்டும் வா\nபெண் : ஆண்மையென்னும் வார்த்தைகேற்ற\nதேக்கு மரத்தில் ஆக்கி வைத்த\nஆண் : செந்நிறம் பசும் பொன்னிறம்\nஆண் : மெல்ல தொடங்க\nஆண் : அள்ளி வழங்க\nபெண் : இன்ப போதைதான்\nஆண் : மீண்டும் மீண்டும் வா\nபெண் : {தக்கிட தகஜும்\nஆண் : ஜும் ஜும் ஜும்\nபெண் : தக்கிட தகஜும்\nஆண் : ஜும் ஜும் ஜும்} (2)\nஆண் : விரகம் போலே உயிரை\nசரச கலையை பழகிப் பார்த்தால்\nபெண் : தேன் தரும் தங்கப் பாத்திரம்\nபெண் : கட்டில் கவிதை\nஆண் : கொஞ்சம் பாடல் தான்\nபெண் : தக்கிட தகஜும்\nபெண் : மீண்டும் மீண்டும் வா\nஆண் : மீண்டும் மீண்டும் வா\nபெண் : பால் நிலா ராத்திரி\nஆண் : அழகு ஏராளம்\nபெண் : அழகு ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/04/blog-post_17.html", "date_download": "2019-01-21T13:55:44Z", "digest": "sha1:T2K4QKKMFDS3RASKEL4KBWACF7MZL6MO", "length": 13432, "nlines": 139, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: ஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; கிறிஸ்தவர்கள் போராட்டம்", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 17, 2015\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; கிறிஸ்தவர்கள் போராட்டம்\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீ���ார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிரதாப்பூர் பகுதியில் செயின்ட் மேரி தேவாலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு, பங்குத்தந்தை தாப்ரேயின் குருபட்ட வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.\nஇந்த விழா நள்ளிரவில் முடிவடைந்தது. பின்னர் தேவாலயத்தை பூட்டி விட்டு அனைவரும் சென்றனர்.\nநேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் யாரோ சில மர்ம நபர்கள் இந்த தேவாலயத்துக்கு வந்தனர். அவர்கள் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலைகளையும் சேதப்படுத்தினர். பின்னர் தேவாலயத்துக்குள் நுழைய கதவை திறக்க முயன்றுள்ளனர்.\nஆனால் கதவு திறக்காததால், ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சிலைகளை உடைக்கவும் முயன்றனர்.\nஇந்த நிலையில் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் தேவாலயத்துக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.\nஅலாரம் ஒலித்ததை கேட்டு பங்குத்தந்தை தாப்ரே அங்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடியிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணையை தொடங்கினர்.\nஇதற்கிடையே தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு வந்து கூடினர். அவர்கள் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டமும், பேரணியும் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளை கவனிப்பதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை தி���ுப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \n20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்க...\nபீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 ...\nநேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் ...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்...\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்ப...\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண...\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; ...\nஅமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண...\nடென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்...\n5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது ந...\nதிண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேரா...\nஎதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்...\nகுஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத்...\nபாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்பட...\nசோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:31:49Z", "digest": "sha1:X73XZOFQSR4L5QGXNF54XP6UTRMKBBKB", "length": 7093, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதிமன்றின் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் – கூட்டு எதிர்க்கட்சி\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான கடமையாகும் – பிரதம நீதியரசர்\nமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேர் கைது\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/devan-arulia-solli-mudiyatha/", "date_download": "2019-01-21T15:09:05Z", "digest": "sha1:OE2TGNRGKTQJ6K4PQU5DFAGMFS6WJ5UK", "length": 5655, "nlines": 166, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Devan Arulia Solli Mudiyatha - தேவன் அருளிய சொல்லி முடியாத - Lyrics", "raw_content": "\nDevan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத\nதேவன் அருளிய சொல்லி முடியாத\n1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு\nதேவன் தந்த நல்ல ஈவே\n2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்\nஇது இருதயத்தின் அன்பின் ஆவியே\nதேவன் தந்த நல்ல ஈவே\n3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்\nநல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்\nதேவன் தந்த நல்ல ஈவே\n4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட\nஇது தேவன் தரும் ஆசிர்வாதமே\nதேவன் தந்த நல்ல ஈவே\n← Devanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்\tDevalayam Selvathu – தேவாலயம் செல்வதே மகிழ்ச்சியை →\nOru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்\nDevareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31341", "date_download": "2019-01-21T13:30:14Z", "digest": "sha1:Z2DROBUWVU46P2NYQLWWX327D5VXGRZT", "length": 6548, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்\nபொங்கும் இன்பம் என்றும் தங்கிட\nஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக\nகடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும்அதிகமானோர் அதைக்\nதொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த\nமின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள்.\nSeries Navigation ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்மழை நோக்கு\nதிண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு\nஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3\n – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .\n13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)\nதிருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது\nஇலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்\nபூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\nஓவியக்கவி கலீ���் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு\nஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்\nபறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு\nசொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016\nNext Topic: பசியாக இருக்குமோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/122861", "date_download": "2019-01-21T15:02:15Z", "digest": "sha1:DI5SK3D46QLHSOFSAJGNZTLLPCXMS4DI", "length": 4961, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 09-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\n 21 முதல் 27 வரை...\nநாங்கள் விஜய் மன்றத்தில் கூட சேர்வோம், செம்ம கலாய் கலாய்த்த அஜித் ரசிகர்கள் மீம்\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nவிஸ்வாசம், பேட்ட தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nகமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட பேட்ட படத்தின் காட்சி, அதுவும் இந்த காட்சியா\nஇந்த ஆறு ராசிக்காரர்கள் மிகவும் பலவீனமானவர்களா உங்க ராசியும் இதில இருக்காணு பாருங்க..\nஒரே ஒரு கோழி முட்டை சமூக வலைதளவாசிகளை திணறடிக்க செய்த அந்த புகைப்படம்... என்ன சிறப்பு\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/19032017_21.html", "date_download": "2019-01-21T14:06:33Z", "digest": "sha1:JT5AK3DNGSZOV4DYCRRZFHCOU4WZGFMK", "length": 5853, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: விரிவடைந்த மாவட்ட செயற்குழு - திருச்செங்கோடு - 19.03.2017", "raw_content": "\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு - திருச்செங்கோடு - 19.03.2017\nசேலம் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் 8வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடித்துவைத்தல் கூட்டம், 19.03.2017 அன்று திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். தோழர் P . தங்கராஜு, மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் M . ராஜலிங்கம், கிளை செயலர், திருச்செங்கோடு நகரம், வரவேற்புரை வழங்கினார்.\nதமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். பின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி அறிமுகவுரை வழங்கினார்.\nதோழர் S . சுப்பிரமணியன், மாநில உதவி செயலர், திருப்பூர் சிறப்புரை வழங்கினார். தோழர் தம் உரையில் BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை, FORUM முடிவுகள், புதிய சம்பள பேச்சு வார்த்தை, 8வது அகில இந்திய மாநாடு, போராட்டங்கள், என பல விஷயங்களை விளக்கி பேசினார்.\n8வது மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. மாநாட்டின் வெற்றிக்காக கள பணியாற்றிய தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். பின், 8வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடித்துவைக்கப்பட்டது.\nமாற்று சங்கத்திலிருந்து விலகி, நமது பேரியக்கத்தில் இணைந்த தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\n22.03.2017 அன்று சங்க அமைப்பு தினத்தை விமர்சையாக கொண்டாடுவது, மாநில மாநாடு கோட்டா, LJCM அஜெண்டாக்கள், பணி குழு கூட்டத்தை முறையாக நடத்த நிர்வாகத்தை வலியுறுத்துவது, கிளை கூட்டங்களை உடனடியாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nவிரிவடைந்த செயற்குழுவில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். அன்பான உபசரிப்பு, அறுசுவை சைவ, அசைவ உணவு, கொடிகள், தோரணங்கள், வசதியான அறை, என நல்ல ஏற்பாடுகள் செய்த திருச்செங்கோடு நகர மற்றும் ஊரக கிளைகளுக்கு மாவட்ட சங்கத���தின் பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2015/06/", "date_download": "2019-01-21T14:10:55Z", "digest": "sha1:FY4HQIAQGN7NPA2RLAHEFHWPLERDPL7T", "length": 28240, "nlines": 243, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": June 2015", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"காக்கா முட்டை\" கனவல்ல, நிஜம் பேசும் சினிமா\n\"டேய் இங்க இருந்து பக்கமாத் தாண்டா நம்ம சூப்பர் ஸ்டார் வீடு இருக்கு\"\nஅந்தக் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன்.\nமகாபலிபுரத்திற்கு வாடகைக்காரில் வந்து இறங்கி முதலில் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த எனக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பஸ்ஸில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள்.\nதமிழகத்தின் ஏதோவொரு மூலையில் இருந்து வந்திருக்க வேண்டும். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரப் பையனுக்கு அதுதான் தன்னுடைய ஊர் எல்லை தாண்டிய பயணமாக இருந்திருக்க வேண்டும். மகாபலிபுரத்தை ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டுப் பக்கமாக இழுத்து வந்து வெள்ளாந்தியாகப் பேசிக் கொண்டிருந்த அவனிடம் கதை கேட்டுக் கொண்டு அவனின் சகபாடிகள் பஸ்ஸுக்குள் ஜன்னலுக்கு வெளியே முகத்தைப் பிதுக்கிக் கொண்டு. அங்கு ரசித்துப் புதினம் பார்க்கும் அந்தச் சிறுசுகளுக்கும் எனக்கும் ஒரே மனநிலை தான்.\nஅதுதான் என் முதல் தமிழக விஜயம் அது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த அந்தப் பயணத்தின் போது நானும் ஒரு சின்னப் பையன் போலத்தான் சென்னையில் எனக்குப் பிடித்த ஒவ்வொரு இடங்களாகத் தேடித் தேடி ஆசை தீரப் பார்த்துத் தாகம் தீர்த்துக் கொண்டேன்.\nஅதே மாதிரியான ஒரு உணர்வைச் சற்று முன்னர் \"காக்கா முட்டை\" திரைப்படம் கண்ட போது பெற்றுக் கொண்டேன்.\nசிட்னியில் ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் போது என்ன இந்தியப் படங்கள் ஓடுகின்றன என்று நோட்டமிடுவேன். ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒன்று வந்து போகும். இம்முறை மூன்று இந்தியப் படங்களில் \"காக்கா முட்டை\" என்ற தமிழ்ப்படமும் காண்பிக்கப்படுகிறது என்று தெரிந்த போது கண்டிப்பாக இதைத் தவற விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சிட்னி சர்வதேச திரைப்பட விழாவில் நான்கு காட்சிகளாக இருந்த இந்தப் படத்தின் இரண்டு காட்சிகளுக்கான இருக்கைகள் முழுமையாக விற்றுத் தீ��்ந்த போது மூன்றாவதாக அமைந்த இறுதிக் காட்சியில் என் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nமுன்னூறு பேர் கொண்ட அரங்கத்தில் எண்பது வீதமானோர் வெள்ளையர் உட்பட வேற்று மொழிக்காரர். விரல் விட்டு எண்ணக்கூடிய எனக்குத் தெரிந்த தமிழ் ரசிகர் ஒரு பத்துப் பேரைத் தாண்டியிராது.\n\"காக்கா முட்டை\" படத்தின் காட்சியமைப்புகளை விளம்பரங்களில் பார்க்கும் போது, இந்தியாவின் ஏதோவொரு சேரிப்புறத்தின் குடிசைக்குள் ஓட்டை போட்டுக் காமெராவை விட்டு அழுது வடிவதைக் காட்டிக் காசு பண்ணும் கலைப்படம் என்று நினைப்பவருக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சினிமாவைத் தந்து பெரும் நிறைவைத் தருவதற்கே முதலில் பூச்செண்டு கொடுக்கலாம்.\n\"காக்கா முட்டை\" படம் பார்த்தது எந்தவிதமான மனச்சுமையையும் தந்திராத ஒரு அழகான சிறுவர் நாவலைப் படித்த அனுபவம் தான் ஏற்பட்டது.\nஇந்தப் படத்தில் வரும் இரண்டு சகோதரச் சிறுவர்கள். இருவருக்குமான பட்டப்பெயர் சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை. இந்தப் பட்டப்பெயருக்கான காரணத்தோடு தான் படம் ஆரம்பிக்கிறது.\nசின்னக் காக்கா முட்டையாக நடிக்கும் அந்தக் குட்டி வாண்டு தான் முதலில் எப்படி இயல்பாக நடிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறான் என்று சொல்ல வேண்டும். அவனின் அண்ணனாக நடித்தவன் கூட எந்தவித ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பத் தந்து இப்படியான படத்தின் மூல நாயகர்களான தமக்குத் தந்த பொறுப்பை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.\nதமிழில் இப்போது இளம் நாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா இந்தச் சிறுவர்களுக்கான ஏழைத்தாயாக நடிக்க ஏற்றுக் கொண்டதற்காக விசேட பாராட்டு.\nசின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை அவர்கள் வாழும் சேரிப்புறம், இந்தச் சிறுவர்களின் அந்த வயதுக்கேயான இலட்சியமொன்று, இவர்களைச் சுற்றி இயங்கும் மனிதர்கள். இவர்கள் எல்லோரும் எப்படியாகக் கதையின் இறுதி முடிச்சு வரை பயன்பட்டிருக்கிறார்கள் என்பது நேர்த்தியான கதை சொல்லியாக இயக்குநர் மணிகண்டனின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.\nஎல்லோரும் ரசித்துப் பார்த்துச் சிரிக்க வைக்கும் யதார்த்த சினிமாவுக்கான கருவும், களமும் நம்மிடமே இருக்கு என்பதைக் \"காக்கா முட்டை\" மீள நிறுவுகிறது.\nஎன்னுடைய பதின்ம வயதில் என் வாசிப்பின் அடுத்த தளத்துக்குத் தீனி ��ோட்டது அழ வள்ளியப்பாவின் \"நீலா மாலா\" போன்ற சிறுவர் நாவல்கள். ஆனால் இன்றுவரை தமிழ் சினிமாவில் பதின்ம வயதினருக்கும் தீனி போடக்கூடிய களங்கமில்லாத சினிமாவைத் தேடிய போது \"காக்கா முட்டை\" தான் இப்போது விடை சொல்லியிருக்கிறது.\nபேபி ஷாலினித்தனமான வயதுக்கு மீறிய தமிழ் சினிமாக் குழந்தைகளையும், தன் தாய், தகப்பனைக் கிண்டலடித்துப் பேர் வாங்கும் சன் டிவி குட்டி சுட்டீஸ் பிள்ளைகள் இல்லாத நான் பதினைந்து வருடத்துக்கு முன்னர் மகாபலிபுரத்தில் கண்ட அந்த ஏதோவொரு கிராமத்துக் குழந்தைகள் தான் இந்தப் படத்தில் நடமாடுகிறார்கள்.\nஜி.வி,பிரகாஷ்குமாரின் இசை பல இடங்களில் அமைதி காத்தும், சில இடங்களில் மாமன் புயலாகவும் அடித்தும் உறுத்தாமல் பயணித்தது. நடிகர் சிம்பு வரும் ஆரம்பக் காட்சியில் இவர் யாரென்று பார்வையாளராக இருந்த வேற்று மொழிச் சமூகத்துக்குப் புரியாத சூழலில் இவர் நடிகர் என்ற குறியீட்டுக் காட்சியை அல்லது உப ஆங்கிலக் குறிப்பைக் காட்டியிருக்கலாம். அப்படித் தான் திடீரென்று அந்த வீட்டில் வந்திறங்கும் அரசுத் தொலைக்காட்சியும்.\nநடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி தயாரித்த இந்தப் படம் மீதான பரவலான ஈர்ப்பு தமிழ் சினிமாவுக்கு உண்மையிலேயே தற்போது தேவையானதொன்று. கோடி கோடியாகக் கொட்டாமல், பகட்டில்லாத காட்சியமைப்பால் மிடுக்காக நிமிர்ந்து கொள்ளும் இந்தக் கலைப்படைப்பு நல்ல தமிழ் சினிமாவுக்கான ஒரு எதிர்கால நம்பிக்கை விதை. இப்படியான படைப்புக்கெல்லாம் Fox Star Studios வெளிநாட்டு உரிமத்தை வாங்கி வெளியிடும் போது இப்படியான முயற்சிகளில் கை கொடுக்க வேண்டிய நம்மவர் எங்கே போகிறார்கள் என்று சொல்லித் தெரிவதில்லை.\n\"ஸ்லம்டோக் மில்லியனர்\" போன்ற படங்கள் எல்லாம் \"காக்கா முட்டை\"யோடு ஒப்பிடும் போது பின்னதன் சிறப்பை இன்னும் மேலோங்க வைக்குமாற் போல முழுமையானதொரு யதார்த்த சினிமா இது.\nகடந்த இந்திய தேசிய விருதுகளில் சிறந்த குழந்தைகளுக்கான படம் என்ற விருதையும், சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக ரமேஷ் மற்றும், ஜே.விக்னேஷ் ஆகிய சின்னக் காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை அண்ணன், தம்பிகள் வென்றிருப்பது விருதுகளுக்குப் பெருமை.\nஎண்பதுகளில் ஒருநாள் நைஜீரியாவில் இருந்து வந்த எங்கள் சித்தி முறையானவர் யாழ்ப்பாணத்தில��� அவர்கள் வீட்டில் வைத்து பீட்சா செய்து காட்டிய போது இந்தப் படத்தில் வந்த சின்னக் காக்காமுட்டை என்ற பையனின் வயசு தான் எனக்கு அப்போது. அந்த நேரம் அவர்கள் வீட்டில் நடந்த பீட்சா செய்முறைக் கூத்தை விடுப்புப் பார்த்ததெல்லாம் அப்படியே பின்னோக்கி இழுத்து விட்டது போல இருந்தது இந்தப் படத்தைப் பார்க்கும் போது. அதே காலகட்டத்தில் என் அண்ணன் இங்கிலாந்து போவதற்காக சாண்ட்விச் சாப்பிட்டு ஒத்திகை பார்க்கும் போதெல்லாம்\n\"ஐயோ புட்டு, இடியப்பம் இல்லாமல் எப்பிடி உவன் காலம் தள்ளப்போறான\" என்று அம்மா கவலைப்பட்டதும் ஞாபகத்துக்கு வந்தது.\nஇந்தப் படம் பார்க்கும் போது கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஒலியும், காட்சியமைப்பும் இணையாது முரண்டு பிடித்து ஒரு மணி நேரம் வீணாகி மீண்டும் அதே குழப்பத்தோடு போனது. தாமதமான உரையாடல்களும் முன்னோக்கிப் பாயும் காட்சிகளுமாக, தமிழ் தெரிந்தவர்களுக்கு அது பெரிய சிக்கலை உண்டு பண்ணியிருக்கும் .\nசிட்னி சர்வதேச திரைப்பட விழாவில் \"காக்கா முட்டை\" திரையரங்கில் பார்க்கும் போது காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டேன். இந்தப் படத்தில் அமைந்த காட்சியமைப்புகளுக்கு சுற்றும் முற்றும் பார்வையாளர் பக்கமிருந்து எவ்வளவு தூரம் பிரதிபலிப்புக் கிடைக்கின்றது என்று. உண்மையில் அந்த அனுபவம் வெகு சிறப்பாக அமைந்தது. குட்டிப்பையன்களின் குறும்புத் தனங்களையும்,\nபீட்சா என்று தோசை காட்டும் பாட்டியம்மாவின் முயற்சியையும், இறுதிக் காட்சியில் பையன்கள் முன் வைக்கும் கருத்தில் தொனிக்கும் அங்கதத்தையும் காட்டும் வெகுவாக ரசித்ததை அரங்கத்தில் அந்தத்தக் காட்சிகளின் எதிரொலி போல அமைந்த மெல்லிய சிரிப்பலைகளைக் கேட்ட போது கதை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தைக் கவனித்துக் கொண்ட மணிகண்டன் நிலையில் நான்.\nகாக்கா முட்டை\" படம் ஓடிய சிட்னிப் படவிழாத் திரையரங்கில் அந்தப் பார்வையாளர் கூட்டம் கைதட்டி நிறைவாக்கியபோது பெருமிதத்தோடு எழுந்தேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"காக்கா முட்டை\" கனவல்ல, நிஜம் பேசும் சினிமா\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/oman-commuter-escapes-by-a-whisker-as-uber-cab-burns-into-ashes-in-chennais-ttk-road/", "date_download": "2019-01-21T15:05:49Z", "digest": "sha1:JKZ5BC46L3732MPDUNXLYR2FHU6QLO2L", "length": 15488, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "oman commuter escapes by a whisker as Uber cab burns into ashes in Chennai's TTK road - திடீரென்று பற்றி எரிந்த கார்.. நடிகர் விஜய்யின் டிசைனருக்கு நேர்ந்த சோகம்!", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nதிட��ரென்று பற்றி எரிந்த கார்.. நடிகர் விஜய்யின் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பல்லவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.\nநடிகர் விஜய்யின் காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங் மிகப் பெரிய ஆபத்தில் இருந்து உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nவிஜய்யின் டிசைனர் பல்லவி சிங்:\nபல்லவி சிங் என்பவர் இந்தி மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஸ்டைசிலாக உள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ஸ்டைலிஸ்டாக, திரைப்படங்கள் மட்டுமில்லாது விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் அவருக்கான ஸ்டைலிஸ்டாக பல்லவி சிங் இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிக்கு உபேர் கால் டாக்சியில் பல்லவி சிங் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். கார் ஆழ்வார் பேட்டை பாலத்தில் வந்த போது திடீரென பிளாஸ்டிக் எரியும் நாற்றம் பல்லவி சிங்கிற்கு வந்துள்ளது.\nஅது குறித்து டேக்சி ஓட்டுனரிடம் கூறிய போது அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் பல்லவி சிங் அமர்ந்திருந்த சீட்டிற்கு அடியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்து பல்லவி அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் கார் தீப்பிடித்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அலறி அடித்தபடி காரை நிப்பாட்டிய ஓட்டுனர், பல்லவி சிங்கையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.\nஅடுத்த சில நிமிடங்களில் காரின் அனைத்து பாகங்களும் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் பல்லவி சிங் கொண்டு வந்திருந்த லக்கேஜ், உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளார்.\nஅது ஒரு புறம் இருக்க தான் நூலிழையில் உயிர் பிழைத்திருப்பதாகவும், தனக்கு என்ன நேர்ந்தது என்ன என்பதையும் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பல்லவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.\nபல்லவியின் இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் அந்த வழியாக தான் விஜய்யின் 63வது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் சென்றுள்ளார். ஆனால் அது பல்லவி என தெரியாமல் சென்றுவிட்டதாக அவர் பதில் பதிவும் வெளியிட்டுள்ளார்.\nவிஜய�� 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\n‘தளபதி 63’ அப்டேட்: அட்லீ – விஜய் கூட்டணியில் இணைந்த கதிர்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\nதளபதி பெயரை வைத்து சர்ச்சை கிளப்புவதா விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை\nஜேசன் சஞ்சய் அப்படியே அவங்க அப்பா தளபதி மாதிரி தான்… ஜன்க்ஷன் குறும்படம் பார்த்தீங்களா\nசபாஷ் சரியான போட்டி… தளபதி ரசிகர்கள் vs தல ரசிகர்கள்\nசும்மா இருக்கும் தளபதி ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி…\nசர்கார் விவகாரம்: ஏ.ஆர் முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்\nஅலைச்சல் இல்லாமல் ஜாலியாக கோவாவை சுற்றி வர IRCTC புதிய ஏற்பாடு\nபாதுகாப்புப் படையில் இருந்து ஏ.கே.47 மறைமுகமாக எடுத்து வந்த தமிழக வீரர்… மாவோய்ஸ்ட்டுகளிடம் விற்க முயற்சியா \nகொல்லப்படுவதற்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட கத்துவா சிறுமி… தடவியல் நிபுணர்கள் அறிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்டதற்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. தடவியல் நிபுணர்கள் அளித்த அறிக்கையில் இந்த உண்மை தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 8 வயது பிஞ்சு குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கோரச் சம்பவத்தை நிகழ்த்திய சிறார் உட்பட 8 பேரும் […]\nகத்துவா சிறுமிக்கு நிகழ்ந்தது சாதாரண விஷயம் : காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை பேச்சு\nகத்துவா சிறுமிக்கு நடந்தது சாதாரண விஷயம் என்று காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா பேசிய கருத்தால் சர்ச்சைகளும் கண்டனங்களும் அதிகரித்துள்ளாது.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்ப�� விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52980-sabarimala-issue-339-person-s-arrested-in-kerala.html", "date_download": "2019-01-21T15:11:28Z", "digest": "sha1:TCTIOGKQ6HPFEMRIDBDUGTVKE76QCIJ3", "length": 10064, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கேரள வன்முறை: 339 பேர் கைது | Sabarimala issue: 339 person's arrested in kerala", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nகேரள வன்முறை: 339 பேர் கைது\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததன் எதிரொலியாக, கேரளத்தில் கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவைதொடர்பாக இதுவர��� 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி லோக்நாத் பெஹேரா தெரிவித்துள்ளார்.\nஐம்பது வயதுக்கு குறைவான இரண்டு பெண்கள் கடந்த புதன்கிழமை சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். இந்த நிகழ்வை கண்டித்து நேற்றுமுன்தினம் கேரளத்தில் மாநில அளவிலான முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nஅப்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களின்போது, பாஜக தொண்டர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் தாக்குதலில் உயிரிழந்தார்.\nஅதைத்தொடர்ந்து, கன்னூர் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சம்ஷீரின் வீட்டின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர். அதைத்தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.\n\"சபரிமலை விவகாரத்தின் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னூர் மாவட்டத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேபோன்று, பத்தினம்திட்டா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\" என கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹேரா தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேகாலயா அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்\nஜெர்மன் சான்சலர், அதிபர் உள்ளிட்டோரை குறிவைத்த மெகா 'ஹேக்'\nஎனக்கு தான் இசை வரும் என்ற இளையராஜாவுக்கு கங்கை அமரனின் பதில்\nபொங்கல் பரிசு தொகையில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை\nடி.கே.ராஜேந்திரனின் நியமனம் தொடர்பான கோரிக்கை தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது\nகேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கண்ணீர் கடிதம்\nசபரிமலை விவகாரம்: தவறான அறிக்கை தாக்கல் செய்தது கேரள அரசு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/09/blog-post_49.html", "date_download": "2019-01-21T14:46:14Z", "digest": "sha1:M3XR2LVC6TB43OPABF4QG44GALE5J6JS", "length": 23297, "nlines": 304, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: பாரம்பரிய நெல்", "raw_content": "\nசெய்தியும்,படமும்: திரு.பெ.வடிவேலு, மாவட்டக்கல்வி அலுவலர் [ஓய்வு], மழவந்தாங்கல், விழுப்புரம் மாவட்டம்.\nபாரம்பரிய நெல் விதைகள் பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.\n1959 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டக் பகுதியில் அமைந்திருந்த மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே உகந்தது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள் நோய் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக மாற்றம் செய்யப்பட்டு,பிற்காலத்தில் நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்.\nபின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற இயலவில்லை.டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் சிறப்பு பெற்ற பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் தரும் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில் மறையத்தொடங்கின.\nவிவசாயிகளிடையே பாரம்பரிய நெல் விதைகளை விற்பனைக்கு அரசு கொணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.\nபசுமைப் புரட்சியின் விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது.இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றது\nபாதுகாக்கும் முன்னெடுப்புகள், அமைப்புகள், நடவடிக்கைகள்\nநமது நெல்லைக் காப்போம் அமைப்பு பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2006 லிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத்தில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது\nநட்வர் சாரங்கி (77 வயது) எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கேரளா விவசாயிகள் இவரிடம் இருந்து மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப்பெறுகின்றனர்.\nஉளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, விழுப்புரம் மாவட்டத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் இலவசமாக வழங்கிப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலமாகவும் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது. இதன் மூலம் பாரம்பரிய நெற்பயிரை 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்விவசாயிகள் பயிரிட்டு பலனடைந்துள்ளனர்\nகர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.\nபுதுக்கோட்டைப் பகுதியில் வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலைத் தாக்குபிடிக்கும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் 24 வகையான பாரம்பரியமான நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு பகுதியைச் சேர்ந்த முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் முதலானோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகிய பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றியுள்ளனர்\nஇந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் தொண்டு நிறுவனம் நூற்றுக்கணக்கான அரிய பாரம்பரிய விதை நெல் கொண்ட விதை வங்கியை சீர்காழியில் அமைத்துள்ளது\nஒடியாவில் இருந்து பெற்ற நெல் விதை உதவியோடு தஞ்சையில் விதை வங்கியை மாரியம்மன் கோயில் கோ.சித்தர் அமைத்துள்ளார்.\nபாரம்பரிய நெற்பயிர்களில் எந்த பயிர் எந்த பகுதியில் செழித்து வளரும் என்பது போன்ற தகவல்களை தமிழ்நாடு வேளாண் பல்கழைக் கழகம் தருகின்றது\nபாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவையாகவும் மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன\nநவீன ரக நெற்பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் ரகங்கள் அமைகின்றன.\nநவீன ரக நெற்பயிரின் வைக்கோலில் சத்து இல்லாததால் வைக்கோலை உண்ணும் பசுக்களுக்கு பால் அதிகம் சுரப்பதில்லை. இந்தக் குறைபாடுகள் பாரம்பரிய நெற்பயிரின் வைக்கோலை ஏற்படாது.\nஇலங்கையில் மிகக் குறைந்த அளவில் பாரம்பரிய நெல் வருக்கங்கள் இன்னும் பயிர்செய்யப்படுகின்றன. இவற்றில் சீனட்டி நெல் முக்கியமானது. இது சிவப்பு, வெள்ளை இரு வலையிலும் காணப்படுகின்றது. மறைந்த பாரம்பரிய வருக்கங்களாக முருங்கக்காயன், பச்சைப் பெருமாள், இளங்கலையன்,முல்லை நெல், மணல்வாரி முதலானவற்றைக் கூறலாம். இலங்கை குருநாகல் மாவட்டத்தில் பாரம்பரிய நெற்பயிர்களை பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ\nபொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடு...\nஎடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி...\nஇனிமையாக கணித��் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாண...\nகணித சுருக்கு வழிகள்கணக்கு என்றாலே நம்மில் பலருக்...\nகோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெர...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/406/", "date_download": "2019-01-21T14:43:57Z", "digest": "sha1:XZMFQM3YJN4VD3ZQ6GLIC5NCV5ZSSHN4", "length": 42665, "nlines": 284, "source_domain": "tamil.nithyananda.org", "title": "மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம். பரமஹம்ஸர் திருவண்ணாமலை நித்யானந்த தியானபீடத்தில் 20.12.2010 அன்று பத்திரிக்கையாளர்கள் முன்பு படித்தார்.\nஇதயம் கனிந்த வணக்கங்களோடு துவங்குகிறேன்…\nசில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்களின் இதயம் தொட்ட உங்களின் இந்த வார்த்தைகள்… காயப்பட்ட ஒவ்வொருவருக்கும் மட்டுமே புரியும் மருந்துகள்.\nதமிழ்நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.\nகடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடே சீரழிக்கப்பட்டுவிட்டது.\nமக்களுக்கு வாழ்வாதாரமே இல்லாமல் போனது\n1 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெருகிவிட்டது என செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட சீரழிவு வார்த்தைகளில் சொல்லி மாளாது.\nசீரழிந்த தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும். தமிழ்நாடு இருக்கும் அவல நிலையில் இருந்து அதை மீட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது.\nதாங்கள் தந்த இந்த புள்ளிவிவர சீரழிவுகளைத் தாண்டி நடந்த இன்னொரு சீரழிவை, ஜனநாயக அராஜகத்தை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.\nதிட்டமிட்டு எங்களை அழிக்க முயற்சித்தவரும் அந்த தமிழ்ப் பத்திரிக்கையில் என்னையும், என் இயக்கத்தையும் பற்றியும், முக்கியமாக எங்கள் இயக்கத்தை சேர்ந்த பெண்களை பற்றியும் வெளிவந்த அவதூறு கட்டுரைகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. தண்டித்தது.\nஉயர்நீதிமன்ற ஆணைப்படி, என்னைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்த பிறகும், அந்த பத்திரிக்கை நீதிமன்றத்தை மதிக்கவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து மேலும் ஆபாசமான பொய்க் கட்டுரைகளை என்னையும், என் இயக்கத்தை சுற்றியும் எழுதியதோடல்லாமல் தொடர்ந்து 13 முறை நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து 13 இதழ்களில் மூன்றாம்தர பொய்க்கட்டுரைகளை எங்களை சுற்றி, எங்களை அழிக்கும் நோக்கில் பிரசுரித்திருக்கிறார்கள்.\nமக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிக்கை இயந்திரத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையிலும், மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகுரிய நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையிலும் வலம் வரும் மனிதர்களாகவும் வாழும் தைரியம் அவர்களுக்கு கிடைத்திருப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் கேட்டை விளைவிக்கும்.\nஎதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாம், அந்நாட்டின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அந்த நாட்டிலேயே மதிக்காமல் ஒருவர் வலம்வருவதை எவராலும் பொறுத்துக்கொள்ள இயலாது… என்ற லட்சக்கணக்கான மக்களின் உணர்வு கொந்தளிப்பை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.\nசட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதுதான் என் முதல் வேலை” என்ற தங்களின் வார்த்தைகள், உலகம் முழுவதும் 197 நாடுகளில் அன்பர்களாகவும், பக்தர்களாகவும், தொண்டர்களாகவும், சீடர்களாகவும், சந்நியாசிகளாகவும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் எங்களின் ஒருகோடி மக்களின் உணர்வில் தேனை வார்த்திருக்கிறது.\nஅதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே 12 இலட்சம் பக்தர்கள் வாழ்கின்றார்கள். கடந்த ஒராண்டில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மதத்தாக்குதலால் இவர்களுக்குள் ஏற்பட்ட இதயக் குமுறலையும், வேதனைகளையும் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய பொறுப்பில் இருப்பதனால் இக்கடிதத்தை தங்களின் மேலான பார்வைக்கு எடுத்துவருகின்றேன்.\nதாய்குலத்திற்கு முன்னுரிமை, சாரய ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு திட்டம், மதமாற்ற தடைச் சட்டம், கோயில்களில் அன்னதானத் திட்டம் போன்ற சமுக மற்றும் ஆன்மீக பாதுகாப்பு திட்டங்களை துணிச்சலாக அமுல்படுத்திய உங்களை, ஆன்ம உணர்வுகொண்ட எல்லா தமிழர்களின் சார்பாகவும் பணிவன்போடு வாழ்த்துகிறேன்.\nபிற மாநிலங்ளில் பல தலைவர்கள் தங்களின் ஓட்டுகளை தக்கவைத்துக்கொள்வதற்காக, அரசாங்க பணத்தை வீணடிப்பதையும். தன் மாநில மக்களின் எதிர்காலம் பல்லாண்டுகாலம் நன்றாயிருக்க வேண்டும் என்று யோசிக்காமல் செயல்படுவதையும் கண்டு ஒரு இந்திய பிரஜையாக வருந்தியிருக்கிறேன்.\nபுரட்சிகரமான செயல்களில் இறங்கினால் சர்வாதிகாரி, அதிகார துஷ்பிரயோகி, யாரையும் மதிக்காதவர் என்ற கெட்டபெயர்களைதான் பட்டமாக சூட்டுவார்கள் என்று தெரிந்திருந்தும், பல அசாத்தியதிட்டங்களை அமுல்படுத்தி; தமிழ்மக்களின் எதிர்காலத்தை இதயத்தில் தாங்கி; ஏற்கெனவே ஆட்சி புரிந்த ஒரு துணிச்சலானவரை முதலமைச்சராக பெறுவதில் எம்குலமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.\n197 நாடுகளில் உள்ள தியானபீடத்தின் சத்சங்க மையங்கள் மற்றும் கோயில்களின் எண்ணிக்கை ஆயிரம். அவற்றில் 150 தியானபீட வழிபாடு ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன. சென்ற வருடம் மார்ச் 2ம் தேதியில் இருந்து, கடந்த ஒன்பது மாதங்களில் 120 தியானபீட வழிபாட்டு ஸ்தலங்கள் சமூக விரோதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கின்றன. வேறு மாநிலங்களில் உள்ள எங்களின் எந்தவொரு மையமும் இப்படி தாக்கப்படவில்லை என்பதை தங்களின் பார்வை எடுத்து வைக்கின்றேன்.\nதமிழகத்தில் மட்டும்தான் இந்தத் தொடர் தாக்குதல்கள் சமூக விரோதிகளால் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. இதனால் இலட்சக்கணக்கான தமிழ்நாடு பக்தர்களின் வாழ்வு நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று உலகுக்கு முன்மாதிரியாக இருக்கும் தமிழ்நாட்டில் மிக வேகமாக நான் தாக்கப்பட்டேன் எல்லா நாட்டவரும் நம் மத ஆன்மீக வழிமுறைகளை வாழ்வதற்கான வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக மட்டுமே அந்த விரோத ரவுடி கும்பல் சர்வதேச மத விரோத சக்திகளோடு கைகோர்த்து என்னையும், என் இயக்கத்தையும் அழிக்கமுயற்சி செய்தது.\nஇதையெல்லாம் தாண்டி சமீபத்தில் நாங்கள் சொன்னதாக வெளிவந்திருந்த செய்திகள் எங்களின் இதய உணர்வுகளை புரிந்துகொண்ட உங்களின் பெருந்தன்மையையும், மக்களுக்கு உதவும் பெரு���ோக்கையும் காட்டுகிறது. நீங்கள் சொன்னதாக வெளிவந்த இந்த உணர்வுமிக்க அன்புவரிகள்… லட்சக்கணக்கான எம்குல பக்தர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கிறது.\nகடந்த ஐந்து வருடத்தில் எத்தனையோமுறை நீங்கள் கண்ணீர் சிந்தி விட்டீர்கள், அல்லல்பட்டுவிட்டீர்கள், இரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். அதையெல்லாம் துடைத்துவிடுங்கள். கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதற்கு நான் பொறுப்பு.” என்ற இந்த ஆறுதல் வார்த்தைகளை லட்சக்கணக்கான எம்குல மக்களுக்கு, நம்பிக்கை சங்கொலியாக தந்த தங்களின் சமூக பாதுகாப்பு பெருநோக்கிற்கு உளமாற நன்றி சொல்கின்றேன்.\nசில பிரபல தமிழ் தொலைக்காட்சிகளும், சில பிரபல தமிழ் பத்திரிக்கைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் கடந்த ஒருவருடமாக செய்து கொண்டேயிருக்கிறார்கள். பொதுமக்கள் படிக்க முடியாத அளவிற்கு அருவருப்பான செய்திகளையும், காட்சிகளையும் என்னைச் சுற்றியும், என்னுடைய ஆஸ்ரமவாசிகளைச் சுற்றியும் சித்தரித்து எங்களின் சமூக அந்தஸ்தை படுகொலை செய்தார்கள். எங்களால் தமிழகத்தில் நடமாடமுடியாத அளவிற்கு இதயக்காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nஎங்களைச் சுற்றி சித்தரிக்கப்பட்ட பொய்க் கட்டுரைகள் மற்றும் பொய்க் காட்சிகளால் பல கோடிகளை இவர்கள் சம்பாதித்ததோடல்லாமல், பல கேடிகளை எங்களை நோக்கி ஏவியும் விட்டுருக்கிறார்கள்.\nஇதன் விளைவு, தமிழகத்தில் மட்டும் 17 இடங்களில் என்னுடைய பிரம்மச்சாரிணிகள் சேலை உருவப்பட்டு, காரணமேயில்லாமல் மானபங்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் 7 பிரம்மச்சாரிகள் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள்.\nகூலிப்படைகளை வைத்து எங்களை கருவருக்க அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், வெவ்வேறு வகையில் சமூக விரோதிகளை தூண்டிவிட்டு எங்களின் மத சுதந்திரத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் பறிக்கிறார்கள். சித்ரவதை செய்கிறார்கள்.\nஇவை அனைத்தையும் மீறி அஞ்சா நெஞ்சம் கொண்ட; ஆன்மீக பலம் கொண்ட; அமைதியையும், அஹிம்சையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்ட, லட்சக்கணக்கான என் பக்தர்கள் தமிழகத்தில் மீண்டும் ஒன்று திரண்டு எழுந��து விட்டார்கள்.\nஅதைக் கொண்டாடும் விதமாக 2010 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதியில், ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் ஒன்று திரண்டார்கள். தொடர்ந்து 48 நாட்கள் குரு முடி விரதம் இருந்து கிரிவலம் வருவதற்கும், அதில் நான் கலந்து கொள்வதற்கும் ஜனநாயக மத சுதந்திரப்படி விரதம் எடுத்து அதை நிறைவேற்ற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தார்கள். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல் துறையே எங்களை மாடவீதிவலம் செல்ல வேண்டாம், கிரிவலம் செல்ல வேண்டாம் என்று தடுத்தது எங்களின் அடிப்படை மத உரிமையை பறித்து விட்டது. இது எல்லோருடைய மத உணர்வையும் நேரடியாகக் காயப்படுத்தியிருக்கிறது.\n120 தியானபீட வழிபாட்டு ஸ்தலங்கள் எரிக்கப்பட்டு, 17 பிரம்மச்சாரிணிகள் மானபங்கப்படுத்தப்பட்டு, 7 பிரம்மச்சாரிகள் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகியும், இன்றுவரை ஒருமுறைகூட திருப்பி அடிக்காமல், அஹிம்சையையும் அமைதியையும் மட்டுமே கடைபிடித்து, எம்குல இலட்சக்கணக்கான பக்தர்கள் மிகவும் காயப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள், இழப்பீடு தரமுடியாத அளவிற்கு ஆழமானவை. மோசமானவை.\nதமிழகத்தில் எங்களுக்கு நடந்து முடிந்த கொடுமைகளை பக்தர்கள் மன்னித்து விடுவார்கள். அவர்கள் அந்த அளவிற்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்த அப்பாவி பொதுமக்கள் மத, ஆன்மீக நம்பிக்கையை வாழ்கிறார்கள் என்பதற்காகவே இனியும் தாக்கப்படக் கூடாது. இதை நிறுத்தத்திற்கு கொண்டுவருவதும்; இவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான மத சுதந்திரத்தை மீட்டுத் தருவதும் சமூக விரோதிகளிடமிருந்து எம்குல தமிழ் மக்களை காப்பாற்றுவதும், மீட்டுத் தருவதும், உங்களின் மேலான பார்வைக்கு எடுத்து வந்த உடனேயே நடந்துவிடக் கூடிய ஒன்றுதான் என்பதை உணர்ந்து இக்கடித்தை எழுதுகிறோம்.\nநாங்கள் எங்கள் அஹிம்ஸை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இந்த அஹிம்ஸையின் உறுதியினாலேயே இதை எதிர்கொள்வோம்.\nயார்தான் இதற்குப் பதில் சொல்வது\nயார்தான் முற்றுப் புள்ளி வைப்பது\nஎங்களைத் தாக்கும் சமூக விரோதிகள் தாங்களாகவே ஓய்ந்து போவார்கள் என்றுதான் அமைதியாகவே இருந்தோம். இனியும் பொறுத்துக்கொள்வது… இந்த நாட்டில் வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்குச் சாத்தியமில்லை என்பதனால், தமிழக முதல்வரான உங்களின் பார்வைக்கு, இந்த மொத்தச் செய்தியையும் நேரடியாக எடுத்துவந்து, உங்களுடைய உடனடி நிவாரணத்திற்காகக் காத்திருக்கப் போகின்றோம்.\nசென்ற வருடமே இதேப் போன்ற ஒரு நிவாரணத்திற்காக காத்திருந்தோம். ஆலய மணியை பசு இழுத்து அடித்தாலே, அதற்காக ஓடோடி வந்து நீதி அளிக்கும் அரசர் பரம்பரையைச் சேர்ந்த இம்மண்ணில், 25,000பேருக்கு முன்பாக வேறு வழியே இல்லாமல் பகிரங்கமாக இதேக் கடிதத்தை சென்ற வருடம் படித்தேன். அப்படிப் படித்துப் பயனில்லை. சமூக விரோத கும்பல் தாக்குதலை தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன்புகூட 20 பேர் தங்கியிருந்த ஒரு தியான கூடாரத்தை, திருவண்ணாமலை ஆசிரமத்தில் சமுக வீரோத கும்பல் தீ வைத்தது. தெய்வாதீனமாக பொதுமக்கள் பலரின் உதவியல் உடனடியாக தீ அணைக்கப்பட்டு நாங்கள் காப்பாற்றப்பட்டோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.\n்இதுவரை நாங்கள் கொடுத்த எல்லா தகவல்களையும், நீங்கள் உங்கள் உளவுத்துறையின் மூலமாக வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்ீீ என்ற வேண்டுதலையும் அன்றே அரசுக்கு சமர்ப்பித்தோம். ்சாதாரணமாக வெறுமனே உங்கள் பெயரை உபயோகப்படுத்தி, எங்களையெல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளை மட்டும் கேட்காமல், உங்கள் உளவுத்துறை மூலமாக நாங்கள் கொடுத்திருக்கும் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.ீீ என்று அன்றே நாங்கள் கேட்டுக்கொண்டோம்.\nஇதற்கப்புறமும் எங்களைத் தாக்கும் சமூக விரோதிகளிடமிருந்து, எங்களுக்கு பாதுகாப்புகிடைக்காது போனால், வேறு வழியே இல்லை…….. கன்னியாகுமரியில் இருந்து ஒவ்வொரு கிராமம் கிராமமாக, பாதயாத்திரையாக சென்று ஒவ்வொரு வீட்டு படியேறி எங்களின் 1200 ஆஸ்ரமவாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் சந்நியாசிகளோடு பக்தர்களும் சேர்ந்து, நாங்கள் எங்களின் இதய ஓடு ஏந்தி, அன்புப் பிச்சை கேட்டு எங்களின் சுயகவுரத்தை மீட்டுக் கொள்வது மட்டும் தான் வழியாகத் தெரிகிறது.\nநாங்கள் ஓடேந்தி பாதயாத்திரை சென்றால்தான் வாழ முடியும் என்கின்ற நிலையை இந்தச் சமூக விரோதிகள் உருவாக்கி விட்டார்கள் என்று அன்றே நாங்கள் வேறு வழியில்லாமல் சொன்ன அன்புப் பிச்சையைப் நாங்களே பெறத்தான் நாங்கள் தள்ளப்பபட்டிருக்கிறோம்.\nஉணர்வு அளவில் காயப்பட்டிருக்கும் நாங்கள் இழந்த மதச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத்தர தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு, அன்போடு தமிழ்நாடு நித்யானந்த தியானபீடங்களின் சார்பாகவும், அகில உலக நித்யானந்த தியானபீடங்களின் சார்பாகவும், தமிழ்நாடு அல்லாமல் பல இடங்களில் வாழும் எங்கள் தியானபீட தமிழ் அன்பர்கள் சார்பாகவும் உங்களிடம் ஆழ்ந்த அன்போடும், பணிவோடும், சமூகப்பொறுப்போடும்இக்கடிதத்தை விண்ணப்பிக்கின்றேன்.\nஇந்தக் கடிதத்தை கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரோடு, சில லட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தோடு உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். நேரில் உங்களிடம் வந்து அளிப்பதற்கு நேரம் அளிக்குமாறும் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.\nஉணர்வளவில் மிகவும் காயப்பட்டிருக்கும் எம்குல தமிழ்மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு தங்களிடம் விண்ணப்பிக்கிறேன், சமர்ப்பிக்கிறேன்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nMore from கேஸ் டைரி\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்,பாலியல் துன்பு�...\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nலாஸ் ஏஞ்சலிஸ் கல���போர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா�...\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nஎன் சற்குருநாதரின் பாதம் போற்றி,\nஇந்தக் கடிதம் தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி மலேசிய திருநாட்டில் வாழும் எங்களுக்கும் ஒரு விடிவெள்ளியாக அமைந்துவிட்டது. எங்களின் வெளியுலக வாழ்க்கையையும் உள்ளுலக வாழ்க்கையையும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே ஆனந்தமயமாக்கி, வாழ்க்கைத் தடைகளை நீக்கி உணர்வோடு கலந்துவிட்ட எங்கள் குருவுக்கு நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/wwe", "date_download": "2019-01-21T15:08:27Z", "digest": "sha1:VEPZ4D4OEP6WYRJXHKRLHUY3X43C7UUR", "length": 2135, "nlines": 37, "source_domain": "thiraimix.com", "title": "WWE | show | TV Show | | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/165-16-31/3210-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-01-21T14:48:13Z", "digest": "sha1:ZQGR25BVJMJO4DU7IOHZ53P633ZIF5V4", "length": 35151, "nlines": 121, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> மே 16-31 -> சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nஇந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும் சில பக்கங்களின் மூலமே அறியலாம்.\nதென்னிந்திய நல உரிமைச் சங்கம்\nவாணிபத் துறையிலும், தொழில் துறையிலும் கல்வி அறநிலையத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு புகழ்பெற்று விளங்கிய தியாகராயர் அரசியல் துறையிலும் நாட்டங்கொண்டு ஈடுபட்டுச் சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார்.\nதியாகராயரின் அரசியல் வாழ்வு 1882ஆம் ஆண்டு முதலே சிறந்து வந்தது. சென்னை மகாசன சபையை நிறுவும் பணியில் ஈடுபட்டதிலிருந்தே, தியாகராயருக்கு அரசியல் துறையில் பங்கு கொள்ளவும், தொண்டாற்றவும் வாய்ப்புகள் ஏற்பட்டு வந்தன.\nசென்னை மகாசன சபையானது 1884ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். இந்தச் சபையைத் தொடங்கியவர்களில் இந்து பத்திரிகை ஜி.சுப்பிரமணிய அய்யர், எம்.வீரராகவாச்சாரியார், பி.அரங்கைய நாயுடு, பி.அனந்தாச்சார்லு, பி.சோமசுந்தரம் செட்டி, பி.தியாகராய செட்டி, சேலம் இராமசாமி முதலியார், பி.அரங்கநாத முதலியார், சர்.பி.மாதவராவ் ஆகியோர் முக்கியமானவர்கள் என்று சபையின் வரலாறு கூறுகின்றது.\nசென்னை மகாசன சபையின் தாய் நிறுவனம் “சென்னை மக்கள் சங்கம்’’ (விணீபீக்ஷீணீs ழிணீtவீஸ்மீ கிssஷீநீவீணீtவீஷீஸீ) என்பதாகும். இச்சங்கம் 1844ஆம் ஆண்டில், அப்போது பெரும், செல்வாக்குப் பெற்றிருந்தவரும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு தொண்டாற்றி வந்தவரும் ஆன திரு.கசலு இலட்சுமி நரசு செட்டியார் அவர்களுடைய பெருமுயற்சியால் நிறுவப்பட்டதாகும். ஆனால், 1868ஆம் ஆண்டில் திரு.இலட்சுமி நரசு செட்டியார் காலமாகிவிடவே இச்சங்கம் சரிவர இயங்கவில்லை. அரசியலில் ஈடுபட்டு மக்கள் நலனைக் காப்பாற்றி வருவதற்கு ஓர் அரசியல் நிறுவனம் அவசியமானது என்ற உண்மையை அறிந்த ‘இந்து’ பத்திரிகை ஜி.சுப்பிரமணிய அய்யர் முதலியோர் செயலற்றுக் கிடந்த சென்னை மக்கள் சங்கத்தை 1884ஆம் ஆண்டில் புதுப்பித்தார்கள். சென்னை மகாஜன சபை என்ற புதுப் பெயரையும் அதற்குச் சூட்டினார்கள்.\nஇந்தப் புதிய சபைதான் தென்னிந்தியாவில் முதல்முதல் ஏற்பட்ட அரசியல் நிறுவனம் எனப்பட்டது. இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் அக்காலத் தென்னிந்தியத் தலைவர்கள் எல்லோருமே பங்கு கொண்டிருந்தார்கள்.\nசென்னை மகாசன சபை நிறுவப்பட்ட 1884ஆம் ஆண்டு இறுதியில்தான் இந்திய தேசிய காங்கிரசும் நிறுவப்பட்டது. கங்கிரசானது அரசியலை மட்டுமே முக்கியமாகக் கொள்ளாமல் சமுதாயம் தொழில், வாணிபம், பொருளாதாரம் முதலிய நலன்களையும் கவனித்து வந்தது. அதன் ஆண்டு மாநாட��களுடன் சமூக நல மாநாடுகளும் தொழில், வணிக மாநாடுகளும் நடத்தப்பட்டு வந்தன. தியாகராயர் இப்படிப்பட்ட செயல்களை ஆதரித்து வந்ததோடு அவற்றில் பங்கேற்றும் வந்தார். 1914ஆம் அண்டில் சென்னையில் நடைபெற்ற காங்கிரசில் கலந்துகொண்டதுடன், அக்காங்கிரஸ் மாநாட்டு இடத்திலேயே தொழில் துறை மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தியும் வைத்தார்.\nஇதேபோல 1908ஆம் ஆண்டிலும்கூட காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த இந்தியத் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டு தொண்டாற்றினார். காங்கிரசின் தன்னாட்சி உரிமையை ஆதரித்து நின்றார் தியாகராயர். காங்கிரஸ் கட்சி சுதேசி இயக்கத்தைத் தொடங்கியபோது, அதற்குத் தன் ஆதரவை நல்கினார். காங்கிரஸ் கட்சி தன் அமைதி வழி தவறி வன்முறைகளில் ஈடுபட்டபோதெல்லாம் அதைத் தியாகராயர் கண்டித்து வரலானார். அக்கட்சியின் செயல் ஒரு வகுப்பாரின் நலனுக்கே பயன் அளித்து வந்ததைச் சுட்டிக் காட்டி எல்லா வகுப்பாருக்கும் நலன் பயக்கும் வகையில் அக்கட்சி செயல்பட்டு வரவேண்டும் என்றும் கூறினார். இதேபோல சென்னை மகாசன சபையின் போக்கையும் சீர்திருத்த முயன்று வந்தார்.\nதென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி, பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்ததையும், அவ்வகுப்பாருக்கு மட்டுமே அக்கட்சியின் செயல்கள் பயனளித்து வருவதையும் தியாகராயர் சுட்டிக் காட்டுவதில் தவறியதே இல்லை. அரசியல் உலகிலும் அரசாங்க அலுவலகங்களிலும் பிராமணரல்லாதாரும் பங்கு பெற்றுப் பயன் அடையும்படி செய்திடுவதே காங்கிரசின் நேரிய வழியாகும்; கடமையாகும் என்று கூறினார். ஆனால், தியாகராயரின் இப்பேச்சுக்கள் காங்கிரசினால் மதிக்கப்படவில்லை. ஒரு காங்கிரஸ் மாநாட்டில் பிராமண ஆதிக்கக் கும்பல், வணிக வேந்தராம் நம் தியாகராயரை அவர்க்குரிய மதிப்பும் மரியாதையும் தராது புறக்கணித்தார்கள் எனவும் கேள்விப்படுகிறோம். ஆகவே, தியாகராயர் அரசியல் உலகைப் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்கும் வழி வகைகளை யோசித்தார். அதற்கான காலத்தை எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்த காலத்தையும் சூழ்நிலையையும், டாக்டர் நடேச முதலியார் உருவாக்கித் தந்தார். டாக்டர் டி.எம்.நாயரையும் துணை நிற்கச் செய்தார். மேலும் காலம் போக்கிடாமல் உடனடியாகப் பிராமணரல்லாதார் நலனுக்காகன கட்சி ஒன்றைத் தொடங்கிவிட்டார்\nதியாகராயர். டாக்டர் டி.எம்.நாயர் (T.M.Nair) என்பார்தான் மாணவராக இருந்த காலமுதலே காங்கிரஸ் கட்சியையே ஆதரித்து நின்றவர். தாம் ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தபோதே இங்கிலாந்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைத் தம் ஆற்றல் மிக்க சொற்பொழிவினால் பரவச் செய்தவர். 1895ஆம் ஆண்டில் இந்தியாவின் பழம்பெரும் தேசபக்தர் என்றழைக்கப்பட்ட தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்து பார்லிமெண்ட் வேட்பாளராக சென்ட்ரல் பின்ஸ்பரி என்ற தொகுதியில் நின்றபோது அவருக்காக அத்தொகுதி முழுவதும் இராப்பகலாகச் சுற்றிப் பிரச்சாரம் செய்து அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தவர். இந்தியா திரும்பிய பின்னர் 1910ஆம் ஆண்டு வரையிலும் காங்கிரசில் இருந்து பணியாற்றியவர். சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு அவர் இந்தியா முழுவதும் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆங்கிலேயர்களை மிரளச் செய்தன. இப்படிப்பட்ட தியாகசீலரையும் காங்கிரஸ் புறக்கணித்து அந்தக் கட்சியை விட்டே ஓடச் செய்தது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இருபெருந் தலைவர்களையும் டாக்டர் நடேச முதலியார் இணைத்து வைத்து திராவிடரின் நல்வாழ்வுக்கு ஒளி ஏற்றி வைப்பாராயினர்.\nதென்னிந்திய பிராமணரல்லாதாருக்கெனத் தனி அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கு-வதற்குப் பலமுறை முயற்சி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மதுரையில் பிராமணரல்லாத நண்பர்கள் சிலர் கூடி கட்சி தொடங்குவதுபற்றி ஆலோசித்தார்கள் என்றும், திரு.ஜே.எம்.-நல்லசாமி பிள்ளை போன்றவர்கள் அம்முயற்சியில் பெரும் பங்கு கொண்டார்கள் என்றும் தெரிகிறது. இத்தகவலை நல்லசாமி பிள்ளை 1918ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது கோவை மாவட்ட பிராமணரல்லாதார் மாநாட்டுத் தலைமை உரையில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் தொண்ட மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் பிராமணரல்லாத பிரமுகர்கள் பலர் கூடிக் கட்சி தொடங்குவது-பற்றி ஆலோசித்தார்கள் என்றும், அக்கூட்டத்தில் அலமேலுமங்கைத் தாயாரம்மாள் உள்ளிட்ட சில பிராமணரல்லாத பெருமக்கள் காணப்பட்டனர் என்றும் ஏ.எஸ்.அய்யர் என்ற பத்திரிகை நிருபர் ஒருவர் அவருடைய முப்பது ஆண்டு பத்திரிகை நிருபர் தொழில்பற்றிய ஒரு ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அக்கூட்ட��்தைப்பற்றி ‘நியூ இந்தியா’ என்ற ஆங்கில நாளிதழில் வெளியிட்ட செய்திதான் பிராமணரல்லாதார் கட்சி பற்றிய முதல் செய்தி என்றும், இச்செய்தியிலிருந்தான் பிராமணரல்லாதார் கட்சித் தொடக்கத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொண்டார்கள் என்றும் கூறியுள்ளார். “சண்டே அப்சர்வர்’’ என்ற ஆங்கில வாரஇதழ் ஆசிரியர் திரு.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்நூலாசிரியரிடம் கூறியதிலிருந்தும், பத்திரிகையில் எழுதியுள்ளதிலிருந்தும் சென்னை வேப்பேரி வழக்குரைஞர் திரு.டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் வெளியூர் உள்ளூர் பிராமணரல்லாத பெருமக்கள் பெருங்-கூட்டமாகக் கூடினார்கள் என்றும், அக்கூட்டத்தில்தான் பிராமணரல்லாதாரின் கட்சியான நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.\nதிருவாளர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் கூடிய அக்கூட்டத்தில் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட பிராமணரல்லாத பெருமக்களும், நூற்றுக்கணக்கான பிராமணரல்லாத தோழர்களும் திரண்டிருந்தார்கள் என்றும், அவர்களில் பலர் பிராமணரல்லாதாருக்குச் சொந்தமான அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்பட வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார்கள் என்றும், திரு.பாலசுப்பிரமணிய முதலியார் கூறினார். அக்கூட்டத்தில் கூடியிருந்த சில தெலுங்கு, கர்நாடக, மலையாளப் பெருமக்களின் பெயர்களையும் திரு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இச்செய்தியிலிருந்தும் படித்தறிந்துகொண்ட செய்திகளிலிருந்தும் கீழ்கண்ட பெருமக்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலராவர் என்று தெரிகிறது. (1) திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், (2) டாக்டர் டி.எம்.நாயர், (3) திவான் பகதூர் பி.இராஜரத்தின முதலியார்,\n(4) டாக்டர் சி.நடேசமுதலியார், (5) திவான் பகதூர் பி.எம்.சிவஞான முதலியார், (6)திவான் பகதூர் பி.இராமராயநிங்கார், (7)திவான்பகதூர் எம்.ஜி.ஆரோக்கியசாமி பிள்ளை, (8) இராவ்பகதூர் ஜி.நாராயணசாமி செட்டி,\n(9) இராவ்பகதூர் ஓ.தணிகாசலம் செட்டி,\n(10) இராவ்பகதூர் எம்.சி.இராஜா, (11) டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப்,\n(13) இராவ்பகதூர் கே.வெங்கட்டரெட்டி நாயுடு, (14) இராவ் பகதூர் ஏ.பி.பாத்ரோ,\n(17) திரு.ஜே.என்.இராமநாதன், (18) கான்பகதூர் ஏ.கே.ஜி.அகம்மது தம்பி மரைக்காயர்,\n(19) திருமதி. அலமேலு மங்கைத் தாயாரம்மாள், (20) திர��.ஏ.இராமசாமி முதலியார்,\n(21) திவான்பகதூர் கருணாகர மேனன்,\n(22) திரு.டி.வரதராஜுலு நாயுடு, (23) மதுரை வக்கீல் திரு.எல்.கே.துளசிராம்,\nநீதிக்கட்சி தொடங்கிய நாளிலிலிருந்தே அதன் உறுப்பினராகவும், தொண்டராகவும் இருந்து வந்த ஒரே பெண்மணி அலமேலுமங்கைத் தாயாரம்மாள் என்றும், டாக்டர். தருமாம்பாள் அம்மையார் சிறு வயதிலிருந்தே நீதிக்கட்சியிலிருந்து வந்தவர் என்றும், திரு.பி.பாலசுப்பிரமணியம் கூறியதும், இவண் நினைவுக்கு வருகின்றன. டாக்டர் தருமாம்பாள் அவர்களிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது “அக்காலத்தில் நான் சிறுமி. கூட்டங்களில் நான் நீதிக்கட்சிப் பாடல்களைப் பாடிவரும் பணியை மேற்கொண்டிருந்தேன். நமது இயக்கத் தலைவர் டாக்டர் நாயர் மரணத்துக்கு வருந்திக் கூடிய கூட்டம் ஒன்றில் நான் அவரைப் பற்றிப் பாடியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது’’ என்று அவர் கூறியதும் இவண் நினைவு கூரத்தக்கதாகும்.\nகூட்டத்தில் கூடியிருந்தவர்களில் யார் யார் பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், அங்குப் பேசப்பட்ட பேச்சுகளை ஒருவாறு விரிவாகவே கூறினார் திரு.பி.பாலசுப்பிரமணியம். அவர் கூறிய செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் இவ்வாறு பேசினார். மற்றவர் இவ்வாறு பேசினார் என்ற முறையில் குறிப்பிட்டுக் கட்சி தொடங்கியதற்கான காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. வாசகர்கள், அக்காலத்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், கட்சி ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளவும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.\n“பிராமணரல்லாதார் தாழ்ந்த ஜாதியார் என்றும், சூத்திர சாதியார் என்றும் அழைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றார்கள். இந்த இழிவை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்; திராவிடர் தாழ்ந்தவரல்லர், பிராமணர் உயர்ந்தவரல்லர் என்ற உண்மையை ஒவ்வொரு பிராமணரல்லாதாருடைய நெஞ்சிலும் பதியச் செய்திட வேண்டும். தன்மான உணர்ச்சியையும், அஞ்சாமையையும் பிராமணரல்லாதாரிடையே பரப்பிட வேண்டும். இதைச் செய்வதற்கு நமக்கென ஒரு கட்சி அமைப்பு ஏற்பட வேண்டியது இன்றியமையாததாகும். கட்சி அமைப்பு ஒன்றினால்தான் பல்லாயிரக்கணக்கான மைல் பரப்பளவில் பரந்து வாழ்ந்துவரும் திராவிடப் பெருங்குடியினரிடையே கொள்கைப் பரப்பு செய்து தொண்டாற்றி ஒழுங்காகச் செயலாற்றி வரமுடியும்.’’ இவ்வாறாகப் பேசிய ��ண்பர் ஒருவர், கூட்டத்தினரின் ஆலோசனைச் செயலைத் தொடங்கி வைத்தார்.\nஇப்பேச்சைத் தொடர்ந்து மற்றொரு நண்பர் “தெய்வ வழிபாட்டுக்குரிய ஆலயங்களில்கூட திராவிடப் பெருங்குடி மக்கள் தாழ்வாக நடத்தப்படுகின்றார்கள். ஊர்ப் பொதுமன்றங்களிலும், சத்திரம் சாவடிகளிலும் இதே போன்றுதான் திராவிட சமுதாயத்தார் அவமதிக்கப்படுகின்றார்கள். கல்வி எனும் கண்ணினைப் பெறுவதற்குரிய கல்விக் கூடங்களில்கூட இச்சாதிக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் ஒழிந்து போக வேண்டுமானால் நாம் திராவிடர்களிடையே சுயமரியாதையையும், பகுத்தறிவையும் வளர்த்திட வேண்டும் அவர்தம் குடிப் பெருமையையும், மேன்மையையும் நினைவூட்ட வேண்டும் அவர்தம் குடிப் பெருமையையும், மேன்மையையும் நினைவூட்ட வேண்டும் நாமும் நம் சமுதாயமும் உயர்ந்து, வளர்ந்து வளம்பெற வேண்டும் என்ற ஆவலையும், ஆர்வத்தையும் தூண்டிவிட வேண்டும் நாமும் நம் சமுதாயமும் உயர்ந்து, வளர்ந்து வளம்பெற வேண்டும் என்ற ஆவலையும், ஆர்வத்தையும் தூண்டிவிட வேண்டும் இதற்குக் கட்சி அமைப்பு ஒன்று இருக்க வேண்டியது அவசியம்.’’\nமலிவான முள்ளங்கியின் மகத்தான மருத்துவப் பயன்கள்\nஇது கந்தகச் சத்து மிகுந்தது. வெள்ளை, சிவப்பு என்று இருவகை இதில் உண்டு.\n¨ உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சி தரும்.\n¨ ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சைனஸ் பிரச்சினைகளைத் தீர்க்கும். 30 மில்லி முள்ளங்கிச் சாற்றுடன், நீர் கலந்து, சிறிது மிளகுத் தூள் கலந்து பருகினால் கபம் வெளியேறும்; தொண்டை அழற்சி நீங்கும்.\n¨ கல்லீரலைப் பாதுகாக்கும். கொழுப்பை எளிதில் கரைத்து கல்லீரலை இது காக்கிறது. பித்தப்பையில் கற்கள் சேராமல் செய்கிறது.\n¨ முள்ளங்கி நார்ச்சத்துடையதால் மலச்சிக்கல் நீங்கும்.\n¨ மூலம், பவுத்திரம், சிறுநீர்க்கடுப்பு ஆகியவை நீங்க இது நல்ல மருந்து. சிறுநீரகக் கற்களை வெளியேற்றும்.\n¨ உணவில் அடிக்கடி முள்ளங்கியைச் சேர்த்தால், புற்றுநோய் வராமல் தடுக்கும்\n¨ இதிலுள்ள போலிக் ஆசிட் கருவுள்ள பெண்களுக்கு நலம் தருகிறது. எனவே, அவர்கள் உணவில் முள்ளங்கியைச் சேர்க்க வேண்டும்.\n¨ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.\n¨ உடல் எடை குறைய உதவும். தோலுக்கு நல்லது; இளமையாய் இருக்கச் செய்யும்.\nநடைபாதை கோயில் ஆக்கிரமிப்பும் - நீதிமன்றத் தீர்ப்புகளும்\n‘இந்து தமிழ் திசை’ கேள்வி\nஅருகம்புல் சாறு இதய நோயாளிகள் எச்சரிக்கை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 28\nசாதி புதைந்த மேட்டில் மாது புதைந்தாள் அழகன் மார்பிலே\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஜாதி ஒழிப்புப் போரில் சரித்திரம் படைத்த ஓசூர் மாநாடு\nநாட்டுக்கு உழைப்பதில் நாம் முந்தி நிற்போம்\nபுதுமை நோக்கி நடக்கும் தமிழ்ப் புத்தாண்டாய் மலரட்டும்\nபுரட்டுகளைப் புறந்தள்ளி திராவிடர் திருநாளாய் பொங்கலைக் கொண்டாடுவோம் \nமுதல் திருநங்கை செவிலியர் மாணவி\n”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/33/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-01-21T14:54:30Z", "digest": "sha1:BFPND33HUD2KSGYJKE6MBIDFA7DB5BHE", "length": 10109, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam தேங்காய் தோசை", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபச்சைரிசி - 2 கப்\nசீரகம் - 1 தே.க\nஉப்பு - 2 தே.க\nபச்சரிசியை 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்\nதேங்காயை துறுவியோ/துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.\nநன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல\nமைய் போல் அரைக்க வேண்டும்.\nஉப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.\nமறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து\nதண்னிர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து\nசீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்��ைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகஞ்சி தோசை பச்சரிசியை தேகசெய்முறை நல்ல விட்டு 4 மாவில் தேங்காயை கலந்து தோசை நன்றாக ஊறின சீரகத்தையும் போட்டு இந்த மறுநாள் எடுத்து தேவையான போல் இருந்து சீரகம்1 சேர்த்து போல் மணிநேரம் வார்க்க துறுவியோதுண்டுகளாகவோ கலந்து கரண்டி மாவை தேங்காயையும் உப்பு தேங்காய் அரிசியையும் தேக எடுத்து சேர்த்து தேங்காய்1 உப்பு2 வைக்கவும் மைய் அரைக்க காய்த்து விட்டு கப் பச்சைரிசி2 நன்றாக வேண்டும் மாவில் ஒரு பொருட்கள் ஊறவைக்கவேண்டும் தண்னிர் கொள்ளவும் வேண்டும் பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_64.html", "date_download": "2019-01-21T14:33:25Z", "digest": "sha1:Z2YQ2MTX2ILSKFZW5RNV4OSTR55MPQKB", "length": 6940, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருதில் இன்று கண்டன கடையடைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசாய்ந்தமருதில் இன்று கண்டன கடையடைப்பு\nசாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் புறம்பாக இன்று மாலை சாய்ந்தமருதில்\nஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் \"எழுச்சி மாநாடு\" எனும் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சிமன்ற அபிலாசையை நிறைவேற்றித் தருவதாக சகல கட்சிகளும் வாக்குறுதி அளித்து இவ்வூர் மக்களை ஏமாற்றியநிலையில், கடந்த 2017 நவம்பர் மாதம் முதல் சாய்ந்தமருது மக்கள் ஊர் பள்ளிவாசலின் தலைமையில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே...\nஅந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில் இவ்வூர்மக்கள் அனைத்துக் கட்சிகளையும் புறம்தள்ளி ஊரின் ஒற்றுமைக்காக சுயேற்சை அணியில் போட்டியட மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசைத் தவிர அனைத்துக் கட்சிகளும் சாய்ந்தமருது தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிய நிலையில், மு. கா மட்டும் இவ்வூர் மக்களுக்கும், அவர்களின் புனித பள்ளிவாசலுக்கும் எதிராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.\nஇந்நிலையில் இதற்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் பல்வேறு எதிர்ப்புகளைக்காட்டி வரும் நிலையில், முஸ்லிம் காங்கிரசா��து இன்றைய தினம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமது ஆதராவாளர்களை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து தமது பலத்தை வெளியுலகுக்கு நிரூபித்துக்காட்ட எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கடையடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22915", "date_download": "2019-01-21T15:09:25Z", "digest": "sha1:ZK5GUDOAEB7FPMVLHQP6MGUHJXGZW5RL", "length": 16478, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "மாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nமாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி\nதென் தமிழகம் மட்டுமல்லாமல் வடதமிழகத்திலும் சோழர்கள் எண்ணற்ற சிவாலயங்களை நிறுவினார்கள். அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வகையில் வளையாத்தூரில் அமைந்துள்ள வளவநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கிறது. ‘வளவன்’ என்பது சோழ அரசரைக் குறிக்கும் சொல்லாகும். அதனாலேயே இத்தலம் வளவீஸ்வரம் என்றும் தல இறைவர் வளவநாதர் என்றும் போற்றப்படுகின்றார்.‘நல்லூர்’ என்றும் ‘சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்படும் ஊர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தில் வேதம் ஓதும் அந்தணர்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட இடங்களாகும். அவ்வாறு, முதலாம் இராஜராஜ சோழனால் இங்கு வாழ்ந்த வேதியர்களுக்கு இவ்வூர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வூர் முதலாம் இராஜராஜனின் பட்டப்பெயரால் ‘சிவபாதசேகர நல்லூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.\nகி.பி. 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பெற்ற வளவநாதர் ஆலயம், பின்னர் இந்த தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. அதன்பின்னர் 13ம் நூற்றாண்டில் சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராஜநாராயணச் சம்புவராயரால் இக்கோயில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. பின்னர், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் செங்கற்களால் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான அழகிய கிராமம். அதன் ஈசான திக்கில் கீழ்திசை நோக்கி எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். பிரமாண்டமான கருங்கல் சுற்றுமதில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் தென்முக வாயிலுள் நுழைந்திட, நேராக அம்பாள் சந்நதி தென்படுகிறது.\nதென்திசை பார்த்து நின்ற வண்ணம் அருள் சிந்துகின்றாள். பிரஹன் நாயகி எனும் பெரிய நாயகி. இந்த அம்பிகைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது. மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள் இந்த அருள் வல்ல நாயகி. பின், மேற்கே திரும்பிட, மகாமண்டபம், இடைமண்டபம், கடந்து அந்தராளம் அடைந்து, அப்பனை இருகரம் கூப்பி, வணங்கி மகிழ்கின்றோம். கருவறையுள் சதுர ஆவுடையாருடன் அற்புதமாக அருள்பாலிக்கின்றார் வளவநாதீஸ்வரர். இவருக்கு காவல்புரியும் துவார பாலகர்களின் சிற்பம் ஓர் அற்புதக் கலை படைப்பு. நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் சோழ சாம்ராஜ்ஜிய சிற்பக் கலைஞர்களின் கைத்திறனை எண்ணி பிரமிப்படைய வைக்கின்றது.\nமகா மண்டபத்தில் பைரவரோடு பிரதோஷ நாயகரையும் தரிசனம் செய்கின்றோம். ஆலய வலம் வருகையில் உடைந்த பழங்கால கருங்கல் சிற்பங்களையும் கண்ணுறுகின்றோம். நிருதி மூலையில் சப்த மாதர்கள் உள்ளனர். வேம்பு மற்றும் அரச மரத்தின் கீழே நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ஈசான திசையில் பிரதான பைரவர் சந்நதியும், நவகிரக சந்நதியும் அமையப் பெற்றுள்ளன. முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது. அக்னி மூலையில் தலவிருட்சமான வன்னிமரம் கிளைகள் பல பரப்பி, விரிந்துள்ளது. அதன்கீழ் வன்னியடி விநாயகர் அற்புதமாக வீற்றிருக்கின்றார். சோழர் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக கொற்றவை எனப்படும் துர்க்கை ஆளுயரத்தில் செதுக்கப்பட்டு, கோயிலுக்கு முன்பாகத் தனியாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாலயத்தில் நான்கு கல்வெட்டுகள் படியெடுக்கப்\nகி.பி.1260 ஆம் ஆண்டு இராஜநாராயண சம்புவராயர் கல்வெட்டில், இவ்வூர் கலவைப் பற்றில் இருந்துள்ளமையையும், இக்கலவைப் பற்றில் இருந்த பல கோயில்களை புணரமைத்ததாகவும் இம்மன்னன் தனது 7வது ஆட்சி ஆண்டில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டின் மூலம் கோயில் விளைநிலங்களுக்கு வரிகளை நீக்கி, அந்த வருவாயைக் கொண்டு பல கோயில்களை புணரமைத்ததாகவும் மேலும் அறிகின்றோம். பின், சகல லோக வென்று மண் கொண்ட சம்புவராயர் கல்வெட்டில் இவ்வாலயத்திற்கு வழங்கிய நிலக்கொடைகள் பற்றி குறிக்கப் பெற்றுள்ளன. கி.பி.1538 ஆம் ஆண்டு அச்சுதப்ப தேவராயரின் தெலுங்கு மொழி கல்வெட்டில் ‘ஆலம்பூண்டி’ என்னும் ஊரை வளவநாயனார் ஆலயத்திற்கு வழங்கிய குறிப்பு காணப்படுகின்றது. கி.பி.1539 ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘வேட்டைதாங்கள்’ என்ற ஊரையும் வளவீஸ்வர நாயனார் ஆலயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட செய்தியும் காணப்பெறுகின்றது.\nஇவ்வாலயம் கடந்த 2010 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் திகழ்கிறது. இவ்வாலயத்தில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சங்கடஹர சதுர்த்தி, அன்னாபிஷேகம், ஆருத்ரா, சிவராத்திரி, நவராத்திரி போன்ற விசேடங்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. தினசரி இங்கு இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். நாடி ஜோதிடத்தில் இவ்வாலயம் சிறந்த பரிகாரத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி அம்பாள் சுப்ரமணியருக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்தும், பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்ய, திருமண பாக்கியம் கைகூடும். இத்தலத்தின் விருட்சமான வன்னி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள குழந்தைப்பேறு கிட்டும். இவ்வாறான பரிகாரங்களால் இங்கு வந்து பரமனை வழிபட்டு பலனடைந்தோர் பலராவர்.\nவேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூர் ஆரணி ஆற்காடு நெடுஞ்ச���லையில் வளையாத்தூர் கூட்ரோட் நிறுத்தத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=c6b66e726ec5187b27f9bf012fbb4f51&board=55.0", "date_download": "2019-01-21T13:55:13Z", "digest": "sha1:XR4N4LP2PXLSTGSJMCUDCIZ2ASC43COT", "length": 3528, "nlines": 123, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இசை தென்றல்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nஇசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் - 146\nஇசை தென்றல் - 145\nஇசை தென்றல் - 144\nஇசை தென்றல் - 143\nஇசை தென்றல் - 142\nஇசை தென்றல் - 141\nஇசை தென்றல் - 140\nஇசை தென்றல் - 139\nஇசை தென்றல் - 138\nஇசை தென்றல் - 137\nஇசை தென்றல் - 136\nஇசை தென்றல் - 135\nஇசை தென்றல் - 134\nஇசை தென்றல் - 133\nஇசை தென்றல் - 132\nஇசை தென்றல் - 131\nஇசை தென்றல் - 130\nஇசை தென்றல் - 129\nஇசை தென்றல் - 128\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Review.html?start=10", "date_download": "2019-01-21T14:18:17Z", "digest": "sha1:DKM24FUVU2RPRS6E25QIIZIHK6T3KB2H", "length": 9067, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Review", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போப��லில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஆண்டனி - சினிமா ஒரு புதிய முயற்சி\nசமீப காலமாக இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி.\nஒரு குப்பை கதை - சினிமா விமர்சனம்\nமிக மோசமான திரைப்படங்கள் வெளியாகி சலிப்பூட்டும்போதெல்லாம் அவ்வப்போது சில படங்கள் நம்மை ஆச்சர்யப் படுத்தும் அந்த வகையில் வெளியாகியுள்ள படம் ஒரு குப்பை கதை.\nஇரும்புத்திரை - டிஜிட்டல் இந்தியாவின் மிரட்டல்\nடிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படம் இரும்புத்திரை.\nகாளி - திரைப்பட விமர்சனம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காளி.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nமலையாளத்தில் ஹிட் அடித்த படம் அதே பெயரில் தமிழில் அரவிந்த் சாமி நடிக்க ரீமேக் ஆகி வெளியாகியுள்ளது பாஸ்கர் ஒரு ராஸ்கல்.\nபக்கம் 3 / 4\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண…\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்�� கும்பாபிஷேகம் - மக்க…\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE.html", "date_download": "2019-01-21T14:38:07Z", "digest": "sha1:VO3IFNWCZNKXMIJW7PI2VOBORNS75EZW", "length": 9184, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காலா", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nபா.ரஞ்சித்துக்கு ராகுல் காந்தி புகழாரம்\nபுதுடெல்லி (11 ஜூலை 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியுள்ளார்.\nசவூதியில் வெளியான முதல் இந்திய படம் காலா\nரியாத் (08 ஜூன் 2018): சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது.\nரஜினி சொன்ன சமூக விரோதிகள் இவர்தானோ\nசென்னை (08 ஜூன் 2018): தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று ரஜினி சொன்னது காலா படத்தின் பாதிப்புதானோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகாலா திரையிடல் நிறுத்தம் - ரஜினி ரசிகர்கள் அதிருப்தி\nபெங்களூரு (07 ஜூன் 2018): கர்நாடகாவில் காலா படம் திரையிடவிருந்த திரையரங்குகளில் காலா திரையிடப் படவில்லை.\nகாலா - சினிமா விமர்சனம்\nரஞ்சித் - ரஜினி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் காலா..\nபக்கம் 1 / 3\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்���ு வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு …\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nசபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் …\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/satellite-gsat-29-launched-by-isros-gslv-mkiii-d2-rocket/", "date_download": "2019-01-21T15:00:49Z", "digest": "sha1:L7MFO5DXQLCSHHDELOJFR4UXHE646Y7M", "length": 12764, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "satellite GSAT-29 launched by ISRO's GSLV-MkIII-D2 rocket - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 29 செயற்கைக்கோள்", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nஜி.எஸ்.எல்.வி மார்க்3 டி2 விண்கலம் சுமந்து சென்ற ஜிசாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.\nஅதிநவீன தொழில்நுட்பத்துடன் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2 ராக்கெட், இஸ்ரோவின் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜி.சாட்-29 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2 உதவியுடன் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது\nஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ஏவுகணை நேற்று மாலை 5.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த ஏவுகணை ஜி.சாட் 29 செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சென்று விண்ணில் நிலைநிறுத்தியது.\nபூமியிலிருந்து சுமார் 36,000 மைல் தொலைவில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த ஜி-சாட் 29 என்ற செயற்கைகோளின் மூலம் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநில மலைப்பகுதிகளின் தொலைத்தொடர்பு சேவை மேம்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுமார் ரூ.400 கோடி செலவில் 3ஆயிரத்து 423 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்ட ஜி.சாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இந்த ஆண்டு ஏவப்பட்ட 5வது ராக்கெட் இந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3டி2 என்பதும், தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 39வது செயற்கைக்கோள் இந்த ஜிசாட்-29 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஅன்று கொள்ளை அடித்தவர்கள் இன்று கூட்டணி வைக்கிறார்கள் – நரேந்திர மோடி\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nமத்திய அரசு வழங்கிய பதவியை நிராகரித்தாரா நீதிபதி சிக்ரி\n‘நான் மோசமானவன் என்றால் ஏன் மெகா கூட்டணி உருவாகிறது’ – பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் ‘பழைய நண்பர்களு’க்கு அழைப்பு: மோடி விரும்பும் கட்சிகள் எவை\nசிபிஐ புலனாய்வு அமைப்பை சிதைக்க முயற்சி: பதவி நீக்கப்பட்ட அலோக் வர்மா புகார்\nநியூஸ் ஜெ சேனல் தொடக்கம்… முக்கிய கட்டளையுடன் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nநல்லா கவனிங்க… கஜ புயல் வரும்போது இதையெல்லாம் நீங்க செய்யவே கூடாது\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்பதை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்\nரஷ்யா செல்ல விருப்பம் தெரிவித்திருக்கும் டொனால்ட் ட்ரெம்ப்\nவிளாடிமிர் புடின் முறைப்படி அறிவித்தால் நிச்சயம் ரஷ்யா செல்வேன் என்று உறுதி\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீக���ரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/53525-varadharaja-perumal-kovil-special-story.html", "date_download": "2019-01-21T15:05:30Z", "digest": "sha1:FLGUATXKXL6T3UWEAKAHBCUE5HOZQJX7", "length": 10899, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "வேடன் வடிவில் பெருமாளை பார்த்ததுண்டா...? | Varadharaja Perumal Kovil - Special Story", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nவேடன் வடிவில் பெருமாளை பார்த்ததுண்டா...\nகாஞ்சிபுரம் என்றாலே கோவில் உள்ள தளங்கள் தான் நம் அனைவருக்கும் ஞாபகம் வரும். காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் வேடன் வடிவில் பெருமாளை பார்த்ததுண்டா...\nகாஞ்சி மாவட்டம் செவிலிமேட்டு கிராமத்தில் வேடன் வடிவில் வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள், பெருமாள் போன்று வேடம் அணிந்து ஆடி பாடி நடனம் ஆடும் காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில், ராமானுஜருக்கு தனி கோவில் அமைந்துள்ளது. சித்தாந்தத்தை கற்றுக்கொள்ள, யாகவ பிரகாசரிடம் சென்ற ராமானுஜர் அவ்வப்போது சீற்றம் கொண்ட யாகவ பிரகாசருக்கு பொறாமை ஏற்பட்டு தனது கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை கூறும், ராமானுஜரை கொலை செய்ய முடிவு செய்தார். அனைவருடனும் காசி யாத்திரை சென்ற ராமானுஜர் தப்பி செவிலிமேடு கிராமத்தை அடைந்தாகவும் அங்கிருந்த வேடனிடம் உதவி கேட்டு இரவு தங்கிய ராமானுஜர் காலையில் எழுந்து அனுஷ்டானம் செய்ய தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nவேடன் காட்டிய கிணற்றில் மூழ்கி எழுந்த ராமனுஜரின் முன்பிருந்த வேடன் மாயமாகியதால் இரவு வரதராஜ பெருமாள், வேடன் வடிவில் வந்து தனக்கு உதவியதை கண்டு ஆச்சரியமானார். பூஜை செய்ய வரதராஜ பெருமாளை மானசீகமாக வேண்டிய போது அனுஷ்டான குளம் தோன்றியுள்ளது என கூறுகின்றனர்.\nராமானுஜருக்கு வரதராஜ பெருமாள் காட்சி அளித்த இடத்தில் ராமானுஜருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளில் இருந்து, 12வது நாளில், இங்கு அனுஷ்டான உற்சவம் நடைபெறுகிறது. இங்கு பக்தர்கள் பெருமாள் போன்று வேடம் அணிந்து பாடல்கள் பாடிய படி நடனம் ஆடுகின்றனர்.\nஅதனையொட்டி கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள், வேடன் அலங்காரத்தில் ராமானுஜரின் கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு அபிஷேகங்களை ஏற்றுக்கொள்வார். பின்னர் மாலை நேரத்தில் கோவிலுக்கு திரும்புவார். இந்த உற்சவம் ராமானுஜர் கோவில் அருகே வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் பெருமாளை பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வ���ர் கோவில்...\nஇயற்கை எழில் கொஞ்சும் ஆழியாறு அணை...\nதமிழகத்தில் கட்டப்பட்ட கடைசி அணை...\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nகாஞ்சிபுரத்தில் நாட்டுவெடி வெடித்து 3 பேர் உயிரிழப்பு\nஎல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்\n40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் பெருமாள்\nவேடன் வடிவில் பெருமாள் கோயில்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-21T14:24:44Z", "digest": "sha1:GW5JN2MUSOL4ZAERJMMPUQUXM3NMMORN", "length": 6555, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அற்புதங்கள் | Adhiparasakthi Siddhar Peetam (UK) - Part 2", "raw_content": "\nHome அற்புதங்கள் Page 2\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nமாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்\nவார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்\nஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.\nஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nமரணவாசல் செல்ல வேண்டியவனை சிறைவாசலுக்கு அனுப்பினேன்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:39:30Z", "digest": "sha1:VR63FBIRNJHAOMUYB3TMY6EMC2IQILUX", "length": 10645, "nlines": 137, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nவெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கூவிக் கூவி அழைப்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகும் என்பது உண்மையா உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன\nதன்னார்வ நிறுவனங்கள் மறுகாலனியாக்கம் NGO\nவேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nவெளிநாட்டில் வேலை என்று தொடரும் மோசடிகளை அரசு ஏன் தடுப்பதில்லை இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது ஆகிய கேள்விகளை… read more\nதன்னார்வ நிறுவனங்கள் NGO அரசு ஊழியர்கள்\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nவெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமை வாழ்விலிருப்பவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறத… read more\nதன்னார்வ நிறுவனங்கள் NGO அரசு ஊழியர்கள்\nவிவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முட… read more\nவிவசாயிகள் தன்னார்வ நிறுவனங்கள் NGO\nவல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர். The p… read more\nவிவசாயிகள் தன்னார்வ நிறுவனங்கள் NGO\nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தொழிலாளி இதழ… read more\nமத்திய அரசு போராட்டம் அரசு ஊழியர்கள்\nஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு \n அது தனது கையால் தான் இருக்க வேண்டும் என்பதுதான் கோமளவல்லி ஜெயாவின் விதந்தோதப்பட்ட நிர்வாகத்திறன். ஆனால் இராஜஸ்தானின் ‘மக… read more\nNews உடல் நலம் பாஜக\nரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் அம்பலப்பட்ட எச். ராஜா \nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nதந்தை என்பவன் : நர்சிம்\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nஉன்னை கண் தேடுதே : அப்பாவி தங்கமணி\nஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை : இரா. வசந்த குமார்\nஅவியல் 08.05.2009 : பரிசல்காரன்\nலிப்கோ பாலாஜி : முரளிகண்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/03/", "date_download": "2019-01-21T14:46:27Z", "digest": "sha1:XVFAEJXU2BZ42IPXN4BMPUFV3CRQSQD3", "length": 21370, "nlines": 186, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: March 2010", "raw_content": "\nகல்லைக் கடவுள் என்பவர்களும் சரி- கடவுளைக் கல் என்பவர்களும் சரி- இவர்கள் இருவருமே என் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இது இப்படியாயிருக்க, நான் என் எண்ணக்கிளர்ச்சியின் மத்தியில் மெய்மறந்துஉலாவிக்கொண்டிர���ந்த அந்த சமயத்தில்- திடீரென்று, ஸ்ரீரங்கம்- \"ரங்கா ரங்கா\" கோபுரம் என் கண் முன்னே தோன்றியது இது \"தெய்வத்தின் குரல்\" அல்ல இது \"தெய்வத்தின் குரல்\" அல்ல என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை என் நினைவுகள், நான்குதிசைகளிலிருந்தும் உருவங்களைப் பற்றி வரையத் தொடங்கியது. நானும் அந்தஎண்ண அலைகள் என்னை ஈர்த்த திசையை நோக்கி விரைந்தேன்\n கல்லாயினும், கடவுளாயினும், அதை உயிர் என்று நம்பியதால் உருவெடுத்திருக்கும் அந்த பிரம்மாண்டனான கோபுரமும், அதன் வேலைப்பாடுகளும் மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே\nகோபுரத்தின் உள் நுழைந்த உடனே கடைகள். பாத்திரங்கள், ஆன்மீக நூல்கள், தெய்வங்களின் படங்கள், என்று அநேக சந்தைகள். சிறு வயதினில், பரமபதத்திற்கும், தாயத்திற்கும் ஆசைப் பட்டு கோவிலுக்குப் போனதுண்டு. அந்த பரமபதத்திற்கும், தாயத்திற்கும் இப்போது விலை மிகவும் கூடிவிட்டது பின்னே சந்நிதிகளின் துவக்கம். நாங்கள் சமீபத்தில் கண்டறிந்த 'விநாயகர்' சிலை, உள்ளே முதல் கோபுரத்தில், ஓரிடத்தில். வைணவ கோவில்களில், விநாயகர் சிலைகள் நான் கண்டது குறைவே\n இந்த சந்நிதியின்பால் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஆன்மீக ரீதியாக சொல்லவில்லை. அந்த சந்நிதியின் அருகே வசதியான இடம் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து உரையாட அங்கே எழுத்தாளர் சுஜாதா\"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு அங்கே எழுத்தாளர் சுஜாதா\"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு அப்போதிலிருந்து அந்த சந்நிதியின்பால் ஒரு மதிப்பு\nரங்கனின் சந்நிதிக்கு வெளியே, ஓர் இடத்திலிருந்து தங்க கோபுரம் தெரியும். அங்கேயே, ஒரு பேசும் கிளியும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அந்த கிளி பேசுவதில்லை. ஆனால் முன்னர், அந்த கிளி \"ரங்கா\"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது\"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது \"பேசும் கிளி\" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு \"பேசும் கிளி\" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு பின் எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். \"தாயார்\" சந்நிதிக்கு செல்லும் வழி. அங்கு நானும் என் அப்பாவும் விளையாடுவது உண்டு. சிறு பிராயத்தில் ஓட்டப்பந்தயத்தில் அப்பாவுடன் அந்த இடத்தில் ஓடியதுண்டு.\n\"தாயார்\" சந்நிதியின் உள் பூக்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அங்கே \"ஜம்பகப்பூ\" என்ற பூ உண்டு. இரண்டு பூக்களே வாங்கமுடியும். அதை பத்திரப்படுத்திக்கொண்டு, வீட்டில் அம்மாவிடம் கொண்டு கொடுத்த நினைவுகள் உண்டு. \"தாழம்பூ\" வேண்டும் என்று அழுது புலம்பிய நாட்களும் உண்டு. அதைக்காண்பதற்குக் கூட விலை உண்டு போலும்\n\" சிறு வயதில், அப்பா கதைகள் சொல்லி கேட்பதுண்டு. இப்பொழுதும் கூடத்தான். அந்த கதைகளில் ஒரு கதை- ஆயிரம் வருடங்கள் ஜீவித்த நாகத்தின் தலையில் ஒரு நாகமணி தோன்றியதாம் தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை தாழம்பூ அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றானது\nசந்நிதிக்கு முன், \"அஞ்சு குழி மூணு வாசல்\" என்று ஒன்று உண்டு. இன்று வரை அந்த கதை எனக்கு விளங்கவில்லை. அதாவது, தாயார், ரங்கனின் வருகையை, தனது விரல்களை தரையில் ஊன்றி எதிர் பார்த்துக் கொண்டிருந்தாளாம். அங்கே, அவரவர், தங்கள் விரல்களை நுழைத்து சுற்றும்-முற்றும் பார்ப்பது வழக்கமாகியது. சிறு வயதில்- தாயார் மிகவும் பருமனானவராய் இருந்திருக்கக் கூடும், எனவேதான் அப்படி ஒரு குழி அந்த கற்களால் ஆன தரையில் தோன்றியிருக்கிறது, என்ற எண்ணங்களும் வந்ததுண்டு\nஒருசில வவ்வால் தோட்டங்களும் இடையிடையே வந்துபோவதுண்டு அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், \"ஒருவர்\" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் \"பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்\" என்று சொல்லி பயமுறுத்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், \"ஒருவர்\" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் \"பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்\" என்று சொல்லி பயமுறுத்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு ஆனால் \"மை டியர் குட்டிச்சாத்தான்\" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை ஆனால் \"மை டியர் குட்டிச்சாத்தான்\" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை அதனாலேயே, அந்த வவ்வால் தோட்டங்களை பார்க்கும் போது, ஒரு புறம் பயம் இருந்தாலும் கூட, மறு புறம், \"அடுத்த ஜன்மத்தில் இதுவே என் வீடு\" என்று எண்ணி, அந்த இடங்களை, நெடு நேரம்வரை நின்று வேடிக்கை பார்த்ததும் உண்டு\n\"மடிசார்\" புடவையில், இரண்டு மூக்குத்திகள் ஜொலிக்க, தலையை இருக்கவாரிப் பின்னி, கதம்பம் பூண்டு, உதடுகள் மெதுவாக \"சஹஸ்ரநாமம்\" பாடிக்கொண்டு, அந்த மஞ்சகாப்பை நெற்றியில் அவர்கள் பூணுவர். அவர்களுக்கு அதுவே உண்மை, அதுவே ப்ரஹ்மம். என்னைப் பொறுத்த வரையில், அது ஆயிரக்கணக்கான வருடங்களாக, வழி முறையிலும், வாழ்கை முறையிலும் நம்மோடு கலந்துபோன ஓர் உணர்வு. கலாசாரம். அழகு.\nநாம் என்னதான் வேதாந்தம் பேசினாலும், அறிவியல் புழுக்களாக மாறிய போதிலும், நம் நினைவுகளிலிருந்து அந்த \"கலாசாரம்\" எனப்படுவதை அழிப்பதுசற்றே கடினம். அதை நம்மால் மட்டுமே ரசிக்க இயலும். எனக்கு தெய்வங்களின்மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். அப்படிப் போய்விட்டது என்றும் கூறவில்லை. அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது அதை நான் விரும்பவும் இல்லை\nஎனவே, என்னை ஆன்மீகமா, அறிவியலா என்ற தர்கத்திற்குஆளாக்கிக்கொள்ளாமல், என் நினைவுகளிலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்\nகாடுதான். மனிதத் தன்மையற்ற மிருகங்கள். மதம், மொழி, இவற்றைத் தவிர சோம்பேறித்தனமும், அலட்சியத்தன்மையும் கொண்டு, வாழ்கை என்பது இது என்ற ஓர் அடிப்படை அறிவு இல்லாமல்- ஓர் மிருகம் போன்ற வாழ்கை வாழும்இடம். இது காடுதான்.\nகாடோ, நாடோ என்ற எண்ணமே இல்லாது- உடுத்தியிருக்கும் துணியின் மீதுள்ளஅழுக்கில் சிறிதும் உள்ளத்தில் கிடையாத, தான் இன்னார் என்ற உணர்வேஇல்லாத ஓர் ஜீவன். பசி, தாகம், சுகம், துக்கம்- இவை எல்லாமே அந்த ஜீவனுக்குச் சமமே. அப்படிப்பட்ட நிஸ்சலமான ஓர் தூய ஆத்மாவை நாம்காணவே முடியாது. வெளுப்பின் உச்சகட்டம்.\nஓர் குட்டிச்சுவற்றின் அடியில்- சினிமாப்பட போஸ்டர்களை கொண்டு தன்னை மூடியவாறு அமர்ந்து கொண்டிருந்த அந்த ஜீவன்- எதை பற்றிதான் அவ்வளவு நிச்சிந்தனையாக நினைத்துக்கொண்டிருன்ததோ; என்று எனக்கு ஓர் எண்ணம். அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தால், பயம்.\n அந்த உயிருக்குதான் இரண்டு கை இல்லையா கால் இல்லையா தெரியவில்லை. புறியவும் இல்லை. எதோ பயம். ஆரண்யத்தில் பயத்திர்கா பஞ்சம் நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ரஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ரஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா\nநாடு காட்டில்- நடப்பது தவிர்த்து, அந்த ஆத்மாவையே உற்றுப் பார்த்திருந்தேன். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஆரண்யத்தில் இருப்பது சற்றே குறைவுதான். இங்கேயுள்ள மிருகங்கள் சிந்திப்பதில்லை. அழுக்கான ஆடைகள்அணிவதில்லை. ஆடைகளின் அழுக்கையெல்லாம் உள்ளுக்கு��் போட்டு பூட்டிவிடுவர் அவர். ஓர் இடத்தில் இருப்பதில்லை. ஓர் நிரந்தர இலக்கும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அந்த ஆத்மாவிற்குப் பொருந்தாது\nநான் உற்றுப் பார்ப்பதை ப்ரஹ்மஞானத்தின் மூலம் தெரிந்துகொண்டது போலும். அந்த ஆத்மா திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/itemlist/tag/ban", "date_download": "2019-01-21T15:09:17Z", "digest": "sha1:DFULY6KLJRSG7ZXTG65AT2S6WXI4OVQH", "length": 5802, "nlines": 92, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: ban - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nபுரட��சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11868-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/page16", "date_download": "2019-01-21T13:22:38Z", "digest": "sha1:3OFTYGXMP3GMCBH4OR3WT2DI36MQV3TP", "length": 17503, "nlines": 402, "source_domain": "www.mayyam.com", "title": "சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக - Page 16", "raw_content": "\nசாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக\nThread: சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1970\n50வது நாள் : சிவாஜி ரசிகன் : 1.10.1970\n[இந்த 'சிவாஜி ரசிகன்' சிறப்பு மலர், 1.10.1970 வியாழன் அன்று சென்னை S.I.A.A. திடலில் மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட நடிகர் திலகத்தின் 43வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்ட மலர். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், அதுவரை வெளிவந்திருந்த ஒவ்வொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்தினுடைய புகைப்படத்தையும் ஒரு பக்கம் அளித்து, அதன் கீழே அப்படம் குறித்த நடிகர் திலகத்தின் கருத்தையும் சேர்த்து ஒரு ஆல்பம் போல் கொடுத்திருந்தார்கள் மலர்க்குழுவினர். (இந்த மலரின் ஒவ்வொரு பக்கத்தையும் கூடிய விரைவில் இங்கே பதிவிடுகிறேன்). இதன் பின்னர் 15.4.1972 தமிழ்ப் புத்தாண்டு முதல் 'சிவாஜி ரசிகன்' மாதமிருமுறை இதழாக வெளிவரத் துவங்கியது. 'சிவாஜி ரசிகன்' முதல் இதழின் (15.4.1972) முன் அட்டையை சமீபத்தில் 15.7.2011 பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, இங்கே நிழற்படமாகப் பதிவிட்டேன் என்பதனைப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன்.]\n29.10.1970, தீபாவளித் திருநாளான 76வது நாளன்று, 'தினத்தந்தி' மதுரைப் பதிப்பில் வெளியான விளம்பரம்\n100வது நாள் : தினத்தந்தி : 22.11.1970\n[\"ராமன் எத்தனை ராமனடி\" தமிழகத்தில் நேரடியாக ஒரு அரங்கில் 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் காவியம். ஆனால் தமிழகத்தில் மட்டும் நேரடியாக 8 அரங்குகளில் 100 நாட்களைக் கடந்து மெகாஹிட் காவியமாக ஆகியிருக்க வேண்டும். 29.10.1970 அன்று தீபாவளி வாலாக்களாக \"எங்கிருந்தோ வந்தாள்\" காவியமும், \"சொர்க்கம்\" காவியமும் வெளியானதால் மதுரை தவிர்த்து 7 அரங்குகள் பறிபோயின. இல்லையென்றால் 75 நாட்களில் பெருங்கூட்டத்துடன் எடுக்கப்பட்ட சென்னை (சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி), திருச்சி(பிரபாத்), நெல்லை(ரத்னா), சேலம், கோவை ஆகிய 5 ஊர்களிலும் (7 அரங்குகளிலும்) 100 நாட்களைக் கடந்து இமாலய வெற்றியை அடைந்திருக்கும். நமது படங்களே நமது படங்களுக்குப் போட்டி. தருமி போல் புலம்புவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும் \nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 15.8.1984\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 15.8.1985\n90வது நாள் : தினத்தந்தி : 11.11.1985\n[தீபாவளித் திருநாளான 11.11.1985 திங்கள் [89வது நாள்] அன்று அளிக்கப்பட்ட விளம்பரம்]\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n100வது நாள் : தினத்தந்தி : 22.11.1985\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nசாதனை வசந்தங்கள் தொடர்ந்து நிறைகின்றன\nவெள்ளிவிழா : தினத்தந்தி : 7.2.1986\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇவ்விளம்பரத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் ஹிந்தி திரைப்படம் என விளம்பரப் படுத்தியிருந்தனர். ஏற்கெனவே ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி பதிப்பிலும், மனோஹர் ஹிந்தி பதிப்பிலும் நடித்திருந்தார். என்றாலும் இது நடிகர் திலகத்தின் முதல் ஹிந்தி வண்ணப் படம் என்று சொல்லலாம்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1966\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : பே��ும் படம் : செப்டம்பர் 1974\n100வது நாள் [கார்த்திகை தீபத்திருநாள்] : தினத்தந்தி : 28.11.1974\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nயாழ்நகர் வின்சர் 92 நாட்கள்\nதினசரி 5 காட்சிகள் நடைபெற்று\nஒன்றுவிட்ட 105 தொடர் house full காட்சிகள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது\nயாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/oneindia.com/entertainment/", "date_download": "2019-01-21T14:06:39Z", "digest": "sha1:2FMFSBHCU4W7SYUEKPUMOGD2DXRXZ5MF", "length": 12188, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nராக்கெட்ரி மூலம் இயக்குனர் அவதாரம்: டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் மாதவன்\nசென்னை: ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார் நடிகர் மாதவன். சாக்லேட் பாயாக இருந்த மாதவன்...\nமும்பை: 10 இயர் சவாலில் லக்ஷ்மி அகர்வால் தான் வின்னர். 10 இயர் சவால் தான்...\nபிக் பாஸ் புகழ் ரித்விகாவுக்கு திருமணம்: அப்போ நடிப்பு\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் ரித்விகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. பாலாவின் பரதேசி படம்...\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது, ஆனால்...: சேரன்\nசென்னை: ரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது என்று இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார். படம்...\nநம்ம ஸ்டேட் யஷ், சுதீப்பை விட தனுஷ் முக்கியமோ: ரம்யாவை விளாசிய கன்னட ஃபேன்ஸ்\nபெங்களூர்: நடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி...\nஒரேயொரு கோரிக்கை விடுத்து அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த தமிழிசை\nசென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்த கோரிக்கையை பார்த்து அஜித், விஜய் ரசிகர்கள்...\nசி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசம் வசூல் எல்லாம் ஜுஜுபியா\nசென்னை: இயக்குனர் சி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசத்தை விட தமிழ் படம் 2...\nவிஸ்வாசம் நிஜமாகவே ரூ. 125 கோடி வசூலா: சிவா என்ன சொல்கிறார்\nசென்னை: விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து இயக்குனர் சிவா பேசியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nசென்னை: கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழ் படங்களில் பிசியாக...\nஎனக்கா ரெட் கார்டு, என்ன ஒரசிப் பார்த்தா நீ நாசம்: விஷாலை சொல்கிறாரா சிம்பு\nசென்னை: எனக்கா ரெட் கார்டு பாடல் மூலம் சிம்பு விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக அவரின் ரசிகர்கள்...\nதல, தெரிந்து தான் இந்த ரிஸ்க் எடுக்கிறாரா\nசென்னை:பிங்க் பட ரீமேக்கில் நடிப்பது என்பதை தெரிந்து தான் செய்கிறாரா அஜித் என்ற கேள்வி எழுந்துள்ளது....\nஹீரோ அளவு சம்பளம் கேட்கும் நடிகை: பிரமாண்ட இயக்குனரை திட்டும் தயாரிப்பாளர்கள்\nமும்பை: நடிகை ஒருவர் ஓவராக சம்பளம் கேட்பதை பார்த்து தயாரிப்பாளர்கள் பிரமாண்ட இயக்குனரை திட்டுகிறார்களாம். பிரமாண்ட...\nஇன்று விஜய் மட்டும் அல்ல ஜி.வி. பிரகாஷ் படத்திற்கும் பூஜை: ஹீரோயின் ரைசா\nசென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது. கமல் பிரகாஷ்...\nரவுடி பேபி செய்த 100 மில்லியன் சாதனை: தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி #100MillionViewsForRowdyBaby\nசென்னை: மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் 2 வாரத்தில்...\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nமும்பை: மணிகர்னிகா படத்தை எதிர்க்கவில்லை, ஆனால் கங்கனா தொடர்ந்து எங்களை குறைகூறினால் அவரின் கெரியரை நாசமாக்கிவிடுவோம்...\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nசென்னை: தயாரிப்பாளர் ஆவது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் ப்ரீத் சிங்...\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nசென்னை: பேட்ட, விஸ்வாசம் மோதல் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளது மிகச் சரி. சமூக...\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. கார்த்தி��்...\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nமும்பை: ஸ்ரீதேவி பங்களா படத்தை போனி கபூர் வெளிவர விடமாட்டார் என்று கூறப்படுகிறது. கண்ணடித்து பிரபலமான...\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nஹைதராபாத்: சர்கார் பட வசூலை விஸ்வாசம் முறியடித்துவிட்டதாக எஸ்.ஜே. சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சிவா...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nசென்னை: தளபதி 63 படத்தின் வேலை பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களை...\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nமும்பை: நடிக்க வந்த புதிதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார் நவாசுத்தீன் சித்திக்கி. பாலிவுட்...\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nசென்னை: பேட்ட படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழக அரசு பேருந்தில் திருட்டு டிவிடி...\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nசென்னை: விஸ்வாசம் படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா...\n'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nசென்னை: சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை யாஷிகா....\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vijay-62-movie-shooting-in-pachaiyappa-college", "date_download": "2019-01-21T14:08:07Z", "digest": "sha1:O3UXG6MMREEDHLYSJPV2NHREI7B5HOYL", "length": 5692, "nlines": 39, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்", "raw_content": "\nவிஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்\nஇயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது விஜயின் 62வது படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. சென்னையில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் அனுமதி பெற்றிருந்தனர்.\nஇதனால் நேற்று அந்த இடத்தில ��ிஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் கல்லூரி வளாகத்திற்கு வந்திருக்கும் செய்தி மாணவர்களிடையே பரவியதும். மாணவர்கள் கலோரியை விட்டு வெளியேறி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க குவிந்துள்ளனர்.\nஇதனால் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் போனது. இது குறித்து கல்லூரி முதல்வர்களிடம் ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் கூறியுள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் படக்குழுவினரை தொடர்பு கொண்ட கல்லூரி முதல்வர் \"படப்பிடிப்பை கல்லூரி வேலை நேரம் முடிந்ததும் வைத்து கொள்ளுங்கள், இப்போது நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது\" என்று கூறியுள்ளார்.\nஇதன்பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் வெளியேறிய பிறகு படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. இனிமேல் பச்சையப்பா கல்லூரியில் எந்த படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்க கூடாது என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கூறியதை முதல்வர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nவிஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்\nவிஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்\nவிஜய் படத்தின் படப்பிடிப்பில் மாணவர்கள் பாதிப்பு\nபச்சையப்பா கல்லூரியில் நடந்த தளபதி 62 படப்பிடிப்பு\nதளபதி 62வின் டெஸ்ட் லுக் வைரல் வீடியோ\nவைரலாகும் தளபதி 62 படத்தின் சண்டை காட்சிகள்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20136", "date_download": "2019-01-21T13:30:20Z", "digest": "sha1:65UYDTH6VI5SGUKLLWSQX33BCTLOFYW6", "length": 31674, "nlines": 263, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் ��ி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 21, 2018\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1137 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 64-வது செயற்குழு கூட்டம், எம்மன்றதின் 2018-2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் கடந்த 12.01.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் VMT அப்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் இப்ராஹீம் இர்ஷாத் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் சதக் ஷமீல் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.\nவரவேற்புரை ஆற்றிய மன்ற தலைவர் PMS முஹம்மது லெப்பை 2016-17 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழுவில் பணியாற்றி விடைபெற்ற ஏனைய உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்ததோடு, புதிதாய் இணைந்துள்ள உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.\nதொடர்ந்து மன்ற செயல்பாடுகளை பற்றிக் கூறுகையில், முன்னால் தலைவர் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்கள் புதிய சிந்தனைகள், தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாகச் செயல்பட்டு நமதூருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முனைப்பாகப் பணியாற்றியதை சுற்றிகாட்டினார். 1995இல் பைத்துல்மால் என்ற பெயரில் துவங்கப்பட்ட இம்மன்றம், பின்னர் ரியாத் காயல் நல மன்றம் எனப் பெயர் மாற்றம் பெற்று இதுவரை மருத்துவம், சிறு தொழில் மற்றும் கல்வி ஆகியவைக்கான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.\nகல்வித்துறையில் காயல் நகரிலுள்ள, குறிப்பாக புறநகர்ப் பகுதியிலுள்ள சகோதர சமுதாயத்திற்கும் உதவிக்கரம் நீட்டும் பொருட்டு, அங்குள்ள ஏழை - எளிய மாணவ-மாணவியருக்கும், அவர்கள் கல்வி பயிலும் துவக்கப் பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்திட, இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் Kayal Schools Welfare Projects நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதர காயல் நல மன்றங்களோடு இணைந்து இமாம் & முஅத்தின் ஊக்கத்தொகை திட்டம். புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், நோன்புப்பெருநாள் இரவில் நாட்டுக்கோழி திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நகர்நலப் பணிகளில் மகளிரையும் - சிறாரையும் ஊக்குவிக்கும் வகையில் WAKF நிதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைமையுரை ஆற்றிய மன்ற முன்னாள் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹு, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார். எமது மன்றத்தின் அதிகப்படியான உதவித்தொகை மருத்துவம் சார்ந்து இருப்பது நகரில் கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் அதிகம் பரவுவதை உணர்த்துவதாகச் சுட்டிக்காட்டினார்.\nஇதனைக் கட்டுப்படுத்த நகரில் மருத்துவம் சார்ந்த முன்னெச்சரிக்கை திட்டங்கள் செயல்படுத்த முயற்சிக்க மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். Women And Kids Fund – WAKF மூலம் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளுக்கு, அனைவரும் மன்ற செயல்பாடுகளில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.\nமன்ற செயலாளர் சகோதரர் செய்யத் இஸ்மாயில் அவர்கள் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்தார். மன்ற செயல்பாடுகளில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n1)\tP.M.S முஹம்மது லெப்பை (தலைவர்)\n2)\tS.A.T (கூஸ்) முஹம்மது அபூபக்கர் (துணைத்தலைவர்)\n3)\tS.M மீரா சாஹிப் நயீமுல்லாஹ் (துணைத்தலைவர்)\n4)\tN.M. நோனா செய்யது இஸ்மாயில் (செயலாளர்)\n5)\tS.A சித்திக் (���ுணைச்செயலாளர்)\n6)\tS.A.C அஹ்மது சாலிஹ் (துணைச்செயலாளர்)\n7)\tM.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி (பொருளாளர்)\n8)\tவாவு கிதுர் முஹம்மது (துணைப்பொருளாளர்)\n9)\tS.B முஹம்மது முஹியத்தீன் (துணைப்பொருளாளர்)\n10)\tM.N முஹம்மது ஹசன் (தணிக்கையாளர்)\n4)\tஹாபிழ் M.A. சேக் தாவூத் இத்ரீஸ்\n5)\tA.H. முஹம்மத் நூஹு\n7)\tஹாபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன்\n8)\tY.A.S. ஹபீப் முஹம்மது முஹ்சின்\n2)\tK.S.M. அப்துல் காதர்\n3)\tK.S. செய்யத் ஷஃபியுல்லாஹ்\n4)\tH.M. இப்ராஹிம் இர்ஷாத்\n5)\tA.R. முஹம்மது இப்ராஹீம் ஃபைசல்\n6)\tA.S. அபூபக்கர் ஆதில்\n7)\tA.H. சதக் ஷமீல்\n8)\tM. யாசிர் தாஜுத்தீன்\n9)\tM.M. செய்யத் இப்ராஹீம்\n10)\tM.M. அபூபக்கர் சித்தீக்\n11)\tM.S. தைக்கா சாஹிப்\n12)\tA. ஜாய்த் மிஸ்கீன்\n2016 – 2017 ஆம் ஆண்டு நிதி அறிக்கை:\nமன்ற முன்னாள் பொருளாளர் சகோதரர் M.N.முஹம்மது ஹசன் அவர்கள் 2016-2017ஆம் ஆண்டிற்கான நிதி மற்றும் சந்தா நிலை அறிக்கையை வாசித்தார்.\nமன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:\nநகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது அவர்கள் வாசித்தார்.\nசகோதரர் SMA சதக்கத்துல்லாஹ், SL சதக்கத்துல்லாஹ், சேகு அப்துல் காதர் சூஃபி, KSM அப்துல் காதர் மற்றும் சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.\nஇறுதியாக மன்ற துணைத்தலைவர் கூஸ் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nரியாத் காயல் நல மன்றத்தின் புதிய நிர்வாக குழுவின்உ றுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமு���ல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/1/2018) [Views - 261; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/1/2018) [Views - 246; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/1/2018) [Views - 244; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2018) [Views - 307; Comments - 0]\nபள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கே.ஏ.மேனிலைப் பள்ளி, தெற்காத்தூர் பள்ளி மாணவ-மாணவியர் வருகை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/aniye-pudunka-venam", "date_download": "2019-01-21T15:01:43Z", "digest": "sha1:3HLHE7JZH6GNVG4IJG44VM4G6KW4I23P", "length": 1787, "nlines": 24, "source_domain": "thiraimix.com", "title": "Aaniye Pudunka Venam | show | TV Show | IBC Tamil | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://top10tamilnadu.blogspot.com/2011/09/100.html", "date_download": "2019-01-21T13:58:40Z", "digest": "sha1:QPSH5JGHGTEG6I3RYSLGBDD7DFUTRAES", "length": 7052, "nlines": 89, "source_domain": "top10tamilnadu.blogspot.com", "title": "மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு பெரிய மனசு - 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் | Top 10 Tamilnadu", "raw_content": "\n32 Districts in Tamilnadu தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன . S.No Districts - மாவட்டங்கள் 1 Ariyalur - அரியலூர் ...\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு பெரிய மனசு - 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு பெரிய மனசு. அவர் ஏற்கனவே 100 இதய நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் 250 பேருக்கு உதவ முன்வந்துள்ளார். மாலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடுகெட்டிப் பறக்கும் நடிகர் மம்முட்டி. அவர் திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார். சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டும் மம்முட்டி நாளை அந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார். இதய அறுவை சிகிச்சை தவிர மம்முட்டி தனது ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண்புரை அகற்றும் சிகிச்சை செய்யவும் உதவி வருகிறார். இதயமுள்ளவர்\nDistricts in Tamilnadu - தமிழ் நாட்டில் உள்ள மாவட்...\nபுத்தம் புது அம்சங்களுடன் கூடிய ஐபேடை ஆப்பிள் நிறு...\nவிப்ரோ டெக்னலாஜிஸ் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டுக்க...\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு பெரிய மனசு - 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/seldom/author/17-jafar.html?start=48", "date_download": "2019-01-21T13:41:19Z", "digest": "sha1:WW5NWKS37FIJ6XE7DG6OMOVKFVJOWRYO", "length": 9626, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசென்னை(23-07-16): வேந்தன் மூவிஸ் அதிபரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகல்விக் கடன்- வங்கி முற்றுகை\nதிருப்பூர்(23-07-16): கல்விக்கடன் விவகாரத்தில் தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக வங்கி முற்றுகையிடப்பட்டது.\nசென்னை(23-07-16): சார் கருவூல கட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nதேசிய கீதம் விவகாரம்; நடிகை மீது வழக்குப்பதிவு\nபுதுடெல்லி(23-07-16): தேசிய கீதம் விவகாரத்தில் பாலிவுட் நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுடக்கப்பட்ட இணையதளம் புதிய பொலிவுடன் தொடக்கம்\nவாஷிங்டன்(23-07-16): முடக்கப்பட்ட இணையதளமான கிக்காஸ் புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.\nசென்னை (22-07-16): நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினமான நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்த ஆளில்லாதது பெரும் வருத்ததை அளிக்கிறது.\nமெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு பணிகளை துவக்கி வைக்கும் முதல்வர்\nசென்னை (22-07-16): சென்னை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை முதல்வர் ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார்.\nஐ.நா பொது செயலர் பதவி: 12 பேர் போட்டி\nநியூயார்க் (22-07-16): ஐ.நா வின் பொது செயலாளர் பதவிக்கான ரகசிய வாக்கு பதிவு நேற்று நடைப்பெற்றது.\nபக்கம் 7 / 895\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அல��யின் பெயர்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\n - நடிகர் சிம்பு விளக்கம்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு…\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/06/", "date_download": "2019-01-21T13:19:08Z", "digest": "sha1:UJMRJXZNX4CX2FK472CQEQMUQ2LSHWQZ", "length": 45074, "nlines": 281, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": June 2018", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூலை மன்னிக்கவும் பொத்தகத்தை எழுதிய முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் சினங் கொண்டு (இது தமிழ் தானே) பாய்ந்து விட்டால் என்னாவது என்ற பயமும் எழாமலில்லை 😀 அட நானும் emoji போட்டு விட்டேனே 😀🙃\nமேற்கண்ட பந்தியை ட்விட்டர் உலகத்தில் இல்லாத யாரும் படிக்க நேர்ந்தால் குழம்பிப் போவார்கள். ஏனெனில் அதுவொரு தனி உலகம். அங்கே மீனவர் வாழ்வாதாரப் பிரச்சனையில் இருந்து கூடாங்குளம், அஜித் - விஜய் இல்லையில்லை விஜய் - அஜித் குழுச் சண்டைகள், சினிமா விமர்சனங்கள், பாடல் பகிர்வுகள், திமுக - அதிமுக, தாமரை, சாதிச் சண்டை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராயப்படும் உலகம். இது இவ்விதமிருக்க இன்னொன்றும் ட்விட்டரில் தமிழ் முளைத்த காலம் தொட்டு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதுதான் தமிழரின் கலை, பண்பாடு, மொழி சார்ந்த மெய்த் தேடல். தாய்த் தமிழகத்திலும், ஈழத் தமிழகத்திலும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள், வேற்று கலாசாரக் கலப்புகள் போன்றவற்றின் தாக்கத்தால் தமிழ் அதன் மொழி, பண்பாடு போன்ற அம்சங்களில் நிறமிழந்து போவதை இன்று நேற்றல்ல நூற்றாண்டு தொடும் தமிழ் இனம் சார் பேரியக்கங்கள், அறிஞர்கள் என்று சொல்லியும் எழுதியும் வந்ததைத் தான் நண்பர் கண்ணபிரான் இரவி சங்கர் ட்விட்டர் உலகில் கையிலெடுத்திருக்கிறார். தமிழ் மொழி சார்ந்த காராசார விவாதங்களில் “கரச” (@kryes) வின் பங்களிப்பு காத்திரமாக இருக்கும், சூடு பறக்கும். கிட்டத்தட்ட மொழிப் போர் ஒன்றை ம���தானத்தில் இறக்கி விட்டது போன்ற பிரமை. “அறியப்படாத தமிழ்மொழி” என்று அவர் முதன் முதலாக வெளியிட்டிருக்கும் இந்த நூல் கூட அவ்வாறான தமிழ் சார்ந்த அதன் இருப்பு சார்ந்த ஆதங்கத்தின் தீவிர வெளிப்பாடே எனலாம்.\nநண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தொழில் நுட்பக் கற்கை நெறியோடியைந்த வாழ்கையை அமைத்துக் கொண்டாலும் தமிழ் மீது கொண்ட காதலால் முனைவர் பட்டம் பெற்று அத்துறையில் பகுதி நேரப் பேராசிரியராக இருப்பவர். தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதத்தையும் முறையாகப் பயின்றது அவரது அறிவு நீட்சிக்கு மட்டுமன்றி இன்று தமிழ் மொழி சார்ந்த மெய்த் தேடலில் தன் தர்க்க நியாயங்களை ஒப்பு நோக்க நியாயமான காரணங்களோடு நிறுவவும் கை கொடுத்திருக்கிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மாகாணமாக ஒருமித்த குடையின் கீழ் இருந்த போது தமிழோடு, தெலுங்கு, கன்னட சமூகத்தின் மொழி ஆளுமையை விட சமஸ்கிருதத்தின் மேலாதிக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அது போலவே ஈழத்திலும் திசைச் சொற்களாக போர்த்துக்கீச, ஒல்லாந்த மொழிச் சொற்கள் இன்றும் நடைமுறை வாழ்வில் ஒன்று கலந்திருப்பதோடு வட மொழியின் ஆதிக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் இருக்கின்றது.\nஇது இவ்வாறிருக்க, தமிழருக்கான தனித்துவமான கொண்டாட்டங்கள், சடங்குகள் மறைக்கப்ப்பட்டு அல்லது மீள நிறுவப்பட்டு தமிழ் அதன் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டு போகும் அபாயத்தையே\nஇங்கே நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தன் கட்டுரைகளினூடாக சான்றாதாரங்களோடு காட்டி விழிப்புணர்வு கொள்ள வேண்டுகிறார்.\n“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி” என்று நம் பழந்தமிழ்ப் பெருமை பேசும் போக்கையே தன் முதல் கட்டுரையில் எடுத்துக் கொண்டு ஆதாரங்கள் துணை கொண்டு வாளைச் சுழட்டுகிறார்.\nஆறு படை வீடுகளா இல்லையே ஆற்றுப்படை வீடுகள் அல்லவா அப்படியானால் படை வீடுகள் எத்தனை என்று இன்னொரு அந்தந்ததுக்குப் போகிறார். மொத்தம் 14 கட்டுரைகள் எல்லாமே எந்த விதமான தொடரோட்டமில்லாத ஆனால் தமிழ் என்ற அடித்தளத்தில் நின்று பார்க்கப்படும் கட்டுரைகள். இங்கே இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும், “அறியப்படாத தமிழ்மொழி” என்ற புத்தகத் தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ தமிழ் இலக்கண நூல் என்ற பொருள் மயக்கம் கொள்வாரும் இருக்கலாம். ஆனால் இது தமிழர��� மொழி பண்பாடு, கலை, இலக்கியம் என்று எல்லாத் திக்குகளிலும் பயணப்படுவதால் வேறொரு தலைப்பை இட்டிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறேன்.\nஒவ்வொரு கட்டுரையிலும் விளக்க நியாயங்களை நிறுவி விட்டுப் பின் பொழிப்பாக ஒரு பக்கா சுருக்கம் கொடுத்த பாங்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு.\n“திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்” என்றொரு கேள்வியை எழுப்பி, அது சூழல் நெறி சார்ந்தது என்று கொடுக்கும் விளக்கக் கட்டுரையே ஒரு நூலாகக் கொள்ளுமளவுக்குக் காத்திரமான ஆய்வுப் பார்வையைக் கொண்டது.\nஅந்த முருகனுக்கே அவன் நிகரானவன்”\nஎன்று அறிவுமதி அவர்கள் எழுதிப் பாடல் வடிவம் கண்டதும் அது பெரும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அதெப்படி பிரபாகரனைக் கடவுளுக்கு நிகராக ஓப்பிடலாம் என்று தீவிர ஆத்திகப் போக்குடையோர் விமர்சித்தார்கள். இது நடந்து பதினெட்டு வருடங்களுக்கு முன்பு. அப்போது அறிவுமதி அண்ணன் “முருகன்” என்பது பொதுப்படையான கடவுள் பெயரல்ல, குறிஞ்சி நிலத்து மக்களின் தலைவன் என்பதை வானொலியில் வந்து விளக்கிய போதும் எடுபடாதிருந்தது.\nஅந்தக் காலகட்டத்தில் இந்த “அறியப்படாத தமிழ்” நூல் கிட்டியிருந்தால் இவ்வாறு விமர்சித்தோருக்குத் தக்க பதிலடியாகக் கிட்டியிருக்கும். காரணம், அறிவுமதி அண்ணன் சொன்ன அதே விளக்கத்தையே இந்த நூல் மீள நிறுவுகிறது. ஒவ்வொரு நிலங்களுக்குமாகக் கொள்ளப்படுகின்ற தெய்வங்களின் உண்மை அடையாளம் என்ன என்பதை இந்த நூல் விலாவாரியாக விளக்குகிறது “எது முதல் திணை குறிஞ்சியா முல்லையா என்ற பதிவின் வழியாக. அத்தோடு ஐவகை நிலங்களாக வரையறுத்த ஒழுங்கின் மீதும் விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றது.\nதமிழ் மறைப்பு அதிகாரம் என்ற பகிர்வே இந்த நூலின் அடிநாதம் எனலாம். அதில் மொழி, நாடு, இனம், நாகரிகம், கலை, மதம், வரலாறு என்று தொடரும் மறைப்புகளைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார். இன்னொரு நூலுக்கான பொழிப்புரையாகக் கொள்ளக் கூடிய தகவல் இந்தக் கட்டுரையிலும் தொக்கி நிக்கின்றன.\n என்ற முடிவிலி காணா விவாதப் பொருள் இங்கேயும் அலசி ஆராயப்படுகிறது.\nவடமொழியில் பெயர் வைத்தால் என்னவாகும் “யாஷிகா” என்றால் பிச்சை எடுப்பவள் என்று அர்த்தம் இப்போது சொல்லுங்கள் அர்த்தம் தெரியாது நாகரிக அடையாளத்துக்காகப் பெயர் வைக்கலாமா என்று பயமூட்டுகிறார்.\nஎங்கள் பள்ளிப்பாடத்தில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் “இலக்கிய வழி” நூலின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தது அப்போது. “கம்பன் செய்த வம்பு” என்ற பகிர்வின் வழியாகக் கம்பராமாயணத்தை எழுதப் போந்த கம்பனின் சொல் விளையாட்டுகளை அவையடக்கம் (அவைக்கு அடங்குதல், அவையை அடக்குதல்) என்றெல்லாம் அலசப்பட்டிருந்தது. ஆனால் “அறியப்படாத தமிழ்மொழி” கம்பன் மீதான விமர்சனப் பார்வையை முன் வைக்கின்றது. வான்மீகி எழுதிய இராமாவதாரம் (வான்மீகி இராமாயணம் என்பது பிற்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது) என்ற நூலைக் கம்பன் மத நூலாக மேன்மைப்படுத்த ஏற்படுத்திய மாற்றங்களை விமர்சிக்கிறார்.இங்கே கம்பனுக்கும் இளங்கோவடிகளுக்குமான ஒப்பீடு எழுகிறது அப்படியே கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரம் என்ற குடி மக்கள் காப்பியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். கண்ணகி மதுரையை மெய்யாலுமே எரித்தாளா கோவலன் உண்மையில் ஆணாதிக்க அடையாளமா கோவலன் உண்மையில் ஆணாதிக்க அடையாளமா எல்லாவற்றுக்கும் இங்கே விடை கிடைக்கின்றது.\nஇந்த நூலின் சிறப்பே அதுதான் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அம்சங்களைத் தொட்டுப் பேசுவது.\n“இலக்கண அரசியல்” என்ற பகிர்வில் தொடங்கி\n“நாட்டுப்புறத் தமிழ்”, ”தமிழகத்தின் ஊர்ப் பேர் விகுதிகள்”, “அறிவியல் தமிழ், Meme தமிழ், வளரும் தமிழ்” என்று தொடரும் கட்டுரைகள் மொழி என்ற புள்ளியில் இருந்து எழுந்தவை.\nஇந்த நூலைப் படிக்க ஆரம்பித்ததும் என்னவொரு வேகமெடுக்கிறது என்று நினைக்குமளவுக்கு விறு விறுப்பான எழுத்தோட்டம். ட்விட்டர் உலகில் நுழைந்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றிய அச்சொட்டான வாதப் பிரதிவாதங்களின் பிரதியே இந்த நூல் எனலாம். ஆனால் அதுவே வாசிக்கும் போது சில இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வேடிக்கையாகப் பயன்படுத்தும் கலாத்தல் மொழி (கப்சா), சமூக ஊடகங்களில் பயன்படுத்தும் முகக் குறி (emoji) ஆங்கிலச் சொற்களின் தேவையற்ற பாவனை ( சில இடங்களில் தமிழின் அருஞ் சொற்களை விளக்கும் விதமாக வந்த ஆங்கிலச் சொற்கள் பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கின்றன) இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். காரணம் இணைய உலகில் தமிழரின் அடையாளம் மீதான மெய்த்தேடலும், மெய்யான கவலையும் கொண்டு அவற்றைச் சீர்தூக்கிப் பார்���்து வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைகளோடு இருப்போர் ஒருபுறமிருக்க இன்னொரு பகுதியினர் இந்த அடையாளத் தேடலை ஒரு ஆயுதமாக வைத்துத் தம் கலாய்ப்பு, கல்லெறிதல் நோக்கத்துக்காகவே வெறுமனே பயன்படுத்தும் அவலச் சூழலும் இருக்கிறது. அப்படியானதொரு செயற்பாட்டுக்கு வழி வகுக்குமாற் போல இந்த நூலில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துகளை வெறுமனே கடக்கக் கூடாது என்ற நியாயமான காரணத்தாலேயே இவ்வாதங்கம் எழுகிறது.\nசங்க இலக்கியப் பாடல்கள், நாட்டார் பாடல்கள்\nஇவற்றைப் பொருத்தமான இடங்களில் எடுத்தாண்ட பாங்கு, இன்றைய நவீன யுகத்தை உள்ளிளுக்கும் meme கருத்தாடல் என்று “அறியப்படாத தமிழ்மொழி” நூல் மிகவும் எளிமையாகத் தமிழ் மொழி மற்றும் கலை, பண்பாடு குறித்த விழிப்புணர்வைக் கொடுக்கிறது.\nபள்ளிப் பாட நூலில் சேர்க்க வேண்டிய நேர்த்தியான பகிர்வுகளும் உண்டு.\nநூற்றாண்டுகளாகத் தமிழரது மொழி, நாகரிகத்தில் நிகழ்ந்த இடைச் செருகல்களை ஒரே நாளில் தூக்கி எறிந்து விட முடியாது. ஆனால் கால ஓட்டத்தில் எம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கவும், மாற்றிக் கொள்ளவும் இந்த நூல் பேருதவி செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.\nஎங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖\n சோதிப்பெருமாள் மாஸ்டர் எப்பிடி இருக்கிறார்\n“ஓ கடவுளே எண்டு அண்ணை சுகமாய் இருக்கிறார்” இது அம்மாவின் பதில்.\nஎன் தாயகப் பயணத்திலும் சரி அம்மாவுடனான\nதொலைபேசி உரையாடலிலும் சரி நான் மறவாது கேட்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.\nஇணுவில் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலைவன் பாடசாலை என்று பெயரளவில் இருந்தாலும்\n“சீனிப் புளியடி பள்ளிக்கூடம்” என்ற அடையாளமே நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விட்டது. அது போல எத்தனையோ அதிபர்கள் இணைந்து நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினாலும் “சோதிப்பெருமாள் மாஸ்டர் காலம்” என்பது இந்தப் பள்ளிக்கூடத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்காத குறை தான்.\nசோதிப்பெருமாள் அவர்கள் தான் நாங்கள் படிக்கும் காலத்தில் அதிபர். அந்த நேரம் என் அம்மாவும் அங்கு ஆசிரியை.\nசோதிப்பெருமாள் மாஸ்டர் என்று மற்றவர்களோடு பேசினாலும் “அண்ணை” என்றே அவரை அம்மா அழைப்பார். அவர் போலவே அம்மா “அண்ணை” என்று அழைக்கும் இன்னொருவர் தட்சணாமூர்த்தி மாஸ்டர்.\n இதை ஒருக்கால் எழுதித்தா” என்று ஒரு கட்டு எழுத்த��ப் பிரதிகளை சோதிப்பெருமாள் மாஸ்டர் அம்மாவிடம் கொடுத்து விடுவார். பள்ளிக்கூடத்தின் பாட நெறிகளுக்கான அந்த எழுத்துப் பிரதிகளைத் தன் வகுப்பு நேரம் முடிந்ததும் அம்மா ஒற்றை றூல் கொப்பியில் எழுதி எழுதிக் கொடுப்பார்.\nஅம்மாவின் கையெழுத்து மணி மணியாக இருக்கும் எனவே அவரைத் தன் அறிவிக்கப்படாத உதவியாளராக சோதிப்பெருமாள் மாஸ்டர் நியமித்திருந்தார்.\nவெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும், சுறுட்டுமாக இருப்பார் சோதிப்பெருமாள் மாஸ்டர். தேவனின் துப்பறியும் சாம்புவின் முகத்தை ஒத்த சாடை.\nஎங்கள் காலத்தில் காமராஜர் போன்ற எளிமையான மனிதர்களை நினைத்தால் சோதிப்பெருமாள் மாஸ்டர் தான் பிரதிபிம்பமாக இருப்பார்.\nஅதிபர் அறை என்று பேர் தான் கோயில் மாதிரி தங்கட பாட்டில உள்ளுக்கு வந்து போவார்கள் மாணவர்கள். பள்ளிக்கூடத்தைச் சுத்தமாகக் கூட்டிக் கழுவிச் சுற்றுப்புறங்களில் குப்பை, கூளங்களை அகற்றினால் அந்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தாத குறை தான். “இஞ்சை வாங்கோடாப்பா” என் தன் அறைக்குக் கூட்டிக் கொண்டு போய் மூலையில் அடுக்கியிருக்கும் கெயார் பிஸ்கெட் பொட்டலங்களைப் பிரித்து பிஸ்கெட்டுகளை அள்ளச் சொல்வார்.\nஒரு கல்விச்சாலையைத் திறம்பட நடத்த பெரிய பெரிய மேற்படிப்புகளைப் படித்து விற்பன்னராக இருக்கத் தேவை இல்லை, மாணவரதும் தான் வழி நடத்தும் ஆசிரியர்களதும் உளவியலைப் புரிந்து கொண்டாலேயே நிர்வாகத் திறனைத் தன் கைக்குள் வைத்திருக்கலாம் என்பதற்கு வாழ்ந்த உதாரணம் எங்கள் சோதிப்பெருமாள் மாஸ்டர். பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் தம்முடைய பட்டறிவு மூலம் தான் அதிகம் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். தான் அதிபராக இருந்த காலத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் மீதான பந்தத்தை அவர் விட்டாரில்லை. அத்தோடு இணுவில் கிராமத்தின்\nதொடர் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளில் பொறுப்பு வகித்தாலும் புகழ் தேடாத மனிதர், அதனால் தான் அவர் எங்கள் எல்லோர் இதயத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.\nநேற்று சோதிப்பெருமாள் பூதவுடல் மரித்தாலும் சீனிப்புளியடி பள்ளிக்கூடம் அவரின் ஆன்மாவைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும்.\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\nதிருமூலரால் “சிவ பூமி” என்று சிறப்ப���க்கப்பட்ட ஈழ மணித் திருநாட்டில் இன்று திருவாசகத்துக்கென ஒரு அரண்மனை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.\nசெஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுகன் அவர்கள் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி மடம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அர்ப்பணித்திருக்கும் ஆறு திருமுருகன் அவர்களின் அடுத்ததொரு முயற்சியாக எழுந்ததே இந்தத் திருவாசக அரண்மனை.\nயாழ்ப்பாணப் பிரதேசத்தின் வருகை வாயிலாக அமை நாவற்குழியின் முனையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்தத் திருவாசக அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்ட கட்டடப் பணிகள் மாதக் கணக்காக நடந்திருக்கிறது.\nதிருவாசகத்தின் அனைத்துப் பாடல்களையும் கருங்கல்லிலே செதுக்கி அவற்றை இங்கே இபபோது நிறுவியிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமாகப் பிழையற, அழகான எழுத்துருவோடு திருவாசகப் பாடல்கள் மின்னுகின்றன.\nஇங்கே விருந்தினர் அறை, திருவாசக ஆராய்ச்சிக்கான நூலகக் களஞ்சியம் இவற்றோடு அந்த முக்கோணக் கட்டடத்தின் நடு நாயகமாகப் பென்னம் பெரியதொரு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது.\nசிட்னி அவுஸ்திரேலியாவில் வதியும் வைத்திய கலாநிதி மனமோகன் அவர்கள் தனது காணியை இந்தப் பெரும் பணிக்காக அன்பளிப்புச் செய்ததோடு நிர்மாணத்துக்கும் உதவியிருக்கிறார். மேலதிக தேவைகளுக்கு தன் அறப் பணிகளால் திரட்டிய நிதியையும் சேர்த்து ஆறு திருமுகன் அவர்கள் இந்தப் பணியை முழு மூச்சாக முடித்து வைத்திருக்கிறார்.\nஇன்று ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் இந்த அரண்மனையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கான பூர்வாங்கக் கிரியைகள், அபிஷேக ஆராதனைகள் தொடங்கி மூன்று நாட்கள் தொடரும் சடங்குகளின் நிறைவில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி “திருவாசக அரண்மனை” உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்காக\nபுலம் பெயர் தமிழ் அன்பர்கள், தமிழகத்து ஆன்றோர் எனக் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.\nஈழத்தில் சைவ நெறிக்கான முக்கியமானதொரு மையமாக இந்த நிலையம் அமையப் போகிறது என்ற பெருமிதத்தோடு ஆறு திருமுருகனோட�� தோள் கொடுத்த வைத்திய கலாநிதி மனமோகன் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களையும் மனமார வாழ்த்தி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்.\nபுகைப்படங்கள் - கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருளானந்தம் அருள் செல்வன் பேஸ்புக் பக்கம்\nதிருவாசக அரண்மனை கட்டுரைப் பகிர்வு காலைக்கதிர்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nஎங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட ந���ளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/&id=36202", "date_download": "2019-01-21T13:43:12Z", "digest": "sha1:3N4KCUC5626MD4B6IBHFFHIUDSCBW3C3", "length": 13133, "nlines": 96, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\nஎடையைக் குறைக்க வேண்டும் என்று பல பெண்களும் இன்று டயட்டிங் இரக்கிறார்கள் . ஆனால் டயட்டில் இருக்கவும் . சில முறைகள் உண்ட இதை பின்பற்றாமல் வெறுமனே சாப்பிடமால் காலம் தள்ளினால் முதலில் பாதிப்படைவது ஒருவருடைய உடலல்ல க��ந்தல்தான் டயட்டில் இருப்பதால் போதிய ஊட்டம் கிடைக்காமல் முடி வேகமாக உதிரத் தொடங்குகிறது.\nஷாம்பு மற்றும் எண்ணெயை மாற்றுதல்\nசிலருக்கு கடைகளில் எதைப் புதிதாகப் பார்த்தாலும் அதை பயன்படுத்திப் பார்த்துவிட ஆசை இந்த ஆசையின் வேகத்தில் மாதத்தில் சில சமயம் ஷாம்பு பாக்கெட் மாற்று வதுண்டு இதனாலேயும் முடி கொட்டும்\nதண்ணீர் அதேபோல் சில வீடுகளில் தலைக்கு குளிக்க உப்புத் தண்ணீர்தான் கிடைக்கும் உப்புத்தன்மை கொஞசம் அதிகமுள்ள தண்ணீரைத் தொடர்ந்து பயன்படுத்தபவர்களுக்கு முடி சீக்கிரமே உதிர்ந்து போகும். அதே போல் க்ளோரின் அதிகமாக உள்ள கார்ப்பரேஷன் தண்ணீரில் முடி உதிரும் . இதில் உப்பு அதிகமற்ற கிணற்று நீர் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.\nசாதாரண ஜீரத்தின்போது கூந்தலுக்குப் பெரிய பாதிப்பு ஏதுமில்லை ஹைஃபீவர் குறிப்பாக மலேரியா அல்லது டைபாய்டு போன்றவற்றை ஏற்படும் போது நாம் சாப்பிடுவம் வீரியமுள்ள மாத்திரைகளாலும் முடி கொட்டலாம்.\nசுருண்ட முடியை நேராக்குவது . நீண்டு வளர்ந்திருக்கும் முடியை செயற்கையாக சுருட்டிவிடுவது. தலைமுடிக்கு சாயம் போடுவது போன்றவற்றாலும் முடி உதிரும்...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வ���ிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\n1 ஸ்பூன் பாசிபயறு மாவு , 1 ஸ்பூன் கடலை மாவு , 1 ஸ்பூன் தயிர் , கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அனைத்தையும் சேர்த்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.toastmasters-public-speaking.com/public-speaking/best-public-speaches/thiruvarur-ops-speach-today/", "date_download": "2019-01-21T14:30:19Z", "digest": "sha1:M2XRYLNBUTTA34C2NSERIHEI7HHV7HGD", "length": 3571, "nlines": 56, "source_domain": "www.toastmasters-public-speaking.com", "title": "Thiruvarur OPS Speach Today | Learn to Master Public Speaking", "raw_content": "\nதிருவாரூர் தர்மயுத்தம் பொதுகூட்டம் தொடங்கியது\nஅடுத்த முதல்வர் நிரந்தர முதல்வர் அய்யா ஒபிஎஸ் தான் இது உறுதி\nஒபிஎஸ் வாழ்க வெற்றி நமதே நாளை நமதே\nதர்மயுத்தம் வெற்றி பொதுகூட்டத்தில் அண்ணன் Vts Rajveluஅவர்களுடன்\nஇன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் திருவாரூர்வெற்றி பொதுகூட்டம்\nமாண்புமிகு இதயதெய்வம் தங்கதாரகை டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்களின் பரிபூரண ஆசியுடன்\nதொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்றன\nநம்மை விட நமக்கு நம் கழகம் தான் முக்கியம்\nஉற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்ட தருணம்\nதாய் உள்ளம் கொண்ட கழகம் நம் கழகம்\nஅம்மா அவர்களின் வளர்ப்பு அண்ணன்\nஉங்கள் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஓன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/do-you-know-crazy-mohan-son/", "date_download": "2019-01-21T14:29:39Z", "digest": "sha1:XVDAPLNNMDGFCSV4VGNLOVE4EBWJ2UIL", "length": 8282, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கிரேசி மோகன் மகன் யார் தெரியுமா ! - புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கிரேசி மோகன் மகன் யார் தெரியுமா \nகிரேசி மோகன் மகன் யார் தெரியுமா \nகிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். 1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார்.\nஇந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். பின்னர் இவர் எழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மேடை ஏறியுள்ளது. மேலும், பல படங்களுக்கு டயலாக் எழுதினார்,\nஎன பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை, வசனம் எழுதினார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்திற்கு பல திரை பிரபலங்கள் வந்ததிருந்தனர்.\nதற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக்கொண்டும், சில நாடகங்களுக்கு கதையும் எழுதி வருகிறார் கிரேசி மோகன்.\nPrevious articleட்விட்டரில் ஸ்ரீதேவி பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட ராம்கோபால் வர்மா.\nNext articleரஜினி, விஜய் நிராகரிப்பு , குழப்பத்தில் அட்லீ – விவரம் உள்ளே\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு… தெரியுமா\nஒரே படத்தில் 4 கதை 4 ஒளிப்பதிவாளர்கள்..புதிய படத்தில் அசத்த வருகிறார் பேபி சாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:34:49Z", "digest": "sha1:R2X4QPNHEPZNG6GMJMU3BHNBTLPNNV2X", "length": 4439, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கருப்பாயி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஆண் பாவம் படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி தற்போதைய பரிதாப நிலை \nஏழு வயசுல நானே சொந்தமா மெட்டு போட்டு வாய்க்கு வந்ததைப் பாட ஆரம்பிச்சு, கலைமாமணி விருது வாங்கற அளவுக்குப் பேரும் புகழுமாக கொடிகட்டிப் பறந்தேன். ஆனா, இன்னைக்கு இடிஞ்சு கிடக்கிற வீட்டைக்கூட சரிபண்ண...\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/30-actress-jothi-sairabhanu-brotherl-ban.html", "date_download": "2019-01-21T14:31:45Z", "digest": "sha1:Q2LHSSWJSR2LMX5AC3J7U77DKDCT75LK", "length": 13701, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விபச்சாரம்-ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை! | Telugu Actors association to ban Actresses Jothi, Saira Bhanu | விபச்சாரம்-ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவிபச்சாரம்-ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை\nவிபச்சார வழக்கில் சிக்கிய தெலுங்கு நடிகைகள் ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை வருகிறது\nவிபச்சார வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ள தெலுங்கு நடிகைகள் சாய்ராபானு, ஜோதி ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நடிக்க தடை விதிக்கவுள்ளதாம்.\nதெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர்கள் சாய்ரா பானுவும், ஜோதியும். தமிழுக்கும் இவர்கள் சேவையாற்ற வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களை ஆந்திர போலீஸார் விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.\nதெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பி ரகுபாபு, பரத்ராஜ் ஆகியோர் நைஜீரிய வாலிபரிடம் போதை பொருள் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போதுதான் இவ்விரு நடிகைகளும் பிடிபட்டனர்.\nஇதனால் தெலுங்கு பட உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.இவர்களின் கைது மற்றும் ரவி தேஜாவின் தம்பிகள் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகளுக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nதிரிஷா, காம்னா ஜெத்மலானி, சார்மி ஆகியோரின் செல்போன் நம்பர்கள் போதை பொருள் வழக்கில் கைதான நைஜீரிய வாலிபரின் மொபைலில் இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதனை திரிஷா உடனடியாக மறுத்து விட்டார். அதேசமயம், அவரது நண்பரான சிட்னி ஸ்லேடனின் எண் நைஜீரியக் கும்பலிடம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த நிலையில் தற்போது சாய்ரா பானுவையும், ஜோதியையும் ஆந்திர நடிகர் சங்கம் தடை விதித்துள்ளது. தெலுங்கு பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விபசார வழக்கில் கைதான நடிகைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவர்களால் தெலுங்குத் திரையுகின் பெயர் கெட்டுப் போய் விடும் என தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து அவர்களுக்குத் தடை விதிக்கப் போகிறது நடிகர் சங்கம்.\nஇருவருக்கும் எதிரான ஆதாரங்களை போலீஸாரிடம் கேட்டுள்ளோம். கிடைத்ததும் நடிக்கத் தடை விதிக்கப்படும் என சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nஆனால் நடிகை புவனேஸ்வரி இப்படி விபச்சார வழக்கில் சிக்கியபோது அவர் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், போலி விசா வழக்கில் சிக்கிய நடிகை புளோரா மீது தடை விதித்து பின்னர் அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actresses jothi சாய்ரா பானு ஜோதி தெலுங்கு நடிகர் சங்கம் நடிகைகள் ஜோதி சாய்ரா பானுவுக்குத் தடை விபச்சார நடிகைகள் brothel actresses saira bhanu telugu nadigar sangam\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/7-bala-avan-ivan-shooting-rough-bulls.html", "date_download": "2019-01-21T13:30:58Z", "digest": "sha1:AQQK3ZPCHOFUFCCII25U4BMZZAJAO37Q", "length": 12496, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "1000 பரளை மாடுகளுக்கு மத்தியில் பாலா ஷூட்டிங்: அவன் இவன் ஸ்பெஷல் | Bala's Avan Ivan - Shooting spot | 1000 பரளை மாடுகளுக்கு மத்தியில் பாலா ஷூட்டிங்: அவன் இவன் ஸ்பெஷல் - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்��் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\n1000 பரளை மாடுகளுக்கு மத்தியில் பாலா ஷூட்டிங்: அவன் இவன் ஸ்பெஷல்\nசிலரது படங்கள் மட்டும்தான் படப்பிடிப்பின்போதே பரபர செய்திகளுக்குக் காரணமாகிவிடும். நடிகர்களில் அந்த அந்தஸ்துக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இயக்குநர்களில் வேறு யார்... நம்ம பாலா\nஇந்த இருவரும் குறைந்த பட்சம் ஒரு செய்தியைக் கூட தாங்களாக எந்த நிருபருக்கும் கொடுத்ததில்லை. ஆனால் தோண்டித் துருவி விஷயத்தை செய்தியாக்கிவிடுவார்கள் செய்தியாளர்கள் (இதை காப்பி - பேஸ்ட் பண்ண ஒரு கூட்டமே காத்திருக்கிறது\nபாலா இப்போது இயக்கி வரும் அவன் இவன் படம் 6 மாதங்களில் முடிக்கப்பட்டு 2010லேயே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் முடியவில்லை. இன்னும் படப்பிடிப்பு தொடர்கிறது. அதே நேரம் வழக்கமான பாலா பட வேகத்தைக் காட்டிலும் இந்தப் படம் சீக்கிரம் முடியும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டனர்.\nபடத்தின் முக்கிய காட்சி ஒன்று சமீபத்தில் தேனியில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிக்கு ஆயிரம் மாடுகள் தேவைப்பட்டனவாம். இவை கூட்டம் கூட்டமாகத் திரியும் பரளை மாடுகள். காடு கரம்புகளில் மேய்வதில் மட்டுமல்ல, தனியாக மாட்டும் ஆளைத் துரத்துவதிலும் கூட்டமாகவே காணப்படும் இவை. ரொம்ப ஆபத்தான மாடுகள்.\nஇந்த மாடுகளுக்கு மத்தியில் படத்தின் முக்கிய கேரக்டர்கள் மூன்று கடுமையாக சண்டையிடுவது போல காட்சி. இதற்காக ஆயிரம் பரளை மாடுகளை ஏற்பாடு செய்துள்ளனர் படப்பிடிப்புக் குழுவினர். ஆனால் எதிர்பாராத விதமாக அவற்றில் பாதி தறிகெட்டு ஓடிவிட, மேலும் 500 மாடுகளை உள்ளூரில் ஏற்பாடு செய்து கொடுத்���ார்களாம்.\nஇதில் விசேஷம் என்னவென்றால், இந்த ஏற்பாடுகளில் பாலாவை விட தீவிரம் காட்டியது தயாரிப்புத் தரப்புதானாம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை நேர்த்தி என்பதால், பாலா எள் என்றால் இவர்கள் எண்ணெயாக நிற்கிறார்களாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/mrinalini-sarabhai-100th-birthday-google-doodle-in-tamil/", "date_download": "2019-01-21T15:04:54Z", "digest": "sha1:ENPLJYKV5RWMPFRYUIO52IYRJDKQAKHP", "length": 15363, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் பெண் யாரென்று தெரியுமா? -Mrinalini Sarabhai 100th Birthday Google Doodle in Tamil", "raw_content": "\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇன்றைய கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் பெண் யாரென்று தெரியுமா\nபழம்பெரும் பரதநாட்டியக் கலைஞரான மிருணாளினி சாராபாய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம், இன்றைய கூகுள் டூடுளில் அவரின் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது.\nமே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்த மிருணாளினி சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.பி.யுமான அம்மு சுவாமிநாதனின் மகள் ஆவர். சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த மிருணாளினி பல மேடை நடனங்களில் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.\nஅகமதாபாத்தில் 1948-ல் தர்பணா கலை அகாடமி தொடங்கிய இவர், 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதம், கதகளி ஆகிய கலைகளை பயிற்றுவித்து அவர்களையும் மிகச் சிறந்த கலைஞர்களாக உருவாக்கினார். பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட நாட்டியக்கலைகளில் வல்லவராக திகழ்ந்த மிருணாளினி ��ாழும் காலங்களில் அடைந்த புகழ் ஏராளம்.\nஇந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயை மணமுடித்த மிருணாளினிக்கு மல்லிகா, கார்த்திகேயா என்ற பிள்ளைகள் உள்ளனர். நடனம் மட்டுமல்லாமல், கவிதை, கட்டுரை எழுதுதல் முதலியவற்றிலும் ஆர்வமிக்கவராகவும் திகழ்ந்தார்.\nமிருணாளி இறப்பதற்கு முன்பு வரை 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளுக்கு நடனம் பயிற்றுவித்தார். அதுமட்டுமல்லாமல், தனது நடனத்தின் மூலம், குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து பாராட்டை பெற்றுள்ளார். இன்று (11.5.18) மிருணாணிக்கு 100 ஆவது பிறந்த நாள். இத்தனை சிறப்பு மிக்க கலைஞரின் பிறந்த நாளை நினைவுக்கூறும் விதமாக கூகுள் நிறுவனம், இன்று தனது முகப்பு பக்கத்தில், மிருணாளி அவர்களின் புகைப்பத்தை வைத்து சிறப்பித்துள்ளது.\nதனது நடனத்தால் அனைவரையும் கவர்ந்த மிருணாளினி சாராபாய், ஜனவரி 21, 2016ம் ஆண்டு மறைந்தார். அவரின் இறப்புக்கு அப்போதையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர்.\nசாம்சங் கேலக்ஸி S10+ போன் பற்றிய புதிய அப்டேட் இது தான்…\nஎல்லாப் பொருட்களையும் தள்ளுபடியில் வாங்க அமேசான் கிரேட் இந்தியன் சேல் போங்க \nவிண்டோஸ் ஃபோனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nரூ. 8000-க்கு அறிமுகமாகிறது சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்…\nஉங்கள் பெர்சனல் மெசேஜை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்… வாட்ஸ்ஆப் பயனாளிகளே உஷார்….\nஇன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்த வாட்ஸ்ஆப்…\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nபி.எஸ்.என்.எல் 4ஜி போஸ்ட்பெய்ட் சேவைகள்… 120ஜிபி டேட்டாவுடன் அசத்தல் பேக்கேஜ்…\nதடை செய்யப்படுகிறதா பப்ஜி கேம் இது என்ன விளையாட்டு பிரியர்களுக்கு வந்த சோதனை\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி\nவைரலாகும் வீடியோ: ‘விட்டலா விட்டலா’ என்று பஜனை செய்த மோடி\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nரஜினிகாந்த் வருடத்திற்கு வருடம் இளமையாகி வருவதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் 10 வருட புகைப்படம் சேலெஞ்சில் தெரிவித்துள்ளார். சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வரும் 10 வருட சவால் (10 Years challenge) என்ற ஹேஷ்டாகில் பிரபலங்கள் 10 வருடங்களுக்கு முன் தாங்கள் இருந்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். தென்னிந்திய பிரபலங்களில் ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஷி கண்ணா எனப் பலர் தங்கள் புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரஜினி […]\nபேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி… வைரலாகும் வீடியோ\nமும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் மாடல் அழகிகளை விட பார்வையாளர்களின் கவனம் மொத்தத்தையும் ஈர்த்தது ஒரு நாய். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல பேஷன் டிசைனர் ரோகித் பால் உருவாக்கியுள்ள ஆடைகள் அலங்கார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் உள்ள பாந்திரா கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல மாடல் அழகிகளும் ஆணழகர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை அலங்கரித்தனர். பேஷன் ஷோ மேடையில் நாய் இந்த நிகழ்வின் முக்கிய மாடல்களாக இருந்தவர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை […]\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nரூ. 13,000 கோடி செலவில் சென்னை டூ தூத்துக்குடி இடையே 8 வழிச் சாலை\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nசாம்சங் கேலக்ஸி S10+ போன் பற்றிய புதிய அப்டேட் இது தான்…\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nமீண்டும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ‘சம்பளம், லீவ் கிடையாது’ – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வ��லை வேண்டுமா \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2014/03/blog-post_404.html", "date_download": "2019-01-21T14:47:24Z", "digest": "sha1:3WUUTA2FEMGK3IMTRIAJFIWKIAII2X3W", "length": 30246, "nlines": 220, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: துரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்காததால் ஆத்திரம்", "raw_content": "\nவெள்ளி, மார்ச் 21, 2014\nதுரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்காததால் ஆத்திரம்\nவேலூர் லோக்சபா தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் பணிகளை புறக்கணித்து வரும் திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.\nதிமுக பொதுச்செயலர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் மாவட்டம், வேலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராகவும் - கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக தலைமைக்கு தெரியவந்ததால்.\n1) கே.வி.குப்பம் ஒன்றியச் செயலாளர் தயாளமூர்த்தி, 2) கே.வி.குப்பம் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.சிவக்குமார் 3) தாராபடவேடு நகரப் பொருளாளர் டயர் கண்ணன் (எ) விவேகானந்தன் 4) காட்பாடி ஒன்றியம், வஜ்சூர் ஒன்றியப் பிரதிநிதி பி. சுரேஷ்பாபு 5) காட்பாடி ஜி. பாபு 6) குடியாத்தம் ஒன்றிய துணைச் செயலாளர் மீனூர் ஜெயவேலு 7) குடியாத்தம் ஒன்றிய துணைச் செயலாளர் குருநாதன் 8) குடியாத்தம் ஒன்றியப் பொருளாளர் இரா. அண்ணாதுரை 9) குடியாத்தம் நகர இலக்கிய அணி பொருளாளர் பூமாலை. வாசு 10) பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி 11) குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதுரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்காததால் ஆத்திரம் வேலூர் லோக்சபா தொகுதியை தனது மகன் கதிர் ஆனந்துக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக 100க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து விருப்ப மனு கொடுக்க வைத்தார் துரைமுருகன். துரைமுருகன் மகனும் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடந்த சில மாதங்களாக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் வேலூர் தொகுதியை வழக்கம் போல தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கேட்டது. முதலில் திமுக தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் திமுக தலைவர் கருணாநிதியே தலையிட்டு துரைமுருகனை சமாதானப்படுத்தி வேலூர் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினார்.\nஇருப்பினும் இதில் துரைமுருகனும் அவரது ஆதரவாளர்களும் சமாதானமாகவில்லை. துரைமுருகனின் ஆதரவாளர்கள் கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்தனர். துரைமுருகனின் சொந்த ஊரான கே.வி.குப்பம் பகுதி திமுகவினர் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு தேர்தல்பணி செய்வதை புறக்கணிப்போம் என்றும் அறிவித்தனர். அத்துடன் கடந்த சனிக்கிழமையன்று முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அப்துல் ரஹ்மான் சென்ற காரை நிறுத்திய துரைமுருகன் ஆதரவாளர்கள், எங்கள் அண்ணனின் மகன் தேர்தலில் நிற்காமல் போனதற்கு நீங்கள்தான் காரணம்\" என கூறியபடி அவரது கார் கண்ணாடியை கற்களால் தாக்கினர்.\nஇதில் அப்துல் ரஹ்மானின் கார் கண்ணாடி சேதமடைந்தது. மேலும் குடியாத்தத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள சக்கரவர்த்தி, குடியாத்தம் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால் வேலூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில்தான் திமுக தலைமை துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேரை சஸ்பென்ட் செய்து அறிவித்துள்ளது. அழகிரி பேச்சு ���திரொலி அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட மு.க. அழகிரி, \"கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் தராமல், வேண்டியவர்களுக்கு எல்லாம் சீட் தந்திருக்கிறார்கள். எனக்கு கூட வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சீட் வாங்கி தந்ததில்லை. வேலூரில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு சீட் தரப்பட்டு உள்ளது.\nஅங்கு துரைமுருகன் மகனுக்கு சீட் தரவில்லை என்று அந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை\" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது பாரபட்சமாக தமது ஆதரவாளர்கள் மீது மட்டுமே திமுக தலைமை நடவடிக்கை எடுக்கிறது என்ற அழகிரி கூறியிருந்தார். இத்தகைய பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது துரைமுருகனின் ஆதரவாளர்கள் 11 பேரையும் சஸ்பென்ட் செய்துள்ளது திமுக தலைமை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nஎகிப்து பாராளுமன்றத்துக்கு மே 26, 27-ல் பொதுத் தேர...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் பட்டமளிப்பு விழ...\nபயனாளிகளுக்கு தாமதமின்றி முதியோர் ஓய்வூதியம்: எஸ்....\nஇலங்கை மாகாணத் தேர்தல்:ராஜபட்ச கட்சி வெற்றி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தமிழ் கணினி பயன்பாடு\nஉலகக் கோப்பை டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் ...\nவழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சாவுக்கு மிரட்டல்: பாப்பு...\nசதானந்தகவுடா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் : சித...\nடி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்த...\nமோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம்: கொளத்த...\nஇந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு\nஎஸ்.டி.பி.ஐ வடசென்னை வேட்பாளர் நிஜாம் முஹைதீன் வேட...\nவேட்பு மனுவை வாபஸ் பெறமாட்டேன்: ஜஸ்வந்த் சிங்\nபா.ஜ.கவில் இணைந்த ஒரே நாளில் சபீர் அலி நீக்கம்\nமோடி, எடியூரப்பா, அத்வானி பா.ஜ.கவில் இருக்கலாம், ந...\nஆந்திராவில் பா.ஜனதா–தெலுங்குதேசம் கூட்டணி முறிந்தத...\nஆந்திராவில் இன்று உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான...\nஅசாமில் தேர்தல் பிரசாரம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக...\nஇந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் ஷேவா...\nகடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் உடைந்த ...\nஇங்கிலாந்து குட்டி இளவரசனின் புகைப்படம் வெளியானது\nவாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் : திமுக புகார்\n‘இனம்' திரைப்படத்தை கண்டித்து புதுச்சேரி தியேட்டரி...\nஉலக கோப்பை டி20 : அரை இறுதியில் கம்பீரமாக முன்னேறி...\nபிரசாரத்தின் போது சில்மிஷம் செய்ததால்:தொண்டரின் கன...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு...\n20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்; இந்தியா அணி பந்து வீ...\nமலேசிய விமானம் விரைவில் மீடக்ப்படும்:தேடும் பகுதிய...\nகாமராஜர் படிக்கச் சொன்னார், ஜெயலலிதா குடிக்கச் சொல...\nதமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்ஷ உத்தரவு\nபஞ்சாயத்து உத்தரவின் பேரில் பாலியல் வல்லுறவுக்கு ஆ...\nதேர்தல் அதிகாரி புகாரை வாங்க மறுத்த போலீசார்:அதிமு...\nஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி இமாலய வெற்றி\nமகன்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் :சர்வதேச ஊடகத் து...\nதேர்தல் துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே மீண்டும...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; இந்தியா ப...\n50 ஆண்டு சிறை வாசம்: ஜப்பானில் மரண தண்டனைக் கைதி வ...\nஇலங்கை போர்க்குற்றங்கள் குறித்து:ஐ.நா.மனித உரிமை க...\nவிமானத்தை தேடும் பணியில் 122 பொருட்கள் கண்டுபிடிப்...\nகலவர குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ...\nகடனுக்கான வட்டியை ரிசர்வு வங்கி குறைக்கும் - ஆனந்த...\nஇனம் அனாதைகளின் கதை - இரண்டு மொழிகளில்கிற வெளியாது...\nஎழுத்தாளர், இலக்கிய விமர்சகர், தி.க.சிவசங்கரன் கால...\nதுருக்கியில் டுவிட்டர் தடையை நீதிமன்றம் விலக்கியது...\nமுசாபர்நகர் கலவரத்தை தடுக்க உ.பி. அரசு தவறிவிட்டது...\nநடுவானில் தீப்பிடித்த மலிந்தோ ஏர் விமானம் : பயணிகள...\nடி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அபார ...\nஉலக சதுரங்க தகுதி சுற்று: 10-வது சுற்றில் ஆனந்த் ட...\nகாற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீ...\nமுஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முய...\n4,440 டெட்டனேட்டர், 4,000 ஜெலட்டின் குச்சிகள் பறிம...\nஅமெரிக்க நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nநாடாளுமன்ற தேர்தல்:செவ்வக வடிவ நோட்டா சின்னம் அறிம...\nமு.க.அழகிரி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்:கரு...\n‘கோகைன்’ போதை பொருள் கடத்தல் தெலுங்கு நடிகர் கைது...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி: பலமுனைப் போட்டி\nஉலகின் சிறந்த வேகப்பந்து வீரர் என்பதை நிரூபித்:ஸ்...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது\nவாக்குச்சாவடிகளில் யானைகள் தாக்குதலை தடுக்க மின்வே...\n239 பேரின் குடும்பத்துக்கு 5000 டாலர் இழப்பீடு: மல...\nவாகன சோதனையில் சிக்கிய ரூ.8¼ லட்சத்தை மறைத்த 2 எஸ்...\nரஷ்யா மீதான தடை விதிப்புக்கு பிரிக் நாடுகள் கடும் ...\nமூழ்கிய மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்ட...\nபுதுடெல்லி: தீவிரவாத வழக்கில் கைதாகி ஏழு ஆண்டுகள் ...\nஎகிப்தில் மொர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்ட...\nவீடு, வீடாக சென்று ஓட்டு சாவடி சீட்டுகளை வழங்க வேண...\nகச்சத்தீவை மீட்க நடவடிக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி தேர்...\nசீனாவைக் காட்டிலும் இந்திய பொருள்களின் தரம் நன்றாக...\nஉலக கோப்பை டி20: இந்தியா அபார வெற்றி\nபிரசாரத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: அதிமுக அமைச...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: பாகிஸ்தான் 16 ரன...\nசருமத்தை அழகாக வைத்துக் கொள்ள செர்ரி ஃபேஸ் பேக் போ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை...\nஉரிமை கோரப்படாமல் உள்ள வங்கி டெபாசிட் ரூ. 3,652 கோ...\nகேன்டிடேட்ஸ் செஸ்: 8–வது சுற்றில் ஆனந்த் டிரா\nகள்ள ஓட்டு போடுங்கள் மத்திய மந்திரி சரத்பவார் பேச்...\nசீன புகைப்பட தகவலால் புதிய பகுதியில் விமானங்கள் அத...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட��டி: பாகிஸ்தான் 191 ரன...\nகினியாவில் எபோலா நோய்த்தாக்கம்: பலி எண்ணிக்கை 59 ஆ...\nபா.ஜ.க, காங்கிரஸில் 30 சதவீதம் பேர் கிரிமினல் குற்...\nவளர்ச்சி முகமூடி அணிந்த பாசிசத்தை தோற்கடிக்கவேண்டு...\nவிமானம் தேடுதல்: அதிநவீன இந்திய போர் விமானம் விரைந...\nஏர் ஏசியா நிறுவனத்தின் முதல் ஏர் பஸ் விமானம் சென்ன...\nகைது செய்தால் சந்திக்க தயார் - உதயகுமார்\nபெண்கள் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் உண்மைதான்:...\nபா.ஜனதா போலிகள் வசம்: பா.ஜனதா தலைமையை கடுமையாக சாட...\nடான்செட் நுழைவுத்தேர்வு:கேள்வித்தாள் எளிதாக இருந்த...\nஅரசியல் லாபத்திற்காக என்னை பகடை காயாக பயன்படுத்த ந...\nமிஸ்ராவின் பந்துவீச்சு அபாரம்: டோனி பாராட்டு\nலண்டன்: இந்திய ராணுவ அதிகாரியை கொல்ல முயன்றவருக்கு...\nமார்ச் 22 உலக தண்ணீர் தினம்\nகடல் மட்ட உயர்வால் சீனாவில் அதிகரிக்கும் உணவு பொரு...\nதுரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்காததால் ஆத்திரம்\nராஜஸ்தானில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி\nமியாமி டென்னிஸ்: 28 நிமிடத்தில் வென்று பின்லாந்து ...\nஆடம்பர வாழ்க்கைக்காக ரூ.2 கோடி சுருட்டல்: வங்கி பெ...\nசிறுபான்மையினருக்கு அதிகம் வாய்ப்பளித்த மாயாவதி\nஇலங்கை ராணுவத்தில் தமிழ்ப்பெண்கள் தாக்கப்படும் காட...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2019-01-21T13:18:37Z", "digest": "sha1:EYVLFZB525T2FXK4C5P5KGIBD7XJ3KXY", "length": 11347, "nlines": 136, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: ஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 17, 2015\nஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது\nநாடு முழுவதும் கடந்த 15���ந்தேதி சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.\nகேரளாவில் கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமதித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பெருந்தலை மன்னா என்ற இடத்தில் சுதந்திர தினத்தையொட்டி பாரதிய ஜனதா தொண்டர்கள் அரவிந்தன் (வயது 40), ரதீஷ் (30) ஆகியோர் அந்த பகுதியில் 2 இடங்களில் தேசிய கொடி ஏற்றினர்.\nஇவர்கள் பாரதிய ஜனதா கொடி கம்பத்தில் தேசிய கொடியையும், கட்சி கொடியையும் ஒன்றாக இணைத்து ஒரே கம்பத்தில் பறக்கவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதை படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டனர்.\nமேலும் இதுபற்றிய தகவல் அந்த பகுதி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமதித்ததாக பாரதிய ஜனதா தொண்டர்கள் அரவிந்தன், ரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.\nபின்னர் கோட்டையம் கோர்ட்டில் அவர்கள் 2 பேரையும் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nஇட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவ...\nமலேசிய பிரதமருக்கு எதிரா��� இரண்டாவது நாளாக ஆயிரக்கண...\nகர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் க...\nவன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வ...\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு...\nமுஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 2...\nஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொ...\n54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி ...\nஎன்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை\nகல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது:...\nம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்தி...\nகாங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய...\nமாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது\nகலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ...\nரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான ...\nஎன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்க...\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செ...\nஇந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T13:19:10Z", "digest": "sha1:GOHT5P6YZ6MHI2LBOUE5VSXTIXBHFAH5", "length": 5743, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரேஸ்ட ஊடகவியலாளர் – GTN", "raw_content": "\nTag - சிரேஸ்ட ஊடகவியலாளர்\nசிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா கதிர்காமத்தம்பியின் இறுதி சடங்கு இன்றைய தினம் யாழில் நடைபெறவுள்ளது.\nசிரேஸ்ட ஊடகவியலாளரான, செல்லையா கதிர்காமத்தம்பி (வயது 89)...\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற��ினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20137", "date_download": "2019-01-21T14:42:46Z", "digest": "sha1:O67QROKCXM6SSVUQMCLZUFFA5UPB2HEB", "length": 19322, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 21, 2018\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1077 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசக���் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட – ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டத்தில், திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-\nஅகில இந்திய இமாம் கவுன்சில் (All India Imams Council) சார்பில், ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை 17.00 மணி முதல் 21.30 மணி வரை நடைபெற்றது.\nமவ்லவீ முனைவர் ஏ.ஆஃபிருத்தீன் மன்பஈ தலைமை தாங்கினார். மவ்லவீ எம்.அஹ்மத் ஃபைஸல் மக்தூமீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மவ்லவீ ஜெ.முஹம்மத் இப்றாஹீம் மிஸ்பாஹீ வரவேற்றார். மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, என்.ஏ.தைமிய்யா, மவ்லவீ எம்.எஸ்.ஷம்சுல் இக்பால் தாவூதீ, எம்.முஹம்மத் இஸ்மாஈல், மவ்லவீ ஏ.ஷவ்கத் அலீ உஸ்மானீ ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nமவ்லவீ கே.அர்ஷத் அஹ்மத் அல்தாஃபீ நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில், காயல்பட்டினத்திலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் திரளானோர் பங்கேற்றனர். மகளிருக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 366; Comments - 0]\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/1/2018) [Views - 261; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/1/2018) [Views - 246; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/1/2018) [Views - 244; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2018) [Views - 307; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2012/03/", "date_download": "2019-01-21T14:44:37Z", "digest": "sha1:JWV65VT4AVJ3IKUQBXQQJ4EYIAW5P4CM", "length": 18096, "nlines": 175, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: March 2012", "raw_content": "\nமாசம் எப்புடி ஒடரதுன்னே தெரியல- அதுக்குள்ள ஓடி போய்டுத்து. வர May மாசம் ஆச்சு, Chotu-Cuppy க்கு ஒரு வயசாகும். அதுகள adopt பண்ணிண்டவர் photo ,video லாம் காமிச்சார். ரெண்டும் கரடி-குட்டி கணக்கா, வஞ்சன இல்லாத சாப்டுண்டு நிம்மதியா இருக்குகள். சந்தோஷம். இந்த புழுக்கையையும், Golu வையும் கூட கூப்படர மேனிக்கு இருக்கறாப்ல குடுத்திருக்கலாம். Video ல Golu குரல போட்டு கேட்டாலே Bushy அன்னிக்கு upset தான். \"சும்மா நீயா நெனச்சுக்காத\"-ங்கறா இவா ரெண்டு பேரும். \"அம்மா\"ன்னா எல்லாருக்கும் ஒண்ணு தான். பூனை-ன்னாலும் அதுக்கும் எல்லாம் இருக்க தான் இருக்கு. வாசல் பெருக்கரப்போ, mop அ தாவி பிடிச்சு விளையாடற Bushy ய பாக்க அவ்வளோ அழகா இருக்கும். குரு-குருன்னு கண்ணுல விஷமம் தாண்டவமாடும்- பாவம். ஆனா கொஞ்ச மாசம் முன்னாடி இது இப்படி விளையாடுமா-ன்னு ஆயுடுத்து\nபக்கத்தாத்து மாமி அப்போவே சொன்னா. பாவப்பட்டு பால் விடறேளே குட்டிகளுக்கு. 5 மாசத்துக்கு குட்டி ஒண்ணு போட்ட வண்ணம் இருக்கும், பூனைன்னு. இவர் friend ஒருத்தராத்துல 16 -20 பூனை இருக்காம். வீடு என்னத்துக்காகும் அதுவும் நம்மளோடது தனி ஆம் கூட கிடையாது. Chotu -Cuppy ய குடுத்து 10 நாள் கூட ஆகல. வயறு 'டம்ம்'முன்னு இருக்கு, Bushy -க்கு. போன தடவ குட்டிகள் பொறந்த கணக்கு படி, கொலு முதல் நாள் அன்னிக்கு குட்டிகள் போடும்-நு கணக்கு பண்ணினோம். இது உடனே-\"Goluu ன்னு பேர் வைக்கலாம்\"ன்னு \"தை-தை\"ன்னுது. ஆத்துக்குள்ளையே விடப்டாது இந்த தடவ-ன்னு தீர்மானிச்சாச்சு.\nராத்திரி மூணு மணி இருக்கும். Gate ல ஏதோ சத்தம். கதவ திறந்து பாத்தா- வாய்ல குட்டிய கவ்விண்டு gate மேல ஏறி, எம்பி உள்ள குதிக்கறது, Bushy. எங்க ஒளிச்சு வேச்சிருந்துதோ, இத்தன நாள். அன்னிக்கு முத��் நாள் ஒரே மழை வேற. மாமி சொன்னா, பக்கத்தாத்து A /C க்கு மேல கொஞ்ச நாளா ஒரு கருப்பு வால் தெரியறது-ன்னு. இத பத்தர படுத்தி வெச்சுட்டு அடுத்த குட்டிய எடுத்துண்டு வர போய்டுத்து. 'இவா கிட்ட நம்பி விடலாம்'ன்னு தானே எடுத்துண்டு -வேகு-வேகு -ன்னு வருது பாவம்\nஇது வால தூக்கி-தூக்கி பாத்துது. ஒண்ணும் புரியல. ஒரே மாதிரி தான் இருக்குகள் ரெண்டும். எதுவா இருந்தா என்ன. அவாத்து வாகு- எப்போதும் ஒரு கறுப்பு குட்டி ஒண்ணு உண்டு. இன்னொண்ணு Black and White. அதுல ஒண்ணு பையன், இன்னொண்ணு பொண்ணு தான் எப்புடியும். இன்னும் கொஞ்ச நாள் போனா தானா தெரியப் போறது. இப்போ புடிச்சு அதுகள் வால ஏன் துருவணும் கறுப்பு குட்டிக்கு \"Golu\"ன்னு பேர் வச்சாச்சு. போன தடவ Chotu வ பாத்தோடனேயே தூக்கி வெச்சிக்கணும் போல இருந்துது. இந்த தடவ அந்த Black and White குட்டிய பாக்க வேடிக்கையா இருந்துது. அது நெத்தில 'தென்கல' நாமம் கணக்கா ஒரு design. எங்க ஊர் கோவில்-ல த்வாரபாலகா சிலைக்கு ரெண்டு பல்லு ரெண்டு பக்கம் நீட்டிண்டு இருக்கும். அத போல இருக்கு வாய் பக்கத்துல ரெண்டு கறுப்பு design. ரொம்ப யோசிச்சு \"Nams\" னு பேர் வச்சுது. ஆனா அது எழுந்து நடக்க ஆரம்ச்சப்ரம் என்னவோ தெரியல, அது பேர் \"புழுக்க\"ன்னு ஆயுடுத்து.\nChotu -Cuppy போல இல்லாம இதுகள் கொஞ்சம் சீக்கரமே வளர்ந்துடுத்துகள். இந்த Bushy ஒரு மாசத்துக்கெல்லாம் பால் கொடுக்கறத நிருத்திடுத்து. Nams பாவம் கொஞ்சம் சாப்டும், நன்னா. வாய வெச்சா எடுக்காது. அது பாதி குடிச்சுண்டிருக்கும் போது புஷி எழுந்து போய்டும். Bushy க்கு வயறு மறுபடியும் 'டம்ம்'ன்னு ஆயுடுத்து அதுக்கும் strength வேண்டாமா ஆனாலும் புழுக்க சரியான அம்மா கோண்டு. Bushy க்கும் அத ரொம்ப பிடிக்கும். அது கொஞ்சம் சோனி யா இருக்கரதுனாலையோ என்னவோ. பயங்கர training Bushy அதுக்கு. புழுக்கையும் அது அம்மாவுக்கு விழுந்து-விழுந்து சிஸ்ருஷ பண்ணும். நக்கி குடுக்கும், Bushy ய. Bushy யோட spy அது \"Golu\" கொஞ்சம் சமத்து தான். துப்பாண்டியாட்டம். ஒரு மாசத்துக்கப்ரம் ஒரு வழியா புழுக்க-பொண்ணு, Golu பையன் ன்னு கண்டு பிடிச்சாயுடுத்து. சீக்கரமே இதுகள் வளர்ந்ததால வராண்டா-ல காலே வைக்க முடியல. குட்டிகள் அழகா இருக்கு, வச்சிக்கலாம்-னா, ஆறு தடவ Dettol போட்டு அலம்பரவாளுக்கு தானே தெரியும், கஷ்டம்\n\"Blue Cross\" ல கொண்டு போய் விட்டுடலாம். அப்படியே Bushy க்கும் vaccination போட்டு, sterelize பண்ணி அழைஷிண்டு வந்துட���ாம்-னார் இவர். கஷ்டமா தான் இருக்கு. ஆனா 5 மாசத்துக்கு ரெண்டு-ரெண்டு குட்டியா போட்டுண்டே இருந்தா, என்னதான் தெம்பு இருக்கும் இவரும், இவர் friend ஒருத்தரும் auto ல தூக்கிண்டு போனா Bushy யையும் குட்டிகளையும். அங்க ஒரு ஆயா, குட்டிகள் இருந்த பைய அப்படியே கவுத்து கொட்டினாளாம். ஒடனே ரெண்டு பூனை குட்டி வந்து புழுக்கைய மோந்து பாத்து friend புடிச்சுண்டுதாம். பெரிய இடமாம், கிண்டி Blue Cross. நிறையா பூனை குட்டிகள் இருக்காம். நன்னா பாத்துக்கராளாம். Bushy க்கு vaccination போட்டு தூக்கிண்டு வந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு தான் operation பண்ணுவாளாம். அப்புறம் அது ஒரு வாரம் அங்கேயே இருக்கணுமாம். 'குட்டிகள் எங்க' ன்னு இது தேடராப்லேயே இருக்கு. அதுக்கு எல்லாம் புரியும். குட்டிகள எடுத்துண்டு போற அன்னிக்கு காலேல- ரொம்ப நேரம் வரிஞ்சு-வரிஞ்சு பால குடுத்துது Bushy ரெண்டுத்துக்கும். இது \"Hindu\" லியே ad குடுக்கலாம்-னுது. ஆனா நாள் ஆயிண்டே போறதே. Golu வையே 'ரெண்டு மாசம்' தான் ஆறது-ன்னா ஒத்துக்கலையாம், Blue Cross ல\nஒரு வாரம் அங்கேயே இருந்துது, Bushy. இவர் நடுப்ற ஒரு நாள் போய் பாத்துட்டு வந்தார். நன்னா இருந்துதாம். நிறையா operation பண்ணின பூனைய தனித் தனியா cage ல வெச்சிருந்தாளாம். அதுல சிலதுகள் ரொம்ப அழகா இருந்துதாம். இவா ரெண்டு பேரும் போய் அழைஷிண்டு வந்தா, Bushy ய. கிழிஞ்ச நாரா இருந்துது, பாவம். தையல் போட்டிருந்தா, வயத்துல. Green colour ல மருந்து ஏதோ தடவி இருந்தா. \"Normal\" ஆ இருக்கும் -நாளாம். சாப்டவே இல்ல. பச்ச தண்ணி பல்லுல படல. Continuous ஆ தும்மறது. ஏதோ ஒரு irritation. ராத்திரி என் பக்கத்லேயே படுத்துண்டுருந்துது. என்ன 'தடவி குடு'ங்கறது. நான் அத தொடவே மாட்டேன்-ன் னு தெரியும் அதுக்கு. ஆனாலும் அந்த 'வாஞ்ச' வேண்டியிருக்கு. ராத்திரி முழுக்க தட்டி குடுத்துண்டே இருந்தேன்.\nமறுநாளும் அன்ன ஆஹாரமில்ல. எங்காத்து பக்கத்லேயே இருக்கற Blue Cross கு அழைஷிண்டு போனா இவா ரெண்டு பேரும். பெரிய doctor 'infection ஆயுடுத்து'ன்னாராம். ரெண்டு ஊசி, வாய்ல ரெண்டு மருந்து. மூணு நாள் தொடர்ந்து ஊசி போட்டுது. ஒரு வாரத்துக்கு குடுக்க சொல்லி மருந்து எழுதி குடுத்தார். தையல் போட்ட இடத்த அது நக்காம இருக்க, அது கழுத்துல ஒரு அட்டிய கட்டி வைக்க சொன்னாராம். இது உடனே அட்டிய வெட்டி, ஒட்டி- அதுல \"I am Bushy\" ன்னு எழுதி, அது கழுத்துல மாட்டி, நாலு photo எடுத்துது. அதுக்கே, பாவம், உடம்பு சரியில்ல. Bushy அந்த அட்டைய ரெண்டு நிமிஷத்துல பிச்சு எரிஞ்சுடுத்து பத்து நாளாச்சு, சரியா போக\n\"ங்கா...ங்கா...\"ன்னு பிடுங்கி எடுக்கறது இப்போ. Bed, Chair, table - எல்லாம் அதோடதாம். \"ஒரு நாளைக்கு எத்தன தடவ டா சாப்டுவ\" ன்னா \"ங்கா...\" ங்கும் பதில். \"Chotu- Cuppy- Golu- புழுக்க- யார ரொம்ப பிடிக்கும்\"ன்னு இது Bushy கிட்ட விரல காட்டி விளையாடும். அது ஏதோ ஒரு விரல தொடும். அந்த குட்டிய மனசுக்குள்ள நெனச்சுக்குமோ... ன்னா \"ங்கா...\" ங்கும் பதில். \"Chotu- Cuppy- Golu- புழுக்க- யார ரொம்ப பிடிக்கும்\"ன்னு இது Bushy கிட்ட விரல காட்டி விளையாடும். அது ஏதோ ஒரு விரல தொடும். அந்த குட்டிய மனசுக்குள்ள நெனச்சுக்குமோ...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skiwolfmedia.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-01-21T14:47:12Z", "digest": "sha1:ILIZETUXZSZV6PBSJBIJFH4EQEDQLTRC", "length": 10397, "nlines": 138, "source_domain": "skiwolfmedia.net", "title": "கோடநாடு எஸ்டேட் சர்ச்சை... ஆ.ராசா ஆக்ரோஷ கேள்விகள் | #KodanadEstate | #A.Raja - SKI WOLF Media", "raw_content": "\nகோடநாடு எஸ்டேட் சர்ச்சை… ஆ.ராசா ஆக்ரோஷ கேள்விகள் | #KodanadEstate | #A.Raja\nகோடநாடு எஸ்டேட் சர்ச்சை… ஆ.ராசா ஆக்ரோஷ கேள்விகள் | #KodanadEstate | #A.Raja\nதற்குறி ஸ்டாலின் எல்லாம் ஆ ராசாவின் மயிருக்கு கூட சமன் இல்லை.திமுக தலைவர் ஆக ஆ ராசா தான் ஆளுமை பேச்சாற்றல் கொண்ட தலைவர் ஆக இருக்க வேண்டும் ஆனால் தெலுங்கு கொள்ளை கும்பல் விடாதே தமிழனை\nராஜா அவர்களே அப்படியே உங்கள் நன்பர் சாதிக் பாட்சா மற்றும் முக ஸ்டாலின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் குடும்ப த்தோடு எப்படி இறந்தார்கள் என்று தமிழ் மக்களுக்கு விழக்கவும்.\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nதமிழன் ஆ ராசா எனக்கு திராவிடம் பிடிக்காது என்றாலும் ஆளுமை கொண்ட பேச்சாற்றல் கொண்ட தலைவர் இவர் திமுக தலைவர் ஆக வந்தால் திமுக கட்சி இருக்கும் இல்லை பிளவு படும் காரணம் தற்குரி ஸ்டாலின் ஆளுமை பேச்சாற்றல் பண்பு எதுவுமே இல்லா மொக்கை பயல்\nராஜா அவர்களே அப்படியே உங்கள் நன்பர் சாதிக் பாட்சா மற்றும் முக ஸ்டாலின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் குடும்ப த்தோடு எப்படி இறந்தார்கள் என்று விழக்கவும்.\nநேற்று வெளியான வீடியோவின் உள்நோக்கம் இன்று தெரிகிறது.\nஇது திமுகவின் திட்டமிட்ட நாடகம்.\nயோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை\n2ஜீ வழக்கில் சம்பந்த பட்ட ஆ.ராசாவின் கூட்டாளி சாதிக் பாட்சா, மர்ம மரணம் இந்த முடிச்சு இன்னும் அவிழவில்லை இதற்கு என்ன பதில்\nராஜா அவர்களே அப்படியே உங்கள் நன்பர் சாதிக் பாட்சா மற்றும் முக ஸ்டாலின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் குடும்ப த்தோடு எப்படி இறந்தார்கள் என்று விழக்கவும்.\nநேற்று வெளியான வீடியோவின் உள்நோக்கம் இன்று தெரிகிறது.\nஇது திமுகவின் திட்டமிட்ட நாடகம்.\nயோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை\n2ஜீ வழக்கில் சம்பந்த பட்ட ஆ.ராசாவின் கூட்டாளி சாதிக் பாட்சா, மர்ம மரணம் இந்த முடிச்சு இன்னும் அவிழவில்லை இதற்கு என்ன பதில்\nகுற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரே கட்சி நம்ப திமுகாதான்\nலயோலா கல்லூரியில் நாட்டுப்புற கலைஞர்களின் வீதி விருது விழா | #LoyolaCollege\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6389", "date_download": "2019-01-21T15:05:42Z", "digest": "sha1:FQR2ZLLST3C3DO6IGSQ7MDHWSGZA7LII", "length": 7961, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு ! | Your saline is plastic! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nஉங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு \nசர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் அமைப்பும் கிழக்கு ஆசியாவின் இஞ்சியான் பல்கலைக்கழக பேராசிரியர் கிம் ஸியூன் க்யூ என்பவரும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு பற்றிய ஆய்வுதான் அது. 21 நாடுகளில் இருந்து 39 பிரபல ப்ராண்ட் உப்பு மாதிரிகள் வரவழைக்கப்பட்டன. அதை கொண்டு தான் சமீபத்தில் இவர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், 90 சதவிகித உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது என்று கண்டறிந்தனர்.\nஇந்த 21 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிர்ச்சியாக உள்ளதா பிளாஸ்டிக் நம்முடைய வாழ்வில் முக்கிய அங்கமாக வாழ்ந்து வருகிறது. எளிதில் மக்காத பொருள், இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று பல அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இருந்தாலும் யாரும் அதைப் பற்றி பெரிய அளவில் சிந்திப்பதில்லை. பிளாஸ்டிக்கின் உபயோகத்தை நம்மால் முற்றிலும் தடுக்க முடியவில்லை என்பது த���ன் உண்மை.\nநாம் பயன்படுத்தும் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அதிக அளவு கலக்கப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படைகின்றன. சுற்றுப்புற சீர்கேடு பற்றியும் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால் மனிதர்களின் பொறுப்பற்ற பயன்பாட்டால் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் உயிர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, கடலிலிருந்து பெறப்படும் உப்பு வழியாக மீண்டும் நம் உடலுக்குள்ளேயே வந்து சேர்கிறது என்னும் அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன. இனியாவது சிந்திப்போமா\nஉப்பு பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் மாதிரிகள் கடல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_19.html", "date_download": "2019-01-21T13:25:30Z", "digest": "sha1:JEKASHYAXDZ7E7SEHW3UKZB7XLBAPBKR", "length": 21995, "nlines": 493, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை\nபள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.\nதொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்\nஅரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆக��யோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்\nஇத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்\nஅதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்\nசனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா\nஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.\nசனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம் என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.\nதேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக�� கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.\nஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம் கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.\nஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.\n* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்\n* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்\n* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை\n* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை\n* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்\n* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா\n* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும் உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.\nஅரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் ந���்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்\nஉண்மைநிலை உணர்வது எப்போது நாடு நலம்பெற என்ன செய்ய போகிறார்கள் பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzAyMg==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%93-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:02:01Z", "digest": "sha1:R6I4T6PCGAUEXD3YKEER5ZWXXCMWLEVX", "length": 6101, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்\nபோர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடந்த, சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “போர்க்காலம் என்பது, இயல்பான நேரம் அல்ல. போர் மனிதாபிமானம் அற்றது. அது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம். போர்க்காலத்தில் சட்டம் அமைதியாகிவிடும். விடுதலைப்... The post சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோட�� இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzEzMA==/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-01-21T14:02:11Z", "digest": "sha1:3NX4I6HW7O22Q227W2B6SK4C3BTBBKVY", "length": 6287, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கர்நாடக தேர்தல் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nகர்நாடக தேர்தல் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி\nதமிழ் முரசு 8 months ago\nபெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக போட்டியிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் (1), மஜத (1), இந்திய குடியரசு கட்சி (4), சிபிஎம் (1), அதிமுக (4), ஆம் ஆத்மி(2) உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், சுயேச்சையாகவும் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் சார்பில் மேயர் சம்பத் ராஜ் சி. வி. ராமன் நகரிலும், மஜத சார்பில் கோலார் தங்கவயலில் மு.\nபக்தவசலம், இந்திய குடியரசு கட்சியின் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தோல்வி கண்டனர்.\nஇதுதவிர அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சியின் 2 வேட்பாளர்கள், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட 11 தமிழ் வேட்பாளர்களும் தோல���வி அடைந்தனர்.\nஇதில் ஆம் ஆத்மி, அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nசாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nதென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Movies&pgnm=Best-Actor-Award-for-Actor-Vijay", "date_download": "2019-01-21T14:50:52Z", "digest": "sha1:XRLZPIIL5POUE7AO2YJ2UYFK7XRRP2YT", "length": 6256, "nlines": 96, "source_domain": "www.timesofadventure.com", "title": "Best Actor Award for Actor Vijay! Vijay, Nithya Menon and Samantha were released in the movie 'Mercy'. The film was created to show the corruption in medical care. The story of the Tamil film in the film has a place where the fans of the whole world have not stopped. In the movie 'Mersal', there was a direct criticism of the Indian state's cash flows.", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nநடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஅட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை உலக்கு காட்டும் வகையில் இத்திரைப்படம் அமைந்நிருந்தது.\nஇத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களின் மனதில் நீங்காதொரு இடம் பிடித்துள்ளது.\n‘மெர்சல்’ திரைப்படத்தில், இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள்படும் அவஸ்தையையும் நேரடியாக விமர்சிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த காட்சிகளுக்காக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தநிலையில், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.\n‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்ததுக்காக நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதினை IARA AWARDS அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nகாவியன் படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி சூடு\nசைத்தான்களை கட்டுப்படுத்தும் சைத்தான் இயக்குனர் பிரதீப்...\nகொஞ்சம் கூட மாறவே இல்லை - ரெஜினா\nஆறுக்கு பதிலாக எட்டை பயன்படுத்தி அறிமுக இயக்குனர் கண்ணன்...\n'வேலைக்காரன்' பர்ஸ்ட் லுக்கிற்கு பிரமாத வரவேற்பு\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/15_14.html", "date_download": "2019-01-21T14:48:33Z", "digest": "sha1:BHN4P4OAILF2HLME4JYJMZA6IYGAMAFR", "length": 7246, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கிணற்றிலிருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவி சடலமாக மீட்பு !! - Yarlitrnews", "raw_content": "\nகிணற்றிலிருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவி சடலமாக மீட்பு \nநேற்று மாலை கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சடலம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் (13) மீட்கப்பட்டுள்ளது.\nமேற்படி பகுதியிலுள்ள தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை தோய்ப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து லோபிகா என்ற பாடசாலை மாணவி மரணமடைந்துள்ளார்.\nபிள்ளையினை காணவில்லை என பெற்றோர் தேடிய சமயத்தில் குறித்த மாணவி கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nசடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/3-thailand-massage-girls-complaint-actress-husband.html", "date_download": "2019-01-21T14:56:28Z", "digest": "sha1:P62CPUGOQN2NJLF6IQ2SGP6LELHINMJ4", "length": 19738, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையின் கணவர் மீது தாய்லாந்து அழகிகள் கண்ணீர் புகார்... போலீஸ் சமரசம்! | Thailand massage girls complaint on actress's husband | நடிகையின் கணவர் மீது தாய்லாந்து அழகிகள் கண்ணீர் புகார்... போலீஸ் சமரசம்! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநடிகையின் கணவர் மீது தாய்லாந்து அழகிகள் கண்ணீர் புகார்... போலீஸ் சமரசம்\nசென்னை: மசாஜ் கிளப்பில் வேலை என்று கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் தளளப்பார்க்கிறார் என பிரபல நடிகையின் கணவர் ரவீந்திரா மீது தாய்லாந்து நாட்டு அழகிகள் 15 பேர் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்.\nபோலீஸ் சமரச ஏற்பாட்டின்பேரில், இரண்டுமாத சம்பளம் கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் நடிகையின் கணவர்.\nதாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகிகள் பஜோன், அருண்சிஜா, திம்னா, போஸ்ரி, தமாகோன், சுரையா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கண்ணீருடன் வந்திருந்தனர்.\nஅவர்களுடன், வக்கீல்களும், மகளிர் அமைப்பை சேர்ந்த கல்யாணசுந்தரி, விஜயமேரி, சுமதி தட்சிணாமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். தாய்லாந்து அழகிகள் 6 பேரும் புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தனர்.\nஅதில், மசாஜ் கிளப்பில் வேலை தருவதாக அழைத்து வந்துவிட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று நடிகை ஒருவரின் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.\n\"தாய்லாந்து நாட்டிலிருந்து எங்களை போல 15 இளம் பெண்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்தோம். பிரபல நடிகை ஒருவரின் கணவரும், அவரது நண்பர்கள் 2 பேரும், எங்களை அழைத்து வந்தார்கள். மசாஜ் கிளப்களில் வேலை தருவதாகவும், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் எங்களிடத்தில் ஒப்பந்தம் போட்டார்கள்.\nஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்றும், தங்கும் இடம் இலவசமாக தருவோம் என்றும், ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் மசாஜ் செய்யும் கலையை கற்றுள்ளோம். எனவே, மசாஜ் மட்டும்தான் செய்வோம் என்றும், வேறு தவறான வழியில் எங்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும் சொல்லித்தான் வேலைக்கு வந்தோம்.\nஆனால் 2 மாதங்கள் மட்டும் ஒப்பந்தப்படி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சென்னையில் தியாகராயநகர், வடபழனியில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய இடங்களில் மசாஜ் கிளப்களில் நாங்கள் 6 பேரும் வேலை பார்க்கிறோம். மீதி உள்ள 9 பெண்களும் மதுரை, திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மசாஜ் கிளப்களில் பணிபுரிகிறார்கள்.\nகடந்த 8 மாதமாக எங்களுக்கு பேசியபடி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தராமல், ரூ.15 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தரவேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களை நிர்வாணமாக படுக்க வைத்து மசாஜ் செய்யச் சொல்லுகிறார்கள். எங்களையும் ஆபாசமாக உடை அணியச் சொல்லுகிறார்கள். ஒப்பந்தத்தை மீறி எங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்கள்.\nசெக்ஸ் தொழிலாளியாக இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் எங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். எங்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்து வைத்துக்கொண்டனர்.\nசொந்த நாடான தாய்லாந்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் ஊருக்கு திரும்பி போக முடியாது என்றும், செக்ஸ் தொழில் செய்து எங்களுக்கும் சம்பாதித்து கொடுங்கள், நீங்களும் சம்பாதித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை சொல்லுகிறார்கள். இல்லாவிட்டால் எங்களை கொலை செய்து, பிணத்தை கடலில் வீசிவிடுவோம் என்று ���யமுறுத்துகிறார்கள்.\nஎங்களை கொத்தடிமை போல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த அறை முழுவதும் கரப்பான் பூச்சிகளை விட்டு எங்களை சித்ரவதை செய்தனர். அவர்களுடைய கொடுமைகள் தாங்காமல் நாங்கள் தப்பி வந்து இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.\nசட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை சொந்த நாட்டுக்கு நல்லபடியாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களைபோல் சித்ரவதையில் தவிக்கும் மேலும் 9 பெண்களையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்...\" என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.\nஇந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் உதவி கமிஷனர் பரந்தாமனுக்கு, கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் உத்தரவிட்டார்.\nஉடனடியாக சம்பந்தப்பட்ட நடிகையின் கணவர் ரவீந்திரா விசாரிக்கப்பட்டார். அவர், தாய்லாந்து அழகிகளை விபசாரத்தில் தள்ள முயற்சிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.\nபுகார் கூறப்பட்டவர்கள் பெயர் ரவீந்திரா, இமானுவேல், ரமேஷ் என்று தெரியவந்ததாகவும், அவர்களில் ரவீந்திரா நடிகை யுவராணியின் கணவர் என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஒப்பந்தப்படி இன்னும் இரண்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டியிருந்தாலும், வேலை பார்க்காமலேயே அவர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தையும் கொடுத்து, அனைவரையும் விமானத்தில் தாய்லாந்து நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைப்பதாகவும், புகார் கூறப்பட்டவர்கள் உறுதியளித்துள்ளனர். இதற்கு அந்த தாய்லாந்துப் பெண்களும் ஒப்புக் கொண்டதால் விவகாரம் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டதாக போலீஸ் அறிவித்தது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கண்ணீர் புகார் தாய்லாந்து அழகிகள் நடிகையின் கணவர் மசாஜ் பார்லர் விபச்சாரம் complaint massage parlour prostitution thailand girls\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்���ும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kavan-review-tamilfont-movie-20621", "date_download": "2019-01-21T14:09:34Z", "digest": "sha1:GRMOYY4YDQQR6UYLIKZCANT5MQTQ7BLF", "length": 14729, "nlines": 109, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kavan review. Kavan தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஇயக்குனர் கே வி ஆனந்தும் எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து இதுவரை சமுதாய பிரச்சினைகளை எடுத்து அதற்கு தேவையான விறுவிறுப்பு கலந்த கமர்ஷியல் முலாம் பூசி வெற்றி கண்டுள்ளனர். இம்முறை இள ரத்தம் கபிலன் வைரமுத்துவை திரைக்கதைக்கு சேர்த்து நிகழ்காலத்தின் அசாத்திய நடிகன் விஜய் சேதுபதி மற்றும் அஷ்டாவதானி டி ராஜேந்தர் துணை கொண்டு திரை மறைவில் தொலைக்காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் செயல்பாடுகளை தோலுரித்து காட்டியதில் சபாஷ் பெறுகின்றனr.\nதிலக் (விஜய் சேதுபதி ) ஒரு ஊடக மாணவர். தன்னுடைய காதலி மலரை (மடோனா செபாஸ்டியன்) பிரிந்து மூன்று வருடங்கள் முடங்கி கிடந்தது பின் வேலை நேர்காணலுக்காக ஒரு தொலைக்காட்சி அலுவலகத்துக்கு செல்ல அங்கே கரடு முரடான அரசியல்வாதி தீரன் (போஸ் வெங்கட்) போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொது சேனல் அதிபர் (ஆகாஷ் தீப்) சூழ்ச்சியால் நடக்கும் கலவரத்தை செல்போனில் பதிவு செய்ய, அதுவே அவருக்கு வேலை கிடைக்க உதவுகிறது. உள்ளே இன்ப அதிர்ச்சியாக காதலி மலரும் இருக்க குஷியாகிறார். இந்நிலையில் அப்துல் (விக்ராந்த்) மற்றும் அவரது காதலி அரசியல்வாதியின் ஆலையிலிருந்து வரும் கழிவால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களுக்காக போராட காதலி அரசியல்வாதியின் ஆட்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். விஜய் சேதுபதி மற்றும் மடோனா அப்பெண்ணின் முகத்தை மறைத்துப் பேட்டி எடுத்து ஒளிபரப்புகின்றனர். பின்னர் அதே பேட்டியின் காட்சிகளை மாற்றியமைத்து சேனல் கோல்மால் செய்ய கொதித்தெழும் விஜய் சேதுபதிக்கு போஸ் வெண்கட்டை நேர்காணல் செய்யும் வாய்ப்பு அமைகிறது. பேட்டியில் சேனல் எழுதி கொடுக்கும் கேள்விகளை தவிர்த்து போஸ் வெங்கட்டின் முகத்திரையை விஜய் சேதுபதி கிழிக்க அவர் தாக்கபட்டு வேலையையும் தன் சகாக்களுடன் இழக்கிறார். உப்புமா சேனல் நடத்தும் டி ராஜேந்தர் அடைக்கலம் கொடுக்க பின் எப்படி இந்த சாதாரண மக்��ள் அனைவரும் ஒன்று கூடி ஒரு கவணாக மாறி சர்வ வல்லமை பொருந்திய எதிரிகளை வீழ்த்தினார்கள் என்பதே மீதிக் கதை.\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் விஜய் சேதுபதி என்றே சொல்லவேண்டும். ஆரம்பத்தில் (சற்று உறுத்தும்) விக்குடன் மாணவனாக வந்து மடோனாவிடம் கொஞ்சி, சாந்தினியிடம் சல்லாபித்து ஜாலி பையனாகவே இருந்து திடீரென கோட்டுடன் ஒரு நேர்காணல் ஒருங்கிணைப்பாளராக மாறி நக்கலும் நய்யாண்டியும் கொப்பளிக்க அரசியல்வாதியை வறுத்தெடுப்பதும், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வில்லன் ஆகாஷிடம் அரங்கம் அதிரும் மாஸ் காட்டியும் தன் திறமையை நிரூபிக்கிறார். மற்றவர்கள் ஸ்கோர் செய்ய வேண்டிய காட்சிகளில் (எந்த ஹீரோவும் லேசில் ஒத்துக்கொள்ளாத அளவுக்கு) அடக்கி வாசித்து அதிலும் ஜெயிக்கிறார். டி ராஜேந்தர் தன் ஒரிஜினல் பாணியிலேயே வந்து ஆடுகிறார், பாடுகிறார், அடுக்கு வசனம் பேசுகிறார், அழவும் வைக்கிறார். ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் அழகாக வந்து செல்கிறார், சில இடங்களில் டப்பிங் சத்தம் அதிகம். போராட்டக்கார அப்துலாக விக்ராந்த் ஜொலிக்கிறார். நீண்ட வசனத்தை பேசும் காட்சியில் தன் ’கத்தி’ அண்ணனுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார். பாண்டியராஜன் கச்சிதம், போஸ் வெங்கட் அசத்தல், வில்லன் ஆகாஷ் தீப்பும் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெகன் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார், ஒரு காட்சியில் தலை காட்டும் பவர் ஸ்டாரும் முதல் முறையாக நெகிழ வைக்கிறார். மற்ற எல்லா நடிகர்களும் கச்சிதம்.\nமுதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, தொலைக்காட்சிகள் எப்படி இயங்குகின்றன என்பதை பாமரனுக்கும் புரிய கூடிய வகையில் பதியவைத்து பின் எப்படி ஒரு நடன நிகழ்ச்சியிலிருந்து நேர்காணல் வரை நாம் சின்ன திரையில் பார்க்கும் அத்தனையுமே உண்மைத்தன்மையின்றி ஒளிபரப்ப படுகின்றன என்பது அதிர்ச்சியூட்டும்படி இருக்கின்றன. ஒரு சேனல் அதிபர் நினைத்தால் ஒரு அரசியல் வாதியின் பிம்பத்தையே மாற்ற முடியும் என்ற காட்சிகள் நம் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஏன் தனி தனி சேனல்கள் வைக்க போட்டா போட்டி போடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது படம். படத்தின் கதாநாயகர்கள் வழக்கம் போல் வில்லனை எதிர்த்து பறந்து பறந்து சண்டை போடாமல் அவர்கள் பாணியிலேயே சதி செய்து வீழ்த்துவது புதுமை. ஆழமான வசனங்கள் அதை கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவரவர் பாணியில் பேசப்படும் போது வீரியம் கூடுகிறது.\nமுதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் பாதியாக குறைவது சறுக்கல். அதே போல இரண்டாம் பாதி முழுக்கவே ஒரே விஷயத்தின் அடிப்படையில் நகரும் காட்சிக்கோர்வை என்பதால் சற்று அலுப்பு ஏற்படுவது நிஜம். சேனல் முதலாளியையும் அரசியல் தலைவரையும் மிக பலசாலிகளாக காட்டிவிட்டு கடைசியில் அவர்கள் சாதாரண நம் கதாநாயகர்களிடம் வெறும் உறுமலுடன் அடங்கி போவது காதில் பூ.\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை படத்துக்கு பலம் அவரின் எந்த பாடலுக்கும் தியேட்டரில் யாரும் தம்மடிக்க செலவில்லை. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு நல்ல வரவேற்பு. அபிநந்தன் ராமானுஜத்தின் காமிராவும் அந்தோணியின் எடிட்டிங்கும் சிறப்பான பங்களிப்பை தர கதை திரைக்கதை எழுதி இருக்கும் சுபா, கபிலன் மற்றும் கே வி ஆனந்த் நன்கு ஆராய்ச்சி செய்து வடிவமைத்ததில் நம்பத்தன்மை அதிகம். வசனங்கள் அபாரம். கே வி ஆனந்த் தன்னுடைய பாணியிலேயே படத்தை தந்து இருந்தாலும் இதில் சொல்ல வந்த கதையை மிக அழுத்தமாக பதியவைத்ததில் சபாஷ் சொல்ல வைக்கிறார்.\nசிறந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பம் துணையோடு எடுத்து கொண்ட கருத்தை ஆழமாக பதியவைத்து பெருமளவு பொழுது போக்குக்கும் குறை வைக்காத இந்த கவணை தாராளமாக கண்டு மகிழலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jannal.blogspot.com/2007/09/blog-post_21.html", "date_download": "2019-01-21T13:26:39Z", "digest": "sha1:GEKMQ4HE65PHTWE34DMEMMREE7XR25UX", "length": 34665, "nlines": 180, "source_domain": "jannal.blogspot.com", "title": "என் ஜன்னலுக்கு வெளியே...: இன்னும் ஒரு நூறாண்டு இரும்", "raw_content": "\nஇன்னும் ஒரு நூறாண்டு இரும்\nசில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள சில உள்ளடங்கிய கிராமங்களுக்குப் போயிருந்தேன். முன்னாள் அமைச்சர் மாதவராவ் சிந்தியவின் தொகுதியான குணாவிலிருந்து இரண்டு மணி நேரம் போனால் தொட்டுவிடக்கூடிய கிராமங்கள். வறுமை கவ்விய கிராமங்கள். நான் போன ஒரு கிராமத்தில், ஊரிலிருந்த பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள், வயோதிகர்களைத் தவிர அத்தனை பேரும் கிராமத்தை விட்டு வெளியேறி, பக்கத்தூர்களில் வேலை தேடிப் போ���ிருந்தார்கள். வறுமை காரணமாக இடம் பெயர்வதைக் குறித்துத் தகவல் சேகரித்து அரசின் கவனத்திற்குக் காண்டு போகும் நோக்கத்தோடுதான் அங்கு போயிருந்தோம்.\nஎங்கள் குழுவைப் பார்த்ததும் ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து போட்டார்கள். மேலே ஒரு கம்பளியை விரித்தார்கள். கை குவித்து வணக்கம் சொன்னார்கள். அவர்களுக்குக் கால்சட்டை, முழுக்கைச் சட்டை அணிந்தவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகள், அல்லது போலீஸ்காரர்கள். ஒரு சிறுவன் என்னருகில் பச்சையாக ஒரு தாவரத்தை ஒரு கட்டு கொண்டு வந்து வைத்தான். என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அதைக் கட்டிலின் ஓரமாக வைத்து விட்டு நான் அவர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். ஓர் ஆட்டுக் குட்டி அந்தக் கட்டை முகர்ந்து பார்த்துக் காண்டிருந்தது. சிறுவன் வந்து அதைச் செல்லமாக ஒரு தட்டுத் தட்டி விட்டு மறுபடியும் என் முன் அந்தத் தாவரக் கட்டை எடுத்து வைத்தான். \" எதற்கு என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டேன். அந்தச் சிறுவனுக்கு நான் கேட்டது புரியவில்லையோ அல்லது 'சர்க்கார்' ஆசாமிகளிடம் பேசக் கூடாது என்று வாயைக் கட்டி வைத்திருந்தார்களோ என்னவோ, அவன் பேசாமல் நகர்ந்து விட்டான்.\nநான் திரு திருவென்று விழிப்பதைக் கண்ட, ஒரு இளம் பெண் வந்து அந்தச் செடிகளில் இருந்த துவரைக் காய்களைப் பிரித்து, அந்த மணிகளை வாயில் போட்டு மென்று காட்டினாள். ஏதோ சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. ஆனால் ஒருவித பச்சை மணத்தோடு இருந்த அந்த மணிகளை என்னால் ரசித்துச் சாப்பிடமுடியவில்லை. அதை என் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்ட இன்னொரு பெண்மணி அந்தத் தாவரக் கட்டை எடுத்துக் கொண்டு போனார். சற்று நேரம் கழித்துப் பார்க்கிறேன். சிறிது தொலைவில் அவர் உலர்ந்த சருகுகளையும் 'செத்தை'களையும் குவித்துக் கொண்டு அவற்றில் நெருப்பு மூட்டி அந்த மணிகளை வறுத்துக் கொண்டிருந்தார். நான் கிளம்பும் முன் பச்சை வாசனை நீக்கப்பட்டிருந்த மணிகளை ஒரு 'சொளகி'ல் வைத்து என்னிடம் நீட்டினார். செம்மண்ணோ, சாணியோ கொண்டு மெழுகப்பட்டிருந்த அந்த சிறிய முறம் கோலங்கள் வரையப்பட்டு அழகு செய்யப்பட்டிருந்தது.தாவரங்களிலிருந்து கிடைத்த வண்ணங்களைக் கொண்டு ஒரு கிளியும் அந்த முறத்தில் அமர்ந்திருந்தது.\nஅந்தக் கிராமத்திலிருந்து விடைபெறும் போது மனம் கரைந்து விட்டிருந்தது. என்ன மாதிரியான மனிதர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள் முறத்தில் வந்தமர்ந்திருந்த அந்தப் பச்சைக் கிளி முறத்தில் வந்தமர்ந்திருந்த அந்தப் பச்சைக் கிளி அந்தக் கோலம் வாழ்க்கை ஈரலைப் பிய்த்துத் தின்னும் தருணத்தில் கூட கைகள் கலை பேசுமா\nகி.ரா.வின் கதவு ஞாபகம் வந்தது. அப்பா வேலை தேடி மணிமுத்தாறு பக்கம் போயிருக்கிறார். வறுமைக்குப் பிறந்த குழந்தைகள் லட்சுமியும் சீனுவாசனும் எந்தக் கவலையுமின்றி கதவை பஸ்ஸாக பாவித்து விளையாடுகிறார்கள். அதைத் தீப்பெட்டிப் படம் கொண்டு அழகு படுத்துகிறார்கள். தீர்வை பாக்கிக்க்காக அந்தக் கதவு ஓர் நாள் 'ஜப்தி' செய்யப்படுகிறது, திறந்து கிடக்கும் வீட்டில் இருந்த கைக் குழந்தை குளிர்காற்றைத் தாங்கமுடியாமல் ஜுரம் கண்டு இறந்து போகிறது. ஒருநாள் லட்சுமியும் சீனிவாசனும் கதவை ஒருநாள் சாவடி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் கதவைக் 'கண்டெடுக்கிறார்கள்'. லட்சுமி தன் பாவடையால் அதில் படர்ந்திருந்த கரையான்களைத் துடைக்கிறாள். அவர்களின் கரங்கள் கதவை இறுகப் பற்றிக் கெண்டிருந்தன எனக் கதை முடிகிறது.\nவாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுத்த கதை. இந்தக் கதையைப் படித்து நெகிழ்ந்த தருணத்தில் வாய்விட்டு விசும்பி அழுதிருக்கிறேன். மறுபடியும் மனதில் அந்தக் கதவு மத்தியப்பிரதேசத்தில் திறந்து மூடியது.\nகி.ரா 1958ல் தனது 'மாயமானுடன்'தமிழ்ச் சிறுகதை உலகில் அடியெடுத்து வைத்த போது, அதை ஒர் பொற்காலம் கடந்து போயிருந்தது. எனினும் அந்தப் பொற்காலத்தின் நிழல்கள் அங்கு படிந்து கிடந்தன. அவர் முன் ஏராளாமான முன்னுதாரணங்கள் இறைந்து கிடந்தன. புதுமைப்பித்தன், கல்கி என்ற இரண்டு பிரம்மராக்ஷசன்கள் அழுத்தமாகத் தங்கள் தடங்க��ைப் பதித்துக் கடந்து போயிருந்தார்கள்.\nமணிக்கொடிக்காரர்கள் தாங்கிப் பிடித்த ஐரோப்பியப் பாணியில் அமைந்த நவீன வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையே 'இலக்கியத் தரம்' வாய்ந்ததாக அப்போதும் விமர்சகர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இந்தியச் சுதந்திர அரசின் முதல் பத்தாண்டுகளில், விடுதலை நாள்களில் பீறிட்டுப் பெருகிய லட்சியங்கள் வற்றிப் போக, இடதுசாரிகளின் சோஷலிச யதார்த்தம் கவனமும் வரவேற்பும் பெறத்துவங்கியிருந்தன.\nஆனால், பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்ற, நகர்மயமான, நடுத்தர வர்க்க, பிராமண, இளைஞர்களினால் உந்தப்பட்ட மணிக்கொடியினருக்கு, கிராமங்களின் ஆன்மாவை, அதிலும் ஏழைமக்களின் மன உணர்வுகள், பரிச்யசமாகியிருக்கவில்லை. அதை, அவர்கள் தங்கள் கற்பனைக் குதிரைகளில் அமர்ந்து, தங்களது பொருளாதாரக் கோணத்தில் மட்டுமே பார்த்து, தங்கள் இஷ்டம் போல் புரிந்து கொண்டு, கதை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிரசவத்திற்கு மனைவி அவளது தாய் வீடு சென்றிருக்கும் வேளையில், விரக உணர்வில் தவிக்கும் ஒருவன் கீரை விற்க வந்த இளம் பெண்ணை இரவில் உறவுக்கு வருமாறு அழைப்பதைக் கருவாகக் கொண்ட பிச்சமூர்த்தியின் கதை ஒன்றை அவரது பதினெட்டாம் பெருக்குக் கதைத் தொகுதியில் பார்க்கலாம். காய்கறி விற்பவளாக இருந்தால், அவள் காசு கொடுத்தால் வந்துவிடுவாளா ஏழைகளாக இருந்தால் என்ன, அவர்களுக்கு ஒழுக்க நெறிகள், அற உணர்வுகள் இருக்காதா ஏழைகளாக இருந்தால் என்ன, அவர்களுக்கு ஒழுக்க நெறிகள், அற உணர்வுகள் இருக்காதா கணவனையும் குழந்தைகளையும், குடும்பத்தாரையும் காப்பாற்ற நாலைந்து வீடுகளில் உடல் நோக உழைக்கிற பெண்கள் இப்போதும் சென்னை நகரச் சேரிகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொன்னகரம் படைக்கப் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்த பெண் வேறு மாதிரி.\nஇன்னொரு புறம், மார்க்க்சீயர்களின் முற்போக்கு இலக்கியம், கட்சியின் manifestoவிற்கு எழுதப்பட்ட உரைகளாகவும் உதாரணங்களாகவும் அமைந்திருந்ததன. அவற்றில் நாம் சந்திக்க நேர்ந்த ஏழைகள் வர்க்கச் சுரண்டலுக்கு உள்ளான மனிதர்களாக மட்டும், ஓர் ஒற்றைப் பரிணாமத்தில் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும் அத்தனை எளிமையானதாக இருந்ததில்லை. காலம் கால��ாக அந்த எளிய மக்கள் சுரண்டல்களையும், வறுமையையும் மீறி, தங்கள் படைப்பூக்கத்தால், நாட்டார் இலக்கியத்தையும், கலையையும், செழுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் தங்கள் பேச்சினிடையே வழங்கி வரும் சொலவடைகளே அவர்களது கற்பனைத் திறனுக்கும், சொல்லாட்சிக்கும் ஓர் சான்று.\nஇந்த இரண்டு தரப்பின் சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டவராக எழுத வருகிறார் கி.ரா. வடிவ அமைதியை வற்புறுத்தும் கட்சி முன் நவக்கும் ஐரோப்பிய வடிவத்தை முற்றிலும் நிராகரித்துவிடாமல், அதை வாய்மொழி வழக்கில் உள்ள, கதை 'சொல்லும்' மரபோடு இணக்கமாகப் பிநணைத்துத் தனக்கென ஒரு வடிவத்தைத் தேர்தெடுத்துக் கொள்கிறார். அந்த வடிவத்திற்குள், அவர் அறிந்த வாழ்க்கையை, அதைச் சுமக்கும் மனிதர்களை முன்நிறுத்தி அவர்கள் வழியே நமக்கு அளிக்கிறார். அதனால் அவை வெறும் கலைப்படைப்பாகவோ அல்லது பிரச்சாரமாகவோ இல்லாமல், ஒரு வாழ்க்கைச் சித்திரமாக மலர்கிறது.\nகி.ராவின் கதை மாந்தர்கள் கடுமையான சுரண்டலுக்கும், வறுமைக்கும் உள்ளானவர்கள். ஆனாலும் அவர் கதைகளில் புலம்பலைப் பார்க்க முடியாது. கதவு ஓர் உதாரணம். அவரது அப்புராணி நாயக்கர் ஓர் உதாரணம். 'கனிவு' கெண்டையா ஒரு உதாரணம். மாயமானின் நாயக்கர் ஒரு உதாரணம்.\nஉதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல், தில்லியில் மழைக்கு முந்திய புழுக்கம் நிறைந்த இரவில், நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகங்களைப் புரட்டினால் இன்னும் நூறு சொல்வேன்.\nஅவரது மொழியைப் பற்றி, அவரது உவமைகளைப் பற்றியும் நூறு சொல்லலாம்(பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரையின் மீது பீச்சியது போன்ற குறட்டை ஒலி, வெண்டைப் பிஞ்சின் மேற்புறம் போல மினுமினுக்கும் விடலைப்பருவத்து இளைஞனின் மீசை) ஆனால் அவரது மனிதர்கள் எனக்கு முக்கியமானவர்கள். அவர்கள் சொல்லும் வாழ்க்கை முக்கியமானது. இன்று எழுதவருகிறவன் இந்த மனிதர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது,\nஇன்னும் ஒரு நூறாண்டு இரும்.\nகி.ராவின் 85ம் பிறந்தநாளை ஒட்டி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள காலத்தை வென்ற கதை சொல்லி என்ற நூலுக்காக எழுதியது\nகி.ரா.வின் சில கதைகளை அவைகள்\nநீங்கள் இப்பொழுது உள்வாங்கிக் கொண்ட வாக்கில், அவற்றை மனசில்\nதேக்கிக் கொண்டதில்லை. அப���பொழுதிய வயசும், சூழ்நிலைகளும்\nபெரியவர் கி.ரா. எழுத்து பற்றிய உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து\n//கி.ரா.வின் கதவு ஞாபகம் வந்தது. அப்பா வேலை தேடி மணிமுத்தாறு பக்கம் போயிருக்கிறார். வறுமைக்குப் பிறந்த குழந்தைகள் லட்சுமியும் சீனுவாசனும் எந்தக் கவலையுமின்றி கதவை பஸ்ஸாக பாவித்து விளையாடுகிறார்கள். அதைத் தீப்பெட்டிப் படம் கொண்டு அழகு படுத்துகிறார்கள். தீர்வை பாக்கிக்க்காக அந்தக் கதவு ஓர் நாள் 'ஜப்தி' செய்யப்படுகிறது, திறந்து கிடக்கும் வீட்டில் இருந்த கைக் குழந்தை குளிர்காற்றைத் தாங்கமுடியாமல் ஜுரம் கண்டு இறந்து போகிறது. ஒருநாள் லட்சுமியும் சீனிவாசனும் கதவை ஒருநாள் சாவடி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் கதவைக் 'கண்டெடுக்கிறார்கள்'. லட்சுமி தன் பாவடையால் அதில் படர்ந்திருந்த கரையான்களைத் துடைக்கிறாள். அவர்களின் கரங்கள் கதவை இறுகப் பற்றிக் கெண்டிருந்தன எனக் கதை முடிகிறது.//\nஏதோ ஒரு இடத்தில் பதேர் பாஞ்சாலியைத் தொட்டுச் செல்வது போலத் தெரிகிறது. இது எல்லா எழுத்தாளர்களுக்குமே நிகழக்கூடிய ஒன்றுதான். ஜஸ்ட், சொன்னேன்.\nகி.ரா. சிறந்த படைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எளிமையான வார்த்தைகளில் சொல்லாடல்களில் ஆழமான உணர்வுகளைச் சட்டென ஏற்படுத்திவிடுவதில் அவரது கதைகள் என்றுமே தவறுவதில்லை.\nநகரத்து குப்பையில் பிழைக்க வந்த பிறகு, தொலைந்து போன, ஆனால் தொலையாமல் இருக்கிற நினைவுகளோடு வாழும் என் போன்றோருக்கு கி.ரா.வின் புத்தகங்கள்தான் ஆறுதல். அவரை நினைவு படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கு கதவு. எனக்கு கிடை.\n//அந்தக் கிராமத்திலிருந்து விடைபெறும் போது மனம் கரைந்து விட்டிருந்தது. என்ன மாதிரியான மனிதர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள்\nஎன்ன தான் ஜாதி, மத , இன ரீ��ியில் பிரிக்கப் பட்டிருந்தாலும், மொழி மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் போன்றவை நம்மை எதிரிகளாக( சில கனங்களில்) நினைக்க வைத்திருந்தாலும் இந்த உபசரிக்கும் குணமும் வந்தோரை உறவினர்களாக பாவித்து உபசரிக்கும் குணமும் தான் இன்னும் இந்தியாவை கூறு போடாமல் வைத்திருக்கிறது.\nகதவு கதை பள்ளியில் படித்து. அதுவும் ஒரு துணை பாடமாக. உங்கள் பதிவை படித்ததும் என் பள்ளி நினைவுகளின் கதவும் திறந்து கொண்டது.\nkandipaga இன்னும் ஒரு நூறாண்டு இரும் ...\n'எழுத்து' (பத்திரிகை) மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்திற்கும் அறிமுகமானவர். 70களில் சிறுகதைகள் எழுதத் துவங்கி, தனியொரு பாணியின் மூலம் தனக்கென ஒர் இடத்தைப் பெற்றவர். இந்திய அதிகார அமைப்பில் (establishment) நிலவும் நுண் அரசியல் குறித்து விமர்சிக்கும் கதைகள் இவருடையவை. சிறுகதைகளின் வடிவச் சிறப்பிற்காக தி.ஜானகிராமன், சிட்டி, சிவபாத சுந்தரம் போன்ற மூத்த எழுத்தாளர்களாலும், நடையழகுக்காக ஜெயகாந்தனாலும், உள்ளடக்கத்திற்காக பிரபஞ்சன், பா.ஜெயப்பிரகாசம், பொன்னீலன், தோப்பில் முகமது மீரான், தொ.பரமசிவன் போன்ற சமகாலத்தவராலும் சிலாகிக்கப்பட்டவர். 70களில் வெளியான எல்லாச் சிற்றிதழ்களிலும் எழுதிய, கணையாழி ஆசிரியர் குழுவில் செயலாற்றிய இவர், இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம். புதிய தலைமுறை ஆகிய முன்னணி இதழ்களிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.சிற்றிதழ், வெகுஜன இதழ், நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய எல்லா ஊடகங்களிலும் அனுபவம் பெற்ற தமிழ் இதழாளர். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழான திசைகளின் நிறுவன ஆசிரியர். இவர் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்ள விரும்புவது: \" அடிப்படையில் வாசகன்; அறியப்பட்ட பத்திரிகையாளன்; எப்போதாவது இலக்கியம் எழுதுபவன்; என்றாலும் நினைக்கப்படுபவன்\"\nஇந்த வலைப்பூவைப் பகிர்ந்து கொள்ள\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதமயந்தி - நிழல் வலை\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஇன்னும் ஒரு நூறாண்டு இரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20138", "date_download": "2019-01-21T14:17:09Z", "digest": "sha1:J4JQ6Q2ZMC2A6EFIQEQDWC634YWEGGFO", "length": 18269, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 22, 2018\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 365 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதி���் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளி��ழ்களில்... (21/1/2018) [Views - 261; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/1/2018) [Views - 246; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/1/2018) [Views - 244; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=900288", "date_download": "2019-01-21T15:06:57Z", "digest": "sha1:JGVHUCCI46IJBGKY52ZNI2ZTPWEOBK5F", "length": 8685, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் 11ம் தேதி நடத்த முடிவு | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் 11ம் தேதி நடத்த முடிவு\nதிருவாரூர், டிச.7:கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க கோரி வரும் 11ம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணியன், முருகானந்தம், தமிழ்மணி, சேகர், குமார்ராஜா, கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நி���ாரணம் வழங்கிட வேண்டும். முகாம்களில் தங்கி இருப்பவர்களை மாற்று இடம் ஏற்பாட்டுடன் காலி செய்ய வேண்டும், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், நெல் மற்றும் பணப் பயிர்கள் பாதிப்பு மற்றும் கால்நடைகள் இறப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nஅனைத்து பகுதிகளுக்கும் துரிதமான மின் இணைப்பு வழங்க வேண்டும், சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனே சீரமைக்க வேண்டும், மாணவருக்கு தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY0Njk0/%E2%80%98%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E2%80%99:-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:03:34Z", "digest": "sha1:7RMKZD6THRRKNP3DN7OXLI7TNVA5GMVL", "length": 8016, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\n‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்\nஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான தாராள கொள்கைகள் அந்நாட்டு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.\nஇம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதையே காட்டுகிறது.\nஇந்நிலையில், ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஜேர்மனி உள்துறை அமைச்சருமான Thomas de Maiziere ஒரு அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘ஜேர்மனியில் புகலிடம் கோரி வருபவர்கள் கட்டாயம் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு, சமுதாயத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதங்களுடைய உறவினர்களையும் பிற குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.\nஜேர்மன் அரசு ஏற்பாடு செய்யும், அல்லது அகதிகளுக்கு வரும் வேலைவாய்ப்புகளை அவர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇதனை அகதிகள் பின்பற்றாவிட்டால், 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யப்படும். இதற்காக விரைவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜேர்மனியின் துணை சான்சலரான Sigmar Gabriel இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ளார்.\nஜேர்மனியில் கடந்தாண்டு மட்டும் ஒரு மில்லியன் அகதிகளும் இந்தாண்டு தொடக்கம் முதல் ஒரு லட்சம் அகதிகளும் ஜேர்மனிக்குள் வந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழி��்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh010", "date_download": "2019-01-21T14:33:28Z", "digest": "sha1:G42U663RDXVG6VYJE5EBVORPDVTXGBKU", "length": 6109, "nlines": 65, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 010 – கிறிஸ்துமஸ் வினா - விடை | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n10. கிறிஸ்துமஸ் வினா - விடை\nநாம் ஏற்கெனவே அறிவித்த கிறிஸ்துமஸ் வினா-விடை இன்று.\nபேசுபவர் (ஒரு குழந்தை): “எனக்கு எல்லா பதில்களும் தெரியும் என்று நம்புகிறேன்\nகிறிஸ்துமஸ் என்பது பிறந்த நாள் கொண்டாட்டம். அது ஆண்டவராகிய இயேசுவின் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் முழு உலகிலும் மக்கள் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். நானும் அப்படிச் செய்கிறேன். உலக இரட்சகர் பிறந்ததை எண்ணி, நான் மகிழ்ச்சியடைகிறேன்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்த போது, நடு இரவில் இறை தூதன் வந்தான். “பயப்படாதிருங்கள்” என்று ஆடுகளை மேய்த்த மேய்ப்பர்களிடம் இறை தூதன் கூறினான். “சந்தோஷப்பட்டு களிகூருங்கள். நான் உங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறேன். இதோ இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். அவரே மேசியா. அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நீங்கள் குழந்தையை துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்”. என்றான்.\nஉடனே திரளான தூதர்கள் தோன்றினார்கள். “இறைவனுக்கே மகிமை இரட்சகர் பிறந்திருக்கிறார். இறைவன் மக்களை அதிகமாக நேசிக்கிறார். அவர் உன்னையும் அதிகம் நேசிக்கிறார் இரட்சகர் பிறந்திருக்கிறார். இறைவன் மக்களை அதிகமாக நேசிக்கிறார். அவர் உன்னையும் அதிகம் நேசிக்கிறார்\nஇப்போது நாம் கிறிஸ்துமஸ் வினா-விடையைத் துவங்குவோம். நான் ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பதில்கள் கூறுவேன். நீங்கள் சரியான ஒன்றை எழுதவேண்டும்.\n1. இயேசு எங்கு பிறந்தார்\n2. இயேசுவின் தாயார் பெயர் என்ன\n3. யோசேப்பு என்ன வேலை செய்தார்\n4. உலக இரட்சகர் பிறந்ததைக் குறித்து தூதர்கள் யாரிடம் கூறினார்கள்\nநீங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் பதில்களை அனுப்பலாம். அல்லது எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் முகவரி, வயது குறிப்பிடவும்.\nபேசுபவர் (ஒரு குழந்தை): “செம ஜாலி நான் சரியாக பதில் அளித்துவிட்டேன் நான் சரியாக பதில் அளித்துவிட்டேன்\nஉனக்கு எனது ஆலோசனை: நீ வேதாகமத்தை வைத்திருந்தால் லூக்கா 2-ம் அதிகாரத்தை வாசி. இயேசுவின் பிறப்பைக் குறித்த கதைக்கு சரியான பதில்களை நீ அறிய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_18.html", "date_download": "2019-01-21T14:55:52Z", "digest": "sha1:54IBUXQSJGKZUPBHO5CPIEF3QKJU2VBP", "length": 8883, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பெண்களே அவதானம் ; அந்தரங்கங்களை பதிவு செய்யும் கும்பல் !!! - Yarlitrnews", "raw_content": "\nபெண்களே அவதானம் ; அந்தரங்கங்களை பதிவு செய்யும் கும்பல் \nபெண்களின் அந்தரங்க பகுதிகளை காணொளியாக பதிவு செய்யும் நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nகொழும்பில் நுகேகொடபகுதியில் அமைந்துள்ள தொழில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண்களின் அந்தரங்க பகுதிகளை அதன் முகாமையாளர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.\nகுறித்த நபர் தொழில் முகவர் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றி வரும் நிலையில் பல வருடங்களாக பெண்களை ஆபாசமாக அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார்.பல பெண்கள் இந்த நபரின் இரகசிய காணொளிக்குள் சிக்கியுள்ளதாக தெ���ியவந்துள்ளது.\nமேலும் தொழில் எதிர்பார்ப்பில் வரும் பெண்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை, குறித்த நபர் மிகவும் நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார்.\nஅலுவலக முகாமையாளரின் மேசைக்கு கீழ் ஒரு பையை வைத்து அதற்குள் கையடக்க தொலைபேசி ஒன்றின் கமராவை இயக்கிய நிலையில் மறைத்து வைக்கப்படுகின்றது.அதற்கு நேராக பெண்கள் அழைக்கப்படுகின்றார்கள். அந்த பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களின் அந்தரங்க பகுதிகள் அந்த கமராவில் பதிவாகின்றது.\nமேலும் அந்த கமரா சரியாக படம் பிடிக்கின்றதா என்பதனை குறித்த முகாமையாளர் தொடர்ந்து சோதனையிட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடியான கும்பல்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெண்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:14:45Z", "digest": "sha1:4NCVRNW5KCB5MS2TC2WDQNZQSJX6SX3F", "length": 10355, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ. எம். பேய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேய் கொப் பிரீட் & பார்ட்னர்ஸ்\nகிழக்குக் கட்டிடம், தேசிய ஓவியக் கூடம்\nஅமெரிக்கக் கட்டிடக்கலைஞர் நிறுவனத் தங்கப் பதக்கம்\nஐ. எம். பேய் எனப் பொதுவாக அறியப்படும் இயோ மிங் பேய், பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற சீனாவில் பிறந்த அமெரிக்கக் கட்டிடக்கலைஞர். இவர் உயர் நவீனத்துவக் கட்டிடக்கலையின் கடைசி முன்னணிக் கட்டிடக்கலைஞர் எனக் கருதப்படுகிறார். இவர் கல், காங்கிறீட்டு, கண்ணாடி, உருக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பண்பியல்சார் (abstract) வடிவங்களை உருவாக்குகிறார். இவரே 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான ஆசியக் கட்டிடக்கலைஞர்களில் ஒருவர் எனலாம். இவரது கட்டிடங்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.\nபேய் சீனாவின் குவாங்டொங்கில் உள்ள குவாங்சூவில், ஜியாங்சூவின் சூஷூ என்னும் இடத்தைச் சேர்ந்த பிரபலமான குடும்பமொன்றில் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் பிறந்தார். இவரது குடும்பம் 15 ஆம் நூற்றாண்டில் இருந்தே சூஷூவில் வாழ்ந்து வந்தது. இவரது தந்தை ஒரு வங்கி அலுவலர். பிற்காலத்தில் இவர் சீன வங்கியின் இயக்குன���ாகவும், சீனாவின் மத்திய வங்கியின் ஆளுனராகவும் பணியாற்றினார். இவருடைய குடும்பம் பின்னர் ஹாங் காங்கிற்கு இடம் பெயர்ந்தது. தந்தையார் சாங்காயிலிருந்த சீன வங்கியின் இயக்குனர் பொறுப்பை ஏற்றபோது அவர்கள் ஹாங் காங்கிலிருந்து சாங்காய்க்குச் சென்றனர்.\nஐ. எம். பேய் ஹாங்காங்கில் உள்ள சென். பவுல்ஸ் கல்லூரியிலும், பின்னர் சாங்காயில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகத்திலும் கல்விகற்றார். தனது 18 ஆவது வயதில் கட்டிடக்கலை கற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தனது கட்டிடக்கலைப் படிப்பை மேற்கொண்டார். அவர் கட்டிடக்கலையில் இளமாணிப் பட்டத்தை 1940 ஆம் ஆண்டில் மசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றுக்கொண்டார். 1940 ஆம் ஆண்டுக்கான அல்பா ரோ சி பதக்கமும், எம்.ஐ.டியின் பயண உதவித்தொகையும், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் நிறுவனத்தின் தங்கப்பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:02:34Z", "digest": "sha1:777XPXWJVQHINFINGJT7PE6KQQZFBTRP", "length": 10554, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலியொத்தவேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானூர்தியியலில், ஒலியொத்தவேகம் (Transonic speed) என்பது ஒரு வானூர்தியினை ஒட்டிய பாய்ம ஓட்டம் ஒலியின் விரைவை விட சில இடங்களில் சற்று குறைவாகவும் சில இடங்களில் சற்றதிகமாகவும் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும், அதாவது மாக் 0.8 - 1.4 (600-900mph). இது வானூர்தியின் வேகத்தை மட்டும் பொருத்ததல்ல, வானூர்தியின் அண்மைச்சூழலில் காற்றின் வெப்பநிலை மற்றும் அடர்த்தியையும் பொருத்ததாகும். பொதுவாக ஒலியொத்தவேகம் என்பது, மாறுநிலை மாக் எண்ணிற்கும் (- பாய்வின் விரைவு ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மீயொலிவேகப் பாய்வாகவிருக்கும், மற்ற இடங்களில் குறையொலிவேகப் பாய்வாக இருக்கும்) வானூர்தியை ஒட்டிய மொத்த பாய்வும் மீயொலிவேக���் பாய்வாக மாறும் மாக் எண்ணிற்கும் இடையிலுள்ள பாய்வாகவும் குறிக்கப்படுகிறது.\nநவீன, தாரைப் பொறி பொருத்திய வானூர்திகள் அனைத்தும் ஒலியொத்தவேகத்தில் செல்லுமாறு கட்டமைக்கப்படுகின்றன. ஒலியொத்தவேகத்தில் வானூர்தியின் வேகம் அதிகரிக்கும்போது, வானூர்தியின் இழுவை அதிக அளவு அதிகரிக்கிறது, ஆகையால் அவ்வேகங்களைத் தாண்டி செல்வதானால் இழுவையை ஈடுசெய்ய அதிக அளவு எரிபொருளை எரிக்க வேண்டி இருக்கும். அதிவேக வானூர்திகள் அனைத்திலும் அலை இழுவையைக் குறைப்பதற்கான முயற்சிகளைக் காணலாம்: முக்கியமாக வளைந்த இறக்கைகளின் பயன்பாடு, அதைத்தவிர்த்து முக்கியமான பயன்பாடு: விட்கோம்பு பரப்பு விதியின் விளைவாக குளவி-இடுப்பு வானுடல் கட்டமைப்புப் பயன்படுத்தப்படுகிறது.\nஒலியொத்த வேகங்களில் தீவிரமான நிலையின்மை ஏற்படக்கூடும். ஒலியின் வேகத்தில் அதிர்வலைகள் காற்றில் பயணிக்கும். காற்றில் ஒரு பொருள், இங்கு வானூர்தி, ஒலியின் வேகத்தில் செல்லும்போது அதிர்வலைகள் அனைத்தும் ஒன்றுகூடி வானூர்திமுன் ஒரு பெரிய அதிர்வலையாக உருவெடுக்கும். ஒரு வானூர்தி ஒலியொத்தவேகத்தைத் தாண்டி செல்லும்போது இத்தகைய பெரிய அதிர்வலைகளையும், வானூர்தியின் அண்மைச் சூழலில் காற்றின் விரைவு சில இடங்களில் மீயொலிவேகத்திலும் சில இடங்களில் குறையொலிவேகத்திலும் இருப்பதனால் உருவாகும் நிலையின்மையையும் திறம்பட சமாளிக்க வேண்டும்.\nவானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகளின் சுற்றகத் தகட்டு நுனிகளிலும் ஒலியொத்தவேகப் பாய்வுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், அத்தகட்டுகளின் வெவ்வேறு பாகங்களில் அதிகளவிலான சுமை ஏற்பட்டு அப்பாகங்களின் முறிவுக்கும் அதன் விளைவாக பயங்கர விபத்துக்களுக்கும் காரணமாகலாம். இத்தகைய விளைவு சுற்றகத் தகட்டுகளின் அளவையும் உலங்கு வானூர்திகளின் முன்செல் வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mayyam-film-college-students-035539.html", "date_download": "2019-01-21T13:46:01Z", "digest": "sha1:NJFQLE6PSATV47ZLOR7MJSSJC3YSIG3C", "length": 13249, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மய்யம்... கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உருவாக்கும் நகைச்சுவை த்ரில்லர்! | Mayyam, a film by college students - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nமய்யம்... கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உருவாக்கும் நகைச்சுவை த்ரில்லர்\nஏ பி ஸ்ரீதர்... திரையுலகிலும், கலையுலகிலும் வெகு பரிச்சயமான பெயர். இவர் முதல் முறையாக ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார். அந்தப் படத்தின் தலைப்பு மய்யம்.\nபடத்தின் சிறப்பு, இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட மாணவர்களின் கூட்டணியில் உருவாக்கப்படுவதுதான்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் ஆதித்யா பாஸ்கரன். எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. நான்கு குறும்படங்களில் பெற்ற அனுபவத்தில் இயக்கியுள்ளார்.\nபடத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகன் கேஆர். இவரும் எஸ்ஆர்எம்மில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.\nஹீரோவாக அறிமுகமாகும் ஹாஷிம் ஜெயின் எஸ்ஆர்எம்மில் விஸ்காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவு ஃபிர்னாஸ் ஹுசைன் இவர் புனித பாட்ரிஷியன் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.\nஇப்படி ஒன்றல்ல இரண்டல்ல.. பிரேம் ஷங்கர் (பாடல் கருத்துரு), வருணா ஸ்ரீதர் (ஆடை வடிவமைப்பு), நந்தகிஷோர் (உதவி இயக்குநர்), நமிதா சப்கோட்டா (உதவி இயக்குநர்), பரக்சாப்ரா (பாடகர்), ஆர்த்தி பட்நாகர் (பாடல்), ராஜ்லட்சுமி (நடனம்), அவ்லி��் (நடனம்) என மொத்தம் 12 மாணவர்கள் படத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.\nபடத்தில் காமெடிக்கு முழுப் பொறுப்பு ரோபோ ஷங்கருக்குதான். டீசர் மற்றும் ட்ரைலர்களில் கலக்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களிலிருந்து பெரிய புரமோஷன் இந்தப் படத்தில். பூஜா தேவரியா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார்.\nதயாரிப்பாளர் ஏபி ஸ்ரீதரிடம் பேசியபோது, \"எனது இந்த ஸ்கெட்ச் புக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்கள். முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களை வைத்தே ஒரு படம் உருவாக்க வேண்டும் என்பது என் ஆசை. அதை இந்தப் படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன். சரியாக திட்டமிட்டு, 37 நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கிவிட்டோம். மாணவர்களின் விடுமுறை நாட்களில்தான் இந்தப் படத்தை எடுத்தோம்,\" என்றார்.\nஅடுத்த மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: mayyam மய்யம் கல்லூரி மாணவர்கள்\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/how-protect-your-pc-from-deadly-malware-008721.html", "date_download": "2019-01-21T14:01:24Z", "digest": "sha1:4Y2C6WQII7WCHG5OKTMA37FTLQFDIFKL", "length": 10237, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Protect Your PC From Deadly Malware - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nகணினியை வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்���ைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்டெர்நெட் பயன்பாடு அதிகரித்திருப்பதை தொடர்ந்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றது எனலாம், அந்த வகையில் உங்கள் கணினியை இன்டெர்நெட் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்\nகணினியை இன்டெர்நெட் மூலம் ஏர்படும் பாதிப்புகளில் இருந்து பார்த்து காப்பாற்ற முதலில் தரமான ஆன்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும்\nடெம்பரரி ஃபைல்களை டெலீட் செய்ய வேண்டும், இதை செய்ய கணினியில் ஸ்டார்ட் மெனு சென்று - ஆல் ப்ரோகிராம்ஸ் - அக்சஸசரீஸ் - சிஸ்டம் டூல்ஸ் - டிஸ்க் க்ளீன் அப் சென்று டெலீட் டெம்பரரி ஃபைல் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\nஃபயர்வால் தேவையில்லாத நெட்வர்க், மற்றும் ட்ரோஜான்களை கணினியினுள் அனுமதிக்காது.\nஈமெயில்களில் வரும் அட்டாச்மென்ட்களில் அதிக படியான வைரஸ்கள் நுழையும், அதனால் தேவையற்ற அட்டாச்மென்ட்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்\nஉங்கள் கடவு சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/ulkuthu-movie-releasing-on-december", "date_download": "2019-01-21T14:47:49Z", "digest": "sha1:L3JLKCPKNPXW7QEFW5XBQBQT36YLJOL5", "length": 4828, "nlines": 38, "source_domain": "tamil.stage3.in", "title": "அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்", "raw_content": "\nஅதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்\nஅதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்\n'அட்டகத்தி' படத்தின் மூலம் பேசப்பட்டு ரசிகர்கள் மனதினை பிடித்த தினேஷ் ரவி தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். அட்டகத்தி படத்தினை அடுத்து திணேஷ் ரவிக்கு எந்த வித படமும் கைகொடுக்காத போதும் அவருடைய நடிப்பு திறன் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திருடன் போலீஸ் டீம் உடன் இணைந்துள்ளார்.\nகார்த்திக் ராஜு எழுதி இயக்கும் 'உள்குத்து' படத்தில் நாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகியாக அட்டகத்தியில் நடித்த நந்திகா சுவேதா நடித்துள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் இவர்களின் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததின் காரணத்தில் இரண்டாவது முறை இணைந்துள்ளனர்.\nதினேஷ் இதுவரை சாப்டான கேரட்டரில் நடித்து வெளிவந்த படத்தினை தாண்டி தற்பொழுது அதிரடி த்ரில்லர் படத்தில் களமிறங்கி இருப்பதை உணரும் வகையில் புது போஸ்டரில் சரத் லோஹிதஷ்வா-வை கழுத்தை நெறிக்கும் காட்சி மிரள வைக்கும் அளவிற்கு இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.\nகாதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாக்கி உள்ள இப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாய சிங்க், திலீப் சுப்பாராயன் மற்றும் சிலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் பிகே.வர்மன் ஒளிப்பதிவு, பிரவீன்.கேஎல் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தினை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட உள்ளனர்.\nஅதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20139", "date_download": "2019-01-21T13:51:22Z", "digest": "sha1:H3ZEHSRJCEV5QJVSJSFGAIUZT3PB7WGY", "length": 28359, "nlines": 245, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ��ன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 22, 2018\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nஇந்த பக்கம் 1220 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ‘கதை வண்டி’ திட்டத்திற்காக காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் எழுதிய 133 கதைகள் - ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, இத்திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ‘கண்ணும்மா முற்றம்’ பிரிவு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் ஆகியன இணைந்து, ‘பதியம்’ என்னும் பெயரில் சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியது.\nதமிழில் வெளியாகும் சிறார் இதழ்களில், பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டுவதே, ‘பதியம்’ தளத்தின் நோக்கமாகும்\n‘கதை வண்டி’ திட்டத்தில் பங்கேற்க அழைப்பு\n‘பதியம்’ தளத்தின் முதன்முதல் முயற்சியாக, தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களான திரு விழியன், திரு விஷ்ணுபுரம் சரவணன் & திரு வெற்றிச்செழியன் & ஓவியர் திருமதி வித்யா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் உருவான ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇவ்வழைப்பானது மின்னணு வடிவமைப்பில் இணையதள செய்தியாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் பகிரப்பட்டதோடு, திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பள்ளிகளுக்குச் சென்று - மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.\nஇந்நிகழ்வுகளில், 9 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டு, பள்ளிகளின் தகவலறிக்கை பலகைகளில் பெரிய அளவு காகித பதாகைகள் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.\n12 பள்ளிகளில் இருந்து 133 கதைகள்\nதிட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் கத்தீப் மாமூனா லெப்பை, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் நூலகர் அ. முஜீப் & நூலக தன்னார்வலர் முத்துக்குமார் ஆகியோர் பள்ளிகளுக்கு நேரில் சென்று, இத்திட்டம் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கிக் கூறினர்.\nஇதன் அடிப்படையில், மிகுந்த உற்சாகத்தோடு பங்கேற்ற 107 மாணவர்களின் மூலம், மொத்தம் 133 கதைகள் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவால் பெறப்பட்டன.\nகே.ஏ. மேல்நிலைப் பள்ளி – 31\nவிஸ்டம் பப்ளிக் பள்ளி – 25\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடையக்குடி – 19\nமுஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி – 18\nரஹ்மானிய்யா துவக்கப் பள்ளி – 11\nஎல். கே. மேல்நிலைப் பள்ளி – 7\nதேசிய தொடக்கப் பள்ளி, அருணாச்சலபுரம் – 5\nஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி – 5\nசுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி – 4\nஎல். கே. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி – 2\nஅல் அமீன் துவக்கப் பள்ளி – 2\nஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஓடக்கரை – 1\n‘பதியம்’ தளம் மூலம் இக்கதைகள் முறையே ‘கதை வண்டி’ குழுவினருக்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுடன் (மட்டும்), நேரிலும், அஞ்சல் & தொலைபேசி வழியாகவும், ‘கதை வண்டி’ திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினர் - ஒரு வருட காலம் பயணிக்க இருக்கிறார்கள்.\nஇந்நிகழ்வுகளின் முடிவில், ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் அவற்றை வெளியிடவும் இருக்கிறார்கள்.\nஅரையாண்டுத் தேர்வு காலமாக இருந்த போதிலும், கதை எழுதுவதை ஒரு விருப்பச் செயலாக ஆக்கிய மாணவ-மாணவியருக்கும்; அவர்களை ஊக்கப்படுத்தி ஒருங்கிணைந்த பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய-ஆசிரியைகள் & பெற்றோர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇத்திட்டத்தை ஒருங்கிணைத்த எமது குழுவினருக்கு, நம் குழந்தைகளின் கற்பனை திறனும் & கதை எழுதும் ஆற்றலும் பிரம்மிப்பையே ஏற்படுத்தியது. அவர்களின் ஆர்வமானது, இந்த திட்டத்தோடு நில்லாமல், ‘பதியம்’ தளம் தளராது தொடர்ந்து பயணித்து – நம் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர வழிவகை செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையே வழங்கியுள்ளது.\n‘கதை வண்டி’ குழுவினரால் தேர்வுசெய்யப்படாத கதைகளை, வேறு தளங்களில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்த முதல் முயற்சியைத் தொடர்ந்து, ‘பதியம்’ தளத்தின் இன்ன பிற செயல்பாடுகள் தொடரும் (இறைவன் நாடினால்).\n1> ‘கதை வண்டி’ திட்டத்தில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்க - ‘பதியம்’ மூலம் அழைப்பு\n2> ‘பதியம்’ – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல், ஒளிப்படங்கள் & ஒருங்கிணைப்பு:\nகத்தீப் மாமூனா லெப்பை, முஜீப், முத்து குமார், கே.எம்.டீ.சுலைமான், ஆபிதா ஷேக், அப்பாஸ், ஃபழல் இஸ்மாயீல், சாளை பஷீர் ஆரிஃப் & அ.ர.ஹபீப் இப்றாஹீம்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/1/2018) [Views - 261; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/1/2018) [Views - 246; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூ��ிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanparvai.com/2018/02/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-01-21T14:45:29Z", "digest": "sha1:IFIYT3XRFDOJR5Y3U6IXZ223TLMMCWSA", "length": 13470, "nlines": 158, "source_domain": "tamizhanparvai.com", "title": "மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு. – mal beyza memecik", "raw_content": "\nடிவிட்டரில் ராகுல் காந்தியின் அதிரடி செயல்\nஅஜித்தின் விசுவாசத்தை நிறுத்திய விஷால்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nFebruary 24, 2018 கட்டுரைகள் / சிறப்புக் கட்டுரைNo Comment on மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளட���்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்.\nசாதியக் கட்டமைப்பின் தாக்கம் பெண்கள் மீது அதிகம்\nகீழடியை மிஞ்சுமா கொடுமணல் அகழாய்வு\nநம்பர் 1 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – டி.இமான்\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெ���ியுமா\nநம்பர் 1 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – டி.இமான்\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | கருத்துத் தெரிவித்தல் | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115533.html", "date_download": "2019-01-21T14:19:45Z", "digest": "sha1:PI63JMPRBXG42OD525PYO2UCJESJVFDQ", "length": 14339, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933..!! – Athirady News ;", "raw_content": "\nஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933..\nஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933..\nஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1812 – கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. * 1822 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். * 1848 – மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. * 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். * 1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது. * 1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன. * 1897 – பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது. * 1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\n* 1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. * 1908 – 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு. * 1920 – எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. * 1933 – ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார். * 1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜெர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்���ப்பட்டனர். * 1946 – ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார். * 1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. * 1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n* 1989 – ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. * 1989 – செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1998 – பிலிப்பைன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nமத்திய பட்ஜெட்: மோடி அரசுக்கு யோசனை தீர்ந்துவிட்டது- ப.சிதம்பரம் கருத்து..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம��� வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134684.html", "date_download": "2019-01-21T13:47:37Z", "digest": "sha1:6XHZRBKCWEQPRWWLL3SO6SQV7LGOFCPS", "length": 10892, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உனகந்த பிரதேசத்தில் கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது…!! – Athirady News ;", "raw_content": "\nஉனகந்த பிரதேசத்தில் கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது…\nஉனகந்த பிரதேசத்தில் கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது…\nகொஸ்லந்த, உனகந்த பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை நடத்திய சோதனையின் போது சட்டவிரோமாக பயிர்செய்கை செய்யப்பட்ட கஞ்சா தோட்டத்தின் உரிமையாளர் கொஸ்லந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கஞ்சா தோட்டம் உனகந்த காட்டுப்பகுதியில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை செய்யப்பட்டிருந்ததுடன் ஆறு அடி உயரமான 3000 செடிகள் பொலிஸால் அழிக்கப்பட்டுள்ளது.\n20 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா செடிகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொவுல் ஆர பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபுத்தளம் வைத்தியசாலை தாதியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்…\nநாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னவுக்கு விளக்கமறியல்…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143110.html", "date_download": "2019-01-21T14:10:31Z", "digest": "sha1:6Y6ISOH4LIVUTQLSYOFEFR3LVGVH632Z", "length": 11122, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தீவிர பாதுகாப்பில் யாழ்ப்பாணம்..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nதமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபுதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாளை முதல் யாழ்ப்பாணத்தில் வியாபாரங்கள் அமோகமாக நடைபெறும் என்றும் இதனால் பொதுமக்கள் அதிகளவில் போக்குவரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nபோக்குவரத்��ு நெரிசல் அதிகரிப்பதனால் திருடர்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் எனவும், இதனாலேயே பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பொருட்களை வாங்க நெரிசலாக ஈடுபடும் நகர்ப்புறங்களில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் திடீரென தாழிறங்கிய நிலம்..\nமகனை மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை கைது..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150161.html", "date_download": "2019-01-21T13:37:09Z", "digest": "sha1:OHKVD4OC2E2OGQ3T7ITLIDHQVLD3IUF3", "length": 18493, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பாழடைந்த கட்டடங்களில் மன நிறைவுடன் வாழ்வை ஆரம்பித்துள்ள இரணைதீவு மக்கள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபாழடைந்த கட்டடங்களில் மன நிறைவுடன் வாழ்வை ஆரம்பித்துள்ள இரணைதீவு மக்கள்..\nபாழடைந்த கட்டடங்களில் மன நிறைவுடன் வாழ்வை ஆரம்பித்துள்ள இரணைதீவு மக்கள்..\nபூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதால் இந்தத்தீவுக்கு இரணை தீவு என பெயர் வந்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nசுமார் 8 கிலோமீற்றர் நீளமும், 3கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த தீவு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.\n24 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு அழகிய தீவுக்குள் வாழ்ந்த மக்கள் தமக்கு தேவையைன உணவுப்பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்வந்திருக்கின்றனர். வயல்,விலங்கு வேளாண்மை, மரக்கறித்தோட்டங்கள், பிரதானமாக மீன்பிடித்தொழில் என வாழ்ந்த மக்கள் கடந்த 26 ஆண்டுகளாய் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.\nஇரணைதீவில் இருந்து சிறிலங்கா கடற்படையின் தாக்குதலால் 1992 இல் இடம் பெயர்ந்து பூநகரி முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறிய மக்கள் கடந்த 26 ஆண்டுகளாகவும் தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு காத்திருந்தனர் ஆனால் இரணைதீவு மக்களை இரணைதீவில் குடியேற்ற அரசாங்கமோ அல்லது அரச அதிகாரிகளோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அந்த மக்களை தொடர்ந்தும் இரணை மாதா நகரிலேயே குடியிருக்குமாறும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாம் வழங்குவதாகவும் கூறிவந்தனர்.\nஇந்த நிலையில் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையை இரணைமாதா நகரில் இரண்டு மாடிகள் கொண்ட நிரந்தர பாடசாலையாக அமைத்துக்கொடுத்து அந்த மக்களை இரணைமாதா நகரிலேயே நிரந்தரமாக குடியிருக்கும் ஏற்பாடுகளை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மேற்கொண்டனர்.\nஎன்ன வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் எமது சொந்த நிலம் தான் எமக்கு வேண்டும் என்ற குறிகோலுடன்செயற்பட்ட இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலத்திற்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முழங்காவில் இரணைமாதா நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nமக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒருவருடத்தை எட்டியும் அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான பதில் கிடைக்காததையிட்டு ஆத்திரமடைந்த மக்கள் யாருடைய சொற்களையும் பொருட்படுத்தாது தாங்களாகவே தங்களது மீன்பிடி படகுகளில் ஏறி தமது சொந்த நிலத்திற்கு சென்றுவிட்டனர்.\nதற்போது முழுமையும் சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத்தீவில் இப்போது பற்றைக்காடுகளும், சோடை விழுந்த தென்னை மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும்,உடைந்த மக்களின் வாழ்விடங்களும்,கட்டாக்காலியாக திரியும் ஒரு தொகுதி மாடுகளுமே அந்த மக்களுக்கு மிச்சமாய் இருக்கின்றன.\n1992 ஆம் ஆண்டு தாங்கள் தமது சொந்த ஊரை விட்டு இடம் பெயரந்த போது அங்கு 2000 இற்கும் அதிகமான செம்மறி ஆடுகள் இருந்ததாகவும் அந்த செம்மறி ஆடுகளை இரணைதீவு செம்மறி இனம் என்றே எல்லோரும் விரும்பி வேண்டியதாகவும் இரணைதீவு செம்மறி என்ற ஒரு இன ஆடுகள் இப்போது இல்லாமல் போயிருப்பதாகவும் மருந்துக்கு கூட ஒரு செம்மறி ஆட்டை தமது ஊரில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.\nசொந்த ஊரில் குடியேற வேண்டும் என்ற அவாவில் அந்தப்பகுதி மக்கள் இராணுவக்கெடுபிடிகளைத்தாண்டி அங்கு குடியேறுகின்றனர். இருப்பினும் இது வரையில் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரச அதிகாரிகளிடமிருந்தோ இரணைதீவில் மீள் குடியேறுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் சொந்த ஊருக்குச் சென்ற மக்களுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாழடைந் கட்டிடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்க்கதியான நிலையில் தமது சொந்த ஊரில் இருக்கின்றோம் என்ற மன நின்மதியோடு மட்டும் வாழ்வை தொடங்குகின்றனர்.\nபுங்குடுதீவு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய “வேட்டை, & சப்பரம்” திருவிழா…\nஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு கவனயீர்ப்புப் போராட்டம்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178365.html", "date_download": "2019-01-21T13:29:20Z", "digest": "sha1:XY66Y6F2KMYJZJH4YHPABO5327UOMLB5", "length": 11499, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கைதடி நஃபீல்ட் பாடசாலை பழைய மாணவர்சங்கப் பொதுக்கூட்டம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகைதடி நஃபீல்ட் பாடசாலை பழைய மாணவர்சங்கப் பொதுக்கூட்டம்..\nகைதடி நஃபீல்ட் பாடசாலை பழைய மாணவர்சங்கப் பொதுக்கூட்டம்..\nகைதடி நஃபீல்ட் பாடசாலை பழையமாணவர்சங்கப்பொதுக்கூட்டம் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார்\nகைதடியில் அமைந்துள்ள செவிப்புலன் வலுவற்றோருக்கான பாடசாலையான நஃபீல்ட் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 51ஆம் ஆண்டுப்பொதுக்கூட்டம் இன்று 10.07.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள நஃபீல்ட் பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக கைதடி நஃபீல்ட் பாடசாலையின் அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் விருந்தினர்களோடு, பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nதெற்கு சூடான் உள்நாட்டு சண்டையில் பெண்கள், சிறுமிகளை கற்பழித்த ராணுவ வீரர்கள்- ஐ.நா. அதிர்ச்சி தகவல்..\nயாழ்.மாநகர சபை முதல்வராக ஈசன்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழ���ல் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=13253&page=2", "date_download": "2019-01-21T15:13:31Z", "digest": "sha1:GF2FB2KJ77HUJDHD4GLWVDMTATHINGLM", "length": 7481, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Speaking at the election campaign meeting in Madhya Pradesh, Amit Shah spoke|மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nகொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nமத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா\nமத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் மக்களை மறந்துவிடும் என தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்ம��நில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதால் வரும் நவம்பர் 28-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nதைப்பூசத் திருவிழா கோலாகலம்: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஹவாய் கடலில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாவின் புகைப்படங்கள்\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/extremely-wealthy-tech-executives-who-choose-live-frugally-009177.html", "date_download": "2019-01-21T13:56:05Z", "digest": "sha1:RDXDM2SJ5CFXSBWN5ZGOX3L7QAZIMLBD", "length": 13065, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "extremely wealthy tech executives who choose to live frugally - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் பத்மநாபனாக வாழும் பணக்கார தொழிலதிபர்கள்\nபட்ஜெட் பத்மநாபனாக வாழும் பணக்கார தொழிலதிபர்கள்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபணம் வந்ததும் தலை கால் புரியாமல் ஆடும் பலருக்கு மத்தியில் கோடீஸ்வரர்களாக இருந்தும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நட்த்தும் சில தொழில் அதிபர்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.\nஅடுத்து வரும் ஸ்லைடர்களில் உலக பிரபலமாக இருக்கும் பணக்கார தொழில்அதிபர்களாக இருந்தும், பட்ஜெட் வாழ்க்கையை வாழ்பவர்களின் பட்டியலை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆசிரியரும், அரிஸ்டா நெட்வர்க் நிறுவனத்தின் நிறுவனருமான செரிட்டன் $2.9 பில்லியனுக்கு சொத்து மதிப்புகளை வைத்துள்ளார்.\nடிஷ் நெட்வர்க் நிறுவனத்தை நிறுவிய சார்லி $17.8 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை வைத்திருந்தும் ஏழ்மையாக வாழ்ந்து வருகின்றார்.\nஅலிபாபா நிறுவத்தின் நிறுவனரும், தலைவருமான ஜாக் சீன பணக்காரர்களில் ஒருவராக இருக்கின்றார். வாழ்க்கையில் பல தோல்விகளை கடந்த ஜாக் இன்று வெற்றியாளராக இருக்கின்றார்.\nஈபே நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பியரீ $8.2 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கின்றார்.\nடம்ப்ளர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் $200 மில்லியன் சொத்துகளை வைத்திருந்தாலும் அதிகளவிலான உடைகளையும் வைத்திருக்கவில்லை என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவிப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் $16.1 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை வைத்திருந்தும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்.\nடுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிஸ் $200 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை வைத்திருந்தும் இன்றும் பழைய காரையே பயன்படுத்தி வருகின்றார்.\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தின் நிறுவனரான ஜான் $6.8 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தும் எளிமையாகவே வாழ்கிறார்.\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் $400 மில்லியனுக்கு அதிபதியானாலும் எளிமையாகவே வாழ்கின்றார்.\nசப்போஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி $1 பில்லியன் சொத்துகளுக்கு ���ரிமையாளராக இருந்தும் அதிகம் செலவு செய்ய மாட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/marina-beach-cleaning-case-chennai-high-court/", "date_download": "2019-01-21T15:03:43Z", "digest": "sha1:ZMTRVYGPGNYHJWS7OQZPVBF7MPNR3SEE", "length": 13735, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை மெரினா கடற்கரை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு! - Marina beach cleaning case Chennai High Court", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nசென்னை மெரினா கடற்கரை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு\nசென்னை மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது\nசென்னை மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமெரினா கடற்கரை பொது கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதாக கூறி சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில், உலகில் நீண்ட கடற்கரையில் இரண்டாவது கடற்கரை சென்னை மெரினா கடற்கரை ஆகும். அந்த கடற்கரை தற்போது மிகவும் அசுத்தமாக உள்ளது. மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை அதன் பொலிவை இழந்து வருகிறது. மெரினா நீச்சல் குளம் அருகில் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அசுத்தமாகவும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மோசமாக உள்ளது. அதனால் நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் குடியமர்த்துவதுடன், இனிமேல் மெரினா கடற்கரையில் எவரும் வசிக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். மேலும் கடற்கரை பகுதிகளில் குப்பைகள் அதிகம் உள்ளது அவற்றை அகற்றி மெ���ினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் நரிக்குறவர்கள் தங்கியிருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாத போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\n“மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்” – வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஆன்லைன் மருந்து விற்பனை மீதான தடை தற்காலிக நீக்கம் – ஐகோர்ட்\nதிருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்: இணையதளத்தில் வெளியிட உத்தரவு\nஎரிவாயுவின் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு\n24 வருடங்கள் கழித்து கூட்டணி அமைத்த கட்சிகள்… மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் உண்டா\nஆட்சி அமைப்பவர்கள் யார் என்பதை தீர்மானம் செய்யும் ஆளுமை உத்திரப்பிரதேசத்திற்கு உள்ளது.\nமோடி பற்றி பேசியது குற்றமா ஊனமுற்ற இளைஞரை தாக்கிய பாஜக பிரமுகர்\nகுடித்துவிட்டு மக்களுக்கு இடையூறாக பேசியதால் அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயன்றேன் என விளக்கம்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/09/21/2109/", "date_download": "2019-01-21T13:52:15Z", "digest": "sha1:RYWKLGUSS663VGTPSO54XZYIGZNWFSZC", "length": 6073, "nlines": 140, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஈகை திரு நாள் நல் வாழ்த்துகள் | Top 10 Shares", "raw_content": "\nஈகை திரு நாள் நல் வாழ்த்துகள்\nPosted செப்ரெம்பர் 21, 2009 by top10shares in வணிகம்.\t3 பின்னூட்டங்கள்\nபசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்\nநண்பர்கள் திரு சாஜ், திரு பாட்சா, திரு பைசல், திரு பஷிர் மற்றும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது சார்பாகவும் மற்ற நண்பர்கள் சார்பாகவும் “ரம்ஜான் என்ற இந்த ஈகை திரு நாள்” நல் வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poradu-da-song-lyrics/", "date_download": "2019-01-21T14:05:16Z", "digest": "sha1:ZE3F7WVVUNA3SKADESN6OQ6PLUAF7AWC", "length": 7961, "nlines": 278, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poradu Da Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யோகி பி மற்றும்\nஆண் : வாடா நீயும் போராடுடா\nவெற்றி கோட்ட நீ போடுடா\nஆண் : வட்ட வட்ட வானம்\nஆண் : யாரால முடியாதுடா\nஆண் : வாடா நீயும் போராடுடா\nவெற்றி கோட்ட நீ போடுடா\nஆண் : தோல்வி உன்ன செதுக்கும்\nஆண் : இங்க வேடிக்கை\nஆண் : அட எதுக்கு எதுக்கு\nஅடங்காது பாரு உன் தாகம்\nஆண் : யாரால முடியாதுடா\nஆண் : வாடா நீயும் போராடுடா\nவெற்றி கோட்ட நீ போடுடா\nஆண் : இன்னும் என்ன பயமா\nஅட வெற்றி மட்டும் வருமா\nஆண் : நெஞ்ச கீறி கீறி\nவிதை போடு போடு உனக்குள்ளே\nஇந்த உலகம் கை சேரும்\nஆண் : இனி என்ன என்ன\nஇனி வானம் அடி வாரம்\nஆண் : யாரால முடியாதுடா\nஆண் : வாடா நீயும் போராடுடா\nவெற்றி கோட்ட நீ போடுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/09/blog-post_5.html", "date_download": "2019-01-21T14:42:22Z", "digest": "sha1:X3WLV4EJS7P5SX4EYQA52UQJ65ZZXTTB", "length": 33263, "nlines": 170, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: வ. உ. சிதம்பரம் பிள்ளை", "raw_content": "\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்க��லத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: செப்டம்பர் 5, 1872\nபிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: நவம்பர் 18, 1936\nவ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.\nஅவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.\nசட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.\nசெயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்���ிற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.\nஇந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன், இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர் முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.\nகடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனா��், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.\nஅவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர். அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர், அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.\nசிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில் ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால், அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.\nஅரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.\nஅவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.\nஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று விட்டார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.\n‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.\nசுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஅவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.\nசெப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.\nகோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.\nவிடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.\n‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.\n1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.\n1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.\n1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.\n1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.\n1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.\n1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட���ர்.\n1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.\n1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.\n1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.\n1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.\nஅறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ\nபொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடு...\nஎடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி...\nஇனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாண...\nகணித சுருக்கு வழிகள்கணக்கு என்றாலே நம்மில் பலருக்...\nகோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெர...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/25687/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-3-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-01-21T13:35:31Z", "digest": "sha1:LJK2QYOIXMEBDAEODMA55DVGTD7AYV2T", "length": 11545, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஹைதராபாத்தில் 3 வயது பள்ளி குழந்தை தலை லிப்ட்டில் சிக்கி பலி - தினத் தந்தி\nOneindia Tamilஹைதராபாத்தில் 3 வயது பள்ளி குழந்தை தலை லிப்ட்டில் சிக்கி பலிதினத் தந்திஹைதராபாத்தின் தில்சுக்நகர் பகுதி\n2 +Vote Tags: tamil விஸ்வரூபம் திரை விமர்சனம்\n‘நீங்க தனியா இல்ல... ’யாருக்கு வரும் நம்ம ‘தாதா’ கங்குலி மனசு....\n‘நீங்க தனியா இல்ல... ’யாருக்கு வரும் நம்ம ‘தாதா’ கங்குலி மனசு.... Samayam TamilCricket: சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முன்னாள் கிரிக்கெட்… read more\nபட தயாரிப்பில் மீண்டும் களம் காணும் AVM...ஹீரோ யார் தெரியுமா\nபட தயாரிப்பில் மீண்டும் களம் காணும் AVM...ஹீரோ யார் தெரியுமா Cauverynewsஇனி படமே தயாரிக்காது என கருதப்பட்ட AVM நிறுவனம் மீண்டும் படம் தயார… read more\nஜியோ ஃபைபருக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் ஃபைபர் - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே\nஜியோ ஃபைபருக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் ஃபைபர் - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே Gadgets Tamilபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிப… read more\nமுல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி\nமுல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..மேஜர் தர அதிகாரியொருவர் கோப… read more\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா - தினத் தந்தி\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா தினத் தந்திலண்டன்: சர்வதேச நிறுவனமான 'பி.டபிள்யூ.சி.' உ… read more\nஉலகின் மிக வயதான தாத்தா காலமானார் - விடுதலை\nஉலகின் மிக வயதான தாத்தா காலமானார் விடுதலைடோக்கியோ, ஜன. 21- உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை ...Google செய்திகள் இல் மு… read more\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா Indian Express Tamilதளபதி 63 வீடியோ: விஜய் ரசிகர்களை மகிழ்வித்த படக்குழு Indian Express Tamilதளபதி 63 வீடியோ: விஜய் ரசிகர்களை மகிழ்வித்த படக்குழு\nசிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி - தினமலர்\nசிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி தினமலர்பேட்ட படத்தை அடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன் என பல ...Googl… read more\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது. பாலோவர்கள் வருத்தம்.\nபேஸ்புக்கில் பிரபலமான அழகான நாய் குட்டி பூ இறந்தது. பாலோவர்கள் வருத்தம். Gizbot Tamilபூ என்று பெயர் உடைய பொரியன் நாய்க்குட்டி மனமுடைந்து… read more\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி - Indian Express Tamil\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி Indian Express TamilLoyola College art-exhibition stirs u… read more\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nஅந்த அழகிய நாட்கள் : உமா மனோராஜ்\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா\nபேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.\nஅட்ரா....அட்ரா....அட்ரா....மாநகர பேருந்து : VISA\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும் : T.V.ராதாகிருஷ்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasocialist.com/?p=2475", "date_download": "2019-01-21T14:03:53Z", "digest": "sha1:3EOTLAXF2EL7QUL53AO6YDDSRV2NEK7Q", "length": 29955, "nlines": 152, "source_domain": "lankasocialist.com", "title": "அரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி! - Lanka Socialists", "raw_content": "\nHome / USP Statements / அரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி\nஅரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி\nPosted by: dhammika in USP Statements November 9, 2018\tComments Off on அரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி\nஅரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி\nஎமது நாடு தற்போது முன்னெப்போதும் இல்லாதவாறான ஓh; அரசியலமைப்பு நெருக்கடியை எதிh;கொண்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன விக்கிரமசிங்கவூடன் ஏற்படுத்தியிருந்த தேசிய அரசாங்கத்தை வீழ்த்த தனிச்சையாக முடிவினை எடுத்து எதிhpயாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரவணைத்து அவரை பிரதமா; பதவியில் அமா;த்தியூள்ளாh;. இந்த அரசியலமைப்பு சதி குறித்து எமது நிலைப்பாட்டினை அறிவிப்பதற்கு முன்னா; அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் சம்மேளன ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுடன் இந்த விடயத்தினை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் எனலாம்.\nஇந்த அரசியல் சதி இடம் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எமது கட்சியான ஐக்கிய சோசலிச கட்சியின் சம்மேளனக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த சம்மேளனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் எதிh;கால நோக்கு ஆவணத்தின் முதல் பந்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாளித்துவ வHக்கம் மோசமான நெருக்கடியை எதிh;கொண்டுள்ள இக் காலப்பகுதியில் எமது கட்சியின் 15வது தேசிய மாநாடு நடைபெறுகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பின்னா; பதவியேற்ற அரசாங்கங்களில் மிகவூம் பலவீனமான அரசாங்கமாக இந்த ‘நல்லாட்சி;’ அரசாங்கத்தை குறிப்பிட முடியூம் என்றும் அந்த ஆவணத்தின் 9வது பந்தியில் அரசாங்கத்தின் இரண்டு பிரதான தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சியூம்- சுதந்திரக் கட்சியூம் கூட்டாக அரசாங்கத்தை நடாத்த முடியாதளவிற்கு நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன. பெயரளவிலேயே அமைச்சரவை கூடுகின்றது. அமைச்சரவையின் ஒரு தரப்பினா; எடுக்கும் முடிவூகளை மற்றைய தரப்பினா; பகிரங்கமாக விமர்சிப்பது பொதுவான நிகழ்வாகியூள்ளது. பதவியேற்ற 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக் கொண்ட 19வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாகவே இந்த அரசாங்கம் இன்று வரை பதவியிலிருக்கின்றது. அரசியலமைப்பு திருத்தத்தில் தோ;தலுக்கு பின்பு நான்கரை வருடங்கள் கடக்கும் வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என்று தொpவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற ஓராண்டின் பின்பு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் முன்பு ஜனாதிபதியிடம் இருந்தமை குறிப்பிடத்தக்து. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மகிந்தவின் தலைமையிலான கூட்டு எதிh;க்கட்சியினரால் சமா;ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை வெற்றி பெறச் செய்வதற்காக அரசியல் எதிhpகளான ஜனாதிபதி மைத்திரிபாலவூம் முன்னாள் ஜ���ாதிபதி மகிந்த ராஜபக்ஷவூம் இரகசியப் பேச்சுவாh;த்தைகளில் ஈடுபட்டதிலிருந்து அரசாங்கம் எதிh;கொள்கின்ற நெருக்கடியை விளங்கிக் கொள்ள முடியூம். ரணிலை பிரதமா; பதவியிலிருந்து விரட்டியடிக்கும் தேவை மகிந்தவைப் போன்று மைத்திhpபாலவூக்கும் உள்ளது. ஆனால் மைத்திhpபாலவினதும் மகிந்தவினதும் ஒன்றிணைந்த நடவடிக்கையினை பாராளுமன்றத்தில் தோற்கடித்து ரணில் தற்காலிகமாக வலிமைப் பெற்றாh;. எனினும் அரசாங்கத்தின் நெருக்கடிக்கு தீh;வூ காண்பதற்கு அம்முயற்சிகள் போதுமானதாக இருக்கவில்லை என்றும் அந்த ஆவணத்தின் இறுதி பந்தியான 41வது பந்தியில் தொடா;ந்து இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அதிh;விலும் பாரிய மாற்றங்கள் நிகழ்வதற்கான சூழல் நிலவூம் சமூகத்தில் நாம் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கின்றௌம்.\nஜனாதிபதி சிறிசேனவின் அவசர சதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மாக்சியவாதிகளான நாம் இலங்கையின் முதலாளித்துவ முகாம்கள் இரண்டும் எதிh;கொண்டுள்ள மிக முக்கியமான நெருக்கடி குறித்து மிகவூம் தௌpவான எதிh;வூகூறல்களை முன்வைக்க முடிந்திருந்தமை குறித்து நாங்கள் பெருமையடைகின்றௌம். ஜனாதிபதி சிறிசேன தனது ஜனாதிபதி பதவியினை பயன்படுத்திக் கொண்டு பிரதமா; ரணிலை விரட்டியடித்து விட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமா; பதவிக்கு நியமித்தமையினால் நாடு பெரும் நெருக்கடி நிலையினை எதிh;கொண்டுள்ளது. சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானதா இல்லையா என்பது குறித்து தற்போது வாதப் பிரதிவாதங்கள் இடம் பெறத் தொடங்கியூள்ளன. எனினும் அரசியல் hPதியில் பாh;த்தால் அவா; இந்த ஆட்சி மாற்றத்தினை பாரதூரமான சதித் திட்டம் ஒன்றினால் மேற்கொண்டுள்ளாh; என்றே கூற வேண்டியூள்ளது. சிறிசேன முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையானது முன்னாள் பிரதமருக்கும்இ அமைச்சரவைக்கும்இ பாராளுமன்றத்திற்கும் தொpயாமல் மேற்கொள்ளப்பட்டதனூடாக இது ஓh; பாhpய சதி என்பதனை புhpந்து கொள்ள முடியூம்.\nஇதன்படி பாராளுமன்றத்தினால் தொpவூ செய்யப்பட்டுள்ள பிரதமரை நீக்குவதற்கு அவா; பின்பற்றிய அணுகுமுறையினூடாக இது அரசியலமைப்பு சதி என்பதனை புhpந்து கொள்ள முடியூம். இவ்வாறான அரசியலமைப்பு சதி எமது நாட்டில் நடைபெற்ற முதல் சந்தா;ப்பம் இதுவாகும். ஆசியப் பிராந்தியத்தில் ��ாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவூ நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ராஜபக்ச முகாமுக்கு சாh;பான தரப்பினா; இந்த அதிகார மாற்றத்தினை 2015 ஜனவாp மாதம் முன்னாள் பிரதமா; தி.மு. ஜயரத்னவை அகற்றி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றிராத விக்கிரமசிங்கவூக்கு பிரதமா; பதவியினை வழங்க ஜனாதிபதி சிறிசேன எடுத்த நடவடிக்கையூடன் ஒப்பிடுகின்றனா;. இதில் ஒற்றுமை தன்மை இருக்கும் அதேவேளை பல வேறுபாடுகளும் உள்ளன. இவ்வாறு இரண்டு பிரதமா;களை அகற்றுவதற்கு 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சிறிசேன பின்பற்றிய நடவடிக்கையில் ஒற்றுமை தன்மையில்லை. 2015ல் 62 லட்சம் மக்களின் ஆணையினைப் பெற்று சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமா;வதற்கு முன்னா;தோ;தல் வாக்குறுதியாக தான் தோ;தலில் வெற்றிப் பெற்றால் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக மக்களுக்கு பகிரங்க வாக்குறுதியை வழங்கியிருந்தாh;. அதனை விட முக்கியமானது விக்கிரமசிங்கவை பிரதமா; பதவியில் நியமித்த பின்பு பாராளுமன்றத்தின் அமா;வூகள் ஒத்தி வைக்கப்படவில்லை என்பதுடன் ராஜபக்ச முகாம் பாராளுமன்றத்தில் விக்கிரமசிங்கவை பிரதமா; பதவியில் நியமித்த போது எந்தவிதமான எதிh;ப்பினையூம் வெளிப்படுத்தவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.\nஇதனைத் தவிர சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கம் பதவியேற்று முதல் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் பிரதமா; பதவியை வகிப்பவா;இறந்தால் அல்லது அவா; பதவி விலகினால் மட்டுமே பிரதமரை மாற்ற முடியூம் என்று மிகவூம் தௌpவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் பற்றிய விவாதம் எவ்வாறாயினும் இம்முறை விக்கிரமசிங்கவை பிரதமா; பதவியிலிருந்து அகற்றிய பின்பு பாராளுமன்ற அமா;வூகளை பிற்போடுவதற்கு ஜனாதிபதி எடுத்த தன்னிச்சையான சா;வாதிகார நடவடிக்கையினைக் கவனத்தில் கொள்ளும் போது இந்த நெருக்கடியின் தீவிர தன்மை வெளிப்படுகின்றது. சிறிசேன கூறுவதன்படி அவா; ஜனநாயகத்தினை மதிப்பவராயின் பிரதமரை மாற்றிய பின்பு அந்த தீh;மானத்தினை உறுதிப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு விரைவாக சந்தா;ப்பத்தினை வழங்கியிருக்க வேண்டும். ராஜபக்சவூக்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினா;களை எந்த முறையிலாவதுகொள்வனவூ செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யவே பாராளும���்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினா;களுக்கு பாதுகாப்பதற்கு எந்தவொரு அரசியற் கொள்கையூம் இல்லை என்பதுடன் அவா;கள் பணத்திற்காகவூம்இ சலுகைகளுக்காகவூம் மிகவூம் இலகுவாக விலை போகின்றவா;கள் என்பது ஊh; அறிந்த இரகசியமாகும்.\nமகிந்த மற்றும் ரணில் இருவரும் தற்போது பாராளுமன்றத்தில் தமக்கு 113 பெரும்பான்மை பலம் இருப்பதாக வலியூறுத்தி வருகின்றனா;. தற்போது பாராளுமன்ற உறுப்பினா;கள் பின்வருமாறு உள்ளனா;. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 87 ஆசனங்கள். ஐக்கிய தேசியக் கட்சியூடன் தொடா;புடைய முன்னணியினை பிரதிநிதித்துவம் செய்கின்ற உறுப்பினா;கள் எண்ணிக்கை 7. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 ஆசனங்கள். மலையகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் முற்போக்கு முன்னணி 5 ஆசனங்கள். ரிசாட் பதியூதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள். ஜாதிக்க ஹெல உறுமயவூம் இதில் அடங்கும். மகிந்த சிறிசேன கூட்டுக்கு 95 ஆசனங்கள் உள்ளன. இதனைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும்இ ஜே.வி.பிக்கும் 6 ஆசனங்கள் உள்ளன. தற்போது இந்த நெருக்கடி நிலையில் ஜே.வி.பி எவருக்கும் ஆதரவூ அளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ரணிலுக்கு ஆதரவாக உள்ளது.\nபிரதான முதலாளித்துவ முகாம்கள் இரண்டுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி மகிந்தவூக்கும் ரணிலுக்கும் மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை தொழிலாளா;கள் வா;க்கம் மற்றும் மக்களுக்கு விடுக்கப்பட்ட மோசமானது ஒரு எச்சாpக்கையாகும். மகிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய் விட்டால் நாட்டில் மிகவூம் மோசமான அராஜக நிலையே ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மகிந்த தனது ஆதரவாளா;களை வீதிக்கு அழைத்து வந்து பாராளுமன்ற தீh;மானத்தினை சவாலுக்குட்படுத்த உள்ள வாய்ப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக மகிந்தவூக்கும்இ ரணிலுக்கும் இது ஒரு ‘வோட்டா;லூ’ இறுதி சமராக மாறியூள்ளது.\nதற்போது மகிந்த ராஜபக்ச ஆதரவாளா;கள் அரச ஊடகங்கள் உட்பட அரசின் பிரதான நிறுவனங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து தமது அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தமையி���் மூலம் மேற்கூறப்பட்ட செயற்பாட்டின் முன்னோட்டத்தினை காண முடியூம். தற்போது முன்னாள் அமைச்சா; அh;ஜுன ரணதுங்க மற்றும் அவாpன் பாதுகாவலா;களுடன் மகிந்தவின் குண்டா;கள் மேற்கொண்ட கைகலப்பினால் அப்பாவி தொழிலாளா; ஒருவா; இறந்து போனாh;. பாராளுமன்றம் கூடவூள்ள நவம்பா; 14ம் திகதிக்கு முன்பு இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறலாம். மற்றும் எதிh;த் தரப்பு தலைவா;கள் பலா; கைதாகலாம். அத்துடன் ராஜபக்சவூக்கு ஆதரவூ அளிக்கின்ற சமூக ஊடங்களினூடாக கைது செய்யப்பட்டுள்ள ‘படையினரை’விடுவிக்குமாறும் தண்டனைப் பெற்றுள்ள ஞானசாரவை விடுவிக்குமாறும் முன்வைக்கப்படுகின்ற கோhpக்கைகள் எதிh;கால ராஜபக்ச ஆட்சியின் இயல்புகளை வெளிப்படுத்துகின்றன.\nசிறிசேன மற்றும் விக்கிரமசிங்க இருவரும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏகாதிப்பத்தியவாதிகளின் நோ;மையான கைக்கூலிகளாக மக்கள் விரோத புதிய தாராளவாத பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தனா;. வேலைநிறுத்தப் போராட்டங்கள்இ மாணவா; போராட்டங்கள் மனிதாபிமானமற்ற முறையில் அடக்கப்பட்டன. ரூபாவின் பெறுமதி குறைய இடமளிக்கப்பட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தினா;. தற்போது இவா;கள் இருவரும் ஒருவருக்கொருவா; தூற்றிக் கொள்வது மக்கள் மீதுள்ள அன்பினால் அல்ல. அதிகார வெறியினால் என்பதனை மக்கள் புhpந்து கொள்வது அவசியம்.\nஇந்த நிலைமையில் சோசலிச மாற்று சக்திக்காக பாடுபடுகின்ற நாம் தொழிலாளா; வா;க்கமும் தொழிற்சங்கங்களும் உழைக்கும் மக்கள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைக்குக்குள்ளாகும் மக்களின் முக்கிய கோhpக்கைகளை வென்றெடுப்பதற்காக முதலாளித்துவ வா;க்கத்திற்கு அடிமையாகாது அவா;களின் சதிவலைக்குள் விழாமல் சுயாதீனமான இடதுசாhp வேலைத் திட்டத்திற்காக விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றௌம். முதலாளித்துவ ஆட்சியில் தேசிய அழுத்தத்திற்குட்பட்டுள்ள தமிழ் மக்களை இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்வதும் அவசியமாகும். இதனூடாக உழைக்கும் வா;க்கத்தின் பரந்துபட்ட இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பி தொழிலாளா;களின் மற்றும் வறிய விவசாயிகளின் நலன் பேணும் ஜனநாயக சோசலிச நிh;வாகத்திற்கான நீண்ட கால வேலைத் திட்டத்திற்காக அணி திரளுமாறு அனைவாpடமும் கோhpக்கை விடுக்கின்றௌம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149324.html", "date_download": "2019-01-21T14:49:56Z", "digest": "sha1:LOIAOXKEOFVNV7F2XEEOFHXOE53DXEM7", "length": 12946, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964..!! – Athirady News ;", "raw_content": "\nதான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964..\nதான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964..\nதன்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.\nஇதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n* 1564 – ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஜேக்ஸ்பியர் பிறந்த தினம்\n* 1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.\n* 1962 – நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.\n* 1981 – மட்டக்களப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n* 1986 – உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.\n* 1994 – ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.\nஇளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப்பதக்கம்..\nவளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியில் இருந்து ரூ.825 கோடி கடன்: மத்திய அரசு ஒப்பந்தம்..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160192.html", "date_download": "2019-01-21T14:36:25Z", "digest": "sha1:4FOAKJRMNGNHHVNQ7WJ3NUJVUXMY7SJY", "length": 12303, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சிவசேனா முதுகில் குத்திவிட்டது – தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் ஆவேசம்..!! – Athirady News ;", "raw_content": "\nசிவசேனா முதுகில் குத்திவிட்டது – தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் ஆவேசம்..\nசிவசேனா முதுகில் குத்திவிட்டது – தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் ஆவேசம்..\nமகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.\nஇந்நிலையில், விரார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை சேர்ந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று பேசியதாவது:\nமகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் இந்துத்துவா பாதையில் இருந்து திசைமாறி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியால் தான் வளர்ச்சி சாத்தியமாகும்.\nஎங்கள் கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சியால் முதுகில் குத்தப்பட்டு வருகிறது. இதை காணும் ண்டால் பால் தாக்கரே ஆன்மா மிகவும் வருந்தும், துக்கப்படும்,\nபால்கர் தொகுதியில் பாஜகவினர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nமகாராஷ்டிரா மாநில மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் பெறும் வெற்றி மூலம் நிலையான ஆட்சி கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைவது உறுதி என தெரிவித்தார்.\nநிபா வைரஸ்: கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு: அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு..\nமூவாயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள போதும் 34 பேருடன் புதிய நிர்வாகத் தெரிவு கிளிநொச்சியில்..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதி���ள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174470.html", "date_download": "2019-01-21T13:29:11Z", "digest": "sha1:UHKWWV4H6OXO7YAJMWBEODZWG65EFHK5", "length": 13482, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்..!! – Athirady News ;", "raw_content": "\nஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்..\nஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்..\nஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி வாக்குமூலம் வெளியிட்டனர்.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அறிக்கையை சமர்ப்பிக்க 2ஆவது முறையாக கால அவகாசம் கோரினார்\nஇந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் நளினி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று ஆஜரானார். நளினி கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி அப்பல்லோவில் பணியில் சேர்ந்துள்ளார்.\nஅதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு ந��ினி பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பணியில் இருந்தார்.\nஆறுமுகசாமி ஆணையத்தில் நளினி கூறுகையில் நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை. ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை. நான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் என்னை பார்த்து ஜெயலலிதா லேசாக புன்னகை உதிர்த்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ஆம் தேதியும் நான்தான் பணியில் இருந்தேன். அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது என்று தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.\nஆயுதங்கள் கிடைத்தமை தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்- வடக்கு ஆளுனர்..\nகென்யாவில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து – 15 பேர் உடல் கருகி பலி..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சி���…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188396.html", "date_download": "2019-01-21T14:28:00Z", "digest": "sha1:SAWKNS753D5XQ7QHTRGXUF3HE6AN7PZ3", "length": 16139, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "பிரிட்டன் விசா போரில் வெற்றிபெற்ற 9 வயது இந்திய சிறுவன் செஸ் சாம்பியன்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரிட்டன் விசா போரில் வெற்றிபெற்ற 9 வயது இந்திய சிறுவன் செஸ் சாம்பியன்..\nபிரிட்டன் விசா போரில் வெற்றிபெற்ற 9 வயது இந்திய சிறுவன் செஸ் சாம்பியன்..\nஇந்தியாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் ஜித்தேந்திரா சிங். இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரிட்டன் நாட்டு கென்சிங்டன் நகர் கிளையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக கடந்த ஆறாண்டுகளுக்கு முன்னர் ஜித்தேந்திரா சிங் தனது குடும்பத்தாருடன் அந்நாட்டுக்கு சென்றார்.\nஅவரது மகன் ஷிரேயாஸ் ராயல் செஸ் விளையாட்டை கற்றுதேர்ந்து, உலகளாவிய அளவில் பல சர்வதேச போட்டிகளில் பிரிட்டன் நாட்டின் சார்பில் விளையாடி சிறப்பு சேர்த்து வந்துள்ளான். அடுத்தகட்டமாக பிரிட்டன் நாட்டில் பெரியவர்களுடன் மோதும் தேசிய அளவிலான செஸ் போட்டிகளுக்கு ஷிரேயாஸ் ராயல் தயாராகி வருகிறான்.\nஇந்நிலையில், அவனது தந்தை பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் ஷிரேயாஸ் ராயல் குடும்பத்தினர் பிரிட்டனில் தங்கியிருக்க அளிக்கப்பட்ட விசா அடுத்த மாதம் காலாவதியாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பளம் வாங்கினால் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜித்தேந்திரா சிங்குக்கு விசா நீட்டிப்பு செய்யப்படும் என்பது அந்நாட்டின் குடியு���ிமை சட்டமாகும்.\nஇந்த காரணத்தால் அவரது குடும்பம் பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.\nபிரிட்டனுக்காக பல போட்டிகளில் விளையாடி பெருமை தேடிதந்த ஷிரேயாஸ் ராயலை இந்த நாட்டின் சொத்தாக கருதி அவன் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என ஜித்தேந்திரா சிங் பிரிட்டன் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் மனு செய்தார்.\nஅவரது வேண்டுகோளை அந்நாட்டின் தேசிய செஸ் விளையாட்டு சம்மேளனம் மற்றும் சில எம்.பி.க்களும் ஆதரித்தனர்.\nகுறிப்பாக, பிரிட்டன் நாட்டு பாராளுமன்ற எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ராச்சேல் ரீவ்ஸ் மற்றும் மேத்யூ பென்னிகுக் ஆகியோர், ‘அவரது தந்தை குறைவாக சம்பாதிக்கிறார் என்னும் ஒரே காரணத்துக்காக அபாரமான திறமை கொண்ட ஷிரேயாஸ் ராயலை இந்த நாடு இழந்து விடகூடாது என வலியுறுத்தி அந்நாட்டின் உள்துறை மந்திரி சாஜித் ஜாவித்துக்கு கடிதம் எழுதி இருந்தனர்.\nஉலகின் திறமைசாலிகளை ஊக்குவித்து பலர் இங்கு வாழ அனுமதித்துள்ள அரசு ஷிரேயாஸ் மற்றும் அவனது குடும்பத்தினர் இங்கு வாழ அனுமதிக்க வேண்டும் என பல்வேறு எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில், வெளிநாட்டினருக்கான பொது குடியுரிமை (Tier 2) முறைப்படி நீங்கள் விண்ணப்பித்தால் உங்களது விண்ணப்பத்தை சுலபமான முறையில் பரிசீலித்து விசா நீட்டிப்பு செய்ய எங்கள் அலுவலகம் தயாராக உள்ளது என ஜித்தேந்திரா சிங்குக்கு குடியுரிமைத்துறை தகவல் அனுப்பியுள்ளது.\nஇதனால் ஷிரேயா ராயல் மற்றும் அவனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் ஜித்தேந்திரா சிங் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் கமிஷனுக்கு 4 வார கால அவகாசம் அளித்தது டெல்லி ஐகோர்ட்..\nசுதந்திர தினத்தன்று சபாநாயகர் தேசிய கொடியேற்றக் கூடாது – கோவா காங்கிரஸ் கண்டனம்..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் க��து..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kolhi-and-bumrah-in-first-place/3885/", "date_download": "2019-01-21T13:21:00Z", "digest": "sha1:SPBPGXEXOFQOEOMCTOSTQAM6P4BKFLED", "length": 5039, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "கோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Sports கோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nஒருநாள் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியல் நேற்று தரவரிசையை வெளியிட்டது.\nஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இடம் பெற்று உள்ளார்.\nமேலும் ஷிகர் தவான் 5-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களில் பும்ரா தொடர்ந்து முதல் இடம் பிடித்திட்டுள்ளார்.\nகுல்தீப் யாதவ் 3-வது இடத்தில் உள்ளார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்திலும், இந்திய வீரர் சாஹல் 11-வது இடத்திலும் உள்ளனர்.\nPrevious articleநல்ல கதையுள்ள படங்களில் வரிசையில் ஜருகண்டி – நிதின் சத்யா நம்பிக்கை.\nNext articleஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nஒரு நாள் மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு\nகோலியால் சமூக வலைதளகளில் சர்ச்சை\nபும்ராவை நெகிழ வைத்த பாகிஸ்தான் சிறுவன்.\nஅக்டோபர் 26-ல் வெளியாகும் தமிழ் படங்கள் லிஸ்ட் – உங்க சாய்ஸ் எது\nஅடிச்சி தூக்க வரும் தல – அதிகார்பூர்வமாக வெளியான சிங்கிள் டிராக் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/salman-khan-convicted-for-black-buck-poaching-case", "date_download": "2019-01-21T14:10:50Z", "digest": "sha1:XFNVMBRU7LSOP7F6LZ2IRVMOMMJZSOGJ", "length": 5935, "nlines": 34, "source_domain": "tamil.stage3.in", "title": "20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி", "raw_content": "\n20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு\nபிளாக் பக் என்ற அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு.\nபாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான சல்மான் கான், கடந்த 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரியவகை கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், படப்பிடிப்பில் இருந்த சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் ஆகியோரும் சிக்கினர். இந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ராஜஸ்தான் நீதிமன்றம் விசாரித்து, அவர் வேட்டையாடியது குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை குற்றவாளி இல்லை எனக்கூறி விடுதலை செய்தது.\nஇதனை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்று இ��்த வழக்கின் மீதான தீர்ப்பிற்கு அனைவரும் ஆர்வமாக இருந்தனர். இதன் பிறகு இந்த வழக்கை விசாரித்து ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தேவ் குமார் தற்போது தீர்ப்பளித்துள்ளார்.\nசல்மான் கான், \"ஹாம் சாத் சாத் ஹே\" என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது 1998, அக்டொபர் மாதம் 1-ஆம் தேதியில் \"பிளாக் பக் (Black Buck)\" என்ற அரியவகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக வன உயிரி பாதுகாப்பு சட்டம் 51-ன் கீழும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 149 கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்து, சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.\n20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு\nகருப்பு மான் வேட்டையாடிய வழக்கு\nமான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/135319-traditional-folk-art-held-at-chennai-anna-nagar.html", "date_download": "2019-01-21T13:29:31Z", "digest": "sha1:PE5ZTFBE53QMYM4A7RIIH6XRERLS35IN", "length": 14708, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Traditional folk art held at Chennai Anna Nagar | பப்ரு வாகனன் யார்... பாரதப் போருக்குப் பின் என்ன நடந்தது: சென்னை அண்ணாநகரில் களைகட்டிய கூத்து! | Tamil News | Vikatan", "raw_content": "\nபப்ரு வாகனன் யார்... பாரதப் போருக்குப் பின் என்ன நடந்தது: சென்னை அண்ணாநகரில் களைகட்டிய கூத்து\nநிச்சலனம் நிறைந்து மிதந்து கிடக்கும் இரவுகள் அற்புதமானவை. இரவுகள் ரகசியமானவையும்கூட. கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் இரவுகள் கற்பனையின் உலகம் என்றுதான் கூற வேண்டும். சில நாட்டுப்புறக் கலைகள் இந்த இரவில்தான் நடத்தப்படுகின்றன. அப்படி ஓர் இரவில்தான் சென்னையில் `தெருக்கூத்து' நடந்தது.\n``சென்னையின் அண்ணாநகர்ப் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலில் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாகத் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டுவருகிறது'' என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். அந்த இரவைத் தனதாக்கிக் கலைஞர்கள் கூத்துக்கட்டினார்கள்.\nதெருக்கூத்து சுமார் 8 மணி நேரம் வரை நிகழ்த்தப்படும். ஒரு குழுவில், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் எனச் சுமார் 15 பேர் இருப்பர். அரிதாரம் பூசிக்கொண்டு ஆடியும், துதிகளைப் பாடியும், இடையிடையே நகைச்சுவையாகக் கருத்துகளைச் சொல்வதும் இதன் வடிவமாகும். இதைக் `கட்டியங்காரன்' வழிநடத்துவார். பல இதிகாசப் புராணங்களைப் பாடலாகப் பாடி மக்களுக்கு எடுத்துரைப்பதே இதன் நோக்கம். இதன்படி மகாபாரதப் போர் முடிந்த பிறகு நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டதுதான் `பப்ரு வாகனன்' தெருக்கூத்து.\nசரி, பப்ரு வாகனன் யார், போருக்குப் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா என்னதான் கதை, இதோ...\n``துரியோதனனுக்கும் பாண்டவருக்கும் ஏற்பட்ட சண்டையில் துரியோதனக் கூட்டம் அழிந்துவிடுகிறது. பிறகு, நாட்டை பாண்டவர்கள் ஆண்டு வருகின்றனர். நாட்டு மன்னனாக இருந்தால் நாட்டைச் சுற்றி, நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் தர்மமகாராஜா நாட்டைச் சுற்றி வருகிறார். அப்போது குருக்ஷேத்திரம் என்ற போர் நடந்த இடத்தைப் பார்க்கும்போது, எங்கும் உதிரம் சிந்திக் கிடக்கிறது. இதைப் பார்த்ததும் பிரம்மகீர்த்தி பிடித்துவிடுகிறது தர்மருக்கு. இதை, பாண்டவர்களின் தாத்தா வேதவியாசர் தர்மரிடம் கூறுகிறார். பிறகு, ``இதற்கு யாகம் செய்ய வேண்டும்'' என்றும் கூறுகிறார்.\nபத்ராவதி நாட்டில் யவர்னாசுரனிடம் உள்ள பஞ்சவர்ணக் குதிரையைக் கொண்டுவந்து பட்டம் கட்டி, ``இந்தக் குதிரையைப் பார்த்தவர்கள் பொன், பொருள் தரலாம். இதன் மீது ஏறி சவாரி செய்தால், கரம்-சிரம் வெட்டப்படும்'' என்று எழுதி அனுப்பினர். இதை அர்ஜுனன் பின்தொடர்ந்து செல்கிறார்.\nஅர்ஜுனனுக்கு எட்டு மனைவிகள். அவர்களுள் ஒருவர்தான் சித்திராங்கதை. இவருக்குப் பிறந்தவர்தான் பப்ரு வாகனன். இவரை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் உள்ள கோட்டையில் வளர்த்தெடுக்கிறாள் தாய் சித்திராங்கதை. தனக்கு 18 வயதானதும் கோட்டையிலிருந்து வெளியே வந்துவிடுகிறான் பப்ரு வாகனன். வெளியே சுற்றும்போது கானகத்தில் பஞ்சவர்ணக் குதிரையைக் காண்கிறான். இந்தக் குதிரை அவனைக் கவர, அதைப் பப்ரு வாகனன் பிடிக்கிறான். பிடித்ததும் அதில் எழுதியுள்ளதைப் படிக்கிறான். எவ்வளவு தைரியமானவனாக இருந்தால் இதைப் எழுதியிருப்பான் என நினைத்து, குதிரையைக் கட்டிவிடுகிறான். அர்ஜுனன் வந்து பார்த்ததும் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அர்ஜுனன் இத��ல் தோற்க ``உன்னுடைய தந்தை யார்” என்கிறார்.\nபப்ரு வாகனன் குழம்பிப்போக, ``அப்படியெல்லாம் ஒன்றும் எனக்குத் தெரியாது'' என்கிறான். ``என் அம்மா உத்தமியாக இருந்தால், இவன் சாக வேண்டும்; இல்லையெனில் நான் சாக வேண்டும்'' என்கிறான் பப்ரு வாகனன். சண்டையில் அர்ஜுனனின் தலை கீழே உருண்டது.\nபப்ரு வாகனன் அம்மாவிடம் சென்று, ``என்னுடைய தந்தை யார்'' என்று கேட்க, அம்மாவோ, அவர் காசிக்குச் சென்றதாகக் கூறுகிறாள். இதை நம்பாத பப்ரு வாகனன், உடனே கோபத்தில் தன்னை மாய்த்துக்கொள்ளச் செல்கிறான். மகனை இழக்க மனமில்லாத தாய், எல்லாவற்றையும் மகனிடம் கூறுகிறாள். ``ஏன் திடீரென இதை கேட்கிறாய்'' என்று அவள் கேட்க, பப்ரு வாகனன் நடந்தவற்றையெல்லாம் கூறி, வெட்டிய தலையை எடுத்துக் காண்பிக்கிறான். ``இவர்தான் உன் தந்தை'' என்று கூற, பப்ரு வாகனன் அதிர்ச்சியடைந்தான்.\nபாஞ்சாலியைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் கூற, பகவானை வணங்கச் சொல்லிவிட்டு போய்விடுகிறாள். மற்ற மனைவிகளும் வர, சித்திராங்கதையை அனைவரும் அடிக்கின்றனர். உடனே, பகவான் தோன்றி ``நாகலோகம் சென்று நாகத்தீர்த்தம் எடுத்துவந்து உடம்பில் தெளித்தால் அர்ஜுனன் மீண்டும் உயிர்பெறுவார்'' என்கிறார். தீர்த்தம் கொண்டுவரப்பட்டுத் தெளிக்கப்பட்டதும் அர்ஜுனன் மீண்டுவருகிறார். மீண்டதும் எல்லாம் தெரியவருகின்றன.\nபகவானிடம் அர்ஜுனன், ``நான் ஏன் மாண்டேன்'' என்று கேட்க, ``13-ம் நாள் சண்டையில் பீஷ்மாச்சாரியைக் கொன்றாய் அல்லவா, அவர் இறக்கும்போது `அம்மா' எனக் கத்திவிட்டு இறந்தார். அவருடைய அம்மா கங்கை. அவள் இட்ட சாபத்தால்தான் உன் தலை பூமியில் உருண்டது” என்று கூறினார்.\nஇந்தச் சாபத்தால்தான் இந்தக் கூத்தே நடக்கிறது - இதுதான் பப்ரு வாகனன் என்ற தெருக்கூத்தின் கதை. இதில் தர்மர் மிகவும் சாந்தமானவர் என்பதால், அமைதியான முகத்துக்குரிய அரிதாரம் பூசியும்; பீமன் கோபமானவர் என்பதால் கோப முகத்துக்கான அரிதாரம் பூசியும் கூத்தை எடுத்துச் சென்றனர். பிறகு, காட்சிகளுக்கு ஏற்ப சகாதேவன், பப்ரு வாகனன், அர்ஜுனன், பஞ்சவர்ணக் குதிரை, சித்திராங்கதை, பாஞ்சாலி ஆகியோர் வந்து செல்வர். கட்டியங்காரன் இதை வழிநடத்திச் செல்வார்.\nநிலவுடனும் விண்மீன்களுடனும், மழைச்சாரல்களால் மலர்ந்த மண்வாசனையோடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெருக்கூத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். அந்த இரவு, பப்ரு வாகனனையும் அர்ஜுனனையும் நினைவுபடுத்தியபடி விடிந்தது.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-01-21T13:18:55Z", "digest": "sha1:L4ZBGMJFWYERVG3WTFMESDS7UOHBHPOS", "length": 16480, "nlines": 214, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "துருக்கி வீரன் முஹம்மத் அல்பாதிஹ் | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nதுருக்கி வீரன் முஹம்மத் அல்பாதிஹ்\nஅம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம்“கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.”\n(ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் :6645)\nகொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலாகும். இது அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று நபியவர்காலத்து பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் இரண்டு கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. ஒன்று, ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது, கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் எதிர்வுகூறியதே மேற்கண்ட நபிமொழி. இதுபற்றி மற்றுமொருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.\nகொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)\nஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)\nஅம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸ���்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம்“கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.”\n(ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் :6645)\nகொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலாகும். இது அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று நபியவர்காலத்து பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் இரண்டு கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. ஒன்று, ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது, கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் எதிர்வுகூறியதே மேற்கண்ட நபிமொழி. இதுபற்றி மற்றுமொருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.\nகொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)\nஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)\nஇலங்கையில் பெருகிவரும் போதைப் பொருள் பாவனை.\nஇலங்கையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதா...\nஅல்குர்ஆன் கூறும் விண்வெளி அற்புதம்\nஇவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றை...\n“ ஹுத் ஹுத் ” என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுல...\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\nபிரபஞ்சம் என்பது நாம் வாழும் பூமி உட்பட பூமிக்கு வெளியில் இருக்கும் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், வாயுக்கள், ஏனைய கோள்கள், பால்வீதிகள் ...\nகுணம் தரும் அத்திப் பழம்\nதிருக்குர்ஆன் ஒரு படைப்பினத்தைப் பற்றிக் குறிப்பிடுமானால் , அதிலும் அதன் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறியிருந்தால் அதற்குத் தனிச் சிற...\n“ஒராம் ஒரு ஊரிலே…” என்று ஆரம்பிக்கின்ற அனேகமான சிறுவர் கதைகளில் நரிக்கு கட்டாயம் ஒரு முக்கிய இடமுண்டு. பாட்டி வடை சுட்ட கதையில் வரும் ...\nயூனுஸ் நபியை விழுங்கிய திமிங்கிலம்\nயூனுஸ் நபியின் சரித்திரத்தைப் படித்திருப்பீர்கள். அல்லாஹ் அவரை சிலை வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுமார் நூராயிரம் பேரைக்கொண்ட நீன...\nஆழ்கடல் முதல் அர்ஷ் வரை\nகடலின் மேல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் தூரம் வரைதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்ட...\nஇறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்\nஎதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/09/blog-post_97.html", "date_download": "2019-01-21T14:44:36Z", "digest": "sha1:OD2DJ7ZSJHP4HKNE5VYNXV2DMEYIWYWX", "length": 9351, "nlines": 129, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: அறிவியல்", "raw_content": "\n1.பூமியைப் போன்று புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் பூமியைப் போன்று புதிய கோளை கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய கோளுக்கு ‘கெப்ளர் 452பி’ என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது மற்றும் சூரியனை விட 1.5 ஆண்டுகள் பழமையானது. மேலும், பூமியின் சுற்றளவை விட 60% பெரியது. பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ்(Cygnus) நட்சத்திரக் கூட்டத்தில் இது அமைந்துள்ளது. இதுவரை இந்த தொலைநோக்கி மொத்தம் 1030 புதிய கிரகங்களை கண்டறிந்து உறுதிபடுத்தியுள்ளது. கெப்ளர் 452பி பூமியை விட 5% பெரியதாகும், அதனால் அது சுற்றுப்பாதையில் சுற்றிவர 385 நாட்கள் ஆகும். இக்கிரகத்தில் பூமியின் வெப்பநிலையே நிலவுகிறது, மேலும் பூமியை விட 20% வெளிச்சம் கொண்டது மற்றும் அதன் விட்டம் 10% பெரியதாகும். பூமியைப் போலவே இந்த கெப்ளர் 452பி இல் பாறைகள் மற்றும் தண்ணீர் உள்ளது.\nலண்டன்: அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து கண்டங்களில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், இதுவரை அறியப்படாத ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து குகைகள், வெப்ப நீரூற்றுகள், தீவுகள் மற்றும் நகர பூங்காக்கள் போன்ற தனித்த சுற்றுச்சூழலில் உள்ள மாதிரிகளையும் சேகரிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். சுற்றுச்சூழலிருந்து கிடைத்த பாக்டீரியாக்கள் திகைப்பூட்டும் பல புதிய மூலக்கூறுகளை உலகிற்கு வழங்கியது. அதில் பல மூலக்கூறுகள் புதிய மருந்துகள் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நம்பமுடியாத பன்முகத்தன்மையே நுண்ணுயிரிகள் மூலம் ரசாயன உற்பத்தி செய்யும் நமது கனவுக்கான முதல் படி என்று ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் சீன் பிராடி கூறினார்.\nஅறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ\nபொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடு...\nஎடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி...\nஇனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாண...\nகணித சுருக்கு வழிகள்கணக்கு என்றாலே நம்மில் பலருக்...\nகோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெர...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=nekpm%20petition%20to%20collector", "date_download": "2019-01-21T13:31:25Z", "digest": "sha1:EQRG27MYPOLYH4XGJ2RKYQEWVKIOG5Y5", "length": 13582, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவிருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது “நடப்பது என்ன” குழும புகாரைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவு\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார் மனு\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\nநெடுஞ்சாலைப் பழுதுகளைச் சரிசெய்யவில்லையெனில் மக்கள் போராட்டம் மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் தெரிவிப்பு\nஅனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டு ��ராமல், “திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா ஊர்” என்ற அறிவிப்பை வெளியிடக் கூடாது மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபலமுறை கோரியும் செவிசாய்க்காமல் விடியலுக்கு முன்பே தெரு விளக்குகளை அணைக்கும் காயல்பட்டினம் நகராட்சி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\n‘கடையக்குடி’, ‘கற்புடையார் பள்ளி வட்டம்’ என அதிகாரப்பூர்வ பெயர்களை மட்டுமே பயன்படுத்துக மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை, ஊடகத்துறையினரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை, ஊடகத்துறையினரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2107", "date_download": "2019-01-21T13:57:05Z", "digest": "sha1:PHHCXVMMG435PYHH7PZVX5BPYMVMDIT6", "length": 25151, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "பல நேரங்களில் பல மனிதர்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஒரு தடவை ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளி வந்திருந்த ” நான் பார்க்காத முதல் குடியரசு தின விழா ” என்கிற கட்டுரைத் தலைப்பே வம்புக்கு இழுத்துப் படிக்கத் தூண்டிற்று.கட்டுரை நெடுகத் தளும்பிக் குதித்த நகைச்சுவையும், இசை பற்றிக் குறிப்பிடுகையில் காணப்பட்ட உணர்ச்சி வசப்படலும் என்னைக் கவர்ந்தன. கட்டுரை எழுதியவரின் பெயர் பாரதி மணி என்று குறிப்பிடப் பட்டிருந்தது.\nசமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியில் ” பல நேரங்களில் பல மனிதர்கள் ” என்ற புத்தகத்தின் அட்டையில் பாரதி மணி என்ற பெயரைப் பார்த்ததும் பழைய ஞாபகம் வந்தது. இப் புத்தகத்தில் தன்னைப் பாதி��்தவர்களைப் பற்றி பாரதி மணி எழுதியுள்ள கட்டுரைகளைத் தவிர, பாரதி மணியால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அவரைக் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகளையும் தாங்கியிருக்கும் தொகுப்பு இது. ரசிக்கக் கூடிய முன்னுரைகளை வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் ஆகியோர் தந்திருக்கிறார்கள்.\nஇத் தொகுப்பைப் படிக்கும் போதும், படித்து முடித்த பின்னும் பாரதி மணி ஒரு one-man உதவும் கரங்கள் என்ற நினைப்பைத் தவிர்க்க முடிவதில்லை.பாரதி மணியின் உதவும் தன்மை ஏதோ வள்ளல் வகைப்பட்டதில்லை , யாசிக்கும் போது கொடுத்தருளுவது என்பது போல. முழு மனதுடன், அபிமானத்துடன் , தேவை அறிந்து சிரத்தையுடன் சென்று உதவும் செயல்களாக நம்மை மணி செய்யும் உதவிகள் எதிர்கொள்கின்றன. “தில்லி நிகம்போத் சுடுகாடு ” கட்டுரை தெரிவிக்கும் நுணுக்கமான மனித மன உணர்வுகள், சாதாரணர்கள் அவர்கள் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் படும் துயர்கள் , அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் நிர்பந்தங்கள் நெருடல்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு சீரிய மனிதாபிமானத்துடன் பாரதி மணி ஆற்றும் உதவிகள் நம்மைக் கலங்க அடிக்கின்றன. அவரது எழுத்தில் மிகைப் படுத்தப் பட்ட துக்கம், இரக்கம், புருவம் தூக்கல் இவை எதுவும் மருந்துக்குக் கூடக் காணோம் என்பதே உண்மை. அதுவும் இன்றைய தமிழின் சில உயரிய / சீரிய / இரக்க / துக்க / மனிதாபிமான தொழில் திறமை வழிந்து தள்ளும் சோக எழுத்துக்களில் இருந்து மணியின் எழுத்து வேறுபட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\n1974 ல் பங்களாதேஷில் அவர் சந்திக்கும் தமிழர்களுக்கு அவர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 1944 ல் ஸ்தம்பித்து நின்று விடுகிறது . வெளியுலகம் எவ்வளவு தூரம் மாறி விட்டது என்பதை அறியாது நடமாடும் அவர்களின் நிலைமை பாரதி மணியை வெகுவாகப் பாதிக்க அவர் தில்லி திரும்பியதும் தன் மனைவியிடம் விவரங்களைச் சொல்லுகிறார். “இனிமேல் வீட்டுக்கு வரும் விகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளை பழைய பேப்பர்காரனுக்குப் போட்டு விடாதே ” என்கிறார். அந்தப் பழைய புஸ்தகக் கட்டுக்களை அடுத்தடுத்து அவர் பங்களாதேஷுக்கு போகும் போது எடுத்துச் சென்று அங்கிருக்கும் தமிழர்களிடம் கொடுக்க , அவை வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு தமிழ்க் குடும்பங்களுக்குப் படித்துக் காண்பிக்கப் படுகிறது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, அங்கேயே பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினருக்கு தில்லித் தமிழ்ப் பள்ளியிலிருந்து பத்துப் பிரதிகள் பால பாடம் ( அணில் ,ஆடு , இலை , ஈ , உரல் , ஊஞ்சல் ….) வாங்கிக் கொண்டு போய் ஒவ்வொரு ஊரிலும் கொடுக்கச் செய்கிறார். (பங்களா தேஷ் நினைவுகள் ) மூக்கடைப்புடன் ‘ செம்மொழியாம் தமிழ் மொழிதான் எங்கள் உயிர்மூச்சு ‘ என்று அயர்ச்சி ஊட்டும் பேச்சாளர்களை, கண்மணிகளை மணியின் காலில் கட்டி வைத்து அடிக்கலாம்.\nதமிழ் எழுத்து உலகுக்கு நன்கு பரிச்சயமான தி. ஜானகிராமன், நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், ஆதவன் ஆகியோரை இப்புத்தகம் சிறந்த ‘குடி’மகன்களாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது. நான் தில்லியில் இருந்த நான்கு வருஷங்களில் மேற்குறிப்பிட்ட தில்லி எழுத்தாளர்களுடன் பரிச்சயம் இருந்தது. தவிர, மணி குறிப்பிடும் யு . என். ஐ . காண்டீன் , கரோல் பாக் கையேந்தி பவன்கள், வினய் நகர் ( பின்னாளில் சரோஜினி நகர் ) செட்டியார் மெஸ் ஆகிய இடங்களில் எல்லாம் கை நனைத்திருக்கிறேன். ஆனால் மணியின் பரிச்சயம் எனக்குக் கிட்டியதில்லை . (சில மாதங்களுக்கு முன்பு வெங்கட் சாமிநாதனின் மனைவி மறைந்து சில நாட்கள் ஆன பின் அவர் வீட்டுக்குப் போயிருந்த போது வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு சாமிநாதனிடம் ஜெயமோகனின் காடு பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தவர்தான் பாரதி மணி என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.) தில்லியில் பரிச்சயம் கிட்டியிருந்தால் நானும் அவர் தயவில் ஷிவாஸ் ரீகல், ரெட் லேபல் என்று இறங்கி விளையாடி.. இப்போது குடிப்பதில்லையாமே..ஹூம் , எல்லாவற்றுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nஎழுத்தாளர்கள் என்று மாத்திரம் இல்லை , தொழில் அதிபர்களைப் பற்றி, அரசியல்வாதிகளைப் பற்றி, சினிமாக்காரர்களைப் பற்றி, என்று ஒரு கால கட்டத்தின் அதிசயங்களை, அலங்கோலங்களை , விசித்திரங்களைப் பற்றி அனாயசமாக, உற்சாகமாகப் படம் பிடிப்பது போல் எழுதியிருக்கிறார் பாரதி மணி. இன்று உயிருடன் இல்லாதவர் களைப் பற்றி எழுதும் போது சுப்புடு விஷயத்தில் மணி சற்றுக் கவனம் செலுத்தி எழுதியிருக்கலாம் என்று தோன்றிற்று. ஆனால் தமிழின் தலை சிறந்த , இப்போது மறைந்து விட்ட ஒரு எழுத்தாளரின் தலை சிறந்த படைப்பை, அவர் காலமாகிப் பல ப���்து ஆண்டுகள் ஆகிய பின் அந்நாவலை எடிட் பண்ணச் சொல்லி என்னைக் கேட்டார் என்று விஷமத்தனமாக ஒருவர் சொல்லும் ஈனம் பாரதி மணியின் நினைவுக் குறிப்புகளில் இல்லை.\nபாரதி மணியின் கட்டுரைகளில் காணப்படும் நகைச் சுவை உங்கள் இதழ்களில் புன்னகையை வரவழைக்கத் தவறுவது இல்லை. உதாரணத்துக்கு: “நாம் வசிக்கும் அறையின் கொள்ளளவு கொண்ட பெரிய வெங்கல உருளிகளில்தான் சாம்பார், ரசம் வைப்பார்கள். இதற்குப் புளி கரைக்க, இரண்டு மூட்டை புளியை அப்படியே உருளியில் சாய்த்து , யானைக்கால் பித்தவெடிப்பு இல்லாத சமையல்காரர்களை, கால் கழுவி விட்டு ஏணி வழியாக பிரும்மாண்டமான உருளிக்குள் இறங்கச் செய்வார்கள்.சிறு வயதில் இதை கேள்விப்பட்ட நான், என் அப்பாவைக் கேட்ட குழந்தைத்தனமான கேள்வி : ” அந்த சமயத்தில் அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்னப்பா செய்வாங்க ” ( நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் )\n“லால்குடி ஜெயராமன், உமையாள்புரம் சிவராமன் , வேலூர் ராமபத்திரன் , ரெட்டை நாடியான மகாராஜபுரம் சந்தானம் , வயலின் வித்தகர் எல்.சுப்ரமணியன், வீணை சிட்டிபாபு ,புல்லாங்குழல் ரமணி என்று இன்னும் என் ஞாபகத்துக்கு வராத பிரபலங்களை தில்லி வீதியில் ஏற்றிச் செல்லும் பாக்கியம் பெற்றது என் ஸ்கூட்டர் . பல சங்கீத வித்வான்கள் ” மணி , பாத்து ஒட்டு. சாயங்காலம் கச்சேரி இருக்கு ” என்பார்கள். ( சிரிப்புத்தான் வருகுதையா )\nபாரதி மணியின் எழுத்தில் பல விஷயங்கள் இல்லை என்று தோன்றுகிறது. படாடோபம், தற்பெருமை, பொய்க் கூச்சம், மனிதாபிமான லேபல், முதுகில் குத்துவது, பொறாமைக் காய்ச்சல் முகமூடி அணிந்து காண்பிக்கும் public face.. என்று ஒரு பெரிய லிஸ்டே இந்த ‘இல்லை’களில் அடங்கும்.\nகதைகளில் காணப்படும் சொல் அடர்த்தியும், கட்டுரைகளின் உண்மைத்தன்மையும் ஒருங்கே பெற்ற வித்தியாசமான தொகுப்பு ” பல நேரங்களில் பல மனிதர்கள் ”\nபுத்தகம் : பலநேரங்களில் பல மனிதர்கள் ஆசிரியர் : பாரதி மணி பிரசுரம் : உயிர்மை பதிப்பகம் சென்னை விலை : ரூபாய் 100/-\nSeries Navigation விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டுகுயவனின் மண் பாண்டம்\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)\nகலில் கிப்���ான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)\nஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்\nதளம் மாறிய மூட நம்பிக்கை\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nபாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nபறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்\nஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்\nதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\nஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் \nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nPrevious Topic: விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nNext Topic: குயவனின் மண் பாண்டம்\n2 Comments for “பல நேரங்களில் பல மனிதர்கள்”\nஇப்போது தான் பார்த்தேன். என் புத்தகத்தைப்பற்றி பெரிய பெரிய வார்த்தைகளால் புகழ்ந்திருக்கும் ஸிந்துஜாவுக்கும், பிரசுரித்த கோ. ராஜாராமுக்கும் என் மனமார்ந்த நன்றி உண்மையிலேயே நான் ரொம்ப கொடுத்துவைத்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t27-topic", "date_download": "2019-01-21T14:30:30Z", "digest": "sha1:KWP4XBCNQG5ZY3PG652MTQZI5ZGAC34I", "length": 21433, "nlines": 269, "source_domain": "thentamil.forumta.net", "title": "அனைவருக்கும் இனிய வணக்கம்!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்த��ும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nவணக்கம் திரு தமிழன் அவர்களே\nஉங்களை தேன்தமிழ் வலை பூ அன்புடன் வரவேற்கிறது...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக \nமேலும் இந்த தளம் எப்படி அறிமுகம் ஆனது என கூறுங்கள்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nவணக்கம் திரு தமிழன் அவர்களே\nஉங்களை தேன்தமிழ் வலை பூ அன்புடன் வரவேற்கிறது...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக \nமேலும் இந்த தளம் எப்படி அறிமுகம் ஆனது என கூறுங்கள்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதிரு தமிழன் அவர்களே இதில் தமிழ் டைப் செய்வது பற்றி கூறுங்கள் தமிழ் நமது தளத்திலே டைப் செய்யலாம்,.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nஎவ்வாறு தளத்திலே தட்டச்சு செய்வது\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: எவ்வாறு தளத்திலே தட்டச்சு செய்வது\nநீங்கள் மற்ற தளங்களில் டைப் செய்வது போல டைப் செய்யது space அழுத்துங்கள்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: திரு தமிழன் அவர்களே இதில் தமிழ் டைப் செய்வது பற்றி கூறுங்கள் தமிழ் நமது தளத்திலே டைப் செய்யலாம்,.\nமேலே சொன்னது புரியவில்லை. சற்று தெளிவாகக் கூறவும்.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nநீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: நீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nதளத்தில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nannamalaikarthick wrote: வணக்கம் தமிழன் அவர்களே\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: நீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nதளத்தில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.\nநமது admin விரைவில் தீர்வு கண்பார்... கவலைய விடுங்கள்.. எனக்கு வேலை செய்கிறது...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nநீங்கள் எந்த ஊர்.. என்ன செய்கிறீர்கள்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: நீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nதளத்தில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.\nநமது admin விரைவில் தீர்வு கண்பார்... கவலைய விடுங்கள்.. எனக்கு வேலை செய்கிறது...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: வசிப்பிடம்: சென்னைக்கு அருகே.\nஉங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: வசிப்பிடம்: சென்னைக்கு அருகே.\nஉங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...\nமிக்க நன்றி ஐயா. தங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nநான் அப்பாவிற்கு உதவியாக இருக்கிறேன்..\nஊர் : தருமபுரி அருகில்..\nஇந்த தளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்.\nஇதில் உள்ள MP3 Radio அனைத்தும் சூப்பர்.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nannamalaikarthick wrote: நான் அப்பாவிற்கு உதவியாக இருக்கிறேன்..\nஊர் : தருமபுரி அருகில்..\nஇந்த தளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்.\nஇதில் உள்ள MP3 Radio அனைத்தும் சூப்பர்.\nதாங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதங்களது பெட்ரோல் பங்கில் (சுயதொழில்) பராமரித்து வருகிறேன்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nannamalaikarthick wrote: தங்களது பெட்ரோல் பங்கில் (சுயதொழில்) பராமரித்து வர���கிறேன்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_726.html", "date_download": "2019-01-21T14:28:36Z", "digest": "sha1:5ZHKW4ZQWWRUWXTCA2RCD3J2NFO7YM4X", "length": 6923, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மாதம்பையில் ஊடகச் செயலமர்வு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மாதம்பையில் ஊடகச் செயலமர்வு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பா��சாலைகளில் நடத்தப் பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு வரிசையில் 58வது செயலமர்வு 24 ஆம் திகதி சனிக்கிழமை சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள மாதம்பை அல் மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.\n21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான இந்தச் செயலமர்வு சனிக்கிழமை காலை 9 மணிக்கு முஸ்லிம் மீடியா போரம் தலைவரும் நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெறும்.\nஇரண்டு அமர்வுகளில் இடம்பெறும் அமர்வுகளில் மாதம்பை அல்மிஸ்பா மாணவர்களுடன் அயலில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த அமர்களில் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ், லேக்ஹவுஸ் நிறுவன தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம் உள்ளிட்ட வளவாளர்களாக கலந்துகொள்வர்.\nமாலையில் அமர்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக சிலாபம் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ. டபிள்யூ. சாஹுல் அமீன், சிலாபம் வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அனிதா கமலேந்திரன் (தமிழ் பிரிவு) உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் பலரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வருகின்றனர்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/20/95902.html", "date_download": "2019-01-21T15:14:37Z", "digest": "sha1:GK2CTKKPRO6APJCZZWDTV6P2H3AZAX3L", "length": 19925, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "கேரள மக்களை கிண்டல் செய்து வலைதளத்தில் கருத்து தெரிவித்தவரை சஸ்பெண்டு செய்த ஏமன் நிறுவனம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nகேரள மக்களை கிண்டல் செய்து வலைதளத்தில் கருத்து தெரிவித்தவரை சஸ்பெண்டு செய்த ஏமன் நிறுவனம்\nதிங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018 உலகம்\nதுபாய்,மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த ஊழியரை உடனடியாக வேலையை விட்டு தனியார் நிறுவனம் நீக்கியுள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. இவர் கேரளாவில் பிறந்தவர் என்றபோதிலும், குறிப்பிட்ட வயதுக்குப்பின் ஏமன் நாட்டுக்குச் சென்று லூலு குரூப் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nகேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இவரின் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.\nமழைவெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, ரூ.12 கோடி நிதியுதவியை முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nமேலும், கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் அரசிடம் உறுதியளித்துள்ளார்.\nஇந்நிலையில், ஏமன் நாட்டில் லூலு குழுமத்தின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் செரு பழயட்டு கேரள மக்கள் குறித்து பேஸ்புக்கில் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.\nஇந்தக் கருத்து கேரள மக்களுக்கு வேதனையைத் தருவதாக இருந்தது. இந்தக் கருத்துக்கு ஏராளமானோர் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.\nஇந்தச் சூழலில் ராகுலின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்த லூலு குழும நிறுவனம் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅவர் நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்ற�� தெரிவித்துள்ளது.\nஇந்தச் சம்பவத்துக்கு பின் ராகுல் பேஸ்புக்கில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட சி.பி.ஐ. விசாரணை கேட்பாரா ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் காட்டமான பதிலடி\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பா��ையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/04/96887.html", "date_download": "2019-01-21T14:55:16Z", "digest": "sha1:OXQO23RDOHRLKIHNACGQYOPY76J4DNAF", "length": 19780, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் தொடருக்கான அட்டவணை வெளியீடு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nசெவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018 விளையாட்டு\nமும்பை,வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.\nசுற்றுப் பயணம் :இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. அதன்பின் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இணைந்து தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.\nஐந்து போட்டிகள்:அதன்படி அக்டோபர் 4-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 21-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 4-ந்தேதி தொடங்குகிறது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் விவரம்:-\n1) முதல் டெஸ்ட்: அக்டோபர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ராஜ்கோட்.\n2) இரண்டாவது டெஸ்ட் - அக்டோபர் 12-ந்தேதி முதல 16-ந்தேதி வரை - ஐதராபாத்.\n1) முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 21-ந்தேதி - கவுகாத்தி.\n2) 2-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 24-ந்தேதி - இந்தூர்.\n3) 3-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 27-ந்தேதி - புனே.\n4) 4-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 29-ந்தேதி - மும்பை.\n5) 5-வது ஒருநாள் போட்டி - நவம்பர் 1-ந்தேதி - திருவனந்த புரம்.\n1) முதல் டி20 போட்டி - நவம்பர் 4-ந்தேதி - கொல்கத்தா.\n2) 2-வது டி20 போட்டி - நவம்பர் 6-ம் தேதி - லக்னோ.\n3) 3-வது டி20 போட்டி - நவம்பர் 11-ந்தேதி - சென்னை.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஇந்தியா - வெஸ்ட் India - West\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்தியஅரசு திட்டம்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஏன் கூறவில்லை மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Logo_Diario_Granma.png", "date_download": "2019-01-21T14:04:07Z", "digest": "sha1:M4VYCDRYVN2V7MPZG7OWRWIT2HSTYUW6", "length": 9978, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Logo Diario Granma.png - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த படத்தை சாதாரண வடிவியல் மற்றும் / அல்லது உரை கொண்டுள்ளது. இது காப்புரிமை பாதுகாப்பு தேவைப்படும் அசல் படைப்பு இலக்குமட்டத்தை சந்திக்கவில்லை, எனவே அது பொதுகளத்தில் உள்ளது. இது காப்புரிமை கட்டுப்பாடுகள் இலவசமாக இருப்பினும், இந்த படத்தை இன்னும் பிற கட்டுப்பாடுகள் உட்பட்டவையாக இருக்கலாம்.\nஎளிய வடிவியலைக் கொண்ட இப்படிமமானது பதிப்புரிமைக்கு தகுதியற்றதானதால் இது பொது உரிமைப் பரப்பில் உள்ளது, ஏனெனில் இது முற்றிலும் பொதுவான இயல்புகளைக்கொண்டும் சொந்த ஆக்கம் ஏதும் கொண்டிருக்கவுமில்லை.\nஇந்த படத்தை சாதாரண வடிவியல் மற்றும் / அல்லது உரை கொண்டுள்ளது. இது காப்புரிமை பாதுகாப்பு தேவைப்படும் அசல் படைப்பு இலக்குமட்டத்தை சந்திக்கவில்லை, எனவே அது பொதுகளத்தில் உள்ளது. இது காப்புரிமை கட்டுப்பாடுகள் இலவசமாக இருப்பினும், இ���்த படத்தை இன்னும் பிற கட்டுப்பாடுகள் உட்பட்டவையாக இருக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/the-misunderstanding-about-andals-words-sorry-poet-vairamuthu/", "date_download": "2019-01-21T15:01:59Z", "digest": "sha1:A5HOLGD7H43GWDIAPBXRHMKWIQK6ZCCT", "length": 14010, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆண்டாள் பற்றிய தவறான பேச்சு : வருத்தம் தெரிவித்தார், கவிஞர் வைரமுத்து - The misunderstanding about Andal's words: sorry, poet Vairamuthu", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஆண்டாள் பற்றிய தவறான கருத்து : வருத்தம் தெரிவித்தார், கவிஞர் வைரமுத்து\nதிரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய பாசுரம்தான் திருப்பாவை. திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி சம்பத் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயரும் கடும் கண்டனம் தெரிவித்தார். உடனடியாக வைரமுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.\nஇந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:\n’’தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.\nஎவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’’\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு\nசொன்னால் முடியும் : வரலாறு இவர்களை விடுதலை செய்யுமா\nஆபாசமாக பேசிய இளம்பெண்: நித்தியானந்தா ஆசிரமம் மீது பியூஷ் மானுஷ் புகார்\n“இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்”: வைரமுத்து உருக்கம்\nஅனலும் புனலும் : தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்\nசொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல\nதிருப்பாவை நோன்பும் பொங்கல் விழாவும்\nகவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம்\nவேலு பிரபாகரனின் ‘கடவுள் 2’ : ஆண்டாள் சர்ச்சைதான் கதையா\nபொங்கலுக்கு ரிலீஸாகும் விஜய் படம்\n“நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாம்” – அஜித்\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nஇரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 101-வது ரேங்கை பிடித்தவர் தான் சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தைன்சேர்ந்த இவர், ஏழ்மையை தாண்டி படித்து, இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார். ஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க செய்த முயற்சிகள், போட்ட உழைப்புகள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. படித்தால் மட்டும் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்று ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மாணவர்களும் நினைத்து இருக்கின்றனர். ”அப்படி […]\nஅன்று கான்ஸ்டபிள் 1495… இன்று ஐபிஎஸ் சமூக சூழல்களை கடந்து சாதிக்க ஒரு ரோல்மாடல்\nபி.ஹெச்.டி. ஆய்வு படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையே சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கும் உதவியதாக கூறினார் ராவத்.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீ��ாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/airtel-updates-rs-448-rs-509-plans-to-offer-more-data-and-validity/", "date_download": "2019-01-21T15:06:15Z", "digest": "sha1:GQ5726DYDXZY3KYUBGALBNPU4MC4F45L", "length": 13813, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 'வாவ்' அறிவிப்பு! - Airtel Updates Rs. 448, Rs. 509 Plans to Offer More Data and Validity", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 'வாவ்' அறிவிப்பு\nரூ.449க்கு வழங்கப்படும் 70 நாட்கள் வேலிடிட்டி, 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது\nசமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ரூ.149 திட்டத்தில் தினமும் வழங்கப்பட்டு வந்த 1 ஜிபி டேட்டா அளவை 1.5 ஜிபியாக அதிகரித்தது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.\nரூ.449க்கு வழங்கப்படும் 70 நாட்கள் வேலிடிட்டி, 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇதேபோன்று ரூ.509 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 91 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nசமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 விலையில் புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல், ஜியோ, வோடஃபோன் : ரூ. 200க்கு வழங்கப்படும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nஏர்டெல், ஜியோ, வோடஃபோன் – இந்த 3 நிறுவனங்களின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்னென்ன \n2021ம் வருடத்தில் ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவின் நம்பர் 1…\nரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்பவர்களின் சேவை நிறுத்தப்படுமா\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் : வாடிக்கையாளர்களை கவரும் ஏர்டெல் புதிய திட்டம்\nஏர்டெல் அறிவித்த புதிய ப்ரீப்பெய்ட் சலுகைகள்…\nகார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் எப்படி தெரியுமா\nஜல்லிக்கட்டு நாயகன் : பேரவையில் ஓபிஎஸ்க்கு எம்.எல்.ஏ. பாராட்டு\n”முஸ்லிம்களை பிடிக்கும்” எனக்கூறியதால் துன்புறுத்தல்: இள��்பெண் தற்கொலை\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. ரித்விகா […]\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2014/04/1927-1956.html", "date_download": "2019-01-21T13:26:03Z", "digest": "sha1:2OAQ6SKQFQPEWBKKSVM64NJNOGEQYZEG", "length": 30662, "nlines": 104, "source_domain": "www.bibleuncle.org", "title": "ஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › மிஷனரிகள் வரலாறு\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. எனக்கும் மிகவும் பிடித்த மிஷனரிகளில் ஒருவர் ஜிம் எலியட் அதனால் அவரக் குறித்து எழுதுவது நன்மையாகக் கண்டது. இனி அவரைக்குறித்து பார்ப்போம்...\nஜிம் எலியட் அக்டோபர் 8 1927 - ஜனவரி 8 1956\nஅமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியின்(Benson Polytechnic High School) மாணவனாக இருந்த ஜிம் எலியட் மாணவத் தலைவராகவும், சிறந்த மல்யுத்த வீரராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த ஜிம் எலியட்டின் வாழ்க்கையில், அக்டோபர் 28, 1949 அன்று திருப்புமுனை ஏற்பட்டது ஆம் அன்றுதான் \"தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்\" (லூக்கா9:24.) என்ற வேத வசனம் தன்னோடு கூட பேசுவதை அறிந்துக்கொண்டார். கல்லூரி ஜெபக்குழுவில் ஈக்வேடார் குறித்தும் அந்த மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அவர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் கேள்விப்பட்ட போது தன்னுடைய எல்லா ஆசைகள் கனவுகளையும் விட்டொழித்து ஈக்குவேடார் நாட்டுக்கு மிஷனரியாகப் போக தீர்மானித்தார்..\nபெற்றொர் நண்பர்கள் எல்லாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் முடிவு நல்லது தான் ஆனால் ஏன் வெளிநாட்டுக்குப் போய் செய்ய வேண்டும் அமெரிக்காவிலேயே செய்யலாமே என்று பாசப் போராட்டம் நடத்தினார்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் அதிகம், வேதமும் எளிதாக கிடைக்கிறது அவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல வேண்டுவதில்லை, அவர்களது வீடுகளில் உள்ள வேதாகமங்களின் மேல் படிந்திருக்கும் தூசியே கடைசி நாட்களில் அவர்களுக்கெதிராக சாட்சிகொடுக்கும்.. நான் கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத மக்களிடயே சுவிஷேசம் சொல்லவே விரும்புகிறேன் என்று சொல்லி ஈக்குவேடார் செல்ல தீர்மானித்தார்.\nஅதன்படி பிப்ரவரி 21, 1952 ஆம் ஆண்டு மிஷனரியாக தன்னுடைய கல்லூரி தோழன் பீட்டர் ஃபிளமிங் (Peter Fleming) என்பவருடன் ஈக்வேடார் நாட்டுக்கு சென்றார், அங்கு நேட் செயின்ட் (Nate Saint) எட் மெக்கல்லி (Ed McCully) மற்றும் ரோஜர் யொடரையன் (Roger Youderian).. ஆகிய உடன் ஊழியர்கள் ஜிம் எலியட்டுக்கு கிடைத்தார்கள் இவர்கள் ஈக்வேடாரில் கீச்சுவா இந்தியர்கள்(Quechua Indians) மத்தியில் ஊழியம் அனுப்பப் பட்டிருந்தனர்,\nதனக்கிருக்கும் திறமையையும், படிப்பையும் கிறிஸ்துவின் பொருட்டு நஷ்டமென்று எண்ணி மிஷனரியாக வசதிகளற்ற ஈக்குவேடார் காடுகளுக்குச் சென்ற ஜிம் எலியட் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாளில் செவிலியராகப் பணி புரிந்த எலிசபெத் ஹோவர்ட் என்பவரை மணமுடித்தார். இந்தத் தம்பதிகளுக்கு வாலெரியே (Valerie) என்ற பெண் குழந்தை பிப்ரவரி 27, 1955 ஆம் ஆண்டு பிறந்தது, இவர்கள் ஈக்குவேடாரின் கிட்டோ (Quito) வில் தங்கியிருந்து தேவனுக்கென்று ஊழியம் செய்து வந்தார்கள்\nஅங்கு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தங்களுக்கு இருந்த சொற்ப வசதிகளை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு, மந்திரம் மூட நம்பிக்கைகளில் உழண்று கொண்டிருந்த அம் மக்களுக்கு மருத்துவம், கல்வி, மற்றும் சுவிஷேசம், என்று சகலத்திலும் அவர்களுக்கு சேவை செய்து வந்தார்கள், கீச்சுவா இந்தியர்கள்(Quechua Indians); அடர்காடுகளில் வாழும் ஆக்கா இந்தியர்களைக் குறித்து மிகவும் அஞ்சினார்கள், ஆக்கா இந்தியர்கள் மற்றவர்களுக்கு பயந்து அடர்காடுகளில் வசித்தார்கள், மிகவும் முரடர்கள், கொலை மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே செயல், பிற இணத்தாரை மட்டுமல்ல தன் சொந்த மக்களையும் சிறிய காரணங்களுக்காக கொல்லக் கூடியவர்கள்.. ஆடையணியாத காட்டு மிராண்டிகள்... மரத்தினால் ச��ய்யப்பட்ட ஈட்டிகளைக் கொண்டு பதுங்கித் தாக்கிக் கொல்வதில் வல்லவர்கள் ஈக்வேடாரின் சட்ட திட்டங்கள் எதுவும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை..\nஜிம் எலியட் உட்பட ஐவருக்கும் ஆக்கா இந்தியர்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்கும் சுவிஷேசம் சொல்லி அத்தும ஆதாயம் செய்யவேண்டும் என வாஞ்சித்தார்கள்.. தங்களுடைய இந்த திட்டத்தை வெளியே சொன்னால் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இதற்கு முத்தையா நூற்றாண்டுகளில் மிஷனரிகளாகச் சென்ற யாரையும் ஆக்கா இந்தியர்கள் உயிருடன் விட்டதில்லை என அறிந்து தங்கள் மனைவிகளைத் தவிர வேறு யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.. ஆக்கா என்றால் கீச்சுவா மொழியில் காட்டுமிராண்டி என்று பெயர், இந்த ஐவரும் ஒரு சிறு விமானத்தில் ஆக்கா இந்தியர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் அடர்காடுகளில் பல நாட்கள் அலைந்து ஆக்கா குடியிருப்புகளைக் கண்டு பிடித்தார்கள். அம்மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாக வட்டமடித்து அவர்களின் கவனத்தை கவர்ந்தார்கள் ஆக்கா இந்தியர்களும் கூரை மேல் ஏறி இவர்களை வேடிக்கை பார்த்து ஆர்பரிப்பார்கள், மிஷனரிகள் அவர்களுக்கு ஆடைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றை மேலே விமானத்திலிருந்து வட்டமடித்த படியே கயிறுகள் வழியாக கூடையில் வைத்து இறக்குவார்கள் அடுத்த முறை ஆக்கா மக்கள் அந்த ஆடைகளை அணிந்திருப்பார்கள், அடுத்த முறை புது புது பொருட்களை பரிசாக கொடுப்பார்கள், ஒரு முறை ஒரு ஆக்கா இந்தியன் மிஷனரிகள் கயிறு மூலம் விமானத்திலிருந்து அனுப்பிய கூடையிலிருந்து பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு, சுட்ட குரங்கின் வால் போன்ற சில உணவுப் பொருட்களை வைத்தான். இப்படியாக அவர்களுடனான நட்பு வளர்ந்தது,\nஆக்கா இந்தியர்களை சந்திக்கச் செல்லுதல்\nகிச்சுவா இந்தியர்கள்(Quechua Indians) வாழ்ந்தபகுதியில் ஆக்கா இந்தியர்களிடமிருந்து தப்பி வந்த ஆக்கா இளம் பெண் டையுமா(Dayuma) என்பவரிடம்; ஆக்கா இந்தியர்கள் குறித்தும் அவர்களது கலாச்சாரம் மொழி போன்றவற்றை மிஷனரிகள் கற்றுக்கொண்டார்கள், ஆக்கா இந்தியர்கள் குடியிருப்பு அமைந்திருந்த குராரை (Curaray) ஆற்றங்கரை அருகில் சிறிய விமானத்தை இறக்க வசதியான இடம் ஒன்றில் விமானத்தைத் தரையிறக்கினார்கள்., அந்த அடர் காடுகளில் இறங்கி கிடைத்த சொற்பமான வசதிகளைக் கொண்டு ஒரு மரத்தில் வீடு ஒன்றை எளிமையாகக் கட்டிக்கொண்டார்கள், அருகாமையில் வாழும் கொலை செய்யும் ஆக்கா காட்டுமிராண்டிகளின் மொழியில் சுற்றும்முற்றும் நடந்தவாரே 'நாங்கள் உங்கள் நண்பர்கள்' என்று குரல் கொடுத்தார்கள்.,\nமுதல் ஆக்கா மனிதனை சந்தித்தல்\nமிஷனரிகள் ஐவரும், குராரை ஆற்றங்கரையில் இறங்கிய செய்தியை தங்கள் மனைவிகள் தங்கியிருந்த இடத்திற்கு செய்தி சொல்லி மகிழ்ந்தார்கள், அப்போது ஆக்கா இந்தியர்களில் ஒரு வாலிபன் அடையணியாத இளம் பெண்கள் இருவரை கூட்டி வந்து மிஷனரிகளிடம் ஏதேதோ அவர்கள் மொழியில் பேசினான்., அந்தப் பெண்களை இவர்களிடம் விற்க முயன்றதாகத் தெரிகிறது, அதன் பிறகு வந்த ஆக்கா மனிதன் தன்னுடன் வந்த பெண்களைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான். மிஷனரிகள் முதல் ஆக்கா மனிதர்களை சந்தித்த மகிழ்ச்சியை கிட்டோவிலே தங்கியிருந்த தங்கள் மனைவிகளிடத்தில் ரேடியோ வழியே பகிர்ந்து கொண்டார்கள்., மீண்டும் மாலை நான்கு மணிக்கு தொடர்பு கொள்வதாகவும், விரைவில் வேறு ஆக்கா மக்களை சந்திக்க ஆவலாய் இருப்பதாகவும் சொன்னார்கள்.,\nஅடர்காடுகளுக்கு நடுவே விதைக்கப்பட்ட கோதுமை மணிகள்\nஜனவரி 8, 1956 ஆக்கா இந்தியர்களிடம் சுவிஷேசம் அறிவிக்க இரகசியமாக சென்ற ஜிம் எலியட் உட்பட ஐந்து மிஷனரிகளும், அடர் காடுகளுக்கு நடுவே போய் தரையிறங்கிய முதல் நாளின் மாலை வேளையில் சுமார் 60 மைல்கள் தொலைவில் சிறு நகரத்தில் வசிக்கும் தங்கள் மனைவிகளை ரேடியோ மூலம் தொடர்புகொள்வதாக சொல்லியிருந்தபடியால் கீட்டோ நகரில் இருந்த மனைவிகள் மாலை நான்கு மணிக்கு அவர்களின் அழைப்புக்காக ஆவலாய் காத்திருந்தார்கள், ஆனால் அழைப்பு எதுவும் வரவில்லை, மனைவிகள் மிஷனரிகளை தொடர்பு கொள்ள முயன்றார்கள்., ஆனால் பதில் எதுவும் வரவில்லை..\nரேடியோ ஏதாவது பழுதாகியிருக்கும் என்று காத்திருந்தார்கள், ஆனாலும் மௌனமே அந்த இளம் மனைவிகளுக்கு பதிலாகக் கிடைத்தது, அந்த இரவு முழுவதும் கலக்கம் நிறைந்த மௌனமே அந்த 5 இளம் மனைவிகளின் மொழியாக இருந்தாலும், அவர்களிடத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கிச்சுவா இந்தியர்களுக்கான மருத்துவ சேவையில் எந்த குறையையும் வைக்கவில்லை.,\nமறுநாளும் எந்த பதிலும் வராததால் ஏதோ விபரீதம் என்று அறிந்து தங்கள் மிஷனுக்கு இந்தச் ச���ய்தியை தெரியப்படுத்தினார்கள், மிஷனைச் சேர்ந்தவர்கள் ஈக்குவேடார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டார்கள், ஈக்குவேடார் அரசும், அமெரிக்க இராணுவமும் இணைந்து தேடும்பணியை மேற்கொண்டார்கள்., குராரே ஆற்றின் அருகே விமானம் ஒன்று சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள்., அங்கே மிஷனரிகளின் மனைவிகளோடு கூட சென்றார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு அழுகிப்போயிருந்த நான்கு உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்டன.. அவர்கள் அங்கேயே விதைக்கப்பாட்டார்கள்..\nஆக்கா மக்களிடையே மாபெரும் எழுப்புதல்\nகோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.(யோவான் 12:24) என்ற வேதவசனம் இந்த மிஷனரிகளின் வாழ்க்கையில் எத்தனை உண்மை என்பதை அறியும் வண்ணமாக, விதைக்கப்பட்ட மிஷனரிகள் அதோடு மறைந்து போகவில்லை., ஆம் அம் மக்கள் மீது அன்பு கொண்ட அந்த மிஷனரிமார்களின் மனைவிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பிப் போய் சுகவாழ்வை அனுபவிக்க விரும்பவில்லை மாறாக ஈக்குவேடாரிலேயே தங்கினார்கள் ஆக்கா மக்களிடம் அருட்பனி செய்தார்கள்.,\nகாட்டுமிராண்டிகள் என்று அழைக்கப்பட்ட ஆக்கா மக்கள் கொலைத் தொழிலை விட்டு மெல்ல மனந்திரும்பினார்கள்., மிஷன்ரிகள் அந்த மக்களின் பெயரை கிச்சுவா மொழியில் காட்டுமிராண்டிகள் என்று பொருள்படும் ஆக்கா என்ற பெயரை மாற்றினார்கள் இவர்களது தற்போதைய பெயர் ஹௌரனி(Huaorani) என்பதாகும்., இன்று இந்த மக்கள் இயேசு கிறிஸ்துவை உண்மையான தெய்வம் என்று ஏற்றுக்கொண்டார்கள் மாபெரும் எழுப்புதல் உண்டாகியிருக்கிறது\nஇன்றைக்கும் ஜிம் எலியட்டின் மனைவி எலிசபெத் எலியட் இந்த எழுப்புதல் அருட்பனிக்கு சாட்சியாய் வாழ்ந்துவருகின்றார்கள். அவர் எழுதிய Gateway to Joy, என்ற புத்தகம் உல்கப் புகழ் பெற்றதாகும், ஜிம் எலியட் மற்றும் மற்ற நால்வரின் வாழ்வின் நடந்த சம்பவங்களை அழகாக விளக்கியுள்ளது அந்தப் புத்தகம் மாத்திரமல்ல இதன் தொடர்ச்சியான புத்தகத்தில் ஆக்கா இந்தியர்கள் இரட்சிக்கப்பட்டதையும் விரிவாக விளக்குகின்றது., இந்தப்புத்தகம் தமிழிலும் வெளிவந்திருக்கிறது நூலின் பெயர்: மகிமையின் வாசல் வழியாய் - எலிசபெத் எலியட் தற்போது எலிசபெத் எலியட் அம்மையார் மூப��பின் காரணமாக நேரடி ஊழியத்தில் ஈடுபடாமல் இனையதளம் மற்றும் மின்னனஞ்சல் வழியாக மக்களை சந்தித்து வருகின்றார்கள்\nஅம்மையாரின் இனைய தள முகவரி:http://www.elisabethelliot.org\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\n1. பர்த்தலமேயு சீகன்பால்க் இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்...\nகிறிஸ்தவ கீர்த்தனைகள் ஒரு பன்முகநோக்கு\nஎழுதியவர் முனைவர் மோசஸ் மைக்கல் ஃபாரடே தமிழ் கூறு நல்லுலகிலும், இத்தரணியின் பிறவி...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkin.com/news_inner.php?news_id=MTAxNg==", "date_download": "2019-01-21T13:24:05Z", "digest": "sha1:3JCFVDCVOCDGPS2Q5LK7GBMTZHW6IYHQ", "length": 29052, "nlines": 255, "source_domain": "www.tamilkin.com", "title": "TAMILKIN.COM- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News TAMILKIN- Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nமுக்கிய செய்திகள் இலங்கை இந்தியா உலகம் சினிமா தொழில் நுட்பம் மருத்துவம் சமையல் விளையாட்டு சிறப்பு-இணைப்புகள்\nபழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக படிக்கும் பள்ளி மாணவி\nசமீபத்தில் திரை உலகில் அதிக வைரலான பெயர் 'கோலமாவு கோகிலா'. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் துறையினர் மற்றும் மாணவர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயராகியுள்ளது 'வட்டெழுத்து கோகிலா'.\nவட்டெழுத்துகள் பிராமி எழுத்து எனப்படும் தாமிழி எழுத்து முறையில் இருந் து தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துமுறையை பயன்படுத்துவது தொடங்கியது என்கிறார் அரசுப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.\nபாரம்பரியம், கலாசாரம், தொன்மையான விஷயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.\nதமிழர்களின் பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ள கல்வெட்டுக்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன.\nராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி கோகிலா.\nபழங்கால தமிழ் எழுத்து முறையான வட்டெழுத்து, பிராமி எழுத்து முறைகளான வட்டெழுத்து, பிராமி எழுத்து முறைகளை திறம்பட கற்றுத்தேர்ந்து சக பள்ளி மாணவிகளுக்கும் கற்பித்து வருகிறார்.\nதற்போது தமிழ் எழுத்துகளையே பிழையின்றி எழுதப் படிக்க முடியாமல் பலர் தவிக்கும் போது, இவர் சர்வ சாதாரணமாக, சரளமாக கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளை தெளிவாக வாசித்து அதில் உள்ள செய்திகளை அறிந்து மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்காக இவர் பிரத்தியேகமாக மதுரை மாவட்டம் நாகமலை, புதுக்கோட்டை பகுதிகளில் சமணர் படுகைகள் க��கைகளில் காணப்படும் எழுத்துகளை குறிப்பெடுத்துள்ளார். தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் தனக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பிராமி, வட்டெழுத்த குறித்து கற்பிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோகிலா, \"தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் கல்வெட்டுகளை நகல் எடுத்து பழகினேன். அதில் உள்ள செய்திகள் பழந்தமிழர்களின் வரலாற்றினை தெரிவித்தன. பிராமி,வட்டெழுத்துக்கள் பயிற்ச்சிக்கான புத்தகத்தை வழங்கி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு ஊக்குவித்தார்.\nமூன்று வாரத்தில் பிராமி, வட்டெழுத்துகளை எளிதாக வாசிக்கும் திறமையை பெற்றேன். இதனை சக மாணவிகளுக்கும் கற்பித்து வருகிறேன். கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துக்களை வாசிப்பது கடினமானது. ஆனால் எனக்கு அது மிகவும் எளிமையானது. பள்ளி படிப்பில் முதல் மாணவி, விளையாட்டில் கபடி நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஓவியம் ஆகியவற்றில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது\" என்று தெரிவித்தார்.\nகோகிலாவின் தாய் ராமு கூறுகையில், \"எங்களால் தனியார் பள்ளி கூடத்தில் படிக்க வைக்க வசதியில்லாததால் தான் அரசு பள்ளியில் படிக்க வைக்கிறேன். இப்படிப்பட்ட எழுத்துகள் இருப்பதாக எங்களுக்கு தெரியாது. ஆனால் என் மகள் அதனை கற்றுப் படிக்க எழுத தெரிந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு முதல் எங்களது பள்ளியில் தொன்மை மன்றம் செயல் பட்டு வருகிறது. எங்களது மாணவர்கள் இப்பகுதிகளில் கிடைக்கும் பழங்கால தொல்லியல் பொருள்களை அதிகளவில் சேகரித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பழங்கால மொழி மற்றும் கலாசாரத்தின் மீது அதிக பற்று இருந்து வருவதன் வெளிப்பாடாகவே கோகிலா வட்டெழுத்துகளை படிக்க மிகவும் ஆர்வம் காட்டி தற்போது வட்டெழுத்துககை எழுதவும், படிக்கவும் நன்கு கற்று தேர்த்துள்ளார்\" என பள்ளி தொன்மை மன்ற ஆசிரியர் ராஜ குரு தெரிவித்தார்.\nஇது குறித்து கோகிலாவின் வகுப்பாசிரியர் வரலட்சுமி கூறுகையில் \"எங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் வாயிலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல பழங்கால பொருள்களை கண்டுபிடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பழங்கால எழுத்துகளை கற்பதையும் எழுதுவதையும் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது,\" என்று தெரிவித்தார்.\nதலைமையாசிரியர் செல்வராஜ் கூறுகையில், \"எங்கள் பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். எங்களுக்கு மாணவர்களின் கல்வி அறிவு மேம்படுவது மட்டும் அல்லாது மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் முயற்சித்து வருகிறோம். இதற்கும் அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் மாணவி கோகிலா பழங்கால எழுத்துகளை கற்கவும் எழுதவும் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது\" என்றார்.\nதமிழீழம் மலரும்:கடலில் அடித்து சத்தியம் செய்த வைகோ\nதவறான தொடர்பு:மனைவிமேல் கல்லை போட்டு கொன்ற கணவன்\nமெரினா கடற்கரையில் ஒதுங்கும் நுரை குறித்து ஆய்வு\nபிரமாண்ட \"ரயில் -18\" முதல் சோதனை வெற்றி; டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்\nதமிழக கடலோர மாவட்டங்களில் தொடரும் மழை\nகஜ புயல் துயரம்: பூப்படைந்ததால் தென்னந்தோப்பில் தங்கிய சிறுமி மரம் விழுந்து பலி\nஏழு தமிழர்கள் விடுதலை: நீதிக்கு மாறாக செயற்படும் தமிழகத்தின் ஆளுநர்\n1984ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனை\nமஹாராஷ்டிரா இராணுவத் துறையில் குண்டு வெடிப்பு: 6 பேர் பலி; 10 பேர் காயம்....\nதருமபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்ற 3 அதிமுகவினர் விடுதலை - வழக்கின் பின்னணி\n#Gaja: புதுக்கோட்டை மாவட்டத்தை புறக்கணித்ததா தமிழக அரசு\nகஜா புயல் பாதிப்பு.... நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை....\nகஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்\n2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சிறுவர்கள் கடத்தல்\nஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப இருந்த இந்தியர் சுட்டுக் கொலை..\nகஜா புயலால் 45 பேர் உயிரிழந்துள்ளது பெரும் வேதனையை அளிக்கிறது: தமிழக முதலவர்\nஇந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன\nகஜ புயலால் இதுவரை 33 நபர்கள் உழிரிழந்துள்ளனர்\nகேரளா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nGaja எதிரொலி: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு\nCycloneGaja கஜா புயல் எதிரொலி.... அவசர எண்களின் முழு விவரங்கள்\nநாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையேயான கடல் பகுதியில் கஜ புயல் கரையை கடந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nRafale jet deal: தீர்ப்பை ��த்தி வைத்தது உச்சநீதிமன்றம்\nGSAT-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது GSLV-Mk 3 ராக்கெட்....\nஇஸ்ரோ: இன்று 5.08 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nசபரிமலை விவகாரத்தில் மறுஆய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு -உச்சநீதிமன்றம்\nகுரங்கு தாக்கியதில் பிறந்து 12 நாட்களே ஆனா குழந்தை மரணம்....\nரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு SC-ல் அறிக்கை தாக்கல்\nடெல்லி மருத்துவர் மர்ம மரணம்; அச்சத்தில் பொதுமக்கள்\n 15ம் தேதி கரையை கடக்கிறது கஜா புயல்\nமது அருந்திவிட்டு பணிக்கு வந்த Air India விமானி சஸ்பெண்ட்....\nநடிகர் விஜயை கண்டு அ.தி.மு.க. அஞ்சுகிறதா - விளக்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nஜனாதிபதி மைத்திரி செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின்\n சந்திரபாபு இன்று ஸ்டாலினை சந்திக்கிறார்\nவடமாநிலங்களில் கலைகட்டிய தீபாவளி: ஆபத்தான நிலையில் காற்றின் மாசு\nகேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைப்பு\nஅபாய அளவில் காற்று மாசு டெல்லியில் கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 1300000 விண்ணப்பம்\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு; சென்னைவாசிகள் அடைந்த நன்மை என்ன\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை\n37 வது சர்வதேச புத்த கண்காட்சியில் கனிமொழி\nதமிழகம் & புதுவையில் நவ., 7,8 ஆம் தேதிகளில் கனமழை\nதமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் TNPSC-யை மூடுங்கள் -PMK\nமீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; வானிலை மையம் எச்சரிக்கை...\nபுதுவையில் நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை\n தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nஅயோத்தியில் விரைவில் பிரம்மாண்டமான ராமர் சிலை\n2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள்..\nகுழந்தை பெற்ற பெண் வக்கீல் – வாளியால் மூடி வைத்துவிட்டு தப்பி ஓட்டம்\nதொடரும் டெங்குக் காய்ச்சல் பலி தூங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு\nமகாராஷ்டிரா: விஷாவாயு தாக்கி தீயணைப்பு அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி\nபட்டாசு எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும்... குழப்பத்தில் மக்கள்\nஎளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடு; 77-வது இடத்தில் இந்தியா\nFTII தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் அனுபம் கேர் விலகினார்\nபட்டேல் சிலை: வலுக்கும் எதிர்ப்பு, கைது செய்யப்படும் பழங்குடிகள்\nமீ டு வில் சிக்கினார் நித்தியானந்தா\nநித்தியானந்தாவின் சீடர் சின்மயி:ஆதாரம் வெளியிட்ட நடிகர்\nஇந்தோனீசிய விபத்து: தீபாவளிக்கு வருவார் என காத்திருந்த இந்திய விமானியின் குடும்பம்\nஇதயத்தில் துளை... உயிருக்குப் போராடும் 2 வயது சிறுவன்\nமணமகனுக்கு டெங்கு காய்ச்சல்: கடைசி நேரத்தில் நின்ற திருமணம்\nசென்னை மக்களை குளிர்வித்து வரும் மழை\nதீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nஇரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்\nவளைத்துப் பிடித்த புதுச்சேரி போலீஸ்\nஆந்திரச் சிறையில் அரங்கேறிய சதித்திட்டம்.\nகனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு\nதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடக்கம்\nசபரிமலை சென்ற 6 பெண்கள் தடுத்தது நிறுத்தப்பட்டனர்:பம்பாயில் பரபரப்பு\nகமலுடன் காங்கிரஸ் இணைவது கல்லறைக்கு செல்வதற்க்கு சமன்:நாஞ்சில் சம்பத்\nசெல்போன் டவரால் நோய் வந்து சாகிறோம்:கடு மழையில் போராட்டம்\nஎதிர்வரும் நாட்களில் தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபரிமலை சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nசபரிமலை கோவிலில் பெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-01-21T14:21:58Z", "digest": "sha1:36QRFZKM433XRZJ4TXGGXDH4VD5XYERC", "length": 13980, "nlines": 199, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அடிகளார் திருமேனியில் அன்னை பகுதி 3Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் அடிகளார் திருமேனியில் அன்னை பகுதி 3\nஅடிகளார் திருமேனியில் அன்னை பகுதி 3\nகாலை 10.30 மணி இருக்கும் நான் கருவறைக்கு முன் சென்று நின்றபின் அன்னையின் தரிசனம் பெற நிமிர்ந்து பார்த்தேன். ஆனால் அந்தக் கருவறையில் ஒன்றுமே தென்படவில்லை. மந்திரங்கள் மட்டுமே தமிழில் கேட்டது. அங்கே ஆட்களோ, தொண்டர்களோ ஒருவருமே இல்லை.\nஅன்னையின் விக்க��ரகமே கருவறையில் இல்லை. என்ன இது \nவிக்கிரகம் எதுவும் இல்லாமலா இங்கே பூசை செய்கிறார்கள் என்ற கேள்வி எழ , குழம்பியபடி இருந்த அடுத்த கணம் , காதைப் பிளக்கும்படி , அம்மா என்ற கேள்வி எழ , குழம்பியபடி இருந்த அடுத்த கணம் , காதைப் பிளக்கும்படி , அம்மா அம்மா என்ற சப்தம் கேட்டது. எங்கே அம்மா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.என் தலை சுற்றியது.\n“ அந்தக் கருவறை எதிரில் அடிகளார் நிற்பதையும் , அவரை நோக்கிச் செவ்வாடைத் தொண்டர்கள் அனைவரும் அம்மா அம்மா \nஒரு நான்கு ஐந்து வினாடிகள் அடிகளாரை உற்று நோக்கியபடி இருந்திருப்பேன். கண் இமைக்கும் நேரத்தில் நான் கண்ட காட்சி இருக்கின்ற்தே….. அது யாருக்குக் கிடைக்கும்…\nஅடிகளாரைப் பார்த்த அந்தக் கணத்தில் அங்கே அடிகளார் இல்லை.\nசெவ்வாடைக் கோலத்தில் கையில் சூலம் ஏந்தி – கால்களில் சிலம்பு மின்ன – அழகுக் கூந்தலோடு அம்மாவின் நின்ற கோலம் கண்டேன் சாமி\nசுமார் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கும். உடனே அடிகளாராக மாற்றிக் கொண்டாள்.\n கருவறைத் தரிசனத்திற்காக வரிசையில் நின்றபடி இருந்த எனக்கும் இப்படி ஒரு காட்சி கொடுத்து என் கண்களைத் திறந்து விட்டாள் சாமி என்னுடைய அஞ்ஞானத்தைப் போக்கி உண்மையை உணர்த்தி விட்டாள் – என்று பாலு சுவாமிகள் உணர்ச்சிப் பொங்கக்\nகண்ணீர் மல்க நடந்த கதையைச் சொல்லி முடித்தார்.\nஉணர்ச்சி வசப்பட்ட பாலுசாமி இன்னொன்றும் சொன்னார்.\n“ஆதிபராசக்தி கருவறையில் இல்லை சாமி எல்லாமே அடிகளார் கிட்ட போய்விட்டது. அடிகளார்தான் நமக்கு குரு எல்லாமே அடிகளார் கிட்ட போய்விட்டது. அடிகளார்தான் நமக்கு குரு அவர்தான் அவள் அடிகளாரைப் பிடித்தே நா்ம் கரையேறி வி்டலாம் என்ற உயரிய ஙூட்பத்தை அன்று அவர் தெளிவு படுத்தினார்.\nகருவறையின் முன் நின்ற பாலு சுவாமிகளுக்கு, “நான் விக்கிரகத்தில் இல்லை நீ யாரை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசினாயோ அந்த அடிகளார் வடிவத்தில் இருக்கிறேன் இப்போதாவது உண்மையைத் தெரிந்துக் கொள் நீ யாரை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசினாயோ அந்த அடிகளார் வடிவத்தில் இருக்கிறேன் இப்போதாவது உண்மையைத் தெரிந்துக் கொள் ” என்று அன்னை அவருக்குப் பாடம் புகட்டினாள்.\nஅஞ்ஞான இருளில் தடுமாறிக் கொண்டு, உலக சுகபோகங்களில் உழன்று கிடக்கிற ஆன்மாக்களைக் கரையேற்ற வந்துள்ள அன்��ையின் அவதார ரகசியத்தை யாராலும் உணர முடியவில்லை.\nஒருசில ஆன்மிக ஙூல்களைப் படித்துவிட்டு எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம் என்று அகங்காரம் தலைக்கேறிய ஆத்மாக்களால் அடிகளாரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nபூர்வ புண்ணியத்தின் காரணமாக் இந்தப் பிறவியில் சில பதவிகளும் அதிகாரங்களும் பெற்று போதையேறித் தடுமாறுகின்ற சிலருக்கு இந்த அவதார நோக்கம்-அவதார ரகசியம் புரிவதில்லை.\nபடிப்பாளிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டு, ஆணவம் தலைக்கேறிய சிலருக்கும் அன்னையின் அவதாரம் புரிவதில்லை.\nஅன்னையே விரும்பி யாருக்குத் தன்னை உண்ர்த்த வேண்டும் என்று கருதுகிறாளோ அவர்கள்தாம் அன்னையின் மகிமையைத் தெரிந்து கொள்ள முடிகின்றது\nஅதிர்ஸ்ட வசமாக, நம் செவ்வாடைத் தொண்டர்களுக்கும், அம்மா பக்தர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் நம்\nதொண்டர்கள் உணர்ந்து கொண்டு, நம்மிடையே ஏற்றத் தாழ்வை மறந்து அகம்பாவத்தைத் தவிர்த்து, தியானம் , ஒழுக்கம் , தொண்டு , பக்தி, தருமம் இவற்றால் நம்மை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதுடன், நம் அம்மாவின் மகிமைகளை உலகத்து மக்களிடம் பரப்பி ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ள வைப்பது நம் கடமை.\nபக்கம் -9 , ஏப்ரல் 2009\nPrevious articleதீய சக்திகள் பிடியில்\nNext articleஉடல் நலம் பாகம்-1\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2019-01-21T14:24:19Z", "digest": "sha1:T7X4W63DNSWZD62PRV62UVKDVQSUHSVC", "length": 6469, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "கட்டுரைகள் | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 3)\nமேல் மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவங்கள்\nஇறைவனை விட குரு பெரியவா்\nதிருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்\nஅருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம் பாகம்-1\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 1)\nமேல்மருவத்தூா் சித்தா்பீட அமைப்பும் ���ன்னை ஆதிபராசக்தி தரும் பலன்களும்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleuerode.blogspot.com/2014/11/bsnl-271114.html", "date_download": "2019-01-21T13:35:21Z", "digest": "sha1:6ITNUDEBEPWN74P2NBK6VATRTNYTEJHJ", "length": 14010, "nlines": 178, "source_domain": "bsnleuerode.blogspot.com", "title": "BSNLEU ஈரோடு மாவட்டம் : BSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம்.", "raw_content": "\nபுதன், 26 நவம்பர், 2014\nBSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம்.\nநீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிஎஸ்என்எல் 3ஆம் மற்றும் 4ஆம் பிரிவு ஊழியர்களின் 30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ.27 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்நடைபெறவுள்ளது.இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nபிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாகக் கூறி நிர்வாகம் ஊழியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாககுறைந்தபட்ச போனசை அளிக்க மறுத்துவிட்டது.மருத்துவ அலவன்ஸ், எல்டிசி வசதிகளையும் நிறுத்திவிட்டது.இப்பொதுத்துறை நஷ்டமடையக் காரணம் ஊழியர்கள் அல்ல. கிராமப்புற தொலைபேசி சேவையை அளிப்பதற்குபிஎஸ்என்எல் க்கு ஏற்படும் ஆண்டுச் செலவு ரூ.10,000 கோடியாகும். இதனை ஈடுகட்ட ஆண்டுதோறும் ரூ.5000கோடியை 2005 வரை அளித்துவந்த மத்திய அரசு தற்போது அதனை முழுமையாக நிறுத்திவிட்டது. தரைவழிதொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளை விஸ்திரிக்கவும் பராமரிக்கவும்தேவையான உபகரணங்களையும், நிதிஉதவியையும் அளிக்காமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து அரசுவஞ்சிக்கிறது.சேவையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களை எச்.யு.ஏ.டபிள்யு.எ.ஐ என்ற சீனநிறுவனத்திடமிருந்து நவீன கருவிகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் அரசு, அத்தகைய கருவிகளைபிஎஸ்என்எல் வாங்குவதற்கு அனுமதி மறுப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் நிறுவனம்தள்ளாடுகிறது.இச்சூழ்நிலையில் நான்காம்பிரிவு ஊழியர்களது சம்பள தேக்கம் கருணைஅடிப்படையிலானவேலை, எஸ்.எஸ்டி ஊழியர்களுக்கான சலுகைகள், பதவி உயர்வுகள், புதிதாக வே���ைக்கு சேர்ந்தோருக்கானசம்பள முரண்பாடு பழைய ஊழியர்களுக்கான மற்றும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நியாயமானகோரிக்கைகளை தீர்க்கும்படி பிஎஸ்என்எல் தலைவருக்கு 26.05.2014 அன்று கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்மனு அளிக்கப்பட்டு பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னணியில் 27.06.2014 அன்று நடந்தபேச்சுவார்த்தையில் சில பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நிர்வாகம்ஒப்புக்கொண்டது.ஆனாலும் இன்றுவரைஅவை அமலாகவில்லை.\nஆகவே, கூட்டு நடவடிக்கைக்குழு 27.11.2014 அன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.அதன்படிநாடு முழுவதும் இவ்வேலை நிறுத்தம் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் பணிபுரியும்1,86,000 ஊழியர்களும் இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.\nஇடுகையிட்டது L பரமேஸ்வரன் நேரம் 5:38 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (34)\nமாநில சங்க அறிக்கை (28)\nமத்திய சங்க செய்திகள் (27)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nமாநில சங்க சுற்றறிக்கை (9)\nகூட்டுறவு சங்க தேர்தல் (6)\nஅகில இந்திய மாநாடு (4)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட சங்க அறிக்கை (3)\nBSNL அமைப்பு தினம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டுறவு சங்க செய்திகள் (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nபணி ஓய்வு பாராட்டு விழா (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள். (2)\nமத்திய சங்க அறிக்கை (2)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் : அன்றே சொன்னது தீக்கதிர் (1)\nBSNL ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் தோழர் M.நாராயணசாமி இன்று BSNL பணி நிறைவு (1)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nTTA நியமன விதிகள் (1)\nஅடுத்த அகில இந்திய மாநாடு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nபணி ஒய்வு பாரட்டு விழா அழைப்பிதழ் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபுத்தக கண்காட்சி விழா (1)\nபேச்சு வார்த்தையின் முடிவுகள் (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:22 (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமே தின நல் வாழ்த்துக்கள். (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவெண்மணியின் 46-வது தினம். (1)\nவேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரிய��் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t206-topic", "date_download": "2019-01-21T13:53:05Z", "digest": "sha1:K5KXD5R2PYPFU2WNC6W6ZMHBL5ZFNBBX", "length": 22189, "nlines": 96, "source_domain": "thentamil.forumta.net", "title": "தலைமுடிக்கு நாம்தான் எதிரி", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: மங்கையர் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nதலைமுடி கொட்டுகிறது, தலையில் அதிகமான பொடுகு என கவலைப்படும் பெண்களே இல்லை. கவலைப்பட்டு பட்டு அதிகமாக முடி கொட்டுவதற்கு வழிவகுப்பார்களேத் தவிர, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.\nநாம் செய்வதெல்லாம் கூ���்தலுக்கு எதிரான விஷயங்கள். அப்படி இருக்க கூந்தல் மீது நாம் பழிபோடுவோம்.\nமுதலில் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.\nகுறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.\nஅதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇதுவரை நாம் பார்த்தது நமது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. இனி கூந்தலுக்கு நாம் செய்யும் தொந்தரவுகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.\nகுளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றினால் குளித்த பிறகு கூந்தலில் அதிக சிக்கு ஏற்படாமல் இருக்கும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக நிறைய தண்ணீர் விட்டு அலசவும்.\nதலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.\nமருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.\nகுளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.\nஉங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைக்கு குளித்ததும் உடனடியாக உங்கள் சீப்புகளையும் நன்கு கழுவுவது நல்லது. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது.\nசுருட்டை முடி உள்ளவர்கள் முடியை நல்ல முறையில் பராமரித்தால் அழகிய கூந்தலைப் பெறலாம். பெரும்பாலும் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.\nஉங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.\nபலரும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தலைக்கும் பாதிப்பு, அவர்களது உடல்நிலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வாரத்தில் ஒரு முறையாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தலை முடியையும், சருமத்தையும் பாதுகாப்போம்.\nதேன் தமிழ் :: மங்கையர் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/indraya-dhinam/21191-indraya-dhinam-31-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T13:36:27Z", "digest": "sha1:I2SXRGP7YW5IVRNTANIL3DSTL7DIZS2K", "length": 3934, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 31/05/2018 | Indraya Dhinam - 31/05/2018", "raw_content": "\nஇன்றைய தினம் - 31/05/2018\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nபுதிய விடியல் - 19/13/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/12397-tn-farmers-seek-arrears-from-sugarcane-mills.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-21T13:18:25Z", "digest": "sha1:AEOMEEWRKPJJSB4Y6LWLN4VBI4OG2RHQ", "length": 8187, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரும்புக்கான நிலுவைத் தொகை : அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் விவசாயிகள் முறையீடு | TN Farmers seek arrears from sugarcane mills", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nகரும்புக்கான நிலுவைத் தொகை : அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் விவசாயிகள் முறையீடு\nசர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி கரும்பு விவசாயிகள் தமிழக அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nதமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 300 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2013-14 முதல் 2015-16ம் ஆண்டுவரை மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை சர்க்கரை ஆலைகள் தரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஉளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அதிகாரியை பிடித்து விசாரணை\nகசப்பாக மாறிய கரும்பு..கண்ணீரில் விவசாயிகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அதிகாரியை பிடித்து விசாரணை\nகசப்பாக மாறிய கரும்பு..கண்ணீரில் விவசாயிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/9027-vairamuthu-tributes-in-panju-arunachalam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T13:19:49Z", "digest": "sha1:7TPQ635WTSFNBB3LFRJZUHHO4YDC7U4T", "length": 9495, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி | vairamuthu Tributes in panju arunachalam", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nபஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி\nஇயக்குநரும் பாடல் ஆசியரியருமான மறைந்த பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், வைரமுத்து, டி ராஜேந்திரர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஉடல் நலக்குறைவால் பஞ்சு அருணாசலம் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 75. அமெரிக்காவிலிருந்து அவரது மூத்த மகன் மற்றும் இளைய மகள் வர வேண்டியிருந்ததால் பஞ்சு அருணாசலத்தின் உடல் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.\nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது” - ‘கஜா’ குறித்து வைரமுத்து\n“அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” - கபிலன் வைரமுத்து\n“இனி கேள்விமேல் கேள்வி கேட்போம்” - சின்மயி\n“வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனை” - சின்மயி கூறுவது என்ன\nஆதரவு இல்லாவிட்டாலும் பெண் உண்மையை சொல்லுவாள் - மனநல மருத்துவர் ஷாலினி பேட்டி\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்\nஉழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்: வைரமுத்து\nகமல் ஏன் மீண்டும் குழப்புகிறார்..\nஆண்டாள் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48495-cancer-patient-in-noida-kills-wife-for-denying-him-sex-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T13:20:20Z", "digest": "sha1:HH45FEPBFKJDI5Y6NQUELYWQSYNLFUJQ", "length": 11505, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி! | Cancer patient in Noida ‘kills wife’ for denying him sex, arrested", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சி���ருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nதாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி\nதாம்பத்ய உறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநொய்டாவில் அருகில் உள்ள சிஜார்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி மம்தா தேவி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகேஷுக்கு கேன்சர் நோய் இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் நோய் முற்றியது. வேலைக்குச் செல்ல முடியவில்லை மகேஷால். குழந்தைகளை காப்பாற்ற நொய்டாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் தையல் வேலையில் சேர்ந்தார் மம்தா. கடந்த ஒரு வாரத்துக்கு முன் தனது சகோதரன் ராகுல் வீட்டில் இருந்தார் மம்தா. அப்போது தகவல் ஏதும் சொல்லாமல் அங்கு வந்தார் மகேஷ். பேசிக்கொண்டிருந்த மகேஷிடம், ‘நாளை எய்ம்ஸ் மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் ராகுல்.\nஇந்நிலையில் மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்தாராம் மகேஷ். அவர் கேன்சர் நோயாளி என்பதால் கடந்த சில மாதங்களாகவே அதை மறுத்து வந்தாராம் மம்தா. இப்போதும் இப்படி மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த, மகேஷ் அங்கிருந்த கத்தியால் மம்தாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.\nஇதுபற்றி ராகுல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகேஷை தேடி வந்தனர். நேற்று கைது செய்தனர். அப்போது, ஏன் கொன்றேன் என்பதை அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.\n நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிம��்றத்தில் மேல்முறையீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\n’மகளை கடத்தப் போகிறோம்’: டெல்லி முதல்வருக்கு மிரட்டும் மெயில்\nகாதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது\n“10% இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது” - அரவிந்த் கெஜ்ரிவால்\nதொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி\nRelated Tags : Noida , Cancer patient , நொய்டா , தாம்பத்தியம் , டெல்லி , கேன்சர் நோயாளி\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45743-fake-propaganda-sharing-about-sterlite-protest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T13:51:02Z", "digest": "sha1:JZGVSGRHWPKUPKKNRJ72DVGVK3W4XEQA", "length": 11910, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்! | Fake propaganda Sharing About Sterlite Protest", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு ���ெய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டு பொய் பிரச்சாரங்கள் பரப்படுகின்றன.\nஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறி, துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் 12 பேர் தூப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் காவல்துறையினருக்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளதாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டு பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றனர். அத்துடன் போராட்டக்காரர்கள் பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளது போல் புகைப்படங்கள் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றனர். இது போன்று பரப்படும் புகைப்படங்களில் பெரும்பாலானவை பொய்த் தகவல்களாக உள்ளன. எடுத்தக்காட்டாக, காவலர்கள் பலர் காயமடைந்துள்ளது போல், கீழு உள்ள புகைப்படம் பகிரப்படுகிறது.\nஆனால் இந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு ஷமிலா பாஷா என்ற பெண் காணாமல் போன விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இது தற்போது தூத்துக்குடியில் நடந்த சம்பவம் போல பகிரப்படுகிறது. எனவே நெட்டிசன்கள் எந்த ஒரு புகைப்படத்தை பகிர்வதற்கு முன்னால், அதன் உண்மை தன்மை ஆராய்ந்து பகிரப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.\nதொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்\nஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து செய்தி சேகரிப்பு - அமெரிக்கரை துருவிய போலீஸ்\nவிழுப்புரத்தில் துப்பாக்கிச்சூடு : படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை\nகாஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்..” - ஆவணங்களை கேட்கும் சிபிஐ..\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\n“இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்” - வேதாந்தா\nஸ்டெர்லைட் தீர்ப்பு முன்னதாகவே கிடைத்ததா - டெல்லி போலீசில் புகார் அளித்த பெண்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க உத்தரவு\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்\nஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T14:01:25Z", "digest": "sha1:L2N6AHYGM6E34RHQT6M3LX44HQFVGWEF", "length": 9996, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காதல்", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\n’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\n - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\nகாதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..\n\"காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது\" - இயக்குநர் பா.ரஞ்சித்\nகாதலுக்காக தந்தையைக் கொலை செய்த மகன்\nத்ரிஷாவின் காதலை முறித்தது ஏன் உண்மையை சொன்னார் நடிகர் ராணா\n'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை\nஅதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் :காரணங்கள் என்ன \nஆந்திர ரயில்வே தண்டவாளத்தில் தமிழக காதல் ஜோடிகள் உடல்கள் கண்டெடுப்பு\nஇளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்\n’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\n - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\nகாதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..\n\"காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது\" - இயக்குநர் பா.ரஞ்சித்\nகாதலுக்காக தந்தையைக் கொலை செய்த மகன்\nத்ரிஷாவின் காதலை முறித்தது ஏன் உண்மையை சொன்னார் நடிகர் ராணா\n'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை\nஅதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் :காரணங்கள் என்ன \nஆந்திர ரயில்வே தண்டவாளத்தில் தமிழக காதல் ஜோடிகள் உடல்கள் கண்டெடுப்பு\nஇளம்பெண்ணை கத்தியால் கொன்ற ஒருதலைக் காதலன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nammal-mudiyum/18434-nammal-mudiyum-19-08-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T14:03:42Z", "digest": "sha1:QNVLSHM7JFSHV2Z6ZZDLPNUYYVQAS4SB", "length": 5950, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மால் முடியும் - 19/08/2017 | Nammal Mudiyum - 19/08/2017", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் ��டுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nநம்மால் முடியும் - 19/08/2017\nநம்மால் முடியும் - 19/08/2017\nநம்மால் முடியும் - 22/09/2018\nநம்மால் முடியும் - 18/08/2018\nநம்மால் முடியும் - 11/08/2018\nநம்மால் முடியும் - 28/07/2018\nநம்மால் முடியும் - 21/07/2018\nநம்மால் முடியும் - 07/07/2018\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTU0MTU0/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-:-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-01-21T14:08:16Z", "digest": "sha1:2K3HNJ42QINJCEJUH77L22SG2ZE6VAF3", "length": 15668, "nlines": 97, "source_domain": "www.tamilmithran.com", "title": "எங்கும் பார்த்தாலும் \"சொர்க்க வீதி\": மறக்க முடியாத அனுபவத்தை தரும் குயின்ஸ்லாந்து (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nஎங்கும் பார்த்தாலும் \"சொர்க்க வீதி\": மறக்க முடியாத அனுபவத்தை தரும் குயின்ஸ்லாந்து (வீடியோ இணைப்பு)\nஇது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாந��லங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nடாக்ளஸ் துறைமுகம், தங்க கடற்கரை(Gold coast), மோஸ்மேன் ஆறு, ஸ்கேர்போரஃப் துறைமுகம், டைன் மரங்களின் சதுப்பு நிலக்காடுகள், நூசா முதன்மை கடற்கரை, பளிங்குவீடு மலைகள்(glass house mountains) என பார்க்க வேண்டிய பரவசமான பகுதிகள் பல உள்ளன.\nகுயின்ஸ்லாந்திற்கு மேற்கே அவுஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசமும், தென்மேற்கே தெற்கு அவுஸ்திரேலியாவும், தெற்கே நியூ சவுத்வேலஸும், கிழக்கில் பசிபிக் பெருங்கடல் மற்றும் பவள கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஅவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடற்கரையை ஒட்டியே பெரிய நகரங்கள் உள்ளன. குயின்ஸ்லாந்தில் தென் கிழக்கு பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகம்.\nஉலகில் பெரிய மாநிலங்களில் 6 வது இடத்தில் உள்ள குயின்ஸ்லாந்தின் பெரிய நகரமும் தலைநகரமும் பிரிஸ்பேன் தான்.\nஎழும் சூரியனின் பேரொளியை, பெருங்கடலை கடந்து எதிர்கொள்ளும் முதல் நிலப்பகுதியாக இருப்பதால், பிரிஸ்பேன் ‘சூரிய ஒளி நகரம்’ என்றே அழைக்கப்படுகிறது.\nஅவுஸ்திரேலியாவின் 30 முக்கிய நகரங்களில் 10 நகரங்களை தன்னகத்தே குயின்ஸ்லாந்து கொண்டுள்ளது. அதனால் இங்கு காண்பதெல்லாம் சொர்க்கவீதி கோலம்தான்.\nபிரித்தானிய ராணிக்கு பெருமை சேர்ப்பதாக இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. 1859 ம் ஆண்டு யூன் 6 ம் திகதி நியூசவுத்வேலஸிலிருந்து பிரிந்து தனி மாநிலமான யூன் 6 ம் திகதியை குயின்ஸ்லாந்து தினமாக அங்குள்ள மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.\nசுற்றுலா தலங்களுக்கு இங்கு குறைவில்லை என்று சொல்வதைவிட , குயின்ஸ்லாந்தே சுற்றுலாதலங்களின் ஒரு தளம் என்று சொல்வதுதான் சரி.\nஅவுஸ்திரேலியாவின் பிற மநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் குயின்ஸ்லாந்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.\nஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் மக்கள் குவிகின்றனர். 4 பில்லியன் டொலர் வருமானம் இங்குள்ள சுற்றுலாதுறையால் ஆண்டுதோறும் ஈட்டப்படுகிறது.\nஅவுஸ்திரேலியாவின் 100 முக்கிய நகரங்களில் 3வது இடத்தில் டாக்ளஸ் உள்ளது. இது குயின்ஸ்லாந்தின் வடக்கில் கைர்ன் நகருக்கு 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. டாக்ளஸ் கடற்கரையின் சிறப்பு 4 கி.மீ.நீளத்துக்கு ஒரு பிறை போல அமைந்துள்ள கவர்ச்சிதான்.\nநீலக்க���ல், அதன் அலைகள் கரையாடும் வெண்மணல்வெளி. அதையடுத்து, அழகிய சோலைசெறிந்த பசுமை பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது.\nஇந்த ஊருக்கு தீவுப்புள்ளி, டெர்ரிகல், போர்ட் ஓவன், சாலிஸ்பரி என முந்தைய பெயர்கள் பல உண்டு. இந்த இயற்கை எழிலில் 3205 பேர் மட்டுமே 2011 வரை குடியிருந்தனர் என்பது வியப்பு.\nஇங்கு மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை சுற்றுலா சூழல் காலம். சுரங்க தொழிற்சாலையும் டைன் மரங்கள் வெட்டுதலும் இங்கு வளர்ச்சிக்கான முக்கிய தொழில்கள்.\nஉலக பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பவளப்பாறை கடற்பகுதி, மற்றும் டைன் மர மழைக்காடுகளுக்கு அருகில் இந்த ஊர் உள்ளது இன்னும் சிறப்பு.\nஇந்த நகரம் குயின்ஸ்லாந்தின் இரண்டாவது பெரிய நகரம். அவுஸ்திரேலியா ஒரு தீவு என்பதால் வடகிழக்கில் 7,000 கி.மீ. தூரத்துக்கு நெடிய கடற்கரை கொண்டது.\nசில இடங்களில் கவர்ச்சிகரமாக அமைந்த கடற்கரைகளில் தங்க கடற்கரையும் ஒன்று.\nஉலாவுவதற்கு அழகிய பீச், கால்வாய்கள், நீர்வழி அமைப்புகள், உயர்ந்த ஆதிக்கமான வானிலை அமைப்பு, சதுப்பு நில மழைக்காடுகள், மிதமான வெப்ப மண்டலம், தீம் பார்க், இரவு நகரம் என எத்தனையோ சிறப்புகள் சுற்றுலாப் பயனிகளை ஈர்க்க காரணமாய் இங்கு உள்ளன.\nஇங்கு ஒரு வித்தியாசமான பகல் ஒளி பளபளப்பு வெண்மணலோடு மின்னுகிறது. இதுவே இப்பெயர் ஏற்பட காரணம்.\n74 வெண்பகல் தீவுகள் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளன. இதில் பல தீவுகள் குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ளன. அதில் பல அடர்ந்த காடுகளாக இருப்பதால் மனித நடமாட்ட வழக்கமில்லாமல் உள்ளது. ஆனாலும், படகுகளில் பயணித்து ரசித்துவிட்டு வரும் வசதிகள் உண்டு. நாமே கேப்டனாக ரசிக்கும் படகோட்டம் இங்கு பிரபலம். ஒரு த்ரில்லான அனுபவம் நிச்சயமாகும்.\n2,300 கி.மீ. தூரத்துக்கு பவளப்பாறைகளும், கடல்வாழ் உயிர்களும் கடலில் படகில் மிதந்து ரசிப்பது அருமை.\nஇந்த பீச்சில் உலாவுவது, படகில் மிதப்பது, சந்தை, பூங்கா என பல சுவாரஸ்யங்களைக் கொண்டது.\nவியப்பான பல விளையாட்டுகள், அழகியல் அமைப்புகள் அடங்கிய பெரிய பூங்காவும், விதவிதமான வனவிலங்குகளின் உயிரியல் பூங்காவும் சிறப்பு.\nஹேய்மேன் தீவு, பிரேசெர் தீவு, ஹமில்டன் தீவு, வெண்சொர்க்க பீச் என பார்க்க வேண்டிய இடங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nசுற்றுலாவுக்கு குயின்ஸ்லாந்தை நாம் தேர���ந்தெடுப்பதை விட, செல்லும் வாய்ப்பு கிடைத்தாலே வாழ்க்கையின் கொடுப்பினை என்று சொல்லலாம். புறப்படுங்கள் பிறவிப்பயனை அடையுங்கள்.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pengalin-kaalil-vilunthu-porattam/5959/", "date_download": "2019-01-21T13:19:54Z", "digest": "sha1:H35ZYMI2VT7BNW2MA5ADNEFZ7JY6HMI2", "length": 5226, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "சபரிமலைக்கு வரவேண்டாம் என்று பெண்களின் காலில் விழும் போராட்ட குழுவினர்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News சபரிமலைக்கு வரவேண்டாம் என்று பெண்களின் காலில் விழும் போராட்ட குழுவினர்.\nசபரிமலைக்கு வரவேண்டாம் என்று பெண்களின் காலில் விழும் போராட்ட குழுவினர்.\nசபரிமலைக்கு வரவேண்டாம் என்று பெண்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபெண்களை தடுத்து நிறுத்த பார்த்த 15 பெண் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்த யாருக்கும் அனுமதி இல்லை, அப்படி தடுத்து நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறினார்.\nPrevious articleவிஸ்வாசம் செட்டில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகை – வீடியோ இதோ.\nNext articleஐஸ்வர்யாவை நான் எதிர்த்து இருக்கணும், அது என் தப்பு தான் – ரித்விகா பரபர பேட்டி.\nசபரிமலை கோவிலில் 2பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்: சபரிமலையில் பரபரப்பு\nசபரிமலை ஐயப்பனை தரிசிக்க 550 பெண்கள் விண்ணப்பம்.\nஐயப்பன் கோவில் நடை திறப்பு: 144 தடை உத்தரவு\nஇந்த வாரமும் தப்பித்த ஐஸ்வர்யா.. வெளியேறப்போகும் இருவர் இவர் தானா\nவண்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-android-kitkat-smartphones-with-8gb-internal-memory-und-008812.html", "date_download": "2019-01-21T14:20:26Z", "digest": "sha1:7TQ6FGW3TRJHIIQGBNBPUUA62W3EEA62", "length": 16392, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Android KitKat Smartphones with 8GB Internal Memory Under Rs 6,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.6000 பட்ஜெட்டில் 8 ஜிபி மெமரி மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nரூ.6000 பட்ஜெட்டில் 8 ஜிபி மெமரி மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடி���ி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்று பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் கிடைப்பது மிகவும் சாதரணமாகி விட்டது, அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் துவங்கி வருகின்றனர். அந்த வகையில் ரூ. 6000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இபருக்கின்றீர்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.5,626க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nரூ.5,449க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.0 இன்ச், ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 1300 எம்ஹெச்இசட் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச், ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச், ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nரூ.5,136க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.0 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nரூ.5,599க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா\nரூ.5,850க்கு வாங்க இங்கு க்ளிக் ச���ய்யவும்\n5.0 இன்ச், ஐபிஎஸ் கேபாச்ட்டிவ் டச் ஸ்கிரீன்\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 எம்பி ப்ரைமரி கேமரா\nரூ.5,641க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n5.0 இன்ச், FWGA ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, டிஜிட்டல் முன்பக்க கேமரா\nரூ.5,970க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.7 இன்ச், கியுஹெச்டி டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-trolled-after-sharing-picture-with-anushka-sharma-ahead-of-2nd-odi/", "date_download": "2019-01-21T15:01:50Z", "digest": "sha1:JX4OYVC2C4I6KDBSEFZQRTUWELGJSSR6", "length": 15210, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Virat Kohli Trolled After Sharing Picture With Anushka Sharma Ahead Of 2nd ODI - \"விராட்... பயிற்சிக்கு ரெடியாகாம இங்க என்ன பண்றீங்க?\" - கோலியின் பதிவும், ரசிகர்களின் விமர்சனமும்!", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\n\"விராட்... பயிற்சிக்கு ரெடியாகாம இங்க என்ன பண்றீங்க\" - கோலியின் பதிவும், ரசிகர்களின் விமர்சனமும்\nரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை(ஜன.15) அடிலைடில் தொடங்க உள்ளது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.\nஆஸ்திரேலியாவின் 289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 0, கேப்டன் கோலி 3, அம்பதி ராயுடு 0 என அடுத்தடுத்து அவுட்டானதால், நான்கு ரன்களுக்குள் 3 விக்கெ���்டுகளை இழந்து இந்தியா தள்ளாடியது. அதன்பின், தோனியின் 51, ரோஹித்தின் 133 ரன்கள் இந்திய அணியை ‘வெற்றிகரமான தோல்வி’க்கு இட்டுச் செல்ல உதவியதே தவிர, வெற்றிப் பெற வைக்க முடியவில்லை.\nதொடக்க வரிசை வீரர்களின் சொதப்பலால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், நாளை அடிலைடில் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கேப்டன் விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் அவுட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் தனது ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இந்தப் புகைப்படம் குறித்து ரசிகர்கள் சிலர், விராட் மீதான விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர்.\nஇந்த பதிவுக்கு “என்ன விராட்…. இரண்டாவது போட்டிக்கு பயிற்சி செய்யவில்லையா, போட்டிக்கு தயாராகுங்கள், பெர்த் போட்டிக்கு பிறகு நீங்கள் ஃபார்மில் இல்லை… மீண்டு வாருங்கள்” என்று கமெண்ட் செய்துள்ளனர்.\nரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு வீரரால் எப்போதும் சிறப்பாக விளையாடிக் கொண்டே இருக்க முடியுமா என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சில சமயங்களில் சறுக்கல்கள் வருவது இயல்பு. அதற்காக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை கமெண்ட் செய்வது என்பது தவறான அணுகுமுறையே என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சில சமயங்களில் சறுக்கல்கள் வருவது இயல்பு. அதற்காக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை கமெண்ட் செய்வது என்பது தவறான அணுகுமுறையே\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ நிரூபித்து காட்டிய மகேந்திர சிங் தோனி\nஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சாதனை: ஒரே டூரில் டெஸ்ட், ஒருநாள் தொடரில் முதல் முறை வெற்றி\nIndia vs Australia 2nd ODI : சாய்ந்தது ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி\nIndia vs Australia Live Score: 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவில் அடுத்த சவால்: இந்தியா ‘பிளேயிங் 11’-ல் இடம் பெறுவது யார், யார்\nRangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nஇரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 101-வது ரேங்கை பிடித்தவர் தான் சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தைன்சேர்ந்த இவர், ஏழ்மையை தாண்டி படித்து, இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார். ஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க செய்த முயற்சிகள், போட்ட உழைப்புகள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. படித்தால் மட்டும் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்று ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மாணவர்களும் நினைத்து இருக்கின்றனர். ”அப்படி […]\nஅன்று கான்ஸ்டபிள் 1495… இன்று ஐபிஎஸ் சமூக சூழல்களை கடந்து சாதிக்க ஒரு ரோல்மாடல்\nபி.ஹெச்.டி. ஆய்வு படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையே சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கும் உதவியதாக கூறினார் ராவத்.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154952&cat=33", "date_download": "2019-01-21T14:45:03Z", "digest": "sha1:4XIWPP5QVZV3ZVQDWUYBVANDBVUWF73S", "length": 25653, "nlines": 601, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை அக்டோபர் 21,2018 00:00 IST\nசம்பவம் » மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை அக்டோபர் 21,2018 00:00 IST\nமதுரை பைக்காராவைச் சேர்ந்த 35 வயது ரவுடி கமல் கருப்பையா. அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் கொலை உட்பட நான்கு கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளி இவர். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் விருதுநகர் குடிபெயர்ந்தார். ஞாயிறன்று உறவினர் திருமணத்திற்காக மதுரைக்கு கமல் கருப்பையா காரில் வந்தார். அவரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த கும்பல், கமல் கருப்பையா காரை வழிமறித்து வெட்டிக் கொன்றது. செல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதிருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை\nஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை\nகாவலரை அடித்த ரவுடி கைது\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nமதுரைக்கு \"எய்ட்ஸ்\" மருத்துவமனை வரும்\nஅதிமுக பொய் பிரச்சாரம்: இளங்கோவன்\nநீதிபதி இருக்கையில் அமர்ந்த குற்றவாளி\nகுடியால் தெருவுக்கு வந்த பேச்சாளர்\nகாரில் கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமதுரை மண்டல கால்பந்து போட்டி\nஊழலை எப்படி ஒழிப்பார் கமல்\nஅமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nதிருப்பதி: பாத யாத்திரை வந்த நாய்\nகலவரத்தை அடக்காமல் வீடியோ எடுத்த போலீசார்\nஎங்களை குழப்புறாங்க : செல்லூர் ராஜூ\nஆற்றில் மிதந்து வந்த மூதாட்டி சடலம்\nமதுரை மீனாட்சி கோயில் நவராத்திரி திருவிழா\nகூட்டாளிக்கு துப்பாக்கி கொடுத்த ரவுடி கைது\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nஉயிருக்கு ஆபத்து இருந்தால் ஸ்டெர்லைட் வேலைக்கு போவோமா\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\nபெண் முதல்வர் னு சொல்லலை : செல்லூர் ராஜூ\nசென்னை - மதுரை ரயில் வேகம் கூடுவது எப்போது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nகல்வித் துறையில் கவர்னர் அதிரடி\nஸ்டாலினை குறிவைக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nஜல்லிக்கட்டு பார்த்த 2 பேர் பலி\n3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது\nஸ்டெர்லைட் திறக்கக் கோரி தற்கொலை : மனைவி மனு\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nவடலூரில் ஜோதி தரிசனம் கோலாகலம்\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேரில் பவனி வந்த அம்மன்\nஇடைக்கால தடை கோரிக்கை ரத்து\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஸ்டாலினை குறிவைக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்\nமக்களிடம் விளக்க வேண்டிய கடமை உள்ளது\nகரையான் அரிப்பு பழுது நீக்கியதற்கு தான் பூஜை\nமோடி சர்கார் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nகல்வித் துறையில் கவர்னர் அதிரடி\nகல்லூரி விழாவில் சர்ச்சை ஓவியங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை\nஇடைக்கால தடை கோரிக்கை ரத்து\nஸ்டெர்லைட் திறக்கக் கோரி தற்கொலை : மனைவி மனு\n3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nகணவனை மீட்டுத் தர மலேசிய பெண் மனு\nகல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு\nபோதை மகனை கொன்ற தாய்\nஜல்லிக்கட்டு பார்த்த 2 பேர் பலி\nவடலூரில் ஜோதி தரிசனம் கோலாகலம்\nகாப்பியங்களிலும் க்ரைம் இருக்கு... - ராஜேஷ்குமார் (பகுதி-4)\nசினிமாவில் கதைதான் ஹீரோ - ராஜேஷ்குமார் (பகுதி-3)\nமதுரை மீனாட்���ி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆமணக்கு, அவுரியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nதோட்டப் பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயி\nசந்தோஷம் தரும் மஞ்சள் அறுவடை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nகிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி\nஇளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nசர்வதேச குதிரையேற்ற போட்டி பெங்களூரு வீரர் வெற்றி\nகராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்'\nதடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா\nமாநில அளவிலான தடகள போட்டி\nதேரில் பவனி வந்த அம்மன்\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகடாரம் கொண்டான் - டீசர்\nசார்லி சாப்ளின் 2 - டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16462", "date_download": "2019-01-21T13:38:23Z", "digest": "sha1:LTHMKMBIU3U76MT2PSVFJTN6GJ3ZHJMO", "length": 14402, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 28. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n28. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய ���ேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n21. 01. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n20. 01. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n18. 01. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n26. 12. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n16. 01. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n07. 01. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16660", "date_download": "2019-01-21T13:55:07Z", "digest": "sha1:3QC3GZIPKTD6OD5PPNMA32YBZG2BYX3X", "length": 7670, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஓவியா உடன் காதல் இல்லை ஆரவ் மீண்டும் விளக்கம்", "raw_content": "\nஓவியா உடன் காதல் இல்லை ஆரவ் மீண்டும் விளக்கம்\nபிக்பாஸ் முதல் சீசனில் ஒன்றாக பங்கேற்ற ஓவியா மற்றும் ஆரவ், காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு உந்துகோலாக இருந்தது ஆரவ் , ஓவியாவின் காதல் கதை தான்.ஆனால் தற்போது ஆரவ் எங்களுக்குள் காதல் இல்லை என்று கூறி புதிய விளக்கத்தை தந்துள்ளார்.\nஇதுகுறித்து சமீபத்தில் பேசிய ஆரவ் ராஜபீமா என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவரும்.\nசமீபத்தில் நடைபெற்ற எனது பிறந்தநாளுக்கு ஓவியா நேரில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.\nஓவியா உடன் எனக்கு காதல் என்பதெல்லாம் சுத்த பொய். அவர் எனக்கு நல்ல தோழி மட்டுமே. விரைவில் நாங்கள் சேர்ந்து நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பும் வெளிவரலாம் என்று ஆரவ் தெரிவித்தார்.\nகாதலிக்கும் இளைஞனாக இளைஞனாக என்னை நடிக்கச்சொல்லி பலரும் கேட்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓவியா உடன் இணைந்து விரைவில் படம் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார் ஆரவ்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/sathish-krishnan", "date_download": "2019-01-21T14:03:46Z", "digest": "sha1:BF3QEEQGE4EUB5Z5OAZPDH6AL23VX2MQ", "length": 5694, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Choreographer Sathish Krishnan, Latest News, Photos, Videos on Choreographer Sathish Krishnan | Choreographer - Cineulagam", "raw_content": "\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nநான் இங்கிருந்து முழுசா வீட்டுக்கு போனும் இல்லைனா அவ்வளவு தான் கனா இசை வெளியீட்டு விழாவில்...\nவர வர பிக்பாஸ் பார்க்க மிகவும் போர் அடிக்கிறது- பிரபலத்தின் வருத்தம்\nபிக்பாஸ் வீட்டில் மஹத் தான் மாஸ், மும்தாஜ் எல்லாம்\nமுகத்தை மாஸ்க் போட்டு மறைத்துள்ள ஹீரோ யார் பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் புதிய சஸ்பென்ஸ்\nசினேகனை, ஷக்தி குறை சொல்வது தவறு- பிரபல நடிகரின் கருத்து\nபிக்பாஸ் ஆரவ்க்கு ஆதரவாக பிரபல டான்சர்\nBiggBoss நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்து வெளியிட்ட சிம்பு\nபிக்பாஸ் சக்திக்கு புதிய பட்டம்\nடான்சர் சதிஷ் சசிகலாவுக்கு பதிலடி கொடுத்தாரா\nபோதும் என்று போய்விட்டாரா ஜெயலலிதா\nடார்லிங் 2 (வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/46-1.php", "date_download": "2019-01-21T14:47:06Z", "digest": "sha1:MIWNMWRWWXYAFODDH4ITLXHNUVGOX4OP", "length": 17573, "nlines": 118, "source_domain": "www.biblepage.net", "title": "1 கொரிந்தியர் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nதேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 பதிப்பு Tamil Bible\n1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,\n2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:\n3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,\n5 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,\n6 அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n7 அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.\n8 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.\n9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.\n10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய���ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\n11 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.\n12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.\n பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்\n14 என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,\n15 நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n16 ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.\n17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.\n18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.\n19 அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.\n இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா\n21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.\n22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;\n23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.\n24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.\n25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.\n26 எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.\n27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.\n28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.\n29 மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.\n30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,\n31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2012/11/", "date_download": "2019-01-21T14:53:26Z", "digest": "sha1:ZUYJJO3URDCK3SGY5RXFC7Q3NXEXMTGT", "length": 12819, "nlines": 181, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "நவம்பர் | 2012 | மு.வி.நந்தினி", "raw_content": "\nநிலவிலிருந்து மின்சாரம்: அரசு புதிய திட்டம்\nPosted in அம்மா, கேலிச்சித்திரம், புகைப்படம், மின்வெட்டு\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அரசு திட்டம், காகங்கள், கேலிச்சித்திர���், திட்டம், நிலா, புகைப்படம், பேசும் படம், மின்வெட்டு\nபனிபடர்ந்த காலை வேளையில் வரவேற்பைத் தந்த இணைப் பறவைகள்\nதீ பூக்களில் தேனை உறிஞ்சும் குருவிகள்\nதலைகீழாக பிடித்து லாகமாக தேனை உறிஞ்சுகிறது இந்தக் குருவி\nபாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முளைத்திருக்கும் புதிய குடியிருப்புகள்\nசுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்கென்றே வனவிலங்குகளுக்கு இடையூறாக இரவு பகலாக இயங்கும் வாகனங்கள்\nமுதுமலைப் பகுதியில் அமைந்துள்ள பழங்குடிகளின் இருப்பிடம்\nமசினிகுடி…மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருக்கும் அழகான ஊர். முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் இருக்கும் இந்த இடத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இவை…\nPosted in சுற்றுச்சூழல், சுற்றுலா, சூழலியல், தெப்பக்காடு, பழங்குடிகள், புலிகள் சரணாலயம்\nஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..\nமு.ஆனந்தன் தமிழ் இந்து நாளிதழில் இன்று (21/01/2019) கொங்கே முழங்கு பகுதியில் ஜக்கியின் ஆதியோகி சிலையை கோவையின் அடையாளம் என நீட்டி முழங்கியுள்ளது. நீலியாறு, ராஜ வாய்க்கால், நொய்யலின் நீராதாரங்களையும், முப்போகம் விளையும் விவசாய நிலங்களையும் , யானை வழித்தடங்களையும், காணுயிர் வாழ்விடங்களையும் அழித்து, பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, எந்த அரசுத் துறைகளில […]\nமோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது\nமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது. […]\nஎந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள், பழங்குடிகள் மீது காட்டியுள்ளார். […]\n“இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கிப் போய்க்கொண்டிருக்கிறது”\nஇப்படியே தொடருமானால், எதிர்காலத்தில் சிந்திக்கும் திறனற்ற, உலகம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொருள்களுக்கு முதன்மை நுகர்வோராக, அதே சமயத்தில் பழம்பெருமைப் பீற்றலில் முதன்மையானவர்களாக இருப்போம். […]\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nஅம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும். […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-01-21T13:59:59Z", "digest": "sha1:Q37KYBGZWMM2SW4TNNQU4N6FR56JQQZX", "length": 7148, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்ணுளவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயோனியர் எச் விண்ணுளவி அருங்காட்சியகத்தில் தொங்குகிறது\nவிண்ணுளவி அல்லது விண்ணாய்வி (Space probe) என்பது விண்வெளி ஆய்வுகளுக்காக பூமியிலிருந்து கிளம்பி விண்வெளிக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் விண்கலம் ஆகும். இது நிலவை அணுகலாம், கோள்களிடை வெளியில் செல்லலாம், மற்ற கிரகங்களைச் சுற்றவோ அல்லது கடந்துசெல்லவோ செய்யலாம், அல்லது உடுக்களிடை வெளியை அடையலாம். விண்ணுலவிகள் ஒருவகை ஆளற்ற விண்கலங்கள் ஆகும். வொயேஜர் 1 என்பது விண்ணுலவிகளில் மிகப் புகழ்வாய்ந்த, அறியப்பட்ட ஒன்றாகும்.\nசோவியத் ஒன்றியம் (தற்போது ருசியா மற்றும் உக்ரைன்), அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், சீனா, இந்தியா ஆகியவை சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோ���்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களுக்கு விண்ணுலவிகளை அனுப்பியுள்ளன.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2017, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/bcci", "date_download": "2019-01-21T14:26:29Z", "digest": "sha1:E4PCYBVFWK25J5RD74CDWHH3CFCGKM3Z", "length": 18045, "nlines": 296, "source_domain": "toptamilnews.com", "title": "BCCI | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபெண்கள் குறித்து ஆபாச பேச்சு: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.\nஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்திய அணிக்கு லட்சங்களை வாரி வழங்கும் பிசிசிஐ\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஆஸி.யில் அசத்தும் புஜாரா: புதிய ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ முடிவு\nகிரிக்கெட் வீரர் புஜாராவுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: கவுதம் காம்பீர் அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்\n‘என் நாட்டுப்பற்றை சந்தேகிக்கிறார்கள்.. என் உழைப்பு வீணாகிவிட்டது’ - மிதாலி ராஜ் வேதனை\nதனது 20 வருட கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித் ஷர்மா\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அ��ி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nநடிகை மீனா மீண்டும் கர்ப்பம்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநடிகை மீனா மீண்டும் கர்���்பம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-21T14:14:04Z", "digest": "sha1:U4NAQ2DCZHEBLGW5OQHUPEEGYHJXKSSR", "length": 8544, "nlines": 189, "source_domain": "adhiparasakthi.uk", "title": "உயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் உயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபு���ர்கள் தகவல்\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைகோடி\nஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு\nவெஸ்டர்ன் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும்\nநிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி\nஅடைந்த ஆனால் புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3\nகோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான\nஆக்சிஜன் இல்லை.கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும்\nஇருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை. எனவே உயிரினம்\nசெவ்வாய்கிரகத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள்\nபுதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து\nவிழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு\nபடிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.\nPrevious articleசூலம் பற்றிய விளக்கம்:\nNext articleவேள்வி பூசையின் மகத்துவம்:\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:24:13Z", "digest": "sha1:7LUSLANSEHYEWKLUD67XLWZULXV6BA6R", "length": 15141, "nlines": 201, "source_domain": "adhiparasakthi.uk", "title": "தீய சக்திகள் பிடியில்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் தீய சக்திகள் பிடியில்\nநான் மயிலாடுதுறையைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன்.\n2007 ஜீன் மாதம் 25 ம் நாள் அன்று நடந்தது இது.\nஅன்று இரவு 12.30 வரை என் அம்மாவுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றேன்.படுத்தவாறே அறையின் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கருப்பாக இரண்டு உருவங்கள் தெரிந்தன. என்னவோ, ஏதோ என்று திரும்பிப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் மூச்சுத் தினறல் ஏற்பட்டது. நெஞ்சை ஏதோ அமுக்குவது போல் இருந்தது. திணறினேன்.\nஎன் கணவரும் சில பிரச்சனை\nகாரணமாகப் பிரிந்திருந்த சமயம் அது.மூன்று குழந்தைகளையும் ஆதரவில்லாமல் விட்டுவிட்டு இறந்து விடுவோமோ என்ற பயம் கவ்வியது.\nஎன்னை ஒரு மருத்துவமையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். என்னைப் பரிசோதித்துப் பார்த்து எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது கொண்டு போங்கள் என்று சொல்லி விட்டார்கள். வீட்டிற்கு வந்தேன். மீண்டும் பழையபடி மூச்சுத் திணறல் என்று சொல்லி விட்டார்கள். வீட்டிற்கு வந்தேன். மீண்டும் பழையபடி மூச்சுத் திணறல் உடனே அங்கிருந்து நர்ஸிங் ஹோமில் சேர்த்தார்கள்.அங்கே ஒரு வாரம் வைத்துப் பார்த்து எல்லாம் நார்மலாகவே இருக்கிறது என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்கள்.\nமறுநாள் பள்ளிக்குச் சென்றேன். அங்கேயும் எனக்கு மூச்சு அடைத்தது.\n‘ உன் முகமே மாறிவிட்டது பழைய மாதிரி இல்லை’ என்று சொல்லிய ஓர் ஆசிரியை என்னை அங்கிருந்த தர்க்கா ஒன்றிற்கு அழைத்துச் சென்று முடிகயிறு போட்டார்கள்.அங்கே பாத்தியா ஓதும் சமயம்…நான் என்னை மறந்து ஆடினேன். பாம்புபோல வளைந்து வளைந்து ஆடியதாகச் சொன்னார்கள். நான் சுயநினைவோடு அப்போது இல்லை.\nஇங்கேயே படி கட்டி 10 நாட்கள் இருந்தால் எந்தத் தீய சக்தியாக இருந்தாலும் போய்விடும் என்றார்கள். அங்கே இரண்டு நாட்கள் தங்கிருந்தேன். என்னைக் கட்டி வைத்த தீய சக்திகள் ஒவ்வொன்றாக என்னை விட்டுச் சென்றதை உணர்ந்தேன். ஆனால் பாம்பு மாதிரி ஆடுவதை மட்டும் நிறுத்த முடியவில்லை.\nவேறு ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.\n“ இரண்டு வருடங்களுக்கு முன்பு உன் வீட்டில் வந்த நாகப் பாம்பை – பக்கத்து வீட்டுப் பையனை விட்டு அடிக்கச் செய்தாய். அதனால் அந்தப் பாம்பு சீற்றம் கொண்டு உன்னை ஆட்டி வைக்கிறது. இது நாக தோ௸த்தால் வந்தது. காளாஸ்திரி சென்று தொ௸ம் கழித்தால் நாக தோ௸ம் விலகும் என்றார்கள்.\nஅவ்வாறே சென்று வந்தேன். அதன் பின்னரும் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.\nஅப்பொழுதுதான் ஒரு பெண்மணி மூலமாக மேல்மருவத்தூர் பற்றிக் கேள்விப் பட்டேன். அந்தப் பெண்மணி மருவத்தூர் அம்மாவின் டாலரை என் கழுத்தில் கட்டினார். அதன் பின்னரே என் உடலில் சற்று மாற்றம் ஏற்பட்டது.\nஅமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டும் அந்த மூச்சுத் திணறல் ஏற்பட��ம்.\nஅப்போதுதான் என் மனதுக்குள் ஒரு யோசனை எழுந்தது.\nஒருமுறை அம்மாவுக்கு (அடிகளாருக்கு} பாதபூஜை செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்று என் உள் மனம் சொல்லியது.\n8.02.2008 அன்று அம்மாவுக்கு பாதபூஜை செய்து கண்ணீர்விட்டு அழுதேன். அன்று அம்மா மெளனம் \nமன்னை மிதித்து விட்டேன். அம்மாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். தெய்வத்தைத் தரிசித்தாகி விட்டது. இனி எது நடந்தாலும் சரி என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஒன்று மட்டும் செய் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஒன்று மட்டும் செய் எனக்கு ஏதாவது ஏற்பட்டால், என் மூன்று குழந்தைகளையும் நிர்க்கதியாக்கி விடாதே எனக்கு ஏதாவது ஏற்பட்டால், என் மூன்று குழந்தைகளையும் நிர்க்கதியாக்கி விடாதே அவர்களையும் நீ எடுத்துக் கொள் அவர்களையும் நீ எடுத்துக் கொள் என்று வேண்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவும் அழுது தீர்த்துவிட்டு வந்துவிட்டேன்.\nநான் பாதபூஜை செய்தது சனிக்கிழமை திங்கட்கிழமையன்று இரவு ஓர் அற்புதமான கனவு \nஇரவு 1.00 மணி இருக்கும். மேல்மருவத்தூர் கருவறையில் நிற்கிறேன். கருவறை அம்மா வீற்றிருக்கிறாள். இன்னொரு அம்மா(அடிகளார்) என் தலையில் அடிக்கிறாள். என் உடம்பிலிருந்து ஏதோ ஒன்று அழுதபடி வெளியேறுவதை உணர்கிறேன்.\nஎன் பக்கத்தில் படுத்திருந்த ஏன் அழுகிறாய் ஏன் கத்துகிறாய் \nசொன்னேன். அவர் அதனை நம்பவில்லை. நம்புபவர் நம்பட்டும்\nஅனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அம்மா யார் என்பது புரியும்.\nஐந்து நிமிடம் அம்மாவை நினைத்துத் தியானம் செய்து வந்தால் அதன் பயனே பெரிது \nஎம்.௵ரேவதி, கோலார், கர்நாடக மாநிலம்\nபக்கம் – 28, ஏப்ரல் 2009\nNext articleஅடிகளார் திருமேனியில் அன்னை பகுதி 3\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T13:29:09Z", "digest": "sha1:DR4XLKI5DSYDFHHRHALKZPHBONYHN6WI", "length": 7393, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "சச்சின் டெண்டுல்கர் – GTN", "raw_content": "\nTag - சச்சின் டெண்டுல்கர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சினின் சாதனையை கோலி முறியடித்தார்…\nஇந்திய அணித் தலைவர் விராட் கோலி, அதிவேகமாக ஓட்டங்களைப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சின் டெண்டுல்கரின் மகன் இலங்கைக்கெதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅர்ஜுனுக்கு உள்ள தனி திறமையை அடையாளம் காண வேண்டும் – சச்சின்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின்...\nரங்கனா ஹேரத்துக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்ணனி வீரரான ரங்கனா ஹேரத்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமூன்றாம் நடுவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16661", "date_download": "2019-01-21T14:04:38Z", "digest": "sha1:CZXQICUFL4EHDIECVMXYZQEI5NYYVY64", "length": 6993, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஐயோ...! உண்மையாவே நாங்க அப்படி இல்லை - நாகசைதன்யா", "raw_content": "\n உண்மையாவே நாங்க அப்படி இல்லை - நாகசைதன்யா\nதிருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் முதன்முறையாக தன் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.\nஇயக்குனர் சிவா நிர்வானா இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய நாக சைதன்யா,\nநாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால், காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்புத் தளத்தில் செலவிடுகிறோம். இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாக சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் உள்ளன.\nஆனால், உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nதிருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் இந்தப்படம் ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/manasa", "date_download": "2019-01-21T15:04:28Z", "digest": "sha1:QMP4ZJ7R2WADCFUEHRXH5B3PHI5KQI27", "length": 1856, "nlines": 36, "source_domain": "thiraimix.com", "title": "Manasa | drama | TV Serial | Sun Life | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjc2NQ==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-:-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-21T14:10:59Z", "digest": "sha1:O2LKSUCOK2IOBO7XEDIWTIYSR7V6WOOY", "length": 7094, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கையுடன் முதல் டெஸ்ட் : இங்கிலாந்து வலுவான முன்னிலை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇலங்கையுடன் முதல் டெஸ்ட் : இங்கிலாந்து வலுவான முன்னிலை\nகாலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்தது. ஜென்னிங்ஸ் 46, ஜோ ரூட் 35, பட்லர் 38, சாம் கரன் 48, அடில் ரஷித் 35 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய அறிமுக வீரர் பென் போக்ஸ் சதம் விளாசி அசத்தினார் (107 ரன், 202 பந்து, 10 பவுண்டரி). இலங்கை பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 5, சுரங்கா லக்மல் 3, தனஞ்ஜெயா, ரங்கனா ஹெராத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது. ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். கேப்டன் சண்டிமால் 33, டிக்வெல்லா 28, தில்ருவன் 21, குசால் மெண்டிஸ் 19, லக்மல் 15, டி சில்வா, ஹெராத் தலா 14 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 4, லீச், ரஷித் தலா 2, ஆண்டர்சன், சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன் எடுத்துள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/producer-michael-rayapan-statement-against-actor-simbu", "date_download": "2019-01-21T14:05:58Z", "digest": "sha1:XVCR7TIEJRKM64MQZ6K3G3BWSTTWXHCR", "length": 9896, "nlines": 44, "source_domain": "tamil.stage3.in", "title": "சிம்புவால் பெரும் இழப்பை சந்தித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்", "raw_content": "\nசிம்புவால் பெரும் இழப்பை சந்தித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இந்த படத்தால் நேர்ந்த சோகம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் நடக்க கூ���ாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் \"சினிமா மீது எனக்கிருந்த ஆர்வத்தால் இதுவரை 12 படங்களை தயாரித்துள்ளேன். இதில் சில படங்கள் நன்றாக ஓடவில்லை என்றாலும் நம்மால் தொழிலாளர்கள் திருப்தி அடைகின்றனர் என்று நினைத்து எப்படியும் வெற்றியை அடைந்தே தீருவேன் என்ற வெறியில் படங்களை தயாரித்து வந்தேன். ஆனால் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் என்று நினைக்கவே இல்லை.\nஇந்த படத்தின் இயக்குனர் ஆதிக் அவர்களிடம் கதையை கேட்டு இயக்குனரை என்னிடம் அனுப்பி வைத்தார். இந்த படம் திண்டுக்கல்லில் ஆரம்பித்து துபாய், சென்னை இறுதியாக காசியில் முடியும் என்பது அவருக்கே தெரியும். மே மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சினிமா துறையில் சிம்புவுடன் நடிக்க எந்த கதாநாயகியும் தயாராக இல்லை. பல கதாநாயகியிடம் பேசி இறுதியில் ஸ்ரேயா இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது அவர் ஒவ்வொரு இடத்தையும் மாற்றி கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தேதியை அவரே தேர்வு செய்வார். அவரே கால்சீட் நேரத்தையும் ஒதுக்குவார். ஆனால் கால்சீட் கொடுத்த நேரத்திற்கு ஒரு நாளும் வந்ததில்லை. மாயாஜாலில் படப்பிடிப்பு நடக்கும் போது இசிஆறில் ரூம் போட்டு தாங்கினார். அதன் கணக்கு விபரங்களை இராம நாராயணன் கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை படத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேன் என்றார். அதனால் அவர் மாற்றப்பட்டார்.\nமூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை, ஒரு மணி நேரம் தாருங்கள் என்று இயக்குனர் கேட்டதால் அவர் வீட்டிலேயே நடத்தும்படி தெரிவித்தார். அவர் வீட்டில் நடக்கும் படப்பிடிப்பிற்கே 3 மணிக்கு தான் வந்தார், படப்பிடிப்பிற்கு தான் வரவில்லை, படத்தின் டப்பிங்கிற்காக வருவார் என்றால் அதற்கும் அவர் வரவில்லை. வெளியில் வரமாட்டேன் என்றதால் அவர் வீட்டிலேயே டப்பிங் செய்தார். இவர் குரலுக்காக 7500 ரூபாய் செலவில் வாய்ஸ் மாடுலேஷன் சாப்ட்வெர் உபயோகித்து சரி செய்தோம். இப்படி பல வழிகளில் நேர்ந்த தொல்லைகள், இடைஞ்சல்களால் படம் குளறுபடியாக வெளிவந்தது. இந்த படமும் நான��ம் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்தோம். எனக்கு ஏற்பட்ட கதி வேறு எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்படாமல் இருக்க கேட்டுக்கொள்கிறேன்.\" என்று தெரிவித்துள்ளார்.\"\nதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு \"படம் தயாரிப்பில் இருக்கும்போது, அந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும்போது, என் மீது யாராவது புகார் கொடுத்தால், அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு படத்தில் நடித்து முடித்து அது திரைக்கும் வந்த பிறகு என் மீது கொடுக்கப்படும் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பற்றி நான் தப்பாக பேச மாட்டேன்.\" என்று தெரிவித்துள்ளார்.\nசிம்புவால் பெரும் இழப்பை சந்தித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்\nசிம்பு பாடலை வெளியிடும் தனுஷ்\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nமீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/jayalalithaa-0", "date_download": "2019-01-21T13:23:07Z", "digest": "sha1:QA7DQCJYLS3PWTC5OJHCFWYKMAVU7GB7", "length": 21237, "nlines": 317, "source_domain": "toptamilnews.com", "title": "jayalalithaa | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுகிறார் மோடி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nகொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nகொடுநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது சென்னை போலீஸ் வழக்கு...\nகோடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nகோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகோடநாடு மர்ம மரணங்களுக்கு பின்��ணியில் ஈபிஎஸ் பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nகோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஜெயலலிதா மரண விசாரணை: நேரில் ஆஜராக ஓபிஎஸ்.க்கு ஆணையம் சம்மன்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nசமீபத்தில் நடிகை குஷ்பூ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தனது ஆதங்கத்தை நண்பர்களிடம் கொட்டித்தீர்த்துள்ளார்\nசிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை: மருத்துவர் ரிச்சர்ட் பீலே வீடியோ வெளியீடு\nஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தது தொடர்பாக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே பேசியபோது ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவெளிநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொத்துகள் உள்ளதா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் சொத்துகள் ஏதேனும் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n‘ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்தது உண்மை’ - புதிய பரபரப்பை கிளப்பும் காவல் அதிகாரி\n2010-ம் ஆண்டில் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக நம்மிடம் பேசிய துப்பறியும் நிபுணர் வரதராஜன் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஜெயலலிதா சிகிச்சைக் கட்டண பாக்கி: அப்போலோவிடம் செட்டில் செய்த அதிமுக\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போலோ நிர்வாகத்துக்கு அதிமுக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் பைசல் செய்யப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்க�� எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nதெரிந்தே ரிஸ்க் எடுக்கிறாரா 'தல'\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/53465-cm-or-clerk-karnataka-cm-kumarasamy-blame-to-congress.html", "date_download": "2019-01-21T15:10:42Z", "digest": "sha1:OEUPQ3NIQ4WLSQVG424OK2IYETTT7PDX", "length": 9246, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "முதல்வரா? குமாஸ்தாவா? - குமுறும் குமாரசாமி! | CM or Clerk ? Karnataka CM Kumarasamy blame to Congress!", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nஆட்சி நிர்வாகத்தில் காங்கிரஸின் வரம்பு மீறிய தலையீடுகளால், தான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும், ஒரு குமாஸ்தாவாகவே தம்மை உணருவதாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி குமுறியுள்ளார்.\nமதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள�� மற்றும் எம்எல்சிக்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், \"தங்களின் ஏவல் பணிகளை செய்துமுடிக்கும் குமாஸ்தாவாக காங்கிரஸார் தம்மை கருதுகின்றனர். ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் வரம்பு மீறிய தலையீட்டால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளேன்\" என குமாரசாமி பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, \"தான் கர்நாடக மாநில முதல்வராக இருந்தும் சந்தோஷமாக இல்லையென்றும், சிவப்பெருமான் எப்படி நஞ்சை தொண்டைக்குழிக்குள் வைத்து கொண்டு, இந்த உலகை காக்கிறாரோ, அதுபோன்றே மக்களுக்காக பணியாற்றுகிறேன்\" எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nதற்போது மீண்டும் காங்கிரஸ் மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் குமாரசாமி பேசியுள்ளதால், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, கர்நாடகத்தில் காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல்: இரண்டு நாள்களில் ரூ.1.20 உயர்வு\nஇப்பவும் தோனி தான் இந்திய அணியை வழிநடத்துகிறார்: ரோகித் சர்மா\nபிரெக்சிட் ஒப்பந்தம்: பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி\n'பேட்ட' படத்தை தொடர்ந்து விஸ்வாசமும் தமிழ்ராக்கர்ஸில் லீக்\nசித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி மறைந்தார்\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏகள் கூட்டம்\nகாங்கிரஸுக்கு பல்லக்கு தூக்க விரும்பாத மாநிலக் கட்சிகள்\nஅமித் ஷா பொய் சொல்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yae-asaindhaadum-song-lyrics/", "date_download": "2019-01-21T13:30:42Z", "digest": "sha1:FONSW7DFPFMZJMDLVB3EW5CT4THUJT2F", "length": 9611, "nlines": 251, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ye Asainthadum Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்\nஆண் : ஏ… அசைந்தாடும்\nபெண் : கொஞ்சம் இனிக்கும்\nஆண் : ஏ… அசைந்தாடும்\nஆண் : ஏ… தீப்போன்ற\nஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள்\nசேரு உச்சவம் போது ஜஜஜம்\nபெண் : என் வாயோடு\nஜஜஜம்… ஜஜஜம் பொய்கையில் நீந்து\nஆண் : நான் வேர்\nஒரு பால் பார்வை உன்னை\nபெண் : சிற்றின்பம் என்றிதை\nயார் இங்கு சொன்னது பேரின்ப\nதாமரை தாழ் திறக்க ஐந்தடி உடல்\nஆண் : ஏ… அசைந்தாடும்\nபெண் : நீ ஆராய்ச்சி\nஎன் பூந்தேகம் அது தாங்காதே\nஆண் : உன் கண் கொண்டு\nதீ மூச்சால் என்னை கொல்லாதே\nமுத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம்\nபெண் : நீ கீழ் மேலாய்\nஎன்னை கிள்ளாதே நீ மேல்\nஆண் : பெண்ணே நீ\nஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்\nஆண் : ஏ… அசைந்தாடும்\nபெண் : கொஞ்சம் இனிக்கும்\nஆண் : ஏ… அசைந்தாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://erodekathir.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-26", "date_download": "2019-01-21T14:50:30Z", "digest": "sha1:3GUSRE3D3JI5UNHRXQ4GK3I7BFN3AWBX", "length": 13051, "nlines": 99, "source_domain": "erodekathir.com", "title": "கீச்சுகள் – கசியும் மௌனம்", "raw_content": "\nஎல்லாக் கட்சிக் கூட்டங்களிலும் சூப்பர் டூப்பர் கூட்டம். சேர் போட்டு உட்கார வெச்சு, காசுதந்து\n# வாடகைத் தொண்டர்கள் வாழும் காலம் இது\n8 am, 12 pm, 4 pm, 9 pm, 1 am எத்தனைவாட்டி குளிச்சாலும், அடங்காம எரியுதே.\n# என்னா வெயில்டா சாமீ 🙁\nகம்மஞ் சோற்றைத்தான் அமிர்தம்னு சொல்லியிருப்பாங்களோ\nகர்நாடக பாஜக சட்டசபை ஆளுக எல்லாம் சேலம் சித்த வைத்திய சாலையில் கணக்குவெச்சிருக்காங்களோ அடிக்கடி இதே வேலையா திரியறாங்க\nபிள்ளைகளை அவர்களின் வயது, வளர்ச்சியைவிடக் குறைவாக அன்பெனும் பெயரால்() “குழந்தைத்தனமாக” நடத்த முயல்வதும் குற்றமே\nபிள்ளைகளின் வளர்ச்சி, வயதைப் பொருட்படுத்தாமல், அன்பென்ற பெயரில், அவர்களின்நிலைக்கு குறைவாக ’குழந்தைகளாக’ பாவிப்பதும் ஒருவகை குற்றம்தான்\nகார் வாங்க வீடு தேடிவந்து லோன் தந்துட்டு, மாடு வாங்க லோன் தர யோச��க்கிறசமூகத்தில்தான் காபிக்கு வாங்குற பால் விலை அதிகம்னு கவலைப்படுறோம்\nஎத்தனை ரிதமாய் ஊதினாலும், அவசர ஊர்தியின் சங்கொலியை ஒருபோதும் ரசிக்கமுடிவதில்லை\nசனிக்கிழமை பள்ளிக்கூடம் வெச்சுட்டாங்களாம், இந்த ”குட் ஃப்ரைடே” சனிக்கிழமைவந்திருக்கக்கூடாதானு கேலண்டரை திட்டுது எங்க வீட்டு வாண்டு\n“அங்கே 2 மணி நேரம் மட்டும்தான் பவர் கட்டா” எனக் கேட்கும் ஊர்களைப் பார்த்துசென்னை ”போடா வெண்ணை” என்கிறது.\nஆரம்பிக்கும் தருணத்தில் முடிவு தெரிவதில்லை. முடிவுறும் தருணத்தில் ஆரம்பம்நினைவில் இருப்பதில்லை\nமனசும் ஓர் இசைக் கருவியே\nஇந்த தினத்தின் முதல் ரகசிய முடிச்சு அவிழ்ப்பு ‘விடியல்’\nவெளுத்துப்போற மசுருக்கு சாயம் பூசுறதுல காட்டும் அவசரத்தை / கவனத்தை,உளுத்துப்போற மனசைப் பாதுகாக்க ஒருபோதும் காட்டுவதேயில்லை\nஉண்மை என்பதையும் விட, ஓங்கிக் குரல் கொடுப்பவனையே உலகம் உடனே திரும்பிப்பார்க்கிறது\n6.54க்கு போன கரண்ட் 7.18க்கே வந்துடுறதா பொறுப்பில்லா EBக்கு கடும் கண்டனங்கள்\n# நடுசாமத்துல புடுங்கினா மட்டும் பொறுப்புல குறைச்சலில்லை\nஅரசியல்வாதி – பொதுஜனத்திற்கு இடையே இருக்கும் இடைவெளிக்கு நிகரானதொருஇடைவெளி, சமூகவலைதள ஆட்கள் – அதில் இல்லாதோர் இடையே நிலவுகிறது.\nசமையல் அறையில் கரித்துணி காணாம போறதுக்கெல்லாம் CBI விசாரிக்க மாட்டாங்கஎன்பதைப் புரிய வைக்கமுடியாத தருணங்களைக் கொண்டதும்தான் வாழ்க்கை\n7 ரூபா போட்டு ஒரு கிளாஸ் மொக்கை() ”டீ”ய குடிக்கிறதுக்கு, 10 ரூபா போட்டு ஒரு சொம்புகம்மங்கூழ் தாராளமா குடிக்கலாம்\nவாழ்தல் இனிது. வாழ்தல் அறம். வாழ்வு தவம்.\nகுடும்பமா கிளம்பும் போது கார் டயர் பன்ச்சரா இருப்பதைக் காண கொடுப்பினை வேண்டும். #இடுக்கண் –> நகுக\nரொம்ப வருசங்களுக்குப் பிறகு நடு சாமத்தில் தண்ணீர் பிடிக்கும் மக்கள். #அதுவும் மார்ச்மாசமே 🙁\nபோராடி மட்டும் என்னவாகிடப் போகிறது என்கிறீர்கள் நீங்கள்\nபோராடாமல் மட்டும் என்னவாகிடப்போகிறது என்கிறார்கள் அவர்கள்\nஇன்று பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது – செய்தி # இதுக்கும் பழக்கதோசத்துல இப்பவேபோய் க்யூல நின்னுடுவாங்களே\nஎல்லாமுமே ஒரு விடைபெறுதலின் வரைதான்\nகுழந்தைகள் கடைப்பிடிக்கும் மௌனத்தில் பொதிந்திருக்கும் கோபம் உலகின் அதிவலிமைமிகு கோபம்\nஎதிரி விரும்புவத��ச் செய்வதைவிட செய்யாமலே இருப்பதும் வீரம்\nஇயலாமையின் முதற்கட்டம்…. கோபம், இறுதிக் கட்டம்….. சபித்தல்\nஅழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவுமறைவு தேவைப்படுகிறது\nமூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடுஎழுந்துவிடுவதுதான் வீரம்\n8 மணிக்கு போக வேண்டிய கரண்ட் 8.03க்கு போகுது. கூடங்குளத்துல நா.சா.கம்பெனிக்காரங்க கரண்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ\nMobile, SMS, Gtalk, Facebook, Twitter, Skype, WhatsApp இன்னும் எத்தனையெத்தனையோஎல்லோருக்குமிடையே, எனினும் மௌனமே பேசுகிறது பல உறவுகளில்\nமனிதன் அதிகமாக அஞ்சும் ஒரு சக உயிரினம் “மனிதன்”\nஅறிமுகங்கள் முடிந்து, ஆர்வங்கள் பகிர்ந்து, எல்லாம் கரைந்த ஒரு நற்பொழுதில்() எளிதாய்ஆரம்பிக்கிறார்கள் ’பொறணி’ பேச\nஉள்ளங்காலில் ஒரு கொசு கடித்துக் கொண்டிருக்கிறது. ரொம்பவும் பஞ்சத்தில் அடிபட்டகொசு போல\n“அதெல்லாம் டைவர்ஸ் ஆயிருச்சுங்க” வெகு சகஜமாக புழங்குகிறது கிராமங்களிலும்.\n”கெடா விருந்து”க்குக்கு அழைக்கப்பட்டிருக்கும் தினம் ஆசிர்வதிக்கப்பட்ட தினமாஇல்லையா\nகாலையில் சமையலறையில் கூடமாட ஒத்தாசை செய்தால், அன்றைக்கு மதிய சோறுகூடுதல் சுவையாய் இருக்கின்றது #அனுபவதானிப்பு\nசுமக்க முடியாததை ஏன் இறக்கி வைக்கக்கூடாது\n”குடி” ஆரம்பத்தில் சுவாரஸ்யம், பின்னர் அது பழக்கம், ஒரு கட்டத்திற்குப் பிறகு அது நோய்\nநமக்கு நாமே தரக்கூடிய எளிய பரிசு “மௌனம்”\n”நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே” எனும் பீடிகைகளில் தப்பாநினைக்க ஏதோ ஒன்று இருக்கவே செய்கின்றது\nஇதென்னடாது காலண்டர்ல பிப்ரவரி 28ம் தேதிய கிழிச்சா, மார்ச் ஒன்னாம் தேதி வருது. #நடுவுல கொஞ்சம் தேதியக் காணோம்\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16662", "date_download": "2019-01-21T14:13:45Z", "digest": "sha1:3GWKVMUXCKBJGG6X3K24G6O6SU3Z3UZ2", "length": 7596, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இந்தியன் -2வில் கமலுடன் இணைந்த பிரபல நடிகர்", "raw_content": "\nஇந்தியன் -2வில் கமலுடன் இணைந்த பிரபல நடிகர்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது. ���ற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.\n22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ - 2 உருவாக இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால் அதன் ரிலீசுக்குப் பிறகு இந்தியன் -2 வேலையை தொடங்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்ற செய்தி எதிரொலிக்கிறது .\nஇந்நிலையில் கமலின் இந்தியன்-2 படத்தில் மம்முட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகரான இவர் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.\nஇவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ போன்ற மெகா ஹிட் வரிசையில் இந்தியன் - 2 படத்தையும் எதிர்பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_862.html", "date_download": "2019-01-21T13:44:47Z", "digest": "sha1:MYIGE5AEV3IKSOHY4VYVIECFREAVTQ7T", "length": 5525, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாளிகாவத்தையில் நடந்தது என்ன? - பொலிசார் விசாரணைகள் தீவிரம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n - பொலிசார் விசாரணைகள் தீவிரம்\nசந்தேகத்துக்கிடமான முறையில் பிரதே பரிசோதனைகள் ஏதும் மேற்கொள்ளாது, உயிரிழந்த குழந்தையொன்றை அடக்கம் செய்ய முற்பட்ட பெற்றோர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள வீடொன்றில் 2 வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதையடுத்து, நேற்றைய தினம் (14) ஜனாஸா சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன.\nஉடலில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாவே, குழந்தை உயிரிழந்துள்ளது, எனக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nமாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, உயிரிழந்த குழந்தையின் காலில் தீக்காயம் இருந்தமை கண்டறியப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்றைய தினம் (15) பிரதே பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6834", "date_download": "2019-01-21T15:11:22Z", "digest": "sha1:ZH2FFEWJNN4H7KTOKDZLCNLZXMAIAXD6", "length": 13986, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "Sleeping Beauty Syndrome | Sleeping Beauty Syndrome - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nதலைப்பைப் பார்த்தால் அழகாக தூங்குவது தொடர்பான பிரச்னையாகவோ அல்லது அழகான பெண் தூங்குவது தொடர்பாகவோ இருக்கும் என்றுதானே தோன்றுகிறது... ஆனால், அதுதான் இல்லை.\nஅனைத்து வகை உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது அத்தியாவசிய தேவை. ஆனால், அதுவே அளவு கடந்து செல்லும்போது மிகை உறக்கம் (Hypersomnolence Or Excessive Sleeping) என மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது.\nஎப்போதாவது, அரிதாக நிகழும் இந்த நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்றாடம் சாப்பிடுவதற்காகவும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகவும் விழித்து இருக்கும் நேரம் தவிர்த்து 12 முதல் 24 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கத்திலேயே கழித்து விடுகின்றனர். இதனையே வேடிக்கையாக Sleeping Beauty Syndrome என்று அழைக்கிறார்கள். மருத்துவர்கள் Kleine Levin Syndrome (KLS) என குறிப்பிடுகிறார்கள்.\nஇந்த பாதிப்பு பொதுவாக, வளர் இளம் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பல மணிநேரம் தொடர்ந்து ஆழ்ந்து உறங்கும் பாதிப்பு உள்ளவர்கள் எப்போதாவது விழித்தெழும்போது எந்தவித இலக்கும் இல்லாமல் இருத்தல், குழப்பம், மனப்பிரமை, எரிச்சல், சோம்பல் மற்றும் அக்கறையின்மை உட்பட பலவிதமான அறிகுறிகளை மெல்லமெல்ல உணரத் தொடங்குவார்கள். பல்வேறு கட்டங்களாக வெளிப்படும் இத்தகைய அடையாளங்கள் ஒரு வருடத்தில் 2 முதல் 12 தடவை தோன்றும் தன்மையைக் கொண்டவை.\nஒரு நாளில் பலமணி நேரத்தை நீண்ட நித்திரையிலேயே கழிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுடய நலனில் சிறிதும் அக்கறை கொண்டு இருக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு சென்று வருவதில் சற்றும் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் எப்போதும் ஒருவிதமான சோம்பல் உணர்வுடன் காணப்படுவார்கள்.\nபல மணி நேரம் தொடர்ந்து உறக்கத்தில் இருப்பவர்களுக்குத் தோன்றுவதாக மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளில், ஏதேனும் ஒன்று ஏற்பட்ட பின்னர் அது ஓரிரு நாட்கள் அல்லது பல மாதங்களுக்கு நீடிக்கும்.\nஇவ்வாறு ஏற்படுகிற அறிகுறி மெல்லமெல்ல மறைந்துவிடும். பொதுவாக, இது மாதிரியான நேரங்களில் நோயாளிகள் தங்களுக்கு உண்டான அனுபவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்க்க முடியாது. அதே வேளையில் இத்தகைய அறிகுறிகள் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி சிறிது நேரத்திலேயே மீண்டும் வரக்கூடிய தன்மை கொண்டவை.\nKLS நோயாளிகளை பரிசோதனை செய்யும்போது, அவர்களின் நடத்தைமுறைகளில் எந்தவிதமான செயல்திறன் இழப்பிற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. இவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்��தும் தெரிய வந்தது.\nஅது மட்டுமில்லாமல் இந்த நபர்கள் வழக்கமான தூக்க முறைகளுடன் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதும் தெரிய வந்தது. நோயாளிகளின் வயதின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களாகத் தோன்றும் இந்த அறிகுறிகள் மெல்லமெல்ல குறைந்து கடைசியாக முழுவதும் மறைகின்றன.\n40 முதல் 50 வயதுக்குட்பட்ட நோயாளிகளிடம் அளவுக்கதிகமான தூக்கம், பலவீனமான அறிவாற்றல்(கவனக் குறைபாடு, ஞாபக மறதி, பேச்சுத்திறன் இன்மை முதலானவை) தேவையின்றி உண்ணுதல், பாலுணர்வில் அதீத நாட்டம், ஒற்றைத் தலைவலி, சீரற்ற உடல் சீதோஷ்ண நிலை, வெளிச்சம் மற்றும் ஓசை அலர்ஜி, இதய துடிப்பில் மாற்றம், ரத்த அழுத்த மாறுபாடு, ஃப்ளு காய்ச்சல் உட்பட ஏராளமானவை KLS-க்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.\nமருத்துவ உலகில் இன்றுவரை Sleeping Beauty Syndrome-க்கான காரணம் என்ன என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் இந்நோயின் தன்மை அடிப்படையில் மூளையின் அடிப்பாகம் மற்றும் நரம்பு ஆகிய பகுதிகளில் காணப்படுகிற பாதிப்புகள் மிகை உறக்கத்திற்கான காரணங்களாக கருதப்படுகின்றன. ஏனென்றால், மூளையின் இவ்வுறுப்புகள், தூங்கும் முறைகள், பசியின்மை, செக்ஸ் ஈடுபாடு\nநீண்ட நேரம் உறங்குவதைத் தடுக்க சரியான சிகிச்சைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், KLS-க்கான அறிகுறிகளை நீக்குவதற்குத் தனியார் உற்பத்தி செய்யும் சில மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுதவிர, மனப்பித்தைச் (Bibolor Disorder) சரி செய்யப் பயன்படும் மாத்திரைகளும், தாம்பத்ய நாட்டத்தைத் தூண்டும் மருந்துகளும் இக்குறைபாட்டை நீக்குவதாக தெரிகிறது.\nஇருப்பினும், KLS ஃபவுண்டேஷன் 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியுடன் இணைந்து Sleeping Beauty Syndrome-ஐ குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஇந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457122", "date_download": "2019-01-21T15:06:20Z", "digest": "sha1:CT24QFUZP4OIVZQBOH7M2UGSIQ2RDKH3", "length": 22665, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "அறை கட்டணம், உணவு பொருள் விலை உயர்வு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைகிறது | Due to Increase of price in food items and Room rent tourists visiting to Nilgiris reduced..! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஅறை கட்டணம், உணவு பொருள் விலை உயர்வு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைகிறது\n* போலீஸ் கெடுபியும் அதிகரிப்பு\nஊட்டி : மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், அணைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளன. இதனை காண, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.\nகடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, அண்டைமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது பெருமளவில் குறையத்துவங்கியுள்ளது. இதற்கு காரணம் நீலகிரி மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது லாட்ஜ், காட்டேஜ் போன்றவைகளின் அறை கட்டணங்களை அதிகளவில் உயர்த்துவதே.\nசாதாரண நாட்களில் ரூ.1000 என்பது அறை கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையாளர்கள் சீசன்களின் போது அறைகளின் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். இது மட்டுமின்றி வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சிலர் கட்டணங்களை உயர்த்துகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலையையும் இரு மடங்காக உயர்த்தி விடுகின்றனர். மேல��ம், நீலகிரி தயாரிப்புக்களான யூகாலிப்டஸ் தைலம், வர்க்கி, ேஹாம்மேட் சாக்லெட் என அனைத்து பொருட்களுக்கும் விலையை உயர்த்தி விடுகின்றனர். அறை கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளால் இங்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது.\nஇதனை மீறி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் தங்குவதை தவிர்க்கின்றனர். குறிப்பாக, நடுத்தர மக்கள் ஊட்டியில் தங்குவதற்கு விருப்பப்படுவதில்லை. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை காரை எடுத்துக் கொண்ேடா அல்லது தங்களது சொந்த கார்களிலோ ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்த வேகத்தில் ஒரு சில சுற்றுலா தலங்களை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றனர். இதனையும் தாண்டி தற்போது நீலகிரி காவல்துறையினரின் கெடுபிடியால், கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர்.\nகுறிப்பாக இரு சக்கர வாகனங்களில் அதிகளவு வந்துக் கொண்டிருந்த இளைஞர்கள் ஊட்டி வருவதை அடியோடு நிறுத்திவிட்டனர். கேரள மாநில வாகனங்கள் என்றாலே, கொஞ்சம் கூட இறக்கம் காட்டாமல் போலீசார் நடந்துக் கொள்வது தான் காரணம். மாநில எல்லைகளிலேயே செக்கிங் என்ற பெயரில் கேரள மாநில சுற்றுலா பயணிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டுவதால் ஊட்டி வந்து திரும்புவதற்குள் அவர்களின் பாக்கெட்டில் உள்ள மொத்த பணத்தையும் வசூலித்த பின்னரே வழியனுப்பி வைக்கின்றனர்.\nஎந்த சாலைகளில் சென்றாலும், எந்த சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும், அவர்களை வளைத்து வளைத்து அபராதம் விதிப்பதும், அபராதத்துடன் கூடிய வசூல் வேட்டையும் நடத்துவதே காரணம். இதனால், தற்போது பெரும்பாலான வாலிபர்கள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்துவிட்டனர். இதற்கு மாறாக, அண்டை மாநிலமான மைசூர் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nஇது போன்ற காரணங்களால் தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.அறை, உணவு கட்டணஉயர்வு மற்றும் போலீசாரின் சோதனை ஆகியவை தொடர்ந்தால்,ஓரிரு ஆண்டுகளில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பலமடங்கு குறைய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசு��்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், சுற்றுலாதொழிலை மட்டுமே நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தால், வரும் நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவது மட்டுமின்றி, நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.அதுமட்டுமின்றி, சுற்றுலாத்துறை மற்றும் பூங்காக்கள் மூலம் தோட்டக்கலைத்துறைக்கு கிடைக்கும் வருவாய் மிகவும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற பிரச்னை களைய அரசு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி இதனை கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.\nஇதுகுறித்து சுற்றுலா அலுவலர் ராஜன் கூறுகையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.ஆண்டிற்கு 33 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.எனினும், கோடை சீசன் தவிர மற்ற சீசன்களில் சுற்றுலா பயணிகள் வருவது சற்று குறைந்து காணப்படுகிறது. அதேசமயம், தற்போது வார விடுமுறை நாளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துகொண்டே செல்கிறது, என்றார்.\nசமூக ஆர்வலர் வக்கீல் விஜயன் கூறியதாவது: நீலகிரியில் எந்த ஒரு பொருளுக்கும் நிரந்த விலை கிடையாது. அறை கட்டணம் உயர்வு, உணவு பொருட்களின் விலை உயர்வு என சுற்றுலா பயணிகளை வியாபாரிகள் வஞ்சிக்கின்றனர். மேலும், அரசு பஸ்களில் கூட ஒரு நிரந்தர கட்டணம் கிடையாது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தற்போது வன விலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.\nஎவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. அறை கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்களின் உயர்வு போன்றவைகளால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிப்பது மட்டுமின்றி, அடுத்து வரும் காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா செல்லலாம் என்பதையே மறந்து விடுகின்றனர். எளிமையாகவும், குறைந்த கட்டணத்திலும் செல்லக் கூடிய இடத்தை தேடுக்கின்றனர். இந்த பட்டியலில் ஊட்டி வராமல் போவதால், நாளடைவில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்���ிக்கை மிகவும் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு விஜயன் கூறினார்.\nவருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவதாக கூறப்படுவது ஏற்க முடியாது. நாளுக்கு நாள் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேசமயம், கடந்த காலங்களை போல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதையும், தனியார் வாகனங்களை எடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.\nசுற்றுலா தலம் என்பதால், இதனை பயன்படுத்திக் கொண்டு சில வியாபாரிகள் அறைகள், உணவு உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் சுற்றுலா பயணிகளை பார்த்தவுடன் கட்டணத்தை உயர்த்துவதாக புகார் உள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் தங்குவதையும், இங்கு உணவு உட்கொள்வதையும் தவிர்த்து வருகின்றனர். என்றனர்.\nகல்லட்டி மலைப்பாதையில் அனுமதி இல்லை\nஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் முதுமலை மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்லவே வருகின்றனர். இங்கு சாலையோரங்களில் உலா வரும் யானைகள், கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளை காணவே சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். ஆனால், தற்போது கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அனுமதிக்காமல் போனதும், மசினகுடி பகுதிகளில் உள்ள ரிசார்ட்களை மூடியதாலும், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nகடந்த அக்டோபர் மாதம் கல்லட்டி மலைப்பாதையில் நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் உள்ள 40 காட்டேஜ் மற்றும் ரிசார்ட் மூடப்பட்டன. இதனால், வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை தவிர்த்து, பந்திப்பூர் மற்றும் மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்து வந்த வருவாய் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறையத்துவங்கியுள்ளது.\nஊட்டி மலைகளின் அரசி நீலகிரி சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை\nபோலீஸ் சேனல்: குடுகுடுப்பையை சுழற்றி இன்ஸ்பெக்டரை அதிரவைத்த ஏட்டு\nஆட்டோமொபைல்: புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்\nபுதுப்பொலிவுடன் வருகிறது புதிய மாருதி வேகன் ஆர்\nபுதிய இன்ஜினுடன் வருகிறது ராயல் என்பீல்டு ஹிமாலயன்\nஇந்தியாவில் களம் இறங்குகிறது பிஎஸ்ஏ டிஎஸ்- 7 கார்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india.html?start=4310", "date_download": "2019-01-21T13:30:37Z", "digest": "sha1:7MBXF2FNZ2UUU7LZQA3HODY4DGMBNEGR", "length": 13632, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nதுபையில் தனது பதவியின் கண்ணியம் மறந்த மோடி - காங்கிரஸ் கண்டனம்\nபுதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி தன் பதவியின் கண்ணியத்தை மறந்து அங்கு பேசியிருக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nபாஜக தலைவர் வீட்டில் பதுக்கியிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலி\nகொல்கத்தா: டம்டம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாஜக தலைவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக மற்றும் டெல்லி அரசுகள் மீது குற்றச்சாட்டு\nபுது டெல்லி: அரசு விளம்பரம் வெளியிடுவதில் தமிழக அரசும், டெல்லி அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமோடி இந்திய மசூதிகளில் ஒன்றிற்கு முதலில் வந்திருக்க வேண்டும்\nபோபால்: பிரதமர் மோடி இந்திய மசூதிகளில் ஒன்றுக்கு முதலில் வந்திருக்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.\nகழிப்பறையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் - அரசு ஊழியர் கைது\nகொல்கத்தா: கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பதுக்கி வைத்தது தொடர்பாக அரசு ஊழியரை மேற்கு வங்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசூரிய சக்தியால் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம்\nகேரளா : கொச்சி சர்வதேச விமான நிலையம் \"சூரிய சக்தியால் இயங்கப் போகும் நாட்டின் முதல் விமான நிலையம்\" என்ற பெருமையை அடையவுள்ளது.\nமுஸ்லிம்களை வெறுக்கும் நிதிஷ், லாலு - தாரிக் அன்வர் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: முஸ்லிம்கள் மீது வெறுப்பை காட்டுவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதாவ் ஆகியோர் மீது தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் குற்றம் சாட்டியுள்ளார்.\nதொப்பி போட மறுத்த மோடி மசூதிக்கு சென்றுள்ளமை வரவேற்கத்தக்கது: காங்கிரஸ்\nபுதுடெல்லி: குஜராத்தில் மத நல்லிணக்க நிகழ்ச்சியில் தொப்பி போட மறுத்த மோடி, தற்போது துபையில் உள்ள மசூதிக்குச் சென்றுள்ளமை வரவேற்கத் தக்க அறிகுறி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.\nகாவல் நிலையம் வருவோருக்கு மரியாதை இல்லையேல் கடும் நடவடிக்கை: டி.ஜி.பி\nதிருவனந்தபுரம்: \"காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களை மரியாதை குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று கேரள டி.ஜி.பி சென்குமார் எச்சரித்துள்ளார்.\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் முழுவிவரங்களுடன் இணையதளம்\nபுது டெல்லி : பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடும் வகையில், புதிய இணையதளம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சு���்றும்\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்…\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nஅருண் ஜேட்லி விரைவில் குணமடைய ராகுல் காந்தி பிரார்த்தனை\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ணுக்கு…\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nசவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப…\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-01-21T13:28:47Z", "digest": "sha1:XFNOZOGD4BRUYIEFKVED2LU5ET6DBGLL", "length": 9334, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாலியல்", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஇளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் புகார்\nசென்னை (09 அக் 2018): இளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் நடந்த பாலியல் வல்லுறவு\nசென்னை (27 ஆக 2018): விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டில் பாலியல் வல்லுறவு நடந்ததாக போட்டியாளர்களில் ஒருவரான டேனி குற்றம் சாட்டியுள்ளார்.\nபிரபல தமிழ் இ���க்குநர் குறித்து பிரபல நடிகை பாலியல் புகார்\nஐதராபாத் (08 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பிரபல நடிகர்கள் இயக்குநர்கள் என பாலியல் புகார் அளித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅருப்புக்கோட்டை (11 மே 2018): அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nமுத்தம் கொடுத்தால் மார்க் போடுவேன் - இவர் வேற லெவல் பேராசிரியர்\nகோவை (02 மே 2018): ஐந்து முத்தம் கொடுத்தால் ஒரு மார்க் போடுவேன் என்று கோவையில் பேராசிரியர் ஒருவர் மாணவியை மிரட்டியுள்ளார்.\nபக்கம் 1 / 2\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ணுக்கு…\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களில் வெற்றி உறுதி…\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nநர்சிடம் டாக்டர் செக்ஸ் சில்மிஷம் - சிக்கிய வீடியோ\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\n - நடிகர் சிம்பு விளக்கம்\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் த…\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி …\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murasoli.in/", "date_download": "2019-01-21T14:28:55Z", "digest": "sha1:NZSWMIJM3QQARNWSSNL64KPSM2ZGXF2U", "length": 4488, "nlines": 24, "source_domain": "www.murasoli.in", "title": "MURASOLI::முரசொலி", "raw_content": "\nநான் பெற்ற முதல் குழந்தை\nதவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும் எழும் ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை முரசொலி ந��ன் பெற்ற முதல் குழந்தை முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே செருமுனை நோக்கி என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை\n- கலைஞர் மு. கருணாநிதி\nதிராவிட இயக்க முன்னோடி, சிந்தனையாளர், ஒப்பற்ற எழுத்தாளர், ஆசியாவின் மிகச் சிறந்த பொருளாதார மேதை, முரசொலியின் பிதாமகன், கலைஞரின் மனசாட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூளை, இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், தமிழ் வளர்த்த ‘முரசொலி’ எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியிலே ஆர்வம் கொண்டு\nஒரு பொது உதவி அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்று கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க முரசொலி அறக்கட்டளை நிறுவப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி அதில் சிறப்புப் பெற்றோரில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை உரிய முறையில் கௌரவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\n- குறள் : 3 , அதிகாரம் : திருவள்ளுவர் ,\nகிளை : திருவள்ளுவர் , பிரிவு : திருவள்ளுவர் .\nஅன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/700.html", "date_download": "2019-01-21T14:38:59Z", "digest": "sha1:GVH6N2MP77EJMR2BGUOUQPBGWLEGRMT6", "length": 13690, "nlines": 467, "source_domain": "www.padasalai.net", "title": "புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபுதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்\nவரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nவரும் கல்வி ஆண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக வாய்ப்புள்ளது\nபதவி உயர்வு, நேரடி நியமனம்\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nஎனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட் டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/&id=41871", "date_download": "2019-01-21T13:43:31Z", "digest": "sha1:3SNEZIIXCF63WZYGCZI2LHBGZ5AQ5KFI", "length": 14073, "nlines": 94, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.\nஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வரும் பாஜ, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. பாஜவுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.\nஇதுதவிர காங்கிரஸ், பாஜ அல்லாத அணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு குறித்து இதுவரை தெரியவில்லை.\nஆம் ஆத்மி கட்சி மூன்றாவது அணியில் இணையலாம் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசும்போது தெரிவித்தார்.\nஅரியானாவில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடு��் என கூறினார்.\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...\nதலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது\nதெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...\nரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...\n15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\nபீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nவருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, ...\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nகாதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை ...\nதெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்\nதெலங்கானா மாநில முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் இன்று பதவி ஏற்றார்.ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிழச்சியில் ...\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\nபா.ஜனதா 5 ஆண்டுகள��க மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.5 மாநில தேர்தல்கள் முடிவு தொடர்பாக ஆந்திர பிரதேச முதல்வர் ...\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி\n5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் ...\nபா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக போட்டியிடுவது பற்றி டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.நாடாளுமன்ற ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wanathavilluwa.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-21T14:42:19Z", "digest": "sha1:QXQZV2EGMUW3LWAKKSMMTE4LFQS35RPT", "length": 18730, "nlines": 251, "source_domain": "www.wanathavilluwa.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - வண்ணாத்திவில்லு - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - வண்ணாத்திவில்லு\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉதவி பிரதேச செயலாளர் - II\nநிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 1\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 1\nபிரிவு பெயர் அலுவலக முகவரி தொடர்பு இல\nகிராண்ட்பாஸ் வடக்கு எம். ரிஸ்வான் லபீர் இல 99/9, ஜிந்துப்பிட்டிய வீதி, கொழும்பு 13. +94 771 711 414\nகிராண்ட்பாஸ் தெற்கு நயனா குமாரி ஹெட்டியாராச்சி கெத்தாராம விகாரை, கிராண்ட்பாஸ், கொழும்பு 14. +94 718 379 972\nநவகம்புர யூ. எச். பூர்ணா பிரியங்கனி சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 1, டாம் வீதி, கொழும்பு 12. +94 719 999 268\nகெத்தாராம யூ. எச். பூர்ணா பிரியங்கனி சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 1, டாம் வீதி, கொழும்பு 12. +94 719 999 268\nமாளிகாவத்தை மேற்கு சுதாத் ஹேமந்த ஹெட்டியாராச்சி N/G/2, N:H:S: மாளிகாவத்தை, கொழும்பு 10. +94 718 379 972\nமாளிகாவத்தை கிழக���கு சுதாத் ஹேமந்த ஹெட்டியாராச்சி N/G/2, N;H;S: மாளிகாவத்தை, கொழும்பு 10. +94 718 379 972\nஜிந்துப்பிட்டிய டபிள்யு.ஏ. வத்சலா நீலிகா சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 1, டாம் வீதி, கொழும்பு 12. +94 718 150 192\nகொச்சிக்கடை தெற்கு லதா ஜெயசேகர சமுர்த்தி S.D.O.K.L.G.06, குணசிங்கபுர, கொழும்பு 12. +94 724 199 608\nபுதுக்கடை எம். பிரபாத் சனேரா ஆர்மர் வீதி தொடர்மாடி, கொழும்பு 12. +94 718 150 192\nபஞ்சிகாவத்தை கே.கே. அமர உபேந்திர தரங்க பி.ஜி. 3, மவுலானவத்த தொடர்மாடி, கொழும்பு 10. +94 713 535 112\nமெசெஞ்ஜர் வீதி எஸ். இந்துனில் சமிந்த +94 718 205 973\nமாளிகாகந்த பிஸ்ருள் ஹாபி இல 159/5, தெமட்டகொட வீதி, கொழும்பு 09. +94 778 338 729\nமருதானை சம்பத் பிரசன்ன +94 777 685 006\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 2\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 2\nபிரிவு பெயர் அலுவலக முகவரி தொடர்பு இல\nவேகந்த நிரோஷன் தியகம ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 718 150 195\nகொம்பனித்தெரு பி.கே. காமினி சஞ்சீவ ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 714 442 269\nஹுனுப்பிட்டிய லால் ரத்னாயக்க ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 788 921 994\nஇப்பன்வல நிரோஷன் தியகம ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 718 150 195\nகாலி முகத்திடல் லால் ரத்னாயக்க ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 788 921 994\nசுதுவெல்ல லலித் பிரியந்த இல 127/23, வினயலங்கார விகாரை,\nவினயலங்கார மாவத்தை, கொழும்பு 10.\nபுதுக்கடை கிழக்கு தேஜானி ஷியாமளி மகாநாம சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 2, டாம் வீதி, கொழும்பு 12. +94 718 989 402\nகொச்சிக்கடை வடக்கு அனுர சுஜீவ வீரவர்தன கொச்சிக்கடை வடக்கு சமூக மண்டபம் +94 718 147 127\nபுதுக்கடை மேற்கு எ. ஜெஸ்மின் அப்துல் அசீஸ் சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 2, டாம் வீதி, கொழும்பு 12. +94 771 222 858\nகெசெல்வத்த பி.கே. காமினி சஞ்சீவ ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 714 442 269\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - வட கொழும்பு\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - வட கொழும்பு\nபிரிவு பெயர் அலுவலக முகவரி தொடர்பு இல\nலுனுபொக்குன எ. பதிரனேக பிரேமரத்ன 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 725 580 466\nமுகத்துவாரம் எச்.ஏ. சமிந்த புஷ்பகுமார 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 714 888 905\nகொட்டாஞ்சேனை மேற்கு எஸ். கிஷோர் குமார் இல 129/46, ஜம்படா வீதி, கொழும்பு 13. +94 777 632 992\nகொட்டாஞ்சேனை கிழக்கு டபிள்யூ. ஜி. மஹிந்த புஷ்பகுமார 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 721 265 269\nபுளுமென்டல் குசலா தம்மி லக்பதிரன 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 757 387 278\nமட்டக்குளிய கே. ஜி. பிரபோதனி செனவிரத்ன சமோபகார சமிதி, மட்டக்குளிய +94 713 400 051\nமாதம்பிட்டிய ரசிகா அனுருத்த ஜயசேகர இல 233/260, ஹெனமுல்ல முகாம், மாதம்பிட்டிய, கொழும்பு 15. +94 713 400 052\nமஹவத்த கே. கிஷோர் குமார் அசோக பவுத்த மத்தியஸ்தானம், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 14. +94 777 632 992\nசம்மந்ரனபுர எம்.கே. ஷிரோமி பிரீத்திகா பெரேரா இல 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 719 663 917\nஅலுத்மாவத்தை மஞ்சுள நிஸ்ஸங்க சரணங்கார விகாரை, புளுமென்டல் வீதி, கொழும்பு 15. +94 713 481 067\nபக்கம் 1 / 2\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - வண்ணாத்திவில்லு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37606", "date_download": "2019-01-21T14:19:44Z", "digest": "sha1:CIDSKAZ5QTL2PQCSYAVZQ2PSS5BPDFRE", "length": 10201, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சி���்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம்\n101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம்\nமெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட வேளை சில நொடிகளிலேயே திடீர் என தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.\nஇந்த விபத்து சம்பவம் குறித்து டுராங்கோ மாகாண ஆளுநர் ஜோஸ் ரோசாஸ் குறிப்பிடுகையில், விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர தரையிறப்பட்டது என தெரிவித்தார்.\nவிமானம் விபத்து காயம் மெக்ஸிக்கோ\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.\n2019-01-21 19:34:07 இந்தியா பி.டபிள்யூ.சி. இங்கிலாந்து\nஈரான் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்\nசிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.\n2019-01-21 16:05:39 ஈரான் இஸ்ரேல் வான் தாக்குதல்\nமன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் - ராமதாஸ்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n2019-01-21 12:47:16 மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் - ராமதாஸ்\nசிறையினுள் சசிகலாவின் சுகபே���க வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\n2019-01-20 19:53:23 சசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ.\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-20 19:27:09 ஐ.நா. மாலி தாக்குதல்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nivetha-pethuraj-glamour-gallery/7477/", "date_download": "2019-01-21T14:56:48Z", "digest": "sha1:62UU7R3A6SDB2DRWQ26VTCJNQTWYOJ3C", "length": 4693, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Nivetha Pethuraj-ன் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள்.!", "raw_content": "\nHome Latest News Nivetha Pethuraj-ன் உச்சகட்ட கவர்ச்சி – இணையத்தை கலங்கடிக்கும் புகைப்படங்கள்.\nNivetha Pethuraj-ன் உச்சகட்ட கவர்ச்சி – இணையத்தை கலங்கடிக்கும் புகைப்படங்கள்.\nNivetha Pethuraj : தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தையே கிறங்கடித்து வருகின்றன.\nதமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா.\nஇவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nஇவர் தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nநிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படங்கள்:\nNext articleபெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்.\nபுடிச்சு கட்டி போடுங்கடா.. அஜித் ரசிகர்களை வெறியேற்றிய வைரல் வீடியோ.\nபொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிமையான டிப்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-21T14:55:41Z", "digest": "sha1:MPOJ4375H6RHZLR4C5T3CK2KRDHDDP7Q", "length": 11799, "nlines": 158, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பாலியல் அடிமை | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: பாலியல் அடிமை\nபாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா\nகாய்கறிச் சந்தையில் போய் ‘நல்ல பழுத்த தக்காளியாப் பார்த்துக் கொடுங்க’ என்பதுபோல் ஒரு பெண்ணின் உருவம் இந்த உயரத்தில், இந்த எடையில், இந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறை செய்கிறது. கருப்பாக இருக்கக் கூடாது,உயரமாகவும் இருக்கக் கூடாது, குள்ளமாகவும் இருக்கக் கூடாது, குண்டாகவும் இருக்கக் கூடாது, ஒல்லியாகவும் இருக்கக் கூடாது என்று பெண்ணின் உருவத்தை செதுக்குகிறது சமூகம்.\nஇன்னும் பல கேள்விகளை முன்வைக்கும் என் கட்டுரை இப்போது.காமில்\nPosted in அரசியல், குடும்பம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது பாலியல் அடிமை, பெண்ணியம், பெண்ணை அடிமைத்தனம்\nஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..\nமு.ஆனந்தன் தமிழ் இந்து நாளிதழில் இன்று (21/01/2019) கொங்கே முழங்கு பகுதியில் ஜக்கியின் ஆதியோகி சிலையை கோவையின் அடையாளம் என நீட்டி முழங்கியுள்ளது. நீலியாறு, ராஜ வாய்க்கால், நொய்யலின் நீராதாரங்களையும், முப்போகம் விளையும் விவசாய நிலங்களையும் , யானை வழித்தடங்களையும், காணுயிர் வாழ்விடங்களையும் அழித்து, பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, எந்த அரசுத் துறைகளில […]\nமோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது\nமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது. […]\nஎந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள், பழங்குடிகள் மீது காட்டியுள்ளார். […]\n“இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கிப் போய்க்கொண்டிருக்கிறது”\nஇப்படியே தொடருமானால், எதிர்க��லத்தில் சிந்திக்கும் திறனற்ற, உலகம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொருள்களுக்கு முதன்மை நுகர்வோராக, அதே சமயத்தில் பழம்பெருமைப் பீற்றலில் முதன்மையானவர்களாக இருப்போம். […]\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nஅம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும். […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mahath-new-movie-after-big-boss/", "date_download": "2019-01-21T14:29:28Z", "digest": "sha1:RMAOW5S7IOQHXSTE2QENQONH3RBXFML4", "length": 9260, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "mahath in simbu movie | சிம்பு படத்தில் நடிக்கும் மஹத்", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள முதல் திரைப்படம்..\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள முதல் திரைப்படம்.. அதுவும் இந்த ஹீரோவுடன் தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன.\nஅந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் சிம்புவுடன் தான். நடிகர் சிம்புவுடன் ஏற்கனவே “வல்லவன், AAA ” போன்ற படங்களில் நடித்துள்ளார் மஹத். நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் தான் நடிகர் மஹத் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “பவன் கல்யாண்” என்ற படத்தின் ரீ மைக்கை தான் இயக்குனர் சுந்தர் சி, சிம்புவை வைத்து எடுத்து வருகிறார். மேலும், இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவிருக்கிறார்.\nஏற்கனவே, இந்த படத்தில் யோகி பாபு கமிட் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மஹத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹத், படத்தை பற்றிய மேலும் சில தகவல்கள் விரைவில் என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleமுதன் முறையாக தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு வாய்திறந்த வைரமுத்து ..\nNext articleஇந்த தொல்லையால் தான் சீரியலில் இருந்து விலகினேன்.. சின்மயிடம் ட்விட்டரில் சொன்ன சாண்ரா ..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநான�� செய்தது தப்பு தான்..இனிமேல் பண்ண மாட்டேன்..அந்தர் பல்டி அடித்த சின்மயி..\nபிக் பாஸ் காயத்ரி கைதா… தான் இருக்கும் BJP கட்சியை வெளுத்து வாங்கிய காயத்ரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/reason-behind-simbhu-nayanthara-breakup/", "date_download": "2019-01-21T13:37:32Z", "digest": "sha1:NQEFCUXW4RQVC3QQSRLLLAEPTVLEOURT", "length": 10873, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Simbhu nayanthara secret marriage | சிம்பு நயன்தாரா ரகசிய திருமணம்", "raw_content": "\nHome செய்திகள் சிம்பு-நயன்தாரா பற்றி ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர். விக்னேஷுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரோ..\nசிம்பு-நயன்தாரா பற்றி ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர். விக்னேஷுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாரோ..\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நயன்தாரா முதன் முதலில் சிம்புவை காதலித்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் காதலித்த போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். ஆனால், அதன் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.\nஉண்மையில் இவரகள் இருவரும் கருது வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்று கருதப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா மற்றும் சிம்புவின் பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ளார் இயக்குனர் ஜி டி நந்து. எங்கயோ கேள்விப்பட்ட பெயரை போல தோன்றுகிறது அல்லவா.\nஜி டி நந்து வேறு யாரும் இல்லை சிம்புவை வைத்து படம் பண்ணலாம் என்று ஏமாந்த பல இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் சிம்புவை வைத்து “கெட்டவன்” என்ற படத்தை இயக்க முற்பட்டார். ஆனால், சில பல காரணங்களால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஜி டி நந்து, சிம்பு மற்றும் நயன்தாராவுக்கு இடையே நடந்த ஒரு ரகசியத்தை கூறியுள்ளார்.\nஇதுகுறித்து பேசிய இயக்குனர் நந்து, பல வருடங்களாக காதிலிது வந்த நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றது(நயன்தாரா கிருஸ்துவர் அல்லவா) அது எனக்குத் தெரியும். எனக்கு தெரிந்தவரை அவர்கள் இருவரும் பிரிவதற்கு ஒரு முக்கிய கரணம் என்றால், ஒருமுறை ட்ரிப்ளிகேன், பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும், சிம்பு தரப்பில் ஒருவரும் சந்தித்தோம்.\nஅப்போது சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோதிடர்,நயன்தாராவுக்கு திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் முதலமைச்சராக கூட வர வாய்ப்பிருக்கிறது என்றார். இதுவே அவர்கள் பிரிவதற்கு காரணமாக கூட இருக்கலாம் என்று இயக்குனர் நந்து ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.\nஅந்த ஜோதிடர் கூறியது போலவே ஒருவேளை நயன்தாரா, சிம்புவை திருமணம் செய்து கொண்டிருந்தாள் கண்டிப்பாக இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அதற்காக நயன்தாரா முதலமைச்சராகவும் ஆக முடியாது அல்லவா.\nPrevious articleநடிகை சமீரா ரெட்டிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nNext articleவிஜய் ரசிகர்களை பகைத்துக் கொண்ட கருணாகரனுக்கு நிகழ்த்த சோகம் \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் 62-இல் இணைந்த நடிகை யார்.. என்ன கதாப்பாத்திரம் தெரியுமா – கசிந்த...\nநான் இனி நடிக்க மாட்டேன் என் மனைவிக்கு பிடிக்கவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/interesting-facts-about-video-games-008824.html", "date_download": "2019-01-21T13:26:20Z", "digest": "sha1:LNFLPU3VK6FCYODGRR5RMT6ZEYSSHLMX", "length": 12130, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Interesting Facts About Video Games - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிகமாக வீடியோ கேம் விளையாடுறீங்களா, அப்ப இதை பாருங்கள்...\nஅதிகமாக வீடியோ கே��் விளையாடுறீங்களா, அப்ப இதை பாருங்கள்...\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவீடியோ கம் விளையாடுபவர்கள் கவனத்திற்கு, வீடியோ கேம் விளையாடுவது குறித்து இது வரை நீங்கள் பல செய்திகளை படித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் வீடியோ கேம் மூலம் அரங்கேறிய சில நிகழ்வுகளையும், வீடியோ கேம் குறித்த சில செய்திகளின் தொகுப்பை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆக்ஷன் சம்பந்தப்பட்ட வீடியோ கேம் விளையாடுபவர்கள் பல்பணி செய்வதில் கில்லாடிகளாக இருப்பர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஆக்ஷன் வீடியோ கேம்களை போல 1979 முதல் 1990 வரை டிராகன் கேம்கள் இருந்தன\n2011 ஆம் ஆண்டு வெளியான ஹோம்ஃப்ரன்ட் என்ற வீடியோ கேம் கிம் ஜாங் மறைவை சரியாக கணித்திருந்தது.\nஜாக் தாம்ஸன் என்ற வழக்கறிஞர் விர்ஜினியா தொழில்நுட்ப படுகொலைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் காரணம் என்று பில் கேட்ஸிற்கு கடிதம் எழுதினார்.\nபின்னர் ஜாக் தாம்ஸன் 100,000 டாலர்கள் அபராதம் செலுத்த நேரிட்டது.\nராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது.\nஹாலோ 2 கேம் கணினி பதிப்பு வெளியாக இரண்டு ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டன.\nஅசாசின்ஸ் க்ரீட் கேமில் நீங்கள் கொலை செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிஜ மனிதன் தான், கொலை செய்யும் நேரமும் தேதியும் ஒன்றாக தான் இருக்கும்.\n2011 ஆம் ஆண்டு, 46 வயதுடையவர் இங்கிலாந்தில் வசத்து வந்த 13 வயது சிறுவனை கொலை செயதார், இதன் பின்னணியில் அந்த சிறுவன் இவரை 13 முறை கால் ஆஃப் டியூட்டி கேமில் கொலை செய்தது கண்டறியப்பட்டது.\n2009 ஆம் ஆண்டு விளையாட்டு பிரிவிற்கான கின்னஸ் சாதனையில் ஜிடிஏ சான் அன்ட்ரியாஸ் வீடியோ கேம் தேர்வு செய்யப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2019/jan/05/jammu-srinagar-receives-heavy-snowfall-11711.html", "date_download": "2019-01-21T14:51:11Z", "digest": "sha1:TAFQMZ6QBTFQE54VHFSWMFB4QZPAGZVU", "length": 5028, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "காஷ்மீரில் கடும் பனிப்பொழி- Dinamani", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் இடங்களிலும் பனி படர்ந்துள்ளது. தொடர் பனிழ்பொழிவால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodekathir.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27", "date_download": "2019-01-21T14:54:03Z", "digest": "sha1:YDJPQT4QSKYFSBMSCHQYWI5TU67QAHKN", "length": 11958, "nlines": 118, "source_domain": "erodekathir.com", "title": "கீச்சுகள் – கசியும் மௌனம்", "raw_content": "\nவாழ்க்கையில் ஒருமுறையாவது ”பொய் சொல்லவேண்டும்” என ஆசைப்படுகிறேன்\nநானும் நீங்களும் கிறுக்குவதும்கூட ஓவியம்தான். பார்க்கிறவங்க ஒத்துக்கிறதில்லைஎன்பது நம்ம குத்தமா பாஸ்\nபழகாததால் நீங்கள் தலைக்கனம் பிடித்தவராக, கர்வ���் மிகுந்தவராக, ஏன்கெட்டவராகக்கூடத் தெரியலாம். நீங்கள் அப்படியேதும் இல்லாமலும் இருக்கலாம். 🙂\nகுடித்துவிட்டு சாலையோரத்தில் கிடப்பவர்களை மட்டுமே மது அடிமைகள் எனநினைத்துவிடுவது எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கின்றது\nசரியான மண்ணில், பதமான சூழலில் விழும் வித்து முளைக்கத்தானே செய்யும்.\n”எங்க ஊர்ல பூனை ஒன்னு பேசியது” என்றால், பேசியிருக்காது எனத் திடமாகநம்புபவர்களைவிட, பேசியிருக்குமோ என சந்தேகிப்பவர்களே அதிகம்\nபார்வையால் எத்தனை உரசினாலும் தேய்வதில்லை பௌர்ணமி நிலா.\nஉங்களுக்கு “66A” தெரிஞ்சா, எங்களுக்கு “49ஓ” தெரியாம போயிடுமா\nஉங்களுக்கு எங்களையும், எங்களுக்கு உங்களையும்விட்டா யாரு இருக்கா\nநீங்கள் வியக்கும் ஒருவர் மனதால் உடைந்திருக்கையில், “உங்களுக்கென்னங்க கஷ்டம்”னுமொக்கையா மட்டும் கேட்காதீங்க\nசாப்பாடு குறித்து ஒருவர் ”ப்யூர் வெஜ்” என்றார், நான் ”ப்யூர் நான்வெஜ்” என்றேன்.ஒருமாதிரி குறுகுறு பார்க்குறாங்க #ஏம்ப்பா அப்படி பாக்குறீங்க\nநல்லதைச் செய்பவன் ”கெட்டவன்” என்பதற்காக வருத்தப்படவும், கெட்டவன் ”நல்லது”செய்கிறானே என்பதற்காக மகிழவும் செய்கிறோம் சூழலுக்கேற்ப.\nநமக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்து, குழந்தைகள் திணிக்கும் சாக்லெட்டில்அதியுன்னதசுவையோடு கொஞ்சம் சொர்க்கத்தையும் உணர்ந்துவிடமுடிகிறது\nதெரியாம கடித்த ஒரு மிளகில் இத்தனை காரமா ஆமா அத்தனை காரத்தையும்தனக்குள்ளே வெச்சிருந்த மிளகுக்கு காரமாவே இருந்திருக்காதா ஆமா அத்தனை காரத்தையும்தனக்குள்ளே வெச்சிருந்த மிளகுக்கு காரமாவே இருந்திருக்காதா\nதொடர்ந்து தொடர்ந்து எதையோ நிரூபிக்க முனைந்து கொண்டே இருக்கின்றோம்.அவசரத்தில் அந்த ’எதை’ என்பதை மட்டும் மறந்துவிட்டு\nபேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒருவகையில் குற்றம்தான்.\nஎடையற்ற தருணங்கள் இனிமையானவை. தலையிலும் மனதிலும்\nஅன்பில் எல்லாம் நிரம்பும், தீரும். சில சமயம் தாமதமாக\nபதிலற்றவை சில. கேள்விகளை வீணாகத் தயாரிக்காதீர்கள்\nகடிக்கையில் நெல்லிக்காய் கசப்புதான். இறுதியில் இனிக்குமென மனசுக்கும், புத்திக்கும்தெரியுமென்பதால் தாங்குகிறோம் கசப்பினை\n’டாஸ்மாக் பாவம்’ மலிவு விலை மெஸ்ஸிலாவது தீரட்டும்\nபல்லிளி��்கிற வெயில்ல, போறவேகத்துல பொசுக்னு இண்டிகேட்டர் போட்டுதிரும்புறீங்களே, உங்களையெல்லாம் பெத்தாங்களா, ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா\nகளவாடுதலும் களவுபோதலும் அன்பில் இனிக்கிறது\nஹெலிகாப்டர் சர்ச்சையை அரசியலாக்க வேண்டாம் – “சல்மான் குர்ஷித் # அரசியலாக்கவேணாம், but கொஞ்சம் பெப்பர் தூக்கலா போட்டு பொறியலாக்கிடலாம்\n’ரகசியத்தை ரகசியமாகவே’ வைத்துக்கொள்ள விரும்பாத மனிதர் உண்டா\nவெறுக்க இருக்கும் காரணங்களைவிட, நேசிக்க கூடுதலாய் ஒரு காரணம் இல்லாமலாபோய்விடும்\n”கட்டுப்பாடு” இல்லையென கட்டுப்பாடுகளால் கட்டுப்பாட்டை உருவாக்குகிறோம் #ஷ்ஷ்ஷ்ப்பா\nசில நேரங்களில் எதிரிகளைவிட, நண்பர்களைத்தான் சமூகம் அதிகம் சந்தேகிக்கின்றது.\nவிவாதத்தில், அறிவுரையில் புத்திசாலியிடம் மௌனம் காப்பது வீரமல்ல, முட்டாளிடம்மௌனம் காப்பதே வீரம்\nஎத்தனை சொன்னாலும் தீர்வதில்லை பழைய காதல் குறித்த நினைவுகள்\nஎதைக் கண்டு ஒரு சமயத்தில் தெறித்து ஓடுகிறோமோ, அதை நோக்கியே பிறிதொருசமயத்தில் ஓடவைப்பதில் ”காலம் வெல்கிறது”\nஒரு நெல்லிக்காயை மெல்ல மெல்லக் கொறித்த பிறகு, பரிதாபமாக மிஞ்சும்கொட்டையையும் மென்று கொண்டேயிருந்தால்… நீயும் என் தோழனே\nகாசு இருக்கிறதெனக் குடிக்கும் ஒரு கோக், பெப்ஸிக்கு கொள்ளைபோகும் நீரில், ஒருமனிதனின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்திடலாம்னு நினைக்கிறேன்\nஅவ்வப்போது கதறி, பொங்கி, புலம்பி என்ன கிழிச்சுடப்போறோம். மனுசியை மனுசியாய்பார்க்கும் பக்குவத்தை ஒருவனுக்கு கற்றுக் கொடுத்துவிடாமல்\nபுல்லின் தலை வருடும் தென்றல் கண்ணுக்குத் தெரிகிறது, பெரும்பாறையைப் புரட்டமுயலும் புயல்க்காற்று கண்ணுக்குத் தெரிவதில்லை\nஜூன் மாதத்திற்குப்பின் மின்வெட்டே இருக்காது – நத்தம் விஸ்வநாதன் # ஜூன்மாதத்திற்குப்பின் கேலண்டர் இருக்குமா இருக்காதுங்ளா\nகுறுகிய சாலையில் நேராகச் செல்ல உங்களுக்கு இருக்கும் அதே உரிமை, பெரியவாகனத்தை குறுக்குமறுக்காகப் போட்டு திருப்ப முயல்வோருக்கும் உண்டு\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16663", "date_download": "2019-01-21T14:22:56Z", "digest": "sha1:JA4FGSSYFZ5TW2GTOCRQGBGOPE4DN4X6", "length": 8806, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மீடூ: என்னை ஏன் இப்படி செய்தார்கள்...! அக்ஷ���ா ஹாசன்உருக்கம் !", "raw_content": "\nமீடூ: என்னை ஏன் இப்படி செய்தார்கள்...\nஎனது அந்தரங்க புகைப்படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் ஷேர் செய்யும்போது நான் மிக ஆழமாக காயப்படுத்தப்படுகிறேன் என ட்விட்டரில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்ஷரா ஹாசன்.\nநடிகை அக்ஷரா ஹாசன் தற்போது ராஜேஷ் எம்.செல்வா இக்யக்கத்தில் விக்ரம் நடிக்கும் காடம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக உருக்கமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை யார் எதற்காக செய்தார்கள் என இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, சில குறுகிய மனப்பான்மையுடையவர்களால், துரதிஷ்டவசமாக ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள். கவனம் பெறவேண்டும் என்பதற்காக அது கவரக்கூடிய தலைப்புடன் பகிரப்படும் போது, இன்னும் அதிக பயத்தை உண்டாக்குகிறது.\nஇந்த தேசமே மீடூ என்ற ஓர் இயக்கத்துக்கு விழித்துக் கொண்டிருக்கும் சூழலில்கூட சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் ஒரு இளம் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்து அதன் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர்.\nமேலும் என்னுடைய புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக நான் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளேன். அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை, நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான்.\nஇணையவாசிகள் எனது புகைப்படங்களைப் பகிர்ந்து என்னை இழிவுபடுத்துவதில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டாம் எனக் கேட்கின்றேன். வாழுங்கள் மற்றவர்களையும் மரியாதையுடன் அவர்களது தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறாமல் வாழவிடுங்கள்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர��\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று வில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tagavalaatruppadai.in/coins-listing.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUd", "date_download": "2019-01-21T14:15:36Z", "digest": "sha1:H7V66D3IQKW22YCHENWKUVOZBMXG3N47", "length": 13127, "nlines": 103, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nமுகப்பு நாணயங்கள் விசயநகரர், நாயக்கர்\nவிஜயநகர மன்னர்கள் வெளியிட்ட காசுகள் பல சின்னங்களைத் தாங்கி விளங்குகின்றன. அனேகமாக விஜயநகர வழியில் வந்த எல்லா அரசர்களும் காசுகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஹரிஹரர், தேவராயர் இருவராலும் வெளியிடப்பட்ட தங்கக் காசுகளில் உமா மஹேஸ்வரர் உருவம் காணப்படுகிறது. புக்கர், தேவராயர் இருவராலும் வெளியிடப்பட்ட காசுகளில் திருமால் பிராட்டியர்களுடன் விளங்குவதைக் காணலாம். அச்சுதராயரின் காசுகளில் இரண்டு தலைகளைக் கொண்ட கண்டபேருண்டப் பறவை, தன் அலகுகளால் யானைகளைக் கொத்தி நிற்பதைக் காணலாம். சில காசுகளில் பன்றியையும், சிலவற்றில் கருடன், நடமாடும் கண்ணன் முதலியனவும் காணப்படுகின்றன.\nவிஜயநகர மன்னர்கள் வெளியிட்ட காசுகள் பல சின்னங்களைத் தாங்கி விளங்குகின்றன. அனேகமாக விஜயநகர வழியில் வந்த எல்லா அரசர்களும் காசுகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஹரிஹரர், தேவராயர் இருவராலும் வெளியிடப்பட்ட தங்கக் காசுகளில் உமா மஹேஸ்வரர் உருவம் காணப்படுகிறது. புக்கர், தேவராயர் இருவராலும் வெளியிடப்பட்ட காசுகளில் திருமால் பிராட்டியர்களுடன் விளங்குவதைக் காணலாம். அச்சுதராயரின் காசுகளில் இரண்டு தலைகளைக் கொண்ட கண்டபேருண்டப் பறவை, தன் அலகுகளால் யானைகளைக் கொத்தி நிற்பதைக் காணலாம். சில காசுகளில் பன்றியையும், சிலவற்றில் கருடன், நடமாடும் கண்ணன் முதலியனவும் காணப்படுகின்றன.\nவிஜயநகர மன்னர்கள் காலத்தில் 'ராம உங்கா' என்று அ���ைக்கப்படும் தங்க அச்சுக்கள் ஏராளமாக வெளியிடப்பட்டன. இவற்றில் ஒருபுறம் ராமரும் சீதையும் அமர்ந்திருப்பதையும், மறுபுறம் அனுமன் நிற்பதையும், நாகரி எழுத்துக்களையும் காணலாம். இவை வழிபாட்டுக்கு ஏற்பட்டவை என்று கருதப்படுகிறது.\nமுதன் முதலில் விஜயநகரக் காசுகளில் கன்னட எழுத்துக்களில் அரசனின் பெயர் காண்கிறோம். பின்னர் நாகரி எழுத்துக்களிலும் உள்ளன.\n1530-ல் விஜயநகர அரசர் அச்சுததேவராயர், தன் மைத்துணி மூர்த்தி அம்மாள் என்பவளை செவ்வப்பநாயக்கர் என்பருக்கு மணம் செய்து கொடுத்தார். அவளுக்கு சீதனமாகத் தஞ்சாவூர் சீமையை செவ்வப்பனுக்குக் கொடுத்தார். அன்றிலிருந்து தஞ்சாவூர் நாயக்கராட்சி ஏற்பட்டது. செவ்வப்பர், அச்சுதப்ப நாயக்கர், விஜயரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்ற நான்கு நாயக்கர்கள் தஞ்சையை ஆண்டனர். செவ்வப்பர் முதலில் கிருஷ்ண தேவராயரின் கீழ் இருந்தார். திருவண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தை எடுத்தவர் இவர். இவர் ஒரு காசு வெளியிட்டிருக்கிறார். அதில் ஒருபுறம் சங்கு உள்ளது. மறுபுறம் “சவப்ப“ என்று நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. விஜயரகுநாத நாயக்கர் வெளியிட்ட காசும் உள்ளது. அதில் ஒருபுறம் ரகுநாத நாயக்கரின் உருவம் உள்ளது. மறுபுறம் இராமர், இலட்சுமணர் ஆகிய உருவங்கள் உள்ளன. ரகுநாத நாயக்கர் சிறந்த ராமபக்தன். கும்பகோணத்தில் ராமர் கோயிலைக் கட்டியவர் இவரே. அக் கோயிலில் ரகுநாத நாயக்கரின் சிற்பம் அமைந்துள்ளது. அதே உருவம் போல் காசிலும் காணப்படுகின்றது.\n1529-ல் மதுரை நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கர் என்பவரை மதுரைப் பகுதியை ஆள அமர்த்தினார். அதன்பிறகு 1740 வரை அவர்கள் ஆட்சியிருந்தது. மதுரை நாயக்கர்கள் பாண்டி நாட்டை ஆண்டதால் தங்களைப் ‘பாண்டியர்' என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் தங்களது காசுகளில் முதலில் பாண்டியர் இலச்சினையான இரு மீன்களே பொறித்தனர். விஸ்வநாத நாயக்கர் வெளியிட்ட காசுகளில் ஒருபுறம் நின்ற மனித உருவம் இருக்கிறது. பின்புறம் இரண்டு மீன்களும் நடுவில் செண்டும் உள்ளன. அதைச் சுற்றி விஸ்வநாதன் என்று தமிழில் எழுதியிருக்கிறது. வீரப்ப நாயக்கர் என்பவர் 1550-1592 வரை ஆண்டவர் அவர் காலத்தில் மதுரைக் கோயிலில் பல கட்டிடங்கள் எடுக்கப்பட்டன. ஆயிரக் கால் மண்டபம் எடுத்தது ���வர்தான். அவரது காசுகளில் ஒருபுறம் நின்ற மனித உருவம், பின்புறம் ஒரு மாடு நிற்கிறது. அதன் மேலே சந்திரன். மாட்டின் முன் ‘வீ’ என்று நாகரியில் இருக்கிறது. ஒருவகைக் காசில் நின்ற மாடும், பின்புறம் கோடுகளுக்கிடையில் ‘தி’ என்ற எழுத்தும் உள்ளன. இது திருமலை நாயக்கர் வெளியிட்டதாயிருக்கலாம். ஒருபுறம் லிங்கம், மீனாட்சி அம்மன் முதலிய உருவங்கள் பொறித்த காசுகளும் இருக்கின்றன.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/ramesh-thilak", "date_download": "2019-01-21T14:10:49Z", "digest": "sha1:G6DLYF4JV2NUCTISC6NWBZ3TO7NQKOIB", "length": 7354, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Ramesh Thilak, Latest News, Photos, Videos on Actor Ramesh Thilak | Actor - Cineulagam", "raw_content": "\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nவிசுவாசம் படத்தில் இணைந்த பிரபல காமெடியன் - புகைப்படம் உள்ளே\nதாலி கட்டிய உடனேயே நடிகர் ரமேஷுக்கு வந்த மிரட்டல்- வெளியான தகவல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பிரபல நடிகர் ரமேஷ் திலக் திருமணம்\nநட்சத்திரங்கள் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி திருமண வரவேற்பு\nபிரபல நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண புகைப்படங்கள் இதோ\nபிரபல ஆர்ஜேவை திருமணம் செய்த நடிகர் ரமேஷ் திலக்- பெண் யார் தெரியுமா, புகைப்படம் உள்ளே\nசினிமாவுக்கு வருவதற்கு முன் பிரபல காமெடியன்கள் என்ன வேலை செய்திருக்கிறார்கள் தெரியுமா\nஅஜித்துக்கு அங்கு தான் ரசிகர்கள் அதிகம், அவர்களை பற்றி அவர் படம் நடிக���க வேண்டும்- தனது ஆசையை வெளிப்படுத்திய நடிகர்\nதெறி படத்தில் அஜித்தும், மங்காத்தா படத்தில் விஜய்யும் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்- பிரபல நடிகர்\n காமெடி நடிகர் ரமேஷ் திலக்\nஅஜித் சொன்னார் அங்கயே நான் காலி- ரமேஷ் திலக் பெருமிதம்\nஅவர் காதலை சொன்னதும் நான் செம ஷாக் - ரமேஷ் திலக்கை பற்றி மனம் திறக்கும் ஆர் ஜே நவலட்சுமி\nபிரபல RJவை திருமணம் செய்கிறாரா நடிகர் ரமேஷ் திலக்\nரஜினியை பார்த்த முதல் தருணம், அவர் கூறிய முதல் வார்த்தை - மனம் திறந்த ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh018", "date_download": "2019-01-21T13:33:52Z", "digest": "sha1:7SFMLZFRAJHMPUVVWXX6LJDZ4U67ULB2", "length": 6623, "nlines": 65, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 018 – ஆகாய மார்க்கமாக காலை உணவு 3 | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n18. ஆகாய மார்க்கமாக காலை உணவு 3\nஇராஜாவின் அரண்மனையை விட்டு விரைவாக எலியா வெளியேறினான். ஒரு காரியம் தெளிவாக இருந்தது. இறைவனற்ற இராஜா தனது அதிகார வல்லமையால் எலியாவைக் கொல்லும்படி அவன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கவில்லை. இறைவன் உண்மையுள்ளவர் என்பதை அறிந்திருந்ததால், அவன் பயப்படவில்லை. இறைவன் தீர்க்கதரிசி மூலம் தெளிவாகப் பேசினார்.\nஇறைவன்: “எலியா, இங்கிருந்து போ. கிழக்குப் பக்கம் சென்று கேரீத் ஆற்றண்டையில் ஒளிந்து கொள். அங்கே ஓடையின் நீரைக் குடிப்பாய். தேவையான உணவை நான் உனக்கு தருவேன்”.\nஇறைவன் அதை எப்படி செய்தார் என்பது உனக்குத் தெரியுமா அவர் காகங்களை அனுப்பி எலியாவிற்கு இறைச்சியும், ரொட்டியும் கிடைக்கச் செய்தார். இந்த அற்புதமான காரியம் உண்மையில் நிகழ்ந்தது. இறைவன் எலியாவிற்கு காலை உணவையும், இரவு உணவையும் “ஆகாய மார்க்கம்” மூலம் அனுப்பினார்.\nஇறைவன் உண்மையுள்ளவர். தனது ஊழியக்காரனின் ஒவ்வொரு தேவையையும் அவர் சந்திக்கிறார். அவனுக்கு மறைவிடம், உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்தார்.\nஅச்சமயம் மக்கள் கடினமான சூழ்நிலைகளில் இருந்தார்கள். அங்கே மழை இல்லை. அறுவடை இல்லை. உண்பதற்கு உணவு இல்லை. பின்பு கேரீத் ஆறும் வறண்டு போனது. அப்போது சாறிபாத்துக்கு போகும்படியான வழியை இறைவன் எலியாவிற்கு காண்பித்தார்.\nஅந்த ஊருக்குள் நுழையும் போது அவன் ஒரு பெண்ணிடம் கேட்டான்.\nஎலியா: “எ��க்கு குடிக்க நீரும், அப்பமும் தா”.\nஅவள் துக்க முகத்துடன் அவனைப் பார்த்து, தழுதழுத்த குரலில் சொன்னாள்.\nபெண்: “என்னிடத்தில் ஒன்றுமில்லை. எனது பாத்திரத்தில் ஒரு கை மாவும், கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. அதை எனது மகனுக்கும், எனக்கும் அடை செய்து, சாப்பிட்டப் பின்பு நாங்கள் சாக வேண்டும்”.\nஎலிய: “பயப்படாதே, இறைவன் என்னை உன்னிடம் அனுப்பினார். உன் பஞ்சகாலம் முடியும் வரை பானையில் மாவும் குறைந்து போகாது. பாத்திரத்தில் எண்ணெய் நிரம்பியிருக்கும்”.\n அவர் வாக்குப்பண்ணியவை நிச்சயம் நிறைவேறும்.\nதினந்தோறும் சாப்பிட்டார்கள். எலியா தீர்க்கதரிசி, அந்தப் பெண், அவளுடைய மகன் போதுமான உணவைப் பெற்றார்கள். இது எவ்வளவு அற்புதமான காரியம்\n நீ எப்போதும் அவரை சார்ந்திருக்க வேண்டும்\nமக்கள்: உரையாளர், இறைவன், எலியா, பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/old-windows-how-developed-as-new-007355.html", "date_download": "2019-01-21T13:26:07Z", "digest": "sha1:F2XBY4PHXNENDGAMFUSERXRLR7XUVFE2", "length": 12889, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "old windows how developed as new - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவிண்டோஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.\nபல நூற்றுக் கணக்கான கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கி வருகிறது.\nவிண்டோஸ், அதனை��் தயாரித்து வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, பல கோடி டாலர்களை வருமானமாக அளித்து வருகிறது. விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே அதன் வருமானத்தின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, முதல் 500 நிறுவனங்களில் முன்னணி இடத்தைப் பெற உதவியுள்ளது.\nஅண்மைக் காலத்திய கணக்குப்படி, ஏறத்தாழ 136 கோடி பேர் பன்னாட்டளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துகின்றனர். (இவர்களில் காப்பி எடுத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). இது தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மக்களைப் போல ஒன்றரை மடங்கு அதிகமாகும்.\nவிண்டோஸ் 95 வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில், பெரிய விற்பனையைத் தந்தது. முதல் ஆண்டில், 4 கோடி சிஸ்டம் விற்பனையானது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஆறு மாதங்களில், 10 கோடி பேர் பெற்றனர்.\n2009 ஆம் ஆண்டிலிருந்து, விற்பனையான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 உரிமங்களைக் கணக்கிட்டால், அது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.\nபார்ச்சூன் 500 (Fortune 500) நிறுவனப் பட்டியலில், மைக்ரோசாப்ட் 35 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\n1983ல் அறிமுகப்படுத்தப்பட்டு, விண்டோஸ் மற்ற கிராபிகல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும் அதிகமான ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விண்டோஸ் எக்ஸ்பி கொடி கட்டிப் பறந்த போது, பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், கிட்டத்தட்ட 100 சதவீத இடத்தை எக்ஸ்பி கொண்டிருந்தது எனலாம்.\nஒரிஜினல் எக்ஸ் பாக்ஸ் வாங்கிப் பயன்படுத்தியதன் மூலம், 2 கோடியே 40 லட்சம் பேர், விண்டோஸ் சிஸ்டத்தினையே பயன்படுத்தினர். ஏனென்றால், இதில் பதியப்பட்டு இயக்கப்பட்டது விண்டோஸ் என்.டி. கெர்னல் பதிப்பின், மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகும்.\nஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கு மிக அதிகமான அப்ளிகேஷன்கள், ஏறத்தாழ பத்து லட்சம், இருப்பதாகக் கூறப்படுகிறது. இது விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கான எண்ணிக்கையில் பக்கத்தில் கூட வர முடியாது.\nவிண்டோஸ் தான் வந்த காலத்திலிருந்து, இன்று வரை, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்கு���ான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/radiations-levels-in-mobiles-are-increased-007474.html", "date_download": "2019-01-21T13:28:32Z", "digest": "sha1:MRF2Q75XSEUHPCKTZM63HX4VEKLW5U6Y", "length": 11960, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "radiations levels in mobiles are increased - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் போனில் வெளிப்படும் கதிர்வீச்சில் இருந்து தப்ப...\nமொபைல் போனில் வெளிப்படும் கதிர்வீச்சில் இருந்து தப்ப...\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்று மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும். கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.\nபோனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.\nமொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.\nகுரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.\nஇயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.\nஇரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.\nபயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும்.\nஉங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும்.\nஉங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.\nகுழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.\nஅவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sabarimala-verdict-kanimozhi-welcomes-supreme-court-verdict/", "date_download": "2019-01-21T15:00:37Z", "digest": "sha1:2TE6VO56NFVBUOIYWRUF7MJF2R72NYII", "length": 12863, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் : கனிமொழி - Sabarimala verdict : Kanimozhi welcomes supreme court verdict", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nகடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் : கனிமொழி\nஎல்லா வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ‘ஆண்களும், பெண்களும் சம அளவில் நடத்தப்பட வேண்டும். பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாக நடத்தப்படக்கூடாது’எனவும் தெரிவித்துள்ளது.\nசபரிமலை தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து :\nஇதுகுறித்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி. கனிமொழி, “சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக, கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும், இதை பின்பற்றி, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பல சில அரசியல் தலைவர்கள் ஆதரவும், சில தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், திமுக இதனை முழு மனதுடன் வரவேற்று வருகிறது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nஇருவர் இல்லை… இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்…\nSSC Recruitment 2019 : செலக்சன் போஸ்ட் தேர்வு எழுதியவர்களா நீங்கள் உங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது செலக்சன் கமிஷன்…\nசபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார்… காவல் நிலையத்தில் புகார்…\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய தகவல்\nசபரிமலை சென்றதால் சொந்த வீட்டிற்கு செல்ல இயலவில்லை…\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nBharat Bandh 2019 : கோயம்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான 40 வயசு ஆசிரியை\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7-வது முறையாக இந்தியா சாம்பியன், டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டி\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்ப��ை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்\nரஷ்யா செல்ல விருப்பம் தெரிவித்திருக்கும் டொனால்ட் ட்ரெம்ப்\nவிளாடிமிர் புடின் முறைப்படி அறிவித்தால் நிச்சயம் ரஷ்யா செல்வேன் என்று உறுதி\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2014/11/pdf-2014.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+bibleuncle+(Bibleuncle)", "date_download": "2019-01-21T13:41:19Z", "digest": "sha1:FXLVGW2UFON7LCJOOACB2CO3QMVDVHDB", "length": 8408, "nlines": 81, "source_domain": "www.bibleuncle.org", "title": "ஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › ஜீவ தண்ணீர் மாத இதழ்\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் மாத இதழை வெளியிடுவதில் கிறிஸ்துவுக்குள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், இந்த இதழை மின் இதழலாக நேரடியாக இணையத்திலும் படிக்கலாம், அல்லது தரவிறக்கம் செய்து சேமித்தும் படிக்கலாம், அல்லது உங்களுக்கு விருப்பமானால் நேரடி சந்தாதாரராகி உங்கள் இல்லத்துக்கே மாத மாதம் வரவழைத்துப் படிக்கலாம், இனி கர்த்தருக்கு சித்தமானால் மாதா மாதம் இப் பத்திரிக்கை நம்முடைய தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி\nகீழே உள்ள படத்தைக் கிளிக் செய்து படித்துப் பயனடையுங்கள்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nUrugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே\nஉருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார் இந்...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் க��லத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\n1. பர்த்தலமேயு சீகன்பால்க் இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்...\nகிறிஸ்தவ கீர்த்தனைகள் ஒரு பன்முகநோக்கு\nஎழுதியவர் முனைவர் மோசஸ் மைக்கல் ஃபாரடே தமிழ் கூறு நல்லுலகிலும், இத்தரணியின் பிறவி...\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nசாக்கிரமந்துகள் ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05230647/Accident-at-Takkalai-Government-bus-hit-7-months-pregnant.vpf", "date_download": "2019-01-21T14:20:23Z", "digest": "sha1:GV4UJMMAUPWHJ5CXGQ3BCGAZXCRFXUXN", "length": 14802, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Accident at Takkalai: Government bus hit 7 months pregnant dead || தக்கலை அருகே விபத்து: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை; நடிகர் அஜித் குமார்\nதக்கலை அருகே விபத்து: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சாவு + \"||\" + Accident at Takkalai: Government bus hit 7 months pregnant dead\nதக்கலை அருகே விபத்து: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சாவு\nதக்கலை அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி இறந்தார். கணவன், மகன் கண் எதிரே நடந்த இந்த பரிதாப சம்பவம்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:30 AM\nநித்திரவிளை அருகே உம்மினிகாரவிளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(வயது 29). இவர் திருவனந்தபுரத்தில் ஒரு போட்டோ லேபில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி(23). இவர்களுக்கு 1 வயதில் அபி என்ற மகன் உள்ளான். தற்போது நந்தினி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇதற்காக தக்கலை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் பரிசோதனைக்கு வந்து செல்வது வழக்கம்.\nஇந்தநிலையில் நேற்று காலையில் பரிசோதனைக்காக அபிலாஷ் தனது மோட்டார்சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகயுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தார்.\nஅவர்கள் நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவிபுதூர்கடை பகுதியில் வந்தபோது, பின்னால் மார்த���தாண்டத்தில் இருந்து குலசேகரம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென அரசு பஸ், மோட்டார்சைக்கிளின் பின்பகுதியில் மோதியது.\nஇதில் நிலைதடுமாறிய அவர்கள், மோட்டார்சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அப்போது, பஸ்சின் பின் சக்கரம் நந்தினியின் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த நந்தினி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அபிலாசும், அபியும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.\nஇதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நந்தினியை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்தி பஸ்சை பறிமுதல் செய்து, டிரைவரான குலசேகரம் பகுதியை சேர்ந்த சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் மற்றும் மகன் கண் எதிரே 7 மாத கர்ப்பிணி விபத்தில் இறந்த சம்பவம் நித்திரவிளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. தாராபுரம் அருகே பரிதாபம்: சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது; சிறுமி பலி\nதாராபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிறுமி பலியானாள். குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\n2. ஓசூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 வாலிபர்கள் பலி 2 பேர் படுகாயம்\nஓசூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. தனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலி\nதனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.\n4. இலங்கை ரோந்து கப்பல் மோதி பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது பொன்.ராதாகிருஷ்ணன்- கலெக்டர் அஞ்சலி\nஇலங்கை ரோந்து கப்பல் மோதியதில் கடலில் விழுந்து இறந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\n5. விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து சாவு ஆஸ்பத்திரி சூறை–பரபரப்பு\nவிளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வா��ிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடினர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2142594", "date_download": "2019-01-21T14:39:42Z", "digest": "sha1:WXLGZAHBWECVJPABLR7KHW3RVYS3ZHPZ", "length": 15819, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமண நாளுக்கு விடுப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nதிருவையாறு தியாகராஜர் 172வது ஆராதனை விழா துவக்கம்: 25ல் ...\n\" அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க\"- நடிகர் அஜித் பளீச் 1\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது அமைச்சரவை ...\n: அரசு மீது ஐகோர்ட் ... 17\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி., எழும்பூரில் ... 2\nகோயில் ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு\n5000 பேர் துறவறம் ஏற்பு 5\nசித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார் 5\nதமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\nராகுலை தவிக்க விடும் லாலு: கையை பிசையும் காங்., 18\nதிருமண நாளுக்கு விடுப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு\nஊட்டி:போலீசாரின் திருமண நாள், பிறந்த நாளில் குடும்பத்துடன் செலவிட விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் கட்டுப்பாட்டில், 30க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். 24 மணி நேரம் பணி என்பதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.போலீசாரின் மன உளைச்சலை போக்கும் விதமாக, மாவட்ட எஸ்.பி., சண்முகபிரியா எடுத்த நடவடிக்கையை அடுத்து, போலீசார் திருமண நாள், பிறந்த நாளுக்கு சம்மந்தப்பட்ட போலீசாருக்கு வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்து அனுப்பப்படுகிறது. மேலும், அன்றைய தினம் குடும்பத்துடன் இருக்க வசதியாக ஒரு நாள் விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.,யின் இந்த நடவடிக்கையை போலீசார் வரவேற்றுள்ளனர்.\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாக���ம் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2143089", "date_download": "2019-01-21T14:50:04Z", "digest": "sha1:6C6SYW7YTAIH3TL6LGIUNXGZCX3E5MXQ", "length": 19674, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar", "raw_content": "\nகர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nதிருவையாறு தியாகராஜர் 172வது ஆராதனை விழா துவக்கம்: 25ல் ...\n\" அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க\"- நடிகர் அஜித் பளீச் 1\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது அமைச்சரவை ...\n: அரசு மீது ஐகோர்ட் ... 17\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி., எழும்பூரில் ... 2\nகோயில் ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு\n5000 பேர் துறவறம் ஏற்பு 5\nசித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார் 5\nதமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\nநிழற்கூடத்தை சரிசெய்ய வேண்டும்: கரூர் ஜவஹர் பஜாரில், தாலுகா அலுவலகம், கிளைச் சிறை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். காலை, மாலை நேரங்களில், வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். எனவே, போக்குவரத்தை சீர் செய்ய, இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்பட்டனர். அதற்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அந்த நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.\nசாலையில் பள்ளம்; பயணம் தாமதம்: கரூர் - மதுரை சாலையில் உள்ள ஆண்டாங்கோவில் பிரிவில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவற்றில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இச்சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இங்குள்ள சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், மழைக்காலத்தில், சேதமடைந்த நிலையில் உள்ள இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக நடக்கிறது.\nகுப்பை குவிப்பு; சுகாதாரம் இழப்பு: கரூர் சிண்டிகேட் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக, அப்பகுதி சாலையோரங்களில் குப்பை குவிந்துள்ளது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குப்பையை தினமும் அள்ளி சுகாதாரமாக இருக்கும்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதிறந்த நிலையில் இணைப்பு பெட்டி: கரூர் ஏ.வி.ஆர்., நகரில் குடியிருப்புகள் உள்ள பகுதியில், தொலைபேசி இணைப்பு பெட்டி உள்ளது. தாழ்வான நிலையில் உள்ள பெட்டிகளில் உள்ள இணைப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், அத்தகைய பெட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. அதை, தெருவில் விளையாடும் குழந்தைகள் சேதம் செய்துவிடும் அபாயம் உள்ளது. திறந்த நிலையில் பழுதடைந் துள்ள பி.எஸ்.என். எல்., இணைப்பு பெட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.\nஆழ்துளை குழாய் பழுதானதால் அவதி: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டது. இக்குழாய் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக, அருகில் உள்ள பகுதிக்கு செல்வதால், தினசரி பணிகள் பாதிக்கப்படுகின்றன. அங்கும் ஆழ்துளை குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டும்.\nதொடர் மழை எதிரொலி: மண்விளக்கு உற்பத்தி பாதிப்பு\nமணல் கொள்ளைக்கு 'குண்டாஸ்': காவிரி பாதுகாப்பு இயக்கம் மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன���பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் க��ிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vazhimel-vizhiyaal-song-lyrics/", "date_download": "2019-01-21T14:06:26Z", "digest": "sha1:KU6X54VXZ7BNUESDDLVGR4727SNRER7G", "length": 7315, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vazhimel Vizhiyaal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : வழிமேல் விழியாய்\nபெண் : வழிமேல் விழியாய்\nபெண் : சுகம் ஏகாந்தமாய் மலர\nபெண் : வழிமேல் விழியாய்\nபெண் : ஒரு நாதன் கை கூடும்\nகுழல் நீளும் மலர் சூடும்\nவளைக் கோலம் நலம் பாடும்\nபெண் : ஒரு நாதன் கை கூடும்\nகுழல் நீளும் மலர் சூடும்\nவளைக் கோலம் நலம் பாடும்\nபெண் : அலங்காரம் அரங்கேறும்\nபெண் : வழிமேல் விழியாய்\nபெண் : உனை நாளும் அர்ச்சிக்க\nஒரு பந்தம் ஒரு சொந்தம்\nஅது பாடும் புது சந்தம்\nபெண் : உனை நாளும் அர்ச்சிக்க\nஒரு பந்தம் ஒரு சொந்தம்\nஅது பாடும் புது சந்தம்\nபெண் : சுக நாதம் சுப கீதம்\nஇரு நெஞ்சம் இசை போடும்\nசுக நாதம் சுப கீதம்\nஇரு நெஞ்சம் இசை போடும்\nபெண் : வழிமேல் விழியாய்\nபெண் : வழிமேல் விழியாய்\nபெண் : சுகம் ஏகாந்தமாய் மலர\nபெண் : வழிமேல் விழியாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://erodekathir.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28", "date_download": "2019-01-21T14:55:04Z", "digest": "sha1:5OH2CX4JCM2IF53UWA7DXL2RP3UJ3KYE", "length": 11640, "nlines": 107, "source_domain": "erodekathir.com", "title": "கீச்சுகள் – கசியும் மௌனம்", "raw_content": "\nபிரச்சனைகள் சிக்கல் மிகுந்ததாகத் தெரிவதற்குக் காரணம், அதை அணுகும் முறையில்சிக்கல் இருப்பதுதான்\nசிலர் தெளிக்கும் அன்பின் துளிகள் மிகக் கனமானவை. சுமக்கச் சுமக்க கூடுதல் சுகத்தைத்தருபவை. சுற்றத்தில் அன்பு செலுத்து எனப் பணிப்பவை.\nநட்புக்குள், உறவுகளுக்குள் சண்டை போடவும், சண்டை முடியவும் ”உலக மகா”காரணங்கள் தேவையில்லை\nசிவகுமார் & குடும்பம் நடித்த டெங்கு கொசு சினிமாவுக்கான தணிக்கை சான்றிதழ்சரியானதுதானா ஊர்ல கொஞ்ச நாளா கொசு குறைஞ்சிருக்கு\nபொய் எனும் ஆபரணம் தயாரிக்கத்தான் செய்கூலி சேதாரம் தேவைப்படுகிறது\nபாதை சரியானதுதானா என்பதை எல்லா நேரமும் கைகாட்டிகள் மட்டுமேசொல்லவேண்டியதில்லை. நமக்கும் தெரிந்திருக்கவும், புரிந்திருக்கவும் வேண்டும்\nபழத்தை சக்கையோடும் உண்ணலாம், சாறு பிழிந்தும் அருந்தலாம். மகிழ்ச்சி என்பதற்குஇதுதான் நியதியென்றில்லை\nகாதல் திருமணங்களுக்காக அதைத் தடுக்கவேண்டும், இத��த் தடுக்கவேண்டும்னுசொல்றவங்க பேசாமல் புள்ள குட்டி பெத்துக்கிறதையே தடுத்திருந்திருக்கலாம்.\nபூமியில் உயிரோடிருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கையே அதிகம்\nஎங்க பகுதியில போன வருடம் 75kg IR-20 அரிசி ரூ.1500 இப்போ ரூ.2400. ஆனாப் பாருங்கவிவசாயிங்ககிட்ட விற்க நெல்லும் இல்லை அரிசியும் இல்லை\nநம்பி வர்றவங்களை ஏமாத்துற சூர்யா விக்ரம் கார்த்தி etc குறுக்குக் கதாநாயகன்களைவிட”ராக்ஸ்டார்” மாதிரியான கிறுக்குக் கதாநாயகன் எவ்வளவோ Male\nமௌனம் வலிமை இழக்கும் கணங்களில் வார்த்தைகள் முளைக்கின்றன.\ne-mail முகவரியை தமிழில் அடிக்க வேண்டும் என ஒருவர் மன்றாடுகிறார். அவரின் இந்தமொழிப்பற்றை எப்படி தணிப்பதுனு தெரியாம முழிக்கிறேன்\nஎல்லாச் சொற்களும் விரல் நுனியில் மட்டுமே தோன்றி சொட்டிடுவதில்லை. மனதில்சுரந்து உதடுகள், விரல் வழியே சொட்டுவதுமுண்டு.\n”வெட்கச் சிரிப்பு” பூக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன் எனக்குள் இன்னும்கொஞ்சம் குழந்தைத்தனம் இருக்கின்றதென்பதை\nஇந்த அரசியல் பேச்சாளர்கள் தொண்டைகளில் கண்ணாடியை அரைத்துத் தடவியதுயாராக இருக்கும். கரகரப்பில் காது கிழியுது.\nஎதிர்பாராத சூழலில் யாராவது பிடித்த ஏதாவது ஒன்றைப் பரிசளிக்கும் போது,உலகிலிருக்கும் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதே அன்பு துளிர்க்கிறது\nஅன்பு என்பது கிடப்பில் இருந்து அள்ளுவதல்ல, பால் போன்று சொட்டுச் சொட்டாய்சுரப்பது\nவேலை நாட்களிலிருந்து விடுப்புக்குள் பொருந்திக்கொள்ளும் மனமும் உடலும்,விடுமுறைகள் முடிந்து வேலைக்குள் அவ்ளோ எளிதாகப் பொருந்துவதில்லை\nமன வெற்றிடம் நிரந்தரமல்ல… எந்த ஒரு நொடியிலும் சட்டென நிரம்பலாம். அந்த நொடிஎது என்பதுதான் கண்ணாமூச்சி\nவருவதே தெரியாம வந்து சக்கபோடு போடும் படம்குறித்த மகிழ்ச்சியைவிட ஓவராஆட்டம்போட்டு வந்தவுடனே குப்புறவுழுகிற படம் குறித்த மகிழ்ச்சி பெரிது\nதிரையரங்கு வாசலில் காலை 7 மணி சிறப்புக்() காட்சிக்கு பனிக்குளிரில் 6 மணிக்குகணவர்கள் நிற்கும் வீதியிலேயேதான் ”இன்னிக்கும் ’பைப்’ தண்ணி வரலை” எனும்பதட்டத்தோடு வாழும் மனைவிகளும் இருக்கின்றனர்.\nUse & Throw மனோபாவத்தில், தீர்ந்துபோன நாளை தூக்கி வீசும்முன் சேமிக்கவென அதில்கொஞ்சம் நினைவுகள் இருக்கின்றதென்பதை நினைவில் கொள்வோம்\nகொசுவர்த்தி / ஆல் அவுட் / குட் நைட்… இன்னபிற எல்லாமும் மனிதர்களுக்குப்பழகியதைவிட கொசுக்களுக்கு ரொம்பவே பழகிடுச்சு #கொசு புராணம்\nஇதுதான் நான் என இன்னொரு பக்கத்தைக் காட்டிக் கொள்ளாதது சில இடங்களில் வீரம்,பல இடங்களில் கோழைத்தனம்\nதேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே – கருணாநிதி # அதிமுக, மதிமுவில் திமுகஇல்லை போல. கேப்டன் மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்\nஒருவரைக் கூடுதலாய் பிடிப்பதாலேயே சில நேரங்களில் அவர்களின் செயல்களைப் புரிந்துகொள்கிறோம், பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை\nசமீப ஆண்டுகளில் காட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் மனிதர்களை விட,நாட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் பாகன்களே அதிகம்\n”ம்ம்ம்….. நம்பிட்ட்ட்ட்ட்டேன்” என அழுத்தமாக வரும் பதிலே சொல்கிறது நம்பவில்லைஎன்பதை\nமரணத்திற்கு நிகரான துன்பத்தை, மரணத்திற்கு முன்பே உணர்ந்திட வாழ்க்கை பலவாய்ப்புகளைத் தருகின்றது\nகாலையில் முகம் கழுவாமல் முன்னே வரும் பெண்.. அழகு…\nபுறக்கணிப்பைவிட பெருங்கொடுமை புறக்கணிப்பு புரியாதிருத்தல்\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghsedachithur.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2019-01-21T14:43:00Z", "digest": "sha1:2V3PVSNS6QGTHO6AHVO6I3EM5FPWBYPZ", "length": 15950, "nlines": 114, "source_domain": "ghsedachithur.blogspot.com", "title": "அரசு உயர்நிலைப் பள்ளி, எடச்சித்தூர்: சுற்றுச் சூழல் மாசுபடுதல்", "raw_content": "\nகட்டுரையாளர்: திரு.பொ.வடிவேலு, மாவட்டக்கல்வி அலுவலர் [ஓய்வு]\nஉலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின் படி உலகில் மிகவும் மோசமாய் மாசுபட்டிருக்கும் பத்து நகரங்களில் இந்தியாவின் தலைநகரமான டில்லியும் ஒன்று. நுரையீரல் நோயின் பாதிப்பு புதுடில்லியில், தேசிய சராசரியைக் காட்டிலும் 12 மடங்கு மிகுந்து காணப்படுகிறது. இன்னொரு ஆய்வின்படி 20 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், வாகனங்களில் ஏற்படும் மாசு எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. காற்று மாசுபடுதல் போன்றே தண்ணீரும் மாசுபடுகிறது. இந்நிலை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியவற்றில் அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nசுற்றுச் சூழல் என்றால் என்ன\nமனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை;\nஇந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.\nசுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன\nரசாயன திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்\nமனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா\nபிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்\nமலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்\nமனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்\nஇரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு\nதொழிற்சாலை கழிவுகளும், ரசாயன திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.\nமனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது ஆழ்துளைக் கிணறுகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nசுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன் பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணறல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.\nஇன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த விண்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதையாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயன குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.\nநெருப்பு மாசுபடுதல் (உலக வெப்பமயமாதல்)\nநெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஷ்ணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.\nசிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா அப்படித்தானே நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகளாக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.\nகல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது. மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும் நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nசுற்றுச்சூழல் மாசுபாடுகளை மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்ற���் மனிதனிடம் நிறைவாக உள்ளது மனிதன் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nஉலக கை கழுவும் தினம்\nஉலக கை கழுவும் தினம்\nபெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்\nஅவசர அழைப்பு எண் 112\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16664", "date_download": "2019-01-21T14:32:03Z", "digest": "sha1:X73Q6UJTYIIQEDAHAHSKR27YILC3K7VK", "length": 7099, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு சர்கார் படத்தை பார்த்த விஜய் - ஷாக் ஆன ரசிகர்கள", "raw_content": "\nயாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு சர்கார் படத்தை பார்த்த விஜய் - ஷாக் ஆன ரசிகர்கள\nவிஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.\nஇப்படம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது தளபதி விஜய் பிரபல திரையரங்கில் தன் ரசிகர்களுடன் சேர்ந்து சர்கார் பட கொண்டாட்டத்தை பார்த்துள்ளார்.\nஅப்போது அவர் ரசிகர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இந்த புகைபடத்தை பார்த்த பலரும் இது விஜய் தானா, சர்கார் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\n அந்த நடிகையால் ஏற்பட்ட விபரீதம்\nசிம்புவை கட்டிப்பிடித்து அழுத ராபர்ட்\n'சர்கார்' போல் 'தளபதி 63' படத்திலும் மூன்று ���ில்லன்கள்\n தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1081", "date_download": "2019-01-21T15:10:39Z", "digest": "sha1:OEQ3CDFN2M6IYUZV56PZE7ZRHQXHE5RH", "length": 9092, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல் | People's meeting in Puducherry tourist destinations - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nபுதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்\nபுதுச்சேரி, ஜன. 2: புதுவையில் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புதுச்சேரி மாநிலம் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பெயர் போனது. அதன்படி, 2017ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த வாரமே புதுவையில் குவியத் தொடங்கினர். இதனால் அனைத்து ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் நிரம்பின. மேலும் புதுச்சேரி நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.\nஇதையடுத்து நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை கொண்டாட கடற்கரை சாலை முழுவதும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர். 12 மணி ஆனதும் 'ஹேப்பி நியூ இயர்’ என புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை புதுச்சேயில் உள்ள கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் புதுவை கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று பொழுதை போக்கினர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும், புதுச்சேரி நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை கடற்கரை சாலையில் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆரோ கடற்கரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் புதுவை முழுவதும் நகரமே களைகட்ட�� காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து\nபுதுச்சேரி சுற்றுலா தலங்கள் மக்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nதொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை\nஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு\nநோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/author/bargunan_syahoo-com/", "date_download": "2019-01-21T13:38:34Z", "digest": "sha1:EQ4I75ZN4WV7DCAFM2IOV3LMTYLLCMOC", "length": 28780, "nlines": 280, "source_domain": "www.tknsiddha.com", "title": "TKN Siddha Ayurveda Vaidhayashala | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nஇந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது பல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து. வீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், […]\nதமிழக மக்களிடையே சித்த மருத்துவம் இரண்டறக் கலந்த பழக்கவழக்கமாக மாறியுள்ளதை குழந்தை வளர்ப்புக் கலையில் பயன்படுத்தும் கருவிகள், உணவு மூலம் புரிந்துகொள்ளலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பருவங்களான காப்புப் பருவம் செங்கீரைப் பருவம் தாலப் பருவம் சப்பாணிப் பருவம் முத்தப் பருவம் வாரனைப் பருவம் அம்புலிப் பருவம் சிறுபறைப் பருவம் சிற்றிற் பருவம் சிறுதேர் பருவம் அம்மானைப் பருவம் நீராடற் பருவம் பொன்னூசல் பருவம் பந்தாடற் பருவம் சிற்றின் இழைத்தல் […]\nமரபு மருத்துவம்: மறக்கப்பட்ட சேனைத் தண்ணீர் மகத்துவம்\n ஆம், இந்தியாவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்து, இந்த ஆண்டுடன் அரை நூற்றாண்டைக் கடக்கிறோம். 1968-ம் ஆண்டு, ஹர் கோவிந்த் கொரானா என்பவருக்கு அந்தப் பரிசு கிடைத்தது. ஆனாலும், அதை நாம் முழு மனதுடன் கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தார். அதற்குப் பிறகு, மருத்துவத்துக்கான நோபல் என்பது இந்தியாவுக்குக் கனவாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற உயிரினப் பன்மை (Bio […]\nஇந்திய மூலிகைகளுக்குக் கிடைக்குமா அங்கீகாரம்\n32 Internal Medicines in Siddha System of Medicine. உள் மருந்தே சுரசஞ் சாறு குடிநீர் கற்க முக்களியடையோர் சாமம் உயர் சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய்நான்கி னுயிர் மூன்று திங்களாகும் விள் மணபாகு நெய் ரசாயன மிளகனால் மேவு மறு திங்கள் ளேண்ணெய் விரவிடு முயர்ந்தமாத் திரை கடுகு பக்குவம் மிளிர் தேனி னூறல் தீநீர் கொள்ளாறு மோராண்டு மெழுகொடு குழம்பைந்து கோப்பதங் கம்பத்தாம் குருதி பொடித […]\nமூலிகைச் செடியிலிருந்து (Artemisia annua) மலேரியாவுக்கான மருந்தைப் பிரித்து எடுத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததற்காக, கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு வரலாற்றில் முதன்முறையாகப் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. சீனப் பாரம்பரிய மருத்துவம் நெடிய வரலாற்றைக் கொண்டது. அதேநேரம் நம்முடைய சித்த மருத்துவம், அதற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சித்த மருத்துவத்தின் பெருமைகளைப் பலரும் சரியாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது துரதிருஷ்��ம்தான். […]\nசித்த மருத்துவத்துக்கு நோபல் தகுதி உண்டா\nநம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 கிலோ வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஒரு இந்தியர் சாப்பிடும் சீனியின் அளவை உலக சராசரியுடன் ஒப்பிட்டால், அது நான்கு கிலோ குறைவுதான். ஒரு அமெரிக்கர் சராசரியாக தினசரி 20 தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஆனாலும் வெள்ளைச் சர்க்கரை வெறுமனே ஆற்றலைத் […]\nசர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்\n‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் […]\nபாடாத நாவும் பாட – ஆடாதோடை\nகுக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது. காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் […]\nஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.\n என்று ஏற்காடு மலைவாசிகளிடம் கேட்டால், ‘ஆமாம்’ என்று நிச்சயமாகப் பதில் அளிக்கின்றனர். சேர்வராயன் மலையில் ‘ஆட்டுக்கால்’ என்றும், கொல்லி மலையில் ‘முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ என்றும் ஒரு தாவரத்தின் கிழங்கு அழைக்கப்படுகிறது. Polypodiaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் Drynaria quercifolia. இது மலைப்பகுதிகளில் வளரும் ஒருவகை தகரை, பெரணித் ��ாவரம். பார்ப்பதற்கு, கம்பளி போர்த்தியதுபோலக் காணப்படும் கிழங்குகள், கிலோவுக்கு முன்னூறு முதல் […]\nமுடவன் ஆட்டுக்கால் என்னும் முடவாட்டுகால் கிழங்கு | மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’\nபழுப்பு மஞ்சள் வண்ணக் கட்டி டம். நீல நிறப் பெயர் பலகையில் காணப்படும் வெள்ளை எழுத்துகள் ஆஸ்பத்திரியின் பழமையைப் பறைசாற்றுகின்றன. வராந்தாவுக்குள் நுழையும்போதே மூலிகை எண்ணெய் வாசம் காற்றில் மிதந்து வருகிறது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காமராஜர், ஆர்.வெங்கட்ராமன், கிருபானந்த வாரியார், மற்றும் பல வெளிநாட்டவர்கள் காணப்படுகின்றனர். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விஜய் மர்ச்சென்ட்டின் முதுகு எலும்பு முறிவுக்கும், ஆச்சார்ய கிருபளானியின் முழங்கால் எலும்பு முறிவுக்கும் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் […]\nபரம்பரை மருத்துவப் பெருமை சொல்லும் கோவை தெலுங்குப்பாளையம் மருத்துவமனை.\nஅந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம். செரிமானத் திறனை மீட்டெடுக்க உடலின் செரிமானத் திறன் […]\nஅருமருந்தாகும் கஞ்சி வகைகள்- Rice Kanji Medicines.\nS.No Book Name Preview Direct Download 1.0 வைத்திய சந்திரிகா 1943 டிசம்பர் 2.0 வைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட் 3.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூலை 4.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூன் 5.0 வைத்திய சந்திரிகா 1943 மே 6.0 வைத்திய சந்திரிகா 1943 ஏப்ரல் 7.0 வைத்திய சந்திரிகா 1943 மார்ச்சு 8.0 வைத்திய சந்திரிகா 1943 பிப்ரவரி 9.0 வைத்திய சந்திரிகா 1943 […]\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_42.html", "date_download": "2019-01-21T15:01:08Z", "digest": "sha1:4TVVUU53B45M4GZ7PNQ7OL24JXAS2GCE", "length": 7387, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் !! - Yarlitrnews", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் \nநாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் ;\nஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது.\nபுதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nஅரசியலமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசாங்கம் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/negatives-in-petta/", "date_download": "2019-01-21T14:34:51Z", "digest": "sha1:M2CBGC2I62AX5GZXNJLHDBLIHKHKPJNI", "length": 10342, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Negatives In Petta", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினியை கண்ட ஒரு மகிழ்ச்சியை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மீறி படத்தில் பல ஓட்டைகளும் இருந்தது.\nபடத்தின் முதல் மைனஸ் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்திற்க்கு கொடுத்த பில்ட்டப் தான். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு வேலை பில்ட்டப்பை குறைத்திருந்தால் படம் ரசிகர்களுக்கு முழுமையாக பிடித்திருக்கும்.\nபடத்தின் அடுத்த நீளம் இந்த படத்தின் நீளம் தான். முதல் பாதி விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஆனால்,படத்தின் இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் படத்தை இழுத்துக்கொண்டே சென்று விடுகின்றனர். இரண்டாம் பாதியில் சிலர் தூங்கிவிட்டதை கூட நம்மால் பார்க்க முடிந்தது.\nஇந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன், மெகா ஆகாஷ், நவாஸுதீன் சித்திக் போன்ற பல நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் படத்திற்கு இவர்களின் பங்களிப்பு மிக குறைவாகவே இருந்தது. படத்தின் பெரும்பாலான பிரேம்களில் ரஜினியே இருப்பது ஒரு கட்���ம் வரை தான் நம்மால் ஒப்புக்கொள்ள முடிகிறது. அதற்கு மேல் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது குறிப்பாக இரண்டாம் பாகத்தில்.\nஇந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக எதிர்பார்க்கபட்டது விஜய் சேதுபதி தான். ஆனால், அவருக்கு அந்த அளவிற்கு கதாபாத்திர அழுத்தம் கொடுக்கப்படவில்லை. மேலும், அவர் வரும் காட்சிகளிலும் சுவாரசியம் பெரிதாக இருந்தது போல் இல்லை.\nசிறப்பான தரமான சம்பவம் :\nஇந்த படத்தின் ட்ரைலரில் ரஜினி கூறும் சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பாக்கப்போற என்ற வசனம் தான் இந்த படத்தின் திருப்பு முனை கட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்க பட்டது. நவாஸுதீனின் அண்ணனை கொள்ளும் காட்சியாகட்டும் இறுதியில் ட்விஸ்ட் என்ற பெயரில் விஜய் சேதுபதியை கொள்ளும் காட்சியாக இருக்கட்டும் எந்த காட்சியிலும் சிறப்பான தரமான சம்பவத்தை உணர்ந்தது போல இல்லை.\nPrevious articleகடற்கரையில் முரட்டு போஸ் கொடுத்த முரட்டு குத்து பட நடிகை.\nNext articleவிஜய் 63யில் பிரபல காமெடி நடிகரின் மகள். அப்பாவிற்கு கிடைக்காத வாய்ப்பு மகளுக்கு.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஆர் கே சுரேஷை தொடர்ந்து தீவிர அஜித் ரசிகராக மாறியுள்ள நடிகர் அதர்வா.\nசூர்யாவின் ‘ஐயன்’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான். வெளியான பல நாள் ரகசியம்.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநயன்தாரா, யாஷிகாவை தொடர்ந்து யோகி பாபுவுடன் இணைந்துள்ள இளம் நடிகை\nயோகி பாபுவின் ‘ஜாம்பி’ படத்தின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ten-year-old-girl-saves-16-lives-fire-at-mumbai-s-crystal-tower-by-creating-air-purifiers-018946.html", "date_download": "2019-01-21T14:13:20Z", "digest": "sha1:LFGZUWWNBOUNGCDDHDFZFUQQR6EUNRYO", "length": 15607, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "மும்பை தீ விபத்தில் 16 பேரின் உயிரைக் காப்பாற்றிய 10 வயது சூப்பர் ஹீரோ | Ten-year-old girl saves 16 lives in fire at Mumbai’s Crystal Tower by creating air purifiers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை தீ விபத்தில் 16 பேரின் உயிரைக் காப்பாற்றிய 10 வயது சூப்பர் ஹீரோ.\nமும்பை தீ விபத்தில் 16 பேரின் உயிரைக் காப்பாற்றிய 10 வயது சூப்பர் ஹீரோ.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநேற்று மும்பையில், கிரிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 16 பேரை ஜென் கன்ரதன் சடவர்த்தி என்ற 10 வயது சிறுமி காப்பாற்றிய நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தச் சிறுமி அதே குடியிருப்பில் பிளாட் நம்பர் 1601 இல் குடும்பத்துடன் வசிக்கிறாள். தீ விபத்து ஏற்பட்ட பொழுது ஜென்னும் அவள் குடும்பத்துடன் வீட்டில் இருந்துருகிறாள். குடியிருப்பு லிப்ட் இல் ஏற்பட்ட தீ 12 முதல் 16 மாடி வரை வேகமாகப் பரவியது. குடியிருப்பு படிகளில் முதற்கொண்டு தீ பரவியதால் யாரும் வெளியேற முடியவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜென் தனது வீட்டில் உள்ள அணைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து விட்டு, அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளை தட்டி அவர்களையும் எச்சரித்துள்ளாள். தீ யை கண்டு அலறிய 15- 16 பேரையும் ஒன்றாக ஒரே இடத்தில் சேர்த்து அமைதிப் படுத்தி, அவள் வீட்டில் இருந்த காட்டன் மூலம் ஏர் ப்யூரிஃபையர் செய்து கொடுத்து அதன் வழி சுவாசிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளாள். உதவி வரும் வரை ஈரத் துணி பயன்படுத்தி அது மூலம் சுவாசிக்க செய்திருக்கிறாள் இந்த 10 வயது சிறுமி.\nஅறிவுரை கூறி காப்பாற்றிய ஜென்\nதீ அணைப்பு உதவிக் கிடைக்கும் வரை அனைவரும் அதையே பின்பற்றி மூச்சுத்திணறல் இல்லாமல் பாதுகாக்கப்பாக ஜென்னுடன் இருந்திருக்கின்றனர். அந்த இக்கட்டான சூழலிலும் கூட ஜென் பக்குவமாகவும் அமைதியாகவும் நடந்து கொண்டு, அனைவரும் முன்னின்று அறிவுரை கூறி அவர்களை காப்பாற்றி இருக்கிறாள்.\nஅனைவரும் ஜென் உதவியோடு மூச்சுத்திணறல் இன்றி பத்திரமாக தீ அணைப்பு குழு மூலம் மீட்கப்பட்டனர். தீ அணைப்பு துறையினர், இந்த தீ விபத்தை 4 ஆம் தர தீ விபத்தாக அறிவித்திருக்கின்றனர். இப்படிப் பட்ட தீவிர தீ விபத்தில் 16 பேரைக் காப்பாற்றியது ஒரு அதிசயம் தான் என்றும் தீ அணைப்பு துறையினர் தெரிவித்தனர், அத்துடன் ஜென் இன் துணிச்சலான செயலுக்கு வாழ்த்துக்களையும் கூறி மும்பையின் சூப்பர் ஹீரோ இவள் தான் என்று பாராட்டி உள்ளனர்.\nஏர் ப்யூரிஃபையர் பாடம் நடத்திய ஆசிரியருக்கும் நன்றி\nமீட்கப்பட்ட ஜென்னிடம் கேட்ட பொழுது: பள்ளியில் அவள் ஆசிரியர், தீ விபத்தின் பொது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை என்ற பாடத்தின் புரிதலினால் மட்டுமே இன்று உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தால். இதனால் மட்டுமே தன்னால் தீ விபத்தின் பொழுது காட்டன் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி ஏர் ப்யூரிஃபையர் தயார் செய்து அனைவரையும் காப்பாற்ற முடிந்ததாக ஜென் தெரிவித்துள்ளாள். பாடம் நடத்திய தனது ஆசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்திருக்கிறாள்.\n100 பேர் பாதுகாப்பாக வெளியேற்ற பட்டனர்\nஇந்தப் பயங்கர தீ விபத்தில் 100 பேர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற பட்டனர். இத்துடன் ஜென் உதவி மூலம் அவள் குடியிருப்பு மாடியில் இருந்த 16 பேர் பத்திரமாக மீட்கப் பட்டு மும்பையில் உள்ள கெம்(KEM) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்தப் பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்ப���ம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/02/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-120220/", "date_download": "2019-01-21T13:19:33Z", "digest": "sha1:BHBTVIW2675DIFO6Q234MTZOPADCUTVU", "length": 25127, "nlines": 213, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 12.02.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு – 11.02.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 12.02.2009\nPosted பிப்ரவரி 12, 2009 by top10shares in டெக்னிகல், வணிகம்.\t15 பின்னூட்டங்கள்\nநேற்றைய தினம் டெக்னிகல் அல்லாமல் பொதுவாக 2800 என்று குறிப்பிட்டது உற்சாகம் மிகுதியால்… அது தவறு தான்.. கொஞ்சம் முன் கூட்டியே சொல்லி வருகிறேன் இந்த முறையும்.. வரும் நாட்களில் 2626 எனது டார்கெட் / எதிர் பார்ப்பு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.\n2870 மிகவும் வலுவானதாக உள்ளது என்பது நேற்றும் நிருபிக்கபட்டது.\nசர்வதேச சந்தைகளின் போக்கிற்கு மாறாக நாம் செயல் படுவது / குறுக்கு சால் ஓட்டுவது இது முதல் முறை அல்ல. ஆனால் இது கொஞ்சம் ஓவர். முந்தைய நிகழ்வுகளில் பார்த்தோமானால் இரவில் டவ் ஸ்பாட் அதிகம மாக விழுந்திருந்தாலும்.. காலையில் நமது சந்தை துவங்கும் முன்பாக ப்யூச்சரில் சரிவை மீட்டெடுக்க முன்னேறி இருக்கும். தற்போது அது போன்றும் அமைய வில்லை.. இன்றும் ஆசிய சந்தைகள் சரிவடைகின்றன.\nகடந்த இரு தினங்களில் தங்கம் 40 – 45 $ வரை உயர்ந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் சரிவுகள் தள்ளிப்போடப்பட்டால் மீண்டும் ஒரு சத்ய சோதனை தான். அதாவது அடி பலமாக இருக்கும்.\nசரி நாம் சரிவை எதிர் பார்க்கிறோம் என்பதற்காக உடனடியாக சரியுமா என்ன. ஆனால் நிப்டியின் பங்குகள் அனைத்தும் ஒரு சரிவிற்கு தயாரான நிலையில் தான் உள்ளது. எந்த ஒரு சின்ன செய்தியும் பின்னடைவை ஏற்படுத்தும். பின்நகர்ந்து முன்னேறுவது தான் சந்தைக்கும் நல்லது.\nகடந்த வாரம் பணவீக்கம் விகிதம் வெளியான அன்று வட்டி குறைப்பு இருக���கும் என்று எதிர் பார்த்தோம்.. அன்று 4250 இல் இருந்த பேங்க் நிப்டி அந்த எதிர்பார்ப்பால் 4600 வரை முன்னேறிவிட்டது. ஆனால் இன்னும் அறிவிப்பு இல்லை. கூடவே 16.2 அன்று வெளி வர உள்ள மினி பட்ஜெட்டும் கூடுதல் காரணம், சந்தை மேலே நிலைப்பெற.\nஎனது ஆலோசனையின் பேரில் 2650-2700 நிலையில் யாராவது முதலீடு செய்திருந்தால் லாபத்தை உறுதி செய்யவும்.\nசரி இன்று தகவல் என்ற அடிப்படையில் ஒரு நிருபிக்கபட்ட டெக்னிகல் தகவலை பார்ப்போம்\nகடந்த வாரம் பேங்க் நிப்டி 4200 இருந்த போது 4250 உடைத்த உடன் 4600 என்றும் மெக்டவல் 520 இல் இருந்த போது 550 உடைத்தால் 750 என்று சிம்பா மற்றும் ரவி உள்ளிட்ட நண்பர்களிடம் மட்டும் தெரிவித்தேன். 🙂 நமது மருந்தை அடுத்தவர்கள் மீது தானே பரிசோதிக்கனும்.\nடார்கெட் என்ன அடிப்படையில் என்ற காரணம் அவர்கள் கேட்டபோது சொல்லவில்லை. பெரிதாக ஒன்றும் இல்லை. நாட்களுக்கு இடையேயான இடைவெளி தான். இதை உறுதிபடுத்த கூடுதலாக சில சப்போர்ட்டிங் இண்டிகேட்டஸையும் பயன் படுத்த வேண்டும்.\nஇதை 10-15 முன்னனி பங்குகளில் 2 வருட டேட்டாவை ஆய்வுக்கு எடுத்து கொண்ட பிறகே இங்கு பதிவிடுகிறேன். குறுகிய கால முதலீட்டிற்கு 90-100% பயன் உள்ளது. ப்யூச்சருக்கு 80-90% பயன் தருகிறது.\n(இந்த இந்த பங்குகளில் இடைவெளி உள்ளது, என்று ஆர்வத்தில் யாஹுவில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்… முடிந்தால் இங்கு பின்னூட்டமாக எழுதி மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.)\nஇன்னொரு விசயம் – நாம் சில காரணங்களுக்காகத்தான் யாஹுவில் invisble select செய்கிறோம் ஆனால் அதை கண்டு பிடிக்கவும் சில வெப்சைட்கள் உள்ளது என்று அதன் மூலம் ஒருவரை தொந்தரவு செய்வதும் ஒரு வகையில் Trespassing தானே. நேற்றைய இரவில் ஒருவர் அவ்வாறு ஹலோ சொன்னார் நான் பதில் தரவில்லை உடனே எனக்கு தெரியும் நீங்கள் ஆன்லைனில் உள்ளீர்கள் என்றார்.\nநமது மருந்தை அடுத்தவர்கள் மீது தானே பரிசோதிக்கனும்.\nமதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,\nசந்தை கீழே வரும் என்று தங்களுடன் சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம். ஆனால் நாங்கள் 2750 வரைதான் சந்தை கீழே வரும் என்று நினைத்திருந்தோம். தங்களுடைய கீழ் நிலை இலக்கான 2626- பார்த்ததும் சற்றே ஆனந்த அதிர்ச்சி.\n“சர்வதேச சந்தைகளின் போக்கிற்கு மாறாக நாம் செயல் படுவது / குறுக்கு சால் ஓட்டுவது இது முதல் முறை அல்ல. ஆனால் இது கொஞ்���ம் ஓவர்.” – என்ற வரிகள் மிகவும் அழகான நகைச்சுவையான வரிகள்.\nஒரு சிறிய சந்தேகம்…..இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரப்போகிறது. அதில் சந்தைக்கு சாதகமான சில விஷயங்கள் வரப்போகின்றன. அதைப் பயன்படுத்தி சந்தை மேலேதானே செல்லும் அதற்கு முன் சரிவு சாத்தியமா அண்ணா\nஇந்த கேள்விக்கு தவறாமல் பதில் அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதங்களுடைய கேப் பில்லிங் பற்றிய தகவலும் சார்ட்டும் அருமை.\ngood morning sai.nifty-யின் நிலைகளை குறைத்து விட்டீர்களே.ஆனால் அதற்குள் தான் விளையாடுகிறது அதுவும். தொடர்ந்து இரண்டாவது நாளாய் உலகச் சந்தைகள் சரிவடைந்தும் நமது சந்தையில் பெரிய மாற்றமில்லாதது ஆச்சர்யமே.ஆனால் அதற்குள் தான் விளையாடுகிறது அதுவும். தொடர்ந்து இரண்டாவது நாளாய் உலகச் சந்தைகள் சரிவடைந்தும் நமது சந்தையில் பெரிய மாற்றமில்லாதது ஆச்சர்யமே நீங்கள் சொல்வது போல் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.\nநேரம் கிடைக்கும் பொழுது இந்த மாதிரி சின்ன சின்ன techinical விஷயங்கள் சொல்லுங்கள். ரொம்ப useful-ஆ இருக்கிறது.\nஇன்றைய பங்கு வர்த்தகம் டல்லடித்தாலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கு மட்டும் 40 சதவிகிதம் அதிக விலைக்கு கைமாறி வருகிறது. அது ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ். ரூ.52.55 ஆக இருந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று ரூ.76-க்கும் அதிக விலைக்குக் கைமாறின. மொத்தம் 57 லட்சம் பங்குகள் இதுவரை இப்படி கைமாறியுள்ளது.\nகாரணமே இல்லாமல் இப்படி அதிகவிலைக்கு, அதிக அளவு பங்குகள் கைமாறுவதால் செபிக்கு இந்த நிறுவனத்தின் மீது கடும் சந்தேகம் எழுந்துள்ளது.\nஎனவே இந்த வர்த்தகம், பங்குகள் கைமாறிய விதம் குறித்து விசாரிக்க தனது புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇன்சைடர் டிரேடிங் மூலம் விலையை இந்த நிறுவனம் ஏற்றுவிட்டு வருகிறதா என்ற விசாரணை நடக்கிறது\nPosted by விக்னேஷ்குமார் on பிப்ரவரி 12, 2009 at 6:33 பிப\nஇந்த நிதி நிலை அறிக்கை, அடுத்த நிதி ஆண்டிற்கான முழு நிதி நிலை அறிக்கையாக இருக்காது. தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம், இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஆதலால் இந்த நிதி நிலை அறிக்க���, முந்தைய பட்ஜெட்டை போல இருக்காது. மத்திய அரசுக்கு இடைப்பட்ட காலத்தில் திட்டம் சாரா செலவுகள், திட்ட செலவுகளுக்கு மக்களவையின் ஒப்புதல் பெறும் வகையிலேயே இருக்கும்.\nஅதே நேரத்தில் வரும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டு மக்களை கவரும் அறிவிப்புகளும் இருக்கும்.\nPosted by நல்லசாமி தமிழ்செல்வன். கொச்சி on பிப்ரவரி 12, 2009 at 9:41 பிப\nஎனக்கு இந்த கேப் ஃபில்லிங் ஃபார்முலா புரியவில்லை.மார்க்கெட் எப்பொழுதும் மேலும் கீழும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மார்க்கட் சரிந்து கேப் உண்டாகிறது என்றால் அது ஒரு கட்டத்தில் உயர்கிறது அல்லது மார்க்கட் உயர்ந்து கேப் உண்டாகும் பொழுதும் மார்க்கட் சரிகிறது.ஆகையால் மார்க்கட் மேலேயோ,கீழேயோ நகரும் பொழுது அந்த கேப்பை கடந்து சென்றே ஆக வேண்டும்.மார்க்கட் ஒரேயடியாக மேலேயோ அல்லது கீழேயோ சென்று விடுவதில்லை.இது இயற்கை தானே.இதில் டெக்னிக்கலாக சொல்வதற்க்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை.இதை யாராவது விளக்கினால் அவர்களுக்கு புண்ணியம் கிட்டும்.\nசாய் சார் கொடுத்துள்ள சார்ட் இல் மேலே உள்ளது united spirit. பங்கினில் உள்ள இடைவெளி நேற்று நிரம்பியது… இன்று அந்த பங்கின் நிலையை பார்த்தால் உங்களுக்கு புரியும்.\nஅந்த பங்கின் உண்மையான சரிவினை மேலே உள்ள இடைவெளி தடுத்து வந்தது… இன்றோ…\nஇந்த கேப் பில்லிங் முறையை எனக்கு தெரிந்த வகையில் எளிதாக விளக்குகுறேன்…\nபொதுவாக எல்லோரும் super mario விளையாடி இருப்போம். அதாவது அந்த விளையாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு நிலையாக கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் குறுக்கு வழியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுது ஒரு சில நிலைகளை நாம் தாண்டி செல்ல முடியும்.\nஆனால் அவ்வாறு செல்வதால் நமக்கு கிடைக்க வேண்டிய தங்கமும், ஒரு சில power உம் கிடைக்காது… எனவே கடைசீ நிலைக்கு சென்றாலும் நம்மால் அந்த நிலையை கடக்க இயலாது. அது போல் தான்… வணிகத்திலும்… gap filling…\nமீண்டும் பழைய நிலைக்கு வந்து திரும்பி செல்வது அதனால் தான்…\nசாய் சார் நான் சொன்னது சரிதானா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/?filter_by=random_posts", "date_download": "2019-01-21T14:16:32Z", "digest": "sha1:EEHLODHHWZY2MOADMWWY6TVMJD3YRQY7", "length": 6332, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஆசியுரை | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nதீபாவளி ஆசியுரை 2011 (தினத்தந்தி)\nஅருள்திரு அம்மா அவா்களின் தீபாவளி ஆசியுரை -2011\nஅருள்திரு அம்மா அவர்களின் தீபாவளி ஆசி உரை 2009\nஎப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்\nஅம்மாவின் தீபாவளி ஆசியுரை – 22/10/2014\nஅருள்திரு அம்மா அவா்களின் தீபாவளி ஆசியுரை -2011\nஎனக்குன்னு யார் இருக்கிறார்கள் மகளே\nநீ செய்த தொண்டு என்றும் வீண்போகாது மகனே\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/06/2-2.html", "date_download": "2019-01-21T14:45:58Z", "digest": "sha1:ZWA3EJT7XSCB5SODLCY2JY5IKRTPP77D", "length": 10531, "nlines": 129, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது", "raw_content": "\nஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது\nஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nபோட்டியின் துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ராமன்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 23-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அதற்கு பதில் கோல் அடித்து சமன் செய்தது. அந்த அணியின் முகமது இர்பான் அந்த போலை அடித்தார். அடுத்த 7-வது நிமிடத்தில் முகமது இம்ரான் மேலும் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் 2-1 என முன்னிலை பெற்றது.\nஅடுத்த 2-வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் பதில் கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இருதரப்பிலும் கோல்கள் அடிக்காததால் இந்த போட்டி 2-2 என ட��ராவில் முடிந்தது. இந்தியாவின் சத்பிர் சிங், தேவிந்தர் வால்மீகி ஆகியோர் மஞ்சள் அட்டை பெற்றனர்.\nஇந்திய அணி முதல் போட்டியில் பிரான்சை 3-2 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டியில் போலந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. நாளை ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nவிசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆ...\nஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்...\nகே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இ...\nகத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த ...\nவாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்ட...\nகடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட...\nஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பி...\nதுருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்\nசெட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 39 இடங்களில் வரு...\nஇஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க வ...\nஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல...\nமசூதி குறித்து சர்ச்சை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பி...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளைய��ட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodekathir.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29", "date_download": "2019-01-21T14:56:33Z", "digest": "sha1:IQCYISZHIXKY3QRE2HLGRSSWW575XL5L", "length": 23813, "nlines": 207, "source_domain": "erodekathir.com", "title": "கீச்சுகள் – கசியும் மௌனம்", "raw_content": "\n“செய்தே ஆக வேண்டிய, செய்யப் பிடிக்காத() விசயத்தை” எவ்ளோ நாள்தான்தள்ளிப்போடுவே) விசயத்தை” எவ்ளோ நாள்தான்தள்ளிப்போடுவே\nஐப்பசினா அடைமழை பெய்யும்பா, இப்ப புயலுக்கு பேரு வெச்சு, செய்திப் பிரியர்கள்காதுக்கு சோறு போட்டு, புயலை ஒரு Branded Product ஆக்கிட்டாங்க\nஉற்றுப் பார்த்தால் எல்லா மரமுமே போதி மரம்தான்.\nஎல்லாம் “புரிஞ்சு” என்ன பண்ணப் போறோம்\n’அய்யோ மழைல வெளிய போகவே முடியலை’னு TVல புலம்பும் (அ)நாகரிகச் சீமானே…அடங்கு\n# பெய்யவேண்டிய மழை பெய்யாம போனா குடிக்க தண்ணிகூட கிடைக்காது\nபுது முகங்கள் சினிமா படங்களிலிலும், பழைய முகங்கள் விளம்பர படங்களில் (மட்டும்)வெற்றி பெறுகிறார்கள் #நானே யோசிச்சது\nஒரு காலத்தில் Pen தொலைச்சோம், இப்ப Pen drive தொலைக்கிறோம். # அம்புட்டுதான்வளர்ச்சி cum வீக்கம்\nகுழந்தைகள் கையில் மட்டும் ஓய்வெடுக்கும் சலங்கைகள்கூட சன்னமாய்ஒலித்துக்கொண்டேதான்\nஒருவர்மேல் வரும் கோபத்திற்கு, அப்போது நிகழ்ந்த ஒன்று மட்டுமே பெரிதும் காரணமாகஇருப்பதில்லை. எப்பவோ, எங்கோ, யாரோ, எதற்கோ செய்ததும்கூட காரணமாகஇருக்கலாம்\nரோட்டில் புகை அடித்து கொசுக்களை வீட்டுக்கு விரட்டிவிடும் பணியை கொஞ்ச நாட்களாகசெய்யாமல் இருக்கும் மாநகராட்சிக்கு நன்றி\nகவர்மெண்டு பஸ்ல போறப்போ பார்க்கிறதுக்குனே சிலபேரு படம் நடிக்கிற மாதிரியும்,சிலபேரு படம் எடுக்கிற மாதிரியும் இருக்கு\n’தள்ளிப் போடுதலை’ மட்டும் உடனுக்குடன் செய்து விடுகிறோம்\nகுடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது.\n”நேசிப்பு பழகு” # எனக்கு நானே 🙂\nபறக்கத் தொந்தரவாக இருக்கும் என்பதனாலும் பறவைகள் தொப்பை வளர்க்காமல்இருக்கலாம்\n“விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” கலைஞர் டிவி வாயிலாக தமிழ்ச் சமூகம்அறிந்துகொண்ட ஒரு சொற்றொடர்\nஒவ்வொரு முறையும் மழை தூய்மையாகத்தான் பெய்கிறது.\nபக்கத்து சந்தில் பாதி சரக்குபாட்டிலை கீழே வெச்சுட்டு ஒருத்தர் என்னமோ பண்றாரேனுபார்த்தா 30+ பல்லு தெரிய, ஆயுதபூஜை சார்ங்கிறாரு குடிமகன் 🙂\nஒருத்தருக்கு பிரச்சனைனா, உடனே கூட இருக்கிறவங்க ’எல்லாம் தெரிஞ்ச என்கவுண்டர்ஏகாம்பர’ வக்கீல்கள் ஆகாம இருத்தல் நலம்\nகடந்து போக வேண்டியவற்றை சுமந்து திரிவதும்தான் பல சிக்கல்களுக்குக் காரணம்\n”எதையும் நினைக்கக் கூடாது” என நினைக்க உரிமையற்றவர்கள் நாம் 🙂\nவெயிலடிச்சா எரியுது, மழை பெய்தா குளிருது, எந்த எருமை மாடும் ஓடவோ, ஒதுங்கவோஏன் இப்படி புலம்பவோகூட செய்வதில்லை. புகாரும் செய்வதில்லை 🙂\nகேள்வியுறும் எல்லாப் பெயரிலும் யாரோ ஒருவரை அறிந்திருக்கிறோம், குறைந்தபட்சம்யாரோ ஒருவர் குறித்த நினைவையாவது தக்க வைத்திருக்கிறோம்.\nமனதிற்கு ஒரு திறவுகோலும், விழி, நாசி, செவிக்கு வேறு திறவுகோலும்அவசியப்படுகிறது\nஎல்லாமே பழசு ஆகும், பாராட்டு உட்பட\nமின் கட்டணம் எவ்வளவு, SMS மூலம் அறியலாம் # வாவ்… வாட் ஏ டெக்னாலஜி….அதுசெரி கரண்டு எப்போ போகும் வரும்னும் SMSல தெரியும்ங்ளா\nஎல்லோருக்கும் எடை குறைக்க ஆசைதான், எவருக்கும் வழக்கத்தை விட மட்டும்விருப்பமிருப்பதில்லை # எனக்கும் நானே\nகேள்வி: சார், IRCTC தளம் அடிக்கடி இயங்குறதில்லையே, எப்போ சரியாகும்\nநாராயணசாமி: இன்னும் 15 தினங்களில் IRCTCல் இருந்து மின்சாரம் கிடைக்கும்\n இந்த விளம்பரம் எப்போ போட்டாலும்..ராமராஜனுக்கு சல்யூட்னே என் காதுல விழுது # வீ மிஸ் யூ பசுநேசன்\nஒரு வார்த்தையை உதிர்ப்பதையும், விழுங்குவதையும் தீர்மானிப்பதற்கு ’விதி’ எனவும்பெயரிடலாம்\n“காதலி(லன்) பெயர் கடவுச்சொல்” என நகைச்சுவை சொல்லி அதுக்கு சிரிக்கனும்னுஎதிர்பார்க்கிற வரைக்கும் இந்த கரண்டு கட் இப்படியேதான் இருக்கும் 🙂\nசெய்யவேண்டிய வேலைகளை மட்டும் ஒழுங்காக செய்தால், வேலைகள் முடிந்தபிறகும்நிறைய நேரமும் மிச்சம் இருக்கின்றது #ஆனா செய்யமாட்டோம்ல, நாங்க யாரு\n”பழகிப்போச்சு” எனும் வார்த்தை பழகிப்போகாமல் இருந்திருந்தால், எத்தனையோமாற்றமும், புரட்சியும் இந்த சமூகத்தில் நிகழ்ந்தி���ுக்கும்.\nமின்வெட்டுக்குக் காரணம் கடந்த திமுக ஆட்சிதான் -நத்தம் #எந்த ஆட்சினு தெளிவாசொல்லுங்க 2006 1996 அல்லது அண்ணா ஆண்ட 1967\nடிவி பார்க்கவிடாமல் தடுத்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி\n# அட பக்கிக் பயலே……. ரஷ்யாவுல நடந்ததை ஏண்டா இங்கே தலைப்புச் செய்தில போடுற.என் நல்லநேரம் எங்கவீட்டு மகராசி இதெல்லாம் படிக்கிறதில்லை\nஒட்டடை அடிக்கையில் ஒரு சிலந்திக்கூட்டை கலைக்கிறோம் எனும் குற்றஉணர்வுவரவில்லையா\n# சுத்தம் பேணா சோம்பேறித்தனம் எப்படி வேணா யோசிக்கும்\nஒரு காலத்துல வெளி ஊர்க்காரர்களைப் பார்த்தால் ”ஊர்ல மழை தண்ணி உண்டா”னுகேப்பாங்க. இப்ப ’கரண்ட் கட்’ எவ்ளோ நேரம்னு கேக்குறாங்க\n # தொலைக்காட்சி பேட்டிகளில் எந்த ஊர் தமிழ்கதாநாயகியும் தெளிவாகப் பேசும் வசனம்\nதேடித்தேடிச் சேர்ப்பது, ஒரு கட்டத்தில் தீர்க்கவோ, தொலைக்கவோ தானே\nதமிழகத்தில் கொசுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு எதும் இல்லையா\n# To அணுவிஞ்ஞானி நாராயணசாமி\nபங்குசந்தை டிப்ஸ் தருகிறோம் என இந்தி / ஆங்கிலத்தில் பேசுவோரிடம் (தூய)தமிழில்பேசக் காரணம் மொழிப்பற்று மட்டும் இல்லை. தப்பித்தலும்தான்\nஎவர் மேலும் யார் சொல்லியும் ஒரு பிரியத்தை சுமத்திவிட முடியாது. தானாக எதாவதுகணத்தில் துளிர்க்கும் ஒரு அற்புதம் அது\nகரண்ட் இல்லாம சரியாத் தூங்காம, நிறையப் பேரு கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சுஅலையப் போறாங்க\nஒரு புது சினிமா வந்துட்டா, அங்க போடுற விளம்பரக் கொடுமையைவிட, இங்க போடுறவிமர்சனப் படுத்தல்தான் ஜாஸ்தியா இருக்கு\nபுனைப்பெயரின் அதீத வளர்ச்சிதான் ’ஃபேக் ஐடி’கள்\nநம்மை அள்ளி தமக்குள்ளே வைத்து பூட்டிக்கொள்கின்றன சில வார்த்தைகள். அதிலிருந்துவிடுபட முடிவதில்லை என்பதைவிட நாம் விடுபட விரும்புவதில்லை\nஇந்தக் காற்றை, இந்த வெளிச்சத்தை, இந்தக் குளிரை, பெயர் தெரியா பறவையின்ஒலியை ஏன் இந்த நாளையும் கூட இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன்\nமுதல் கவளத்தின் ருசி கடைசிக் கவளத்திலும் இருந்தால் சோறு பத்தலைனும் அர்த்தம்\nநான சரியாக எழுதாவிடடாலும, நீஙகள இதை சரியாக வாசிகக முடிகினற பொழுதாவதுபுரிகினறதா, எதையும புரிநதுகொளள கணணைவிட மூளைதான முககியம எனபது\n”என்னது கரண்டு போகாத ஏரியாக்களில் வீட்டுக்கு வாடகை ஜாஸ்தியா” அட ஹவுஸுஓனருங்களா, உங்க வீட்டுக���குள்ளேயே ரூம் போட்டு யோசிப்பீங்களோ\nதமிழ்நாட்டு மக்களுக்கும் / அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் ஒரே பொதுத் தலைவலி“இந்தக் கரண்டை எவண்டா கண்டுபிடிச்சது\n‘நான்’ என்பதைத் தவிர என்ன மிச்சமிருந்துவிடப் போகிறது என்னிடம்.\nபோன் பண்ணினா காசு போறமாதிரி, டெலிமார்க்கெட்டிங்காரங்க போன் பண்ணினா நமக்குநிமிசத்துக்கு இவ்ளோனு காசு வர்றமாதிரி எதும் வாய்ப்பு இருக்கா\nஒரு சொட்டு மழை நீரை குடிக்கக்கூட இந்த நகர மண்ணுக்கு உரிமை இல்லை #கொஞ்சம்மழைக்கு எத்தன தண்ணி. ஒரு லார்ஜ்கு ஓவரா ஆடுற புதுக்குடிகாரன் போல\nஉயிர் வாழ சுவாசிக்கும் கையளவு காற்றைக்கூட, இது என் காற்று, எனக்கானதுஎனப்பிடித்து வைத்துக்கொள்ள முடியாதவன் நான்\nஇருக்கும்போது அதன் பெருமையும், இல்லாதபோது அதன் அருமையும் தெரிவது’பணத்திலும்’தான்\nவருசத்துக்கு 3 பொறந்த நாள் கொண்டாடி மூத்தவங்க வயசை முந்த முடியாது. 3வருசத்துக்கு ஒருக்கா பிறந்தநாள் கொண்டாடி வயசைக் குறைக்க முடியாது\nஇயற்கைதரும் நீரை விடக்கூடாதென செயற்கையாய் முழுஅடைப்புநடத்திக்கொண்டிருக்கும்போதே கூடுதல் நீரைத்திறக்க கர்நாடகாவை உந்துகிறது இயற்கை. #பாடம்\nமரணம் ஒரு அழகிய மௌனம்\nவாழ்நாள் முழுதும் புரியாதது ”மரணம்” என்பது வெற்றியா தோல்வியா\nவெற்றி தோல்வி போலவும், தோல்வி வெற்றி போலவும் தெரிவது மோக யுத்தத்தில்மட்டுமே\nஒற்றை முத்தம் ஒரு யுத்தத்தை நிறுத்தி, பிறிதொரு யுத்தத்தை விரும்பித் துவக்கும்வல்லமை படைத்தது\n“தனுஷ் ‘ஏவுகணை சோதனை வெற்றி\n# போச்சுடா… இந்த சிம்பு பயவேற இதுக்குப் போட்டியா ஆரம்பிச்சிடுமே\nவலிந்து கட்டும் மௌனக்கோட்டையை, உதிர்த்திட ஒற்றை முத்தம் போதாதா\nதடுக்கி விழுந்தா ஏன் விழுந்தோம்னு யோசிக்காம, ஏன் சின்னப் புள்ளத்தனமா யாரும்பார்த்திருப்பாங்களோனு சுத்திமுத்தி பார்க்கிறோம்\n”அப்படிப்பார்த்தா… ஊர்ல யாருதான் பெர்ஃபெக்ட்” # பொது சமாதானத் தத்துவம்\nடீ கடையில் நாம் அதிகம் அரசியலை விவாதிப்பதற்கு அங்கு தொங்கும் தலைப்புச்செய்திகளும், கசங்கிக் கிடக்கும் அன்றைய செய்தித்தாளுமே காரணம் #அதனால\nநூறு ரூபாயை வீணடித்த வருத்தத்தைவிட, கீழே கிடக்கும் பத்து ரூபாயை எடுப்பதில்இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது\nஎல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லவே சொல்ல முடியாது # அடிச��சுக்கேட்டாலும்சொல்லாதீங்க\n”ப்ரீபெய்டு வாழ்க்கை” நம்பிக்கைகளால் டாப்அப் செய்து, தீர்ந்து கொண்டிருக்கிறது.\nஎந்த முத்தக் கவளத்தில் தீரும் மோகக் குழந்தையின் பசி\nஎண்ணத்தில் விளைவதைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை, வெளிப்படுத்துவதில் மட்டுமேகட்டுப்பாடுகள் வைக்கின்றோம்.\nதப்பித்தவறி யாராச்சும் யோசனை கேட்கும்போது மட்டும், மூளைக்குள்ளே இருந்துரெண்டு கொம்பு முளைப்பது எப்படி #என்ன மாயமோ மந்திரமோ தெரியல\nசோறு தின்னக்கூட நேரம் ஒதுக்காமல் உழைக்கும்()போதுதான் புரிகிறது மனிதனாகப்பிறந்ததுக்குப் பதிலா காட்டில் ஒரு விலங்காகப் பிறந்திருக்கலாம்னு\nதிடீரென ஒருவரின் செயல் திமிராகத் தெரிகிறதா உங்கள் மனதிடம் கேளுங்கள், அவர்சமீபத்தில் உங்களுக்கு பிடிக்காமல் போனவராகவும் இருக்கலாம்.\nஅப்பவே ஃபேஸ்புக், ட்விட்டர் இருந்திருந்தா காந்தி, நேரு, காமராஜ், பெரியார், அண்ணாஎல்லாம் என்னபாடு பட்டிருப்பாங்க நம்ம தாத்தா, அப்பாகிட்ட\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16467", "date_download": "2019-01-21T14:23:20Z", "digest": "sha1:QUSE6SB2SGYE33SCKXLV6LIOBK3F4524", "length": 12021, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மகிந்தவின் ஆட்சியில் முன்னரைவிட கடுமையாக உழைப்பேன்! உறுதிமொழி எடுத்தார் டக்ளஸ்", "raw_content": "\nமகிந்தவின் ஆட்சியில் முன்னரைவிட கடுமையாக உழைப்பேன்\nநாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஈ.பி.டி.பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்படுவதாவது,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிபீடமேற்றியதாக கூறிய கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி வாக்குகளை அபகரித்தவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.\nதமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் விவகாரம், காணிகள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டத் தவறியிருக்கின்றார்கள்.\nதமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததால், தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக வீதியில் இறங்கிப்போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.\nபல தசாப்தங்களுக்கு மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ள எமது மக்களுக்கு,வாழ்க்கைச் சுமையும், விலைவாசி உயர்வும் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி,பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்றும்,எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப அதற்கான முயற்சிகளையும், வழிகாட்டல்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கும் என்றும் தெரிவித்ததுடன்,\nஇதேவேளை பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள மாகாணசபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மாகாணசபையை பொறுப்பேற்று நடத்தும் சூழலை உருவாக்கவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகின்றோம்.\nமுன்னர் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து யுத்தமில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்\nயாழில் நிவாரணம் கொடுத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விதாணையார் சிக்கியது எப்படி\nஅம்பாறையில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்\nதற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16665", "date_download": "2019-01-21T14:41:47Z", "digest": "sha1:4C3N7XEBNRCDAGP5I633GDIY6EDU4YGP", "length": 13184, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விஷேட உத்தரவு", "raw_content": "\nயாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விஷேட உத்தரவு\nயாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் நீதிமன்றத்தின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள, வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ்பிரிவு சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தலைமையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமான முறையில் புகையிரத கடவைபாதை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் 5 சட்டவிரோத ரயில்வே கடவைகளை அகற்றவேண்டும்.\nஅத்தோடு இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ப��ுதிகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 30 இடங்களில் வீதி சமிஞ்ஞை கோடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட வேண்டும்.\nஅவ்வாறு அமைக்கப்படின் ஏற்படும் வீதிவிபத்துக்களை குறைக்கமுடியம் எனவும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்\nவிபத்துக்கள் அனைத்தும் பிரதான வீதிக்கும், பிரதான வீதிகளை இணைக்கும் இணைப்புவீதிகளிற்கும் அண்மையிலேயே இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை யாழ்ப்பாண நகரின், ஸ்டான்லி றோட் மற்றும் மின்சார நிலைய வீதிகளில் காணப்படும் வீதி நெரிசல்களை கட்டுப்படுத்தும் முகமாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸாரும் இணைந்து நெரிசலை கட்டுப்படுத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.\nஅத்தோடு, சனநெரிசலான வீதிகளில்,போக்குவரத்து பொலிஸாரை நாளைய தினத்தில் இருந்து கடமையில் ஈடுபடுத்துவதெனவும் தெரிவிக்கப்பட்டது.\nஅத்தோடு கடந்த 30 வருடகாலமாக போர் நடைபெற்ற இடம் என்பதால் தற்போது யாழ்.குடாநாட்டில் வாகன பாவனை அதிகரித்து வருகின்றது.\nஆனால் யாழ்.குடாநாட்டில் இடப்பற்றாக்குறை நிலுகின்றது குறிப்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 27 போக்குவரத்து பொலிசாரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர குறிப்பிட்டார்.\nகாலை,மாலை வேளைகளில் பாடசாலை மற்றும் பொது இடங்களில் எமது பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\n.எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பணத்தில் நிலவும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர'வை காணவேண்டும் எனவும் வர்ணஜெயசுந்தர இதன்போது வலியுறுத்தினார்.\nமேலும் யாழ்ப்பாணம், மருதனார்மடம், மானிப்பாய் பகுதிகளில் வீதி சமிஞ்ஞை விளக்குளை பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.\nகுறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார், அரச பேருந்து சங்க பிரதிநிதிகள்,முச்சக்கர வண்டி சங்கத்தினர் மற்றும் இலங்கை மின்சாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், யாழ்.மாநகரசபை பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்த��� பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nஜனாதிபதி வாகனத் தொடரணி முல்லைத்தீவில் பெரும் விபத்துக்குள்ளானது (video)\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=39&Itemid=33&lang=ta", "date_download": "2019-01-21T13:36:29Z", "digest": "sha1:XMSAA6WOYL3BVCAFXR4PF63KM6RH32N7", "length": 3429, "nlines": 58, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - இடர் முகாமைத்துவம்", "raw_content": "\nஎழுத்துரிமை © 2011 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இணைந்து மாவட்ட வலை இற்றைப்படுத்தல் நிர்வாகி (FAQ : rrajasuresh@gmail.com) இனால் அபிவிருத்தி செய்யப்பட்டது.\nஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 10:08 | | |\nஎண் தொடுபுள்ளி முகவரி தொலைபேசி\nNo.383, புத்தலோக மாவத்தை, கொழும்பு – 07.\n2-222,BMICH, புத்தலோக மாவத்தை, கொழும்பு – 07.\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு\nமாவட்ட செயலகம், அணை தெரு, கொழும்பு -12\nஎங்களிடம் 37 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1082", "date_download": "2019-01-21T15:10:32Z", "digest": "sha1:SEW6T7WPJXHXDWQP5NB2E6UID2T6BMYN", "length": 9930, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை | 30 thousand tourists visit to Aliyar by continuous vacation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nதொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை\nபொள்ளாச்சி, ஜன.2: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியில் ஒன்றான ஆழியார் அணைக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையையொட்டி கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இப்படி, கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.\nஇதில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி, ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.\nஅவர்கள், அணையின் மேல்பகுதியில் வெகுநேரம் சுற்றிபார்த்துவிட்டு, பின் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அணைக்கு முன்புள்ள பூங்காவில் பல மணிநேரம் பொழுதை கழித்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் பலர் படகுசவரி செய்து மகிழ்ந்தனர்.\nகூட்டம் அதிகமாக இருந்தாலும், பலர் வெகுநேரம் காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையையொட்டி ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், போலீசார் ஆங்காங்கே நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அதுபோல், ஆழியார் அருகே உள்ள வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கும், நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அருவி முன்புள்ள இடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒவ்வொருவராக வந்து வெகுநேரம் நின்று குளித்தனர். மேலும், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர், குரங்கு அருவியருகே யானை சவாரி செய்து மகிழ்ந்து சென்றனர்.\nஆழியார் அணை தொடர் விடுமுறை சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nபுதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்\nஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு\nநோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/item/262-2016-10-18-06-12-52", "date_download": "2019-01-21T15:11:17Z", "digest": "sha1:CJINNCKCJ43ZBMYZ4IE7EAM35G2PLTZT", "length": 10159, "nlines": 109, "source_domain": "www.eelanatham.net", "title": "போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் - eelanatham.net", "raw_content": "\nதமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும்.\nஇல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்க��்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 18, 2016 - 124769 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 18, 2016 - 124769 Views\nMore in this category: « ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nஇலங்கைக்காக வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-01-21T14:26:23Z", "digest": "sha1:OZES32FTW3DSFYT7NDEBEZK5KS6AZMIX", "length": 9639, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தற்கொலை", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nகோவை (21 ஜன 2019): கோவையில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் ஒருவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை\nலக்னோ (15 ஜன 2019): உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசென்னை ஐஐடி பேராசிரியை தற்கொலை - ஐஐடியில் தொடரும் பரபரப்பு\nசென்னை (06 டிச 2018): சென்னை கோட்டூர்புரத்தில் ஐஐடி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகஜா புயலால் பயிர்கள் சேதம் அடைந்ததால் மேலும் ஒரு தஞ்சை விவசாயி தற்கொலை\nதஞ்சாவூர் (02 டிச 2018): கஜா புயல் பாதிப்பால் மேலும��� ஒரு தஞ்சை விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசென்னையில் பிரபல நடிகை தற்கொலை - பின்னணி என்ன\nசென்னை (29 நவ 2018): சென்னையில் பிரபல நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 12\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nபெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண…\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nகாங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு …\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண…\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2016/06/blog-post.html", "date_download": "2019-01-21T14:20:42Z", "digest": "sha1:LMCRO3CYN3PVVPHZ2MTCDAJU6JKSM5LI", "length": 19620, "nlines": 249, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": பவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார்.\nஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் \"ஞானம்\" என்ற சஞ்சிகையைக் கடந்த 17 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.\nவைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க\nதி.ஞானசேகரன் அவர்களின் படைப்புகளை ஈழத்து நூலகம் இணையத்தில் வாசிக்க\nதி. ஞானசேகரன் பற்றிய குறிப்புகள்\nஈழத்து இலக்கிய உலகில் ஐம்பத்திரண்டு வருடங்களாக இயங்கி வருபவர்.\n1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி து. தியாகராசா ஐயர் - பாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ். மண்ணில் பிறந்தார்.\nயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A.) பட்டம் பெற்றவர்.\nவைத்தியராக நீண்டகாலம் மலையகத்தில் பணிபுரிந்தவர்.\nஇதுவரை இவரது பதினைந்து நூல்கள் வெளியாகி உள்ளன.\nஇவரது முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இதுவரை இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.\nஇவற்றுள் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (B.A.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது.\nஇவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, 'பரதேசி\" என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர் எழுதிய நாவல்களாக புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவை வெளிவந்துள்ளன.\nஇவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை.\nலயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன.\nகுருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, தலெனயகட என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.\nகுருதிமலை நாவல் 1992-1993 காலப்பகுதியில் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுமாணி (M.A.) பட்டப்படிப்புக்குப் பாடநூலாக அமைந்துள்ளது.\nஇவரது பயண நூல்களாக அவுஸ்திரேலிய பயணக்கதை, வடஇந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. ஐரோப்பிய பயண இலக்கியம் அச்சில் உள்ளது.\n2000 ஆம் ஆண்டுமுதல், கடந்த பதனேழு ஆண்டுகளாக 'ஞானம்\" என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.\nஇச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த ஈழத்துப் போர் இலக்கியம் மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.\nஞானம் சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து B.A., M.A., Mphil, PhD ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவுசெய்துள்ளனர்.\nஞானம் பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை 40 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.\nஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.\nசர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகள் சிலவற்றில் அரங்கத் தலைமை வகித்துள்ளார்.\nஇலங்கை அரசின் கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" த...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்ட��� கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMzExNA==/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T14:07:12Z", "digest": "sha1:LFRCO3EWFJ2U5DJMPMFMBB336WW6RIXC", "length": 25843, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டு நிறைவு பொருளாதார வளர்ச்சி கடும் பாதிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டு நிறைவு பொருளாதார வளர்ச்சி கடும் பாதிப்பு\n* கட்சி தலைவர்கள், நிபுணர்கள் கண்டனம் * நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்புதுடெல்லி: நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழப்பு செய்து, நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்து விட்டதாக அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது. நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதை கேட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மக்கள் தங்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவில் அச்சடிக்கப்பட்ட ₹2000, ₹500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், இவற்றின் விநியோகம் மக்களின் தேவைக்கு ஈடு கொடுக்கவில்லை. வங்கிகளில் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்து பணத்தை மாற்றும் நிலை ஏற்பட்டது. பணத் தட்டுப்பாட்டால் பல தொழில்கள் முடங்கின. ரியல் எஸ்டேட் தொழில் பெரும் சரிவை சந்தித்தது. பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்தது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் கணிசமாக குறைந்து பொருளாதார வளர்ச்சியை பாதித்தது. புதிய கரன்சியை அச்சடிக்கவும், அதை நாடு முழுவதும் கொண்டு செலவும் அரசு பெருந்தொகையை செலவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. நாடாளுமன்ற விவாதத்திலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியது. ஆனால், கருப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் கூறியது. ஆரம்பத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை வங்கிகளும், சர்வதேச அமைப்புகளும் பாராட்டின. அதே நேரம், இது திட்டமிடப்படாத நடவடிக்கை என பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக, நாட்டில் ₹15.41 லட்சம் கோடி மதிப்புள்ள ₹500, ₹1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.இந்த நடவடிக்கையால், கருப்பு பணம் பெருமளவில் வங்கிகளுக்கு திரும்பாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், புழக்கத்தில் இருந்த ₹15.30 லட்சம் கோடி வங்கிகளுக்கு திர���ம்பி விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. ₹10,720 கோடி மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை. இதனால், கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறினர்.இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 2வது ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த செயலால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “பொருளாதாரத்தில் தவறான வழிகாட்டுதல்கள் எவ்வாறு ஒரு தேசத்தை நீண்ட ஆண்டுகளுக்கு அழிக்கின்றன என்பதை நினைவுகூரும் நாள் இது. பொருளாதார கொள்கைகள் கவனமாக கையாளப்பட வேண்டியவை. அதில், சாகசங்கள் செய்ய முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வயது, பாலினம், மதம், வேலை என எந்த பாகுபாடும் இன்றி ஒவ்வொரு தனி மனிதனும் பாதிக்கப்பட்டான். காலம் ஒரு பெரிய மருந்து. ஆனால், துரதிருஷ்டவசமாக பண மதிப்புழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வடுக்களை நீண்ட நாட்களுக்கு பிறகும் காண முடிகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கடுமையாக குறைந்துள்ளது. பணம் மதிப்பிழப்பு அதிர்ச்சியில் இருந்து சிறுகுறு தொழில்கள் இன்னும் மீளவில்லை” என்றார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இன்று கருப்பு தினத்தின் 2வது ஆண்டு. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதனை பேரிடர் என நான் கூறி வருகிறேன். புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள், சாதாரண மக்கள் மற்றும் அனைத்து நிபுணர்களும் இதனை தற்போது ஒப்புக்கொள்வார்கள். பண மதிப்பிழப்பு என்ற மிகப் பெரிய ஊழலால் அரசு நாட்டை ஏமாற்றி விட்டது. கோடிக்கணக்கான மக்களின் பொருளாதாரத்தை அழித்து விட்டது. இதை செய்தவர்களை மக்கள் தண்டிப்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “மோடி அரசின் நிதி மோசடிகளின் பட்டியல் முடிவு இல்லாதது என்ற போதிலும், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரம் தன் மீதே ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஆழமான காயமாகும். 2 ஆ��்டுகள் கழிந்த பிறகும் நாடு ஏன் இத்தகைய பேரழிவிற்கு தள்ளப்பட்டது என்பது மர்மமாக உள்ளது” என்றார்.மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும், ஊழலை ஒழிக்கும், டிஜிட்டல் பண பறிமாற்றம் மட்டுமே நடைபெறும் என மோடி அரசு கூறியது. ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போது மவுனமாக உள்ளனர். மோடி தனி மனிதனாக நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் அழித்ததுதான் உண்மை’’ என்றார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தாலும், அதை மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது. இந்தியாவுக்கு வெளியே உள்ள கருப்பு பணத்தை மீட்க இத்திட்டம் உதவியது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கருப்பு பணத்தை பதுக்கியவர்கள், அபராத தொகை செலுத்தி அவற்றை வங்கிக்கு கொண்டு வந்தனர். மறுத்தவர்கள் மீது கருப்பு பண சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்து விவரம் முழுவதும் அரசிடம் வந்தது. ஜன்தன் கணக்கு மூலம் மக்கள் வங்கிகளுடன் இணைந்தனர். பணத்தை முடக்குவது கரன்சி தடையின் நோக்கம் அல்ல. இந்த நடவடிக்கையால் மக்கள் வரி வரம்புக்குள் வந்து, பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டது’’ என குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதில், அக்கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றிய சதி திட்டம் ராகுல் கடும் தாக்குகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொடூர சதித் திட்டம். சூட் பூட் அணிந்த தனது நண்பர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க மோடி புத்திசாலித்தனமாக செய்த முறைகேடு. இது தெரியாமல் செய்யப்பட்ட செயல் அல்ல’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நோட்டு தடை என்பது லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்த விபத்து. கடந்த காலங்களில் நாடு பல்வேறு துன்ப சம்பவங்களை சந்தித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிட்டு நடத்தப்பட்ட நிதி மோசடி. நோட்டு தடை தொடர்பான முழு உண்மையும் இதுவரை வெளிவரவில்லை. இது, இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல். இந்த திட்டத்தை அமல்படுத்தியதால் இந்தியாவில் 15 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் ஏழைகளான பொதுமக்கள், தங்கள் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்று உயிரிழந்தனர். இவ்வாறு 120 பேர் பலியாகினர். முறைப்படுத்தப்படாத தொழில்கள் அழிந்ததுடன் சிறுகுறு தொழில்கள் அடியோடு வீழ்ந்து விட்டன’ என கூறியுள்ளார்.காங்கிரசுக்கு பாஜ 10 கேள்விபண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு பாஜ 10 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பாஜ தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய அரசு ஊழலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கையை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் அவர்கள் பீதியடைவது ஏன் கருப்பு பணம் வைத்துள்ளவர்களிடம் இருந்து வெகுதொலைவில் உள்ள அவர்கள் கவலை அடைவது ஏன் எளிதாக வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில் உலகளவில் இந்திய பொருளாதாரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் காங்கிரஸ் வருத்தமடைவது ஏன் எளிதாக வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில் உலகளவில் இந்திய பொருளாதாரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் காங்கிரஸ் வருத்தமடைவது ஏன் மிகப்பெரிய அளவில் நில ஊழல் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அமலாக்கத் துறை குற்றவாளி என குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் எங்கள் பொருளாதார கொள்கையை குற்றம்சாட்டுவது ஏன் மிகப்பெரிய அளவில் நில ஊழல் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அமலாக்கத் துறை குற்றவாளி என குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் எங்கள் பொருளாதார கொள்கையை குற்றம்சாட்டுவது ஏன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார���்தை முறைப்படுத்தியுள்ளது. இதனால்தான், காங்கிரஸ் இதை எதிர்க்கிறதா பண மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தை முறைப்படுத்தியுள்ளது. இதனால்தான், காங்கிரஸ் இதை எதிர்க்கிறதா கடந்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் குற்றம்சாட்டுவது ஏன் கடந்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் குற்றம்சாட்டுவது ஏன் தற்போது சிறு வணிகர்கள் மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ், அவர்கள் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாதது ஏன் தற்போது சிறு வணிகர்கள் மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ், அவர்கள் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாதது ஏன் அப்போது அவர்கள் செய்தது எல்லாம் ரெய்டு மட்டுமே’ என கூறப்பட்டுள்ளது.* 2016, நவம்பர் 8க்கு முன்பு வரை நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 நோட்டுகளின் மதிப்பு 15.41 லட்சம் கோடி.* வங்கிகளுக்கு திரும்பியது 15.30 லட்சம் கோடி.* வங்கிக்கு திரும்பாத தொகை 10,720 கோடி.* புதிய 2,000, 500 நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு செய்த செலவு 584 கோடி.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nசாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிர���க்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nதென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/160735-2018-04-27-10-13-30.html", "date_download": "2019-01-21T13:35:18Z", "digest": "sha1:JMDSWQM6EF2Y4OF466NRGYLRPOMFXIZI", "length": 11860, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "வெள்ளுடை வேந்தர்", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018 14:59\nவெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராசரின் 167 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1852).\nபார்ப்பனரல்லாதார் இயக் கத்தைத் தோற்றுவித்த மும்மூர்த்தி கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆவர்.\nஇந்தப் பெருமக்களை திரா விட இனம் உள்ளவரைக்கும் தமது இதயப் பேழையில் பொன் னெழுத்துகளால் இந்த முப்பெரும் முத்துக்களாகப் பொறித்து வைப்பர் என்பதில் அய்யமில்லை.\n1920 சட்டப்பேரவைத் தேர்த லில் நீதிக்கட்சி வெற்றி பெற்றும், அதன் தலைவரான பிட்டி தியா கராயரைத் தலைமையேற்று ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைத்தும், சென்னை மாநில பிரதமர் பதவியை (அப்பொழுது அவ்வாறுதான் அழைக்கப்பட்டது) தான் ஏற்காமல், தன் கட்சியைச் சேர்ந்த கடலூர் சுப்பராயலு ரெட்டி யாரைப் பிரதமராக்கி மகிழ்ந்த பெருமகன் இவர் ஆவார்.\n(அதேபோல, இருமுறை சென்னை மாநில பிரதமராகப் பதவி யேற்க அழைக்கப்பட்டும் அதனை உதறித் தள்ளிய பெருமகன் தந்தை பெரியார் ஆவார்.)\nபதவியே அரசியல் என்று சிறகடித்துப் பறக்கும் மனிதர்களுக்கு நமது முன்னோர்களான முன் னணித் தலைவர்கள் எப்படி நடந்து காட்டினார்கள் பார்த்தீர்களா\nசென்னை மாநகர முதல் மேயரான பிட்டி தியாகராயர் அந்தப் பதவியைப் பொறுப்பாகக் கருதி ஆற்றிய தொண்டு குறிப்பாகக் கல்விப் பணிகள் அளப்பரியன.\n1898 ஆம் ஆண்டு தியாக ராயர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மதிப்பியல் உறுப்பி னராகத் (Fellow of the Madras University)தேர்ந்தெடுக்கப்பெற் றார். அவர், பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிலும், பிற துறை களிலும் பார்ப்பனரல்லாதார் இடம்பெற முடியாத நிலை இருப் பதை நேரடியாக உணர்ந்தார். எனவே, 1910 இல் சட்டமன்ற உறுப்பினரானவுடன், பல்கலைக் கழகத்திற்குரிய தேர்தல்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அமையவேண்டும் என்று வற்புறுத் தினார். பின்னர் தியாகராயரின் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சென்னைப் பல்கலைக் கழகச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப் பெற்றன. ஆந்திரப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப் பெற்றது. சென்னை, ஆந்திரப் பல்கலைக் கழகங்களுக்கான ச��்ட வரைவு நிறைவேற்றப் பெற்றது. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழுக்குச் சிறப்பிடம் தராததால் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் நூல்கள் அச்சிடப் பெறுவதற்காகவும் அண் ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்றது.\nதியாகராயர் ஆங்கிலம் கற்க வேண்டியதன் இன்றியமை யாமையை உணர்ந்ததுடன், நம் நாட்டு மொழிகளும் அத்துடன் இணைந்து வளர்ச்சியுற வேண்டு மென்று விரும்பினார். நம் நாட்டு மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப் பெறவேண்டும்; அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் நாம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். இணைப்பு மொழி ஆங்கிலமாக இருக்கவேண்டும் என்பதே அவரது மொழிக் கொள்கையாகவும் இருந்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/09103341/1221982/thaipoosam-kodiyetram-in-Palani-officers-examining.vpf", "date_download": "2019-01-21T14:51:24Z", "digest": "sha1:BH6L5Q2DAEPMF5PXDUDQZWGUU7A4RX2V", "length": 19059, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனியில் தைப்பூச கொடியேற்றம் - பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு || thaipoosam kodiyetram in Palani officers examining devotees safety", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழனியில் தைப்பூச கொடியேற்றம் - பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு\nபழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பஸ்நிலையம், அடிவாரம், சன்னதிவீதி பகுதிகளில் திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். #PalaniTemple\nபழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பஸ்நிலையம், அடிவாரம், சன்னதிவீதி பகுதிகளில் திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். #PalaniTemple\nபழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பஸ்நிலையம், அடிவாரம், சன்னதிவீதி பகுதிகளில் திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 15 ந்தேதி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 20 ம் தேதி 6 ம் திருவிழாவாக திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் 21 ந்தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.\nதைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இலவச தங்குமிடங்கள், குளியலறை, கழிப்பறை, போன்ற வசதிகள் கோவில் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.\nமேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விபத்துக்களில் சிக்காமல் இருக்க அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பழனியில் கூடுதலாக நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பஸ் நிலையத்திலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய மாவட்ட நிர்வாகமும் , நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துவருகிறது.\nதிண்டுக்கல் சரக டிஐஜி ஜோஷிநிர்மல்குமார் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவர் அடிவாரம் , கிரிவீதி, சன்னதிவீதி, அருள்ஜோதி வீதி, பூங்கா ரோடு, சுற்றுலா பயணிகள் பஸ் நிலையம், பழனி வ.உ.சி பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், சண்முகநதி போன்ற பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அவருடன் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் நாராயணன், பழனி போலீஸ் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது டிஜஜி ஜோஷிநிர்மல்குமார் அதிகாரிகளிடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு பாதவிநாயகர் கோவிலிருந்து வடக்கு கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையில் மலைக் கோவிலுக்கு செல்லவும். பின்னர் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கி வருவதற்கு ஒருவழிப்பாதை ஏற்பாடு செய்ய அறிவுரை வழங்கினார். சன்னதிவீதி , கிரிவீதிகளில் வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், தீப்பற்றும் ���ொருட்களை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். #PalaniTemple\nபழனி கோவில் | தைப்பூச திருவிழா | தைப்பூச கொடியேற்றம்\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nமுத்தியால்பேட்டை வாலிபர் கொலையில் 5 பேர் கைது\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை\nகடையாலுமூடு அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்\nதேர்வில் தோல்வி- பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின் முடிவு- ஈஸ்வரன் பேட்டி\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16468", "date_download": "2019-01-21T14:32:32Z", "digest": "sha1:LWGACFB6IDALHXC6FW4PHYLDIMNUHMFA", "length": 16087, "nlines": 134, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிரதமர் விடயத்தில் விசித்திர முடிவெடுத்த பங்காளிக் கட்சிகள்: குழப்பத்தின் த.தே.கூட்டமைப்பு! யாருக்கு ஆதரவு தெரியுமா?", "raw_content": "\nபிரதமர் விடயத்தில் விசித்திர முடிவெடுத்த பங்காளிக் கட்சிகள்: குழப்பத்தின் த.தே.கூட்டமைப்பு\nபுதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.\nஅவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.\nதற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது.\nரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலுமே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது.\nஇந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nவாக்களிப்பு ஒன்று இடம்பெறும் பட்சத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்காமல்- வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஅதாவது, கூட்டமைப்பின் முடிவுகள் அனைத்தையும் தாமே எடுத்து, பங்காளிக்கட்சிகள் அதன்படி நடக்க வேண்டுமென்ற கோதாவில் இயங்கிவரும் தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின்றன.\nரெலோ, புளொட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இரண்டு கட்சிகளிலும் தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.\n\"யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான பேச்சில் எம்மையும் இணைக்காமல்- எமக்கு தெரியாமல் பேச்சுக்களை முடித்து விட்டு, ஒரு நபரை குறிப்பிட்டு அவரை ஆதரிக்கும்படி கூட்டமைப்பு தலைமை- தமிழரசுக்கட்சி- சுட்டிக்காட்டினால், இம்முறை அதை ஏற்பதில் சிக்கலிருக்கும்.\n2015 ஆட்சி மாற்றத்தின் முன்னதாகவும் இப்படித்தான் நடந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து நாடுகளில் சில சுற்று இர���சிய பேச்சில் ஈடுபட்டனர்.\nஅப்போது எமக்கு அதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை.\nஅரசியலமைப்பு பணியொன்று நடந்தது. அது இப்பொழுது முட்டுச்சந்தியொன்றில் சிக்கியுள்ளது. இந்த பணியில் எமது அனுபவத்தின் அடிப்படையில் இயங்கினால் வேறுவிதமாக இந்த விவகாரத்தை கையாண்டிருப்போம்.\nஆனால், அரசியலமைப்பு உருவாக்க பணியில் நமது பங்கு இருக்கவில்லை. ஆனால் அது பூரணப்படுத்தப்படாததன் விளைவை நாமும் ஏற்க வேண்டியுள்ளது. இந்தநிலைமை மீண்டுமொருமுறை வருவதை நாம் விரும்பவில்லை.\nஅதனால், நாம் பங்குபற்றாத எந்த பேச்சின் முடிவையும் ஆதரிக்கலாமா என்பது தொடர்பாக தீவிரமாக யோசித்து வருகிறோம்\" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர்.\nரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இப்பொழுது கனடாவில் தங்கியிருக்கிறார்.\nநாடாளுமன்றகுழு ஒன்றுடன், ஏற்கனவே திட்டமிட்ட பயணமாகவே கனடா சென்றிருக்கிறார். ஆனால், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றபோது, அவர் இலங்கையில் இருந்தார். அதன் பின்னர்தான் கனடா புறப்பட்டு சென்றார்.\nநாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்கும்போது, செல்வம் அடைக்கலநாதன் கனடாவில் தங்கியிருந்தார்.\nநாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் கூட்டத்தை இந்த நாட்களில் கூட்டியிருந்தால் செல்வம் அடைக்கலநாதன் நிச்சயம் அதில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.\nகடந்த சில மாதங்களாகவே ரெலோ, புளொட் அமைப்புக்கள் தமிழரசுக்கட்சியின் ஏகபோக நடவடிக்கைகளால் உள்ளார்ந்த அதிருப்தியுடன் இருப்பதாக அன்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்திலும், பங்காளி கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட இப்படித்தான் முடிவெடுத்திருந்தன.\nஆனால் ரணில் விக்கிரமசிங்க விசயங்களை கையாள்வதில் கில்லாடிதானே.\nநம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் பங்காளிகளுடன் நேரில் கதைத்து, தனக்காக வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.\nஅதனால் அப்போது தட்ட முடியவில்லை. ஆனால் இம்முறை, இரண்டு கட்சிகளும் கொஞ்சம் உசாராகவே இருப்பதாக தெரிகிறது.\nதம்மை பங்காளிகளாக்காமல் எடுக்கும் முடிவுகளிற்கு இனியும் தலையாட்ட மாட்டோம் என பங்காளிகள் எடுத்த தீர்மானம் எடுத்துள்ளனர்.\nகொள்கை முடிவுகளில் தம்மை இணைத்துக் கொள்வதில்லையென்ற அவர்களின் முடிவு, நீண்டநாள் அதிருப்தியால் ஏற்பட்டது.\nஇந்த அதிருப்திகள் உருவாகிய சமயத்தில், அதற்கு எண்ணெய் வார்ப்பதை போன்ற பிரதமர் மாற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்\nயாழில் நிவாரணம் கொடுத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விதாணையார் சிக்கியது எப்படி\nஅம்பாறையில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்\nதற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்\nகணவர் இல்லை என்ற காரணத்தால் அனந்தி அந்தச் சாமனைப் பெற்றாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16666", "date_download": "2019-01-21T13:19:14Z", "digest": "sha1:B5AYVBM3LFKGFAUHCX3WE4GNOXZXB6KE", "length": 6833, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் - காரைநகர் மினிவானுக்குள நடந்த லீலை!! நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட ஜோடி!!", "raw_content": "\nயாழ் - காரைநகர் மினிவானுக்குள நடந்த லீலை\nதனியார் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டனரென்று இளைஞனும் இளம்பெண் ஒருவரும் நடத்துடநரால் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குச் செல்லும் 782 இலக்கப் பேருந்தில் சில நாள்களுக்கு முன்னர் மாலை 5. 45அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅவர்களுடைய நடத்தையை சக பயணிகள் கடுமையாக விமர்சித்தனர்.\nஅதனால் நடத்துநர் இந்தச் சோடியை இடைவழியில் இறக்கிவிட்டார்.\nஅவரதுஅந்தச் செயலை பேருந்தில் பயணித்தவர்கள் பாராட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமுன்னாள் போராளி ரிஐடியினரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/4993", "date_download": "2019-01-21T13:20:16Z", "digest": "sha1:CXCKQDLSDYDFUBGEOZZTAFLEPNZRX5VZ", "length": 14044, "nlines": 141, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்", "raw_content": "\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்\n* காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.\n* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\n* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.\n* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.\n* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\n* வேலை செய்யாதவைகளை��் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.\n* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\n* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.\n* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.\n* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.\n* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\n* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\n* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.\n* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.\n* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\n* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.\n* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.\n* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.\n* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.\n* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.\n* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.\n* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.\n* பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மா��்த்தமான அன்போடு செய்யுங்கள்.\n* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.\n* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.\n* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.\n* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.\n* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\n* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.\n* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.\n* இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nஜப்பான் இளசுகளிடம் டிரெண்ட் ஆகும் நிப்பிள் கவர்\nஎப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்\nஇந்தியாவில் மட்டுமல்ல இங்கேயும் பெண்களுக்கு இதே நிலை தான்\nநல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்\nஉறங்க நினைத்தாலும் உறக்கம் வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-may-month-numerology-prediction-118050100015_1.html", "date_download": "2019-01-21T13:47:24Z", "digest": "sha1:WBHHKPGCPNJXMEMDHQIT6MK43LRBI34Q", "length": 10968, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மே மாத எண்ணியல் பலன்கள் - 2, 11, 20, 29 | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமே மாத எண்ணியல் பலன்கள் - 2, 11, 20, 29\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nமனசாட்சிக்கு பயந்து எதையும் செய்யும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும்.\nஉறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.\nமே மாத எண்ணியல் பலன்கள் - 1, 10, 19, 28\nமணமேடையில் மணமகனை சுட்டுக்கொன்ற மணமகனின் நண்பன்\nமீனம் ராசிக்கான மே மாத ராசிபலன்\nகும்பம் ராசிக்கான மே மாத ராசிபலன்\nமகரம் ராசிக்கான மே மாத ராசிபலன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459700", "date_download": "2019-01-21T15:06:29Z", "digest": "sha1:PQFIT2K5FYCTEEW3ZRWC5CXEPUMFUSFF", "length": 7571, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு | Jammu and Kashmir: President Rajnath Govind - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு\nகாஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். ஆளுநரின் பரிந்துரைப்படி அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சியின் 6 மாதம் இன்றுடன் முடிந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.\nஜம்மு - காஷ்மீர் குடியரசுத்தலைவர் ஆட்சி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nகொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ பதில் மனு தாக்கல்\nகர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா: அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது\nஉயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி\nபெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலை��்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&topic=11768.0", "date_download": "2019-01-21T14:30:00Z", "digest": "sha1:CG2PFC7YDJEZLGSH45XFLX4E77SS2EEL", "length": 5054, "nlines": 107, "source_domain": "www.friendstamilchat.in", "title": "தெய்வத்திருமகள்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nவெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு\nபெண்: விழிகளில் ஒரு வானவில்\nஇது என்ன புது வானிலை\nஉன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்\nஎன் தாய் முகம் அன்பே\nஉன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்\nஎன் முன்பு என்னை காட்டினாய்\nஇது என்ன புது வானிலை\nபெண்: நீ வந்தாய் என் வாழ்விலே\nபூ பூத்தாய் என் வேரிலே\nநீ சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...\nயாரிவன் யாரிவன் ஓர் மாயவன் மெய்யானவன் என்னில்\nயாரிவன் யாரிவன் நான் நேசிக்கும் கண்ணீரிவன்\nநெஞ்சில் இனம் புரியா... உறவிதுவோ...\nஎன் நெஞ்சில் வாசம் போவது\nஇது என்ன புது வானிலை\nபெண்: நான் உனக்காகப் பேசினேன்\nநீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன் ஏன்\nஅன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்\nஉன் அன்பில் தானடா இப்போதுதான்\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/category/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:47:53Z", "digest": "sha1:EJUSHXRF63VE4OSAMFZSZDMA6CEYPMLS", "length": 16675, "nlines": 149, "source_domain": "www.kanthakottam.com", "title": "வலைப்பூக்களில் Archives | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]\n – பகுதி – 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்…. சைவம் […]\nஉலக முடிவு எப்போது – பகுதி – 2\nஉண்மையான கல்கி அவதாரம் எது, வராக அவதாரம் எப்போது நடந்தது , வராக அவதாரம் எப்போது நடந்தது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது சைவம் கூறும் உலக முடிவை (பிரளயங்களை) பற்றி பார்க்க முன்னர் காலக்கணக்கினை சுருக்கமாக அறிவோம். (இதை எனது முகநூலில் விரிவாக “யுகங்களும், இதிஹாச காலங்களும்”. என்ற தலைப்பில் விரிவாக போட்டிருந்தேன்.) இந்த காலக்கணக்கானது சைவத்திற்கு மட்டுமல்ல அனைத்து வேதநெறிகளுக்கும் பொருந்தும் கால வாய்ப்பாடு 60 தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாளிகை […]\nஉலக முடிவு எப்போது – பகுதி – 1\nவிஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக் கொண்டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்ன��ர்களோ உலகத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் […]\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\n - பகுதி - 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது\nஉலக முடிவு எப்போது - பகுதி - 2\nஉண்மையான கல்கி அவதாரம் எது, வராக அவதாரம் எப்போது நடந்தது , வராக அவதாரம் எப்போது நடந்தது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது தோணிபுரம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது\nஉலக முடிவு எப்போது - பகுதி - 1\nவிஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது ஆலய வரலாறு\nஇலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம். குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது. முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும். புராதன காலத்தில் யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் ஆயிரத்து எண்ணூற்று என்பத்து ஐந்தாம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதிய���்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம். கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்க ம் ஆகும். உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.\nஉகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம்\nபத்துமலைக் குகை முருகன் கோயில்\nஸ்ரீ திருத்தணிகை நியூமோள்டன் வேல்முருகன் திருக்கோயில்\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/63229/Chinna-thirai-Television-News/Murugan-serial-begins-in-Vijay-television.htm", "date_download": "2019-01-21T13:28:16Z", "digest": "sha1:EHGERVA7NGLGRPZR3CWANWMOAEU5BKDB", "length": 13100, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம் - Murugan serial begins in Vijay television", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசொன்னதை செய்த இளையராஜா | மம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ் | மோகன்லால் படப்பிடிப்பை நிறைவு செய்த பிருத்விராஜ் | பிக்பாஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம் | கனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான் | பேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ் | என் மகன்களுக்கு என் கதை தேவைப்படவில்லை : சீனிவாசன் | தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர் | சிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி | மாரத்தானில் அசத்திய காஜல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nசின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை வரலாற்றின் புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது விஜய் டி.வியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள தமிழ் கடவுள் முருகன் தொடர். பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்திருந்தனர். தமிழ் கடவுளின் கதை என்பதாலும், தங்களுக்கு தெரிந்த கதை என்பதாலும் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடரை பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. நவீன தொழில் நுட்பத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருந்தார்கள்.\nஅசுர குலத்தை அழித்துவிட்டு கேளிக்கையில் விழுந்து கிடக்கிறான் இந்திரன். அரசுகுலத் தலைவனின் மகள் மீண்டும் அசுரகுலத்தை உருவாக்கி தேவர் குலத்தை அழிப்பேன் என்று தன் தந்தையின் பிணத்தின் முன் சபதம் கொள்கிறாள். அசுரகுலத்தின் குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் காட்டில் கடும் தவம் புரியும் பிரமனின் மகன் பார்த்திபனை தன் அழகால் மயக்கி மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். நரகாசுரனும் அவரது சகோதர்களும், சகோதரி அஜிமுகியும் பிறக்கிறார்கள். அனைவரும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து அற்புதமான வரங்களை பெறுகின்றனர்.\nவரத்தை பெற்ற அசுரர்கள் தேவர் குலத்தை அழிக்கும் வேலையைத் துவங்குகிறார்கள். கண்ணில் பட்டவர்களை வெட்டி சாய்கிறார்கள். அடுத்து இந்திரலோகத்துக்கு படையெடுக்க திட்டமிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் செல்லவே சிவன் விழிப்படைகிறார். அரசுரர்களை அழிக்க அவர் ஒரு சக்தியை உருவாக்க நினைக்கிறார். இதோடு முதல் ஒரு மணி நேர எபிசோட் நிறைவடைந்தது. அவர் உருவாக்கும் சக்திதான் முருகன்.\nகுறைந்த விளம்பரங்களுடன் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பானது அனைவருக்கும் ஆச்யர்த்தை ஏற்படுத்தியது. தொடர்ந்த அப்படி ஒளிபரப்பாகுமா என்று சொல்ல முடியாது. திரைப்படங்களுக்கு முதல் ஓப்பனிங் கிடைப்பதை போன்று முதன் முறையாக ஒரு சீரியலுக்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணி��்கு ஒளிபரப்பாகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது ... குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்\nநடன நிகழ்ச்சி நடுவர் ஆனார் ருக்மணி\nராஜ் டி.வியில் முத்துராமலிங்கம்: பொங்கல் அன்று ஒளிபரப்பாகிறது\nபொங்கல் சிறப்பு திரைப்படமாக, நடிகையர் திலகம்\nஹிந்தி பிக்பாஸ் தேர்வில் சர்ச்சை : ஸ்ரீசாந்த் ரசிகர்கள் ஆவேசம்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் டி.வியில் கிருஷ்ணா, ராதா காதல் கதை\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=307", "date_download": "2019-01-21T13:25:43Z", "digest": "sha1:DY5PG7CYKPRB32S42LR2ZJJMYSSFJIMM", "length": 5981, "nlines": 86, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான் | பேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ் | என் மகன்களுக்கு என் கதை தேவைப்படவில்லை : சீனிவாசன் | தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர் | சிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி | மாரத்தானில் அசத்திய காஜல் | அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிப்பது உறுதியானது | மீண்டும் நம்பிக்கையுடன் அஞ்சலி | அட்லீ என்ன கதை எழுதியிருப்பார் | சூப்பர் ஹிட்டான தமன்னாவின் 'கெட்ட' ஆட்டம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\n\"என் தம்பி இங்கில��ஷ் படத்துடல நடிச்சுட்டான். படக்குழுவுக்கு வா்ழத்துக்கள், நன்றி. நம்முடைய துறை தரமான உயர்ந்து வருகிறது. லவ் யூ ஆரவ் குட்டி. தம்பிடா\" என டிக் டிக் டிக் பட டிரைலருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மோகன் ராஜா.\nகனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான்\nபேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ்\nதமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்\nசிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T14:06:06Z", "digest": "sha1:4AGT5C4OJSAJETDAXWX3VBVQVQ4MWFFN", "length": 6221, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருசிய இலக்கியங்கள் (3 பக்.)\n► உருசிய உணவுகள் (1 பக்.)\n► உருசியாவில் ஊடகங்கள் (1 பகு)\n► உருசியாவிலுள்ள பொழுதுபோக்கு (1 பகு)\n\"உருசியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-21T14:13:18Z", "digest": "sha1:5T5EGCJHAITKWTDR66DJKEX5PBCYQBNL", "length": 4381, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கரு Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதமிழில் எந்த நடிகையும் செய்ய தயங்கும் கதாப்பாத்திரத்தை செய்த காட்டிய சாய் பல்லவி \nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த களி என்ற...\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/internet-searching-tips-for-users-007546.html", "date_download": "2019-01-21T13:29:04Z", "digest": "sha1:2WJ7AYGCJA233OIQG65JBGOXYPEZP3VW", "length": 21566, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "internet searching tips for users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரவுசிங் சில டிப்ஸகள் உங்களுக்கு....\nபிரவுசிங் சில டிப்ஸகள் உங்களுக்கு....\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்றைக்கு டெல்டா சர்ச் (Delta Search) என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான இடத்தையே நம் பிரவுசரில் பிடித்த��க் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது.\nநம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம்.\nஇந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது.\nசிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது.\nகூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.ஏதேனும் புரோகிராம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், இதுவும் ஒட்டிக் கொண்டு வருகிறது. பின்னர், தன் செயல்பாடுகளை வலிந்து மேற்கொள்கிறது. இதற்குப் பல முகங்கள் உண்டு. முதலாவதாக Delta Search virus.\nஇது டெல்டா சர்ச் டூலின் இன்னொரு முகம். இது உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா என நீங்கள் சோதனையிட்டுக் கொண்டு செயல்பட வேண்டும். இதனு டன் பல மால்வேர், ப்ரீவேர் மற்றும் ஷேர்வேர் எனப் பல புரோகிராம்கள் இணைந்து வருகின்றன. இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nஇரண்டாவதாக, Deltasearch.com redirect என்பதாகும். இது டெல்டா சர்ச் வைரஸினால் ஏற்படுத்தப்படுவது. நம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கத்தில் அனைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, அடிக்கடி டெல்டா சர்ச் காம் என்ற தளத்தினைத் திறந்து காட்டும்.\nஅடுத்ததாக yhs.deltasearch.com. இது டெல்டா சர்ச் இஞ்சினின் காப்பி புரோகிராம். இதனைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், பல பிரபலமான இணையதளங்கள் போல அமைந்த போலியான தளங்களுக்கான முகவரிகளை தேடல் முடிவுகளாகத் தந்து நம் கம்ப்யூட்டரில் சிக்கல்களை இது ஏற்படுத்தும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு முகமாக நமக்குக் கிடைப்பது mixidj.deltasearch டெல்டா சர்ச் வைரஸ் இணைந்து மிக அதிகமாகப் பரவுவது இதுதான். இந்த தேடல் சாதனமும், நம்மை போலியான இணைய தளங்களுக்கு அழைத்துச் செல்வதில் செயல்படுகிறது. இன்னொரு வகையான வைரஸ் தரும் தேடல் தளம் visualbee.deltasearchகுறிப்பிட்ட தளங்களுக்கு நம்மை வழி நடத்தி, அதில் அதிகம் பேர் வந்ததாகக் காட்டும் வேலையை இந்த தேடல் தளம் செய்கிறது. மற்றும் பல மோசமான விளைவு\nதொல்லைகளைத் தரும் தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த தேடல் தளம் உங்கள் பிரவுசரில் இயங்குவதாக இருந்தால், உடனடியாக அதனை நீக்க வேண்டும். இல்லையேல் பல பாதகவிளைவுகள் ஏற்படும்.\nஎந்த இலவச புரோகிராம் அல்லது ஷேர்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இறக்கம் செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக மேற்கொள்ளவும். இந்த டெல்டா சர்ச் மற்றும் சார்ந்த அனைத்து வகைகளும், இத்தகைய புரோகிராம்களுடன் தான் ஒட்டிக் கொண்டு வருகின்றன. டெல்டா சர்ச் சார்ந்த எந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவது தெரிந்தாலும், உடனே அதனை நீக்க வேண்டும்.\nடெல்டா சர்ச் இஞ்சினை எப்படி நீக்குவது எனப் பார்க்கலாம். இது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் செயல்படத் தொடங்கும். அதனை அனுமதிக்கக் கூடாது. உடனே அந்த டேப்பினை மூடிவிட வேண்டும். பின்னர், Add/Remove Programs பட்டியலில் இருந்து இதனை நீக்க வேண்டும்.\nஇதற்கு ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, Settings > Control Panel > Add/Remove Programs எனச் செல்லவும். அங்கு டெல்டா சர்ச் இருந்தால் நீக்கவும். அத்துடன் Delta Chrome Toolbar, Delta toolbar, Yontoo, Browser Protect மற்றும் Mixi.DJ ஆகியவையும் தென்பட்டால் அனைத்தையும் நீக்கவும். அத்துடன் உங்கள் பிரவுசரில் இருக்கும் டெல்டா சர்ச் டூலையும் நீக்கவும். அதற்கான வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறந்து 'Tools' > \"Manage Addons' >'Toolbars and Extensions' எனச் செல்லவும். இங்கு Delta Search மற்றும் சார்ந்த அனைத்தையும் கண்டறிந்து அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து Tools கிளிக் செய்து Manage addons' > 'Search Providers' எனச் செல்லவும். இங்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதுகாப்பான சர்ச் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.\nமொஸில்லா பயர்பாக்ஸ்: பிரவு��ரைத் திறக்கவும். Tools' > 'Addons' >'Extensions' எனச் சென்று டெல்டா சர்ச் இருப்பதைக் கண்டறியவும். மற்றும் இது சார்ந்த மற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து 'Tools' > 'Options' எனச் சென்று, தொடக்க ஹோம் பேஜ் என்பதில் கூகுள் டாட் காம் அல்லது யாஹூ டாட் காம் அல்லது உங்களுக்குத் தேவையான தேடல் தளத்தினை அமைக்கவும்.\nகுரோம் பிரவுசர்: பிரவுசரினைத் திறந்து குரோம் மெனு பட்டனைக் கிளிக் செய்திடவும். Tools > Extensions எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Delta Search எக்ஸ்டன்ஷன் கண்டறிந்து, பின் Recycle Binல் கிளிக் செய்து அதனை நீக்கவும்.\nதொடர்ந்து ரென்ச் ஐகான், அல்லது மூன்று கோடுகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும்.\nகிடைக்கும் பட்டியலில் Settings என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் பக்கத்தில் 'Manage search engines' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குத் தேவையான, பாதுகாப்பான சர்ச் இஞ்சினை, உங்கள் மாறா நிலை சர்ச் இஞ்சினாக அமைக்கவும்.\nஇதனைத் தொடர்ந்து, \"On start\" என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு புதிய டேப் ஒன்றினைக் கிளிக் செய்கையில், எந்த தளமும் இல்லாமல் காலியான பக்கம் (blank page) கிடைக்கும்படி அமைக்கவும்.\nநீங்களாக இன்ஸ்டால் செய்யாத புரோகிராம் ஏதேனும் உங்கள் கம்ப்யூட்டரில் இருப்பதாகவோ, இயக்கப்படுவதாகவோ தெரிந்தால், உடனே, முழு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினையும் ஸ்கேன் செய்து, வைரஸ் அல்லது மால்வேர் இருந்தால் அழிக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/codo-is-pocket-sized-washing-machine-009762-pg1.html", "date_download": "2019-01-21T14:18:32Z", "digest": "sha1:EQ2VZ4WKSR34FPRZHJBO6UGWLNRRM4OA", "length": 12908, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.3,990க்கு பாக்கெட் வாஷிங் மெஷின்..!! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.3,990க்கு பாக்கெட் வாஷிங் மெஷின்..\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்தி��, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nநம்ம ஊர்ல கால் மணி நேரம் வெளியே போனால் சட்டையில் படும் தூசி சில மணி நேரத்தில் சட்டையை அலங்கோலமாக்கி விடும். இதற்காக அடிக்கடி சட்டையை மாற்றவும் முடியாது. இந்நிலையில் அடிக்கடி மழை பெய்து சாலையை சேறும் சகதியுமாக மாற்றி அனைவருக்கும் தொல்லையாகவே இருக்கின்றது. இதை நன்கு அறிந்த ஹையர் நிறுவனம் ராசியில்லாதவர்களுக்காக புதிய கருவியை தயாரித்திருக்கின்றது.\n'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..\nஇந்த கருவி இருக்கும் போது துணியில் கறை ஏற்ப்பட்டால் கவலை வேண்டாம் என்கின்றது ஹையர் நிறுவனம். வெளியில் செல்லும் போது அடிக்கடி துணிகளில் அழுக்கு படிந்தால் உடனடியாக அவற்றை அகற்ற உதவும் பாக்கெட் வாஷிங் மெஷின் கருவியை அந்நிறுவனம் தயாரித்திருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் கோடோ வாஷிங் மெஷின் குறித்த விரிவான தகவல்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹையர் நிறுவனத்தின் புதிய வாஷிங் மெஷின் தான் கோடோ\nமற்ற வாஷிங் மெஷின்களுடன் ஒப்பிடும் போது அளவு குறைவாக இருக்கும் இந்த கருவியை நீங்கள் கையில் எடுத்து செல்ல முடியும்.\n500 மில்லி தண்ணீர் பாட்டிலை விட சிறியதாக இந்த கருவி இருக்கின்றது.\nவெளியில் செல்லும் போது திடீரென ஆடையில் கறை ஏற்ப்பட்டால் இந்த கருவியை கொண்டு அதே இடத்தில் உடனடியாக ஆடையை சுத்தம் செய்து கொள்ள முடியும்.\nகோடோ மூன்று AAA பேட்டரிகளை கொண்டு சக்தியூட்டப்படுகின்றதோடு இதன் எடை 200 கிராம் மட்டுமே.\nஇந்த பேட்டரிகளை கொண்டு அதிகபட்சம் 50 முறை துணிகளை சுத்தம் செய்ய முடியும்.\nஇந்த கருவி துணியில் இருக்கும் அழுக்கிற்கு ஏற்ப 30 முதல் 120 நொடிகள் வரை சுத்தம் செய்ய எடுத்து கொள்கின்றது.\nஇந்த கருவியின் மேல் பகுதியில் பேட்டரி மற்றும் பவர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது, கீழ் பகுதியில் 200 மில்லி நீர் அல்லது டிடெர்ஜென்ட் கொண்டு நிரப்பி கொள்ளலாம்.\nட்ரில் போன்று பம்ப் ஆகும் இந்த கருவி நிமிடத்திற்கு 700 முறை மேல் இருந்து கீழ் பக்கம் அடிக்கும். இதோடு சிறிதளவில் நீரும் வெளியேறுவதால் துணியில் இருக்கும் அழுக்கு நீங்கி விடுகின்றது.\nஇந்த கருவி ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.3,990க்கு கிடைக்கின்றது.\nவாஷிங் மெஷின் இயங்கும் வீடியோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/actor-rajinikanth-donates-10-crores-ragavendhira-temple", "date_download": "2019-01-21T14:11:53Z", "digest": "sha1:XZ3YCDRCEMG6Z3S5RGQPCVZC43OBZX55", "length": 4010, "nlines": 35, "source_domain": "tamil.stage3.in", "title": "ராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை", "raw_content": "\nராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை\nநடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா - ஆந்திர எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். இந்த செய்தியை அறிந்து ரசிகர்கள் கோவிலுக்குள் குவிந்தனர். இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிந்து வரவேற்கப்பட்டது. பின்னர் பக்தியுடன் ராகவேந்திரா சாமியின் சிறப்பு பூஜையை வழிபட்டு சிறிது நேரம் தியானம் செய்தபடி இருந்தார். பின்னர் மடாதிபதி சுபதேந்திர தீர்த்தசாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.\nமடாதிபதியுடன் சிறிது நேரம் பேசியபோது ராகவேந்திரா கோவில் பழமையாகிவிட்டதையும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி வேண்டும் என்பதையும் கேட்டறிந்தார். இதனை அடுத்து ராகவேந்திரா கோவிலுக்கு 10 கோடி நன்கொடை வழங்கினார். இந்த நன்கொடையின் மூலம��� ராகவேந்திரா கோவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதில் 25 ஏ.சியுடன் தங்கும் விடுதிகள், பக்தர்கள் தங்குவதற்காக 100 புதிய அறைகள் கட்டப்பட உள்ளது.\nராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை\nநடிகர்களாக அரசியலில் களமிறங்குவது நாட்டிற்கு பேரழிவு - நடிகர் பிரகாஷ்ராஜ்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2142993", "date_download": "2019-01-21T14:52:07Z", "digest": "sha1:QA7WZPFQXC2FYDFAAOONN3ZXTTMWPIUA", "length": 15410, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிகளில் சுகாதார குழு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை| Dinamalar", "raw_content": "\nகர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nதிருவையாறு தியாகராஜர் 172வது ஆராதனை விழா துவக்கம்: 25ல் ...\n\" அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க\"- நடிகர் அஜித் பளீச் 6\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது அமைச்சரவை ...\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி., எழும்பூரில் ... 2\nகோயில் ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு\n5000 பேர் துறவறம் ஏற்பு 5\nசித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார் 5\nதமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்\nபள்ளிகளில் சுகாதார குழு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை\nமேச்சேரி: தூய்மை இந்தியா திட்டத்தில், பள்ளிகளில் சுகாதார குழுக்கள் அமைக்க, மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது. அதற்காக, இடைப்பாடி கல்வி மாவட்ட அளவில், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, சுகாதார குழுக்கள் அமைப்பது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் பயாஸ், ஞானசேகரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் உள்பட, கல்வி மாவட்டத்திலுள்ள தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.\nஅரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பொருட்கள் கண்காட்சி\nதாயை கண்டுபிடித்து தர மகன் போலீசில் புகார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/lelakku-lelakku-song-lyrics/", "date_download": "2019-01-21T15:00:45Z", "digest": "sha1:A7TERBFXRQ5XV2CXVUHGOWWKWL7I74QA", "length": 12513, "nlines": 315, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Lelakku Lelakku Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nபாடகா் : கே கே\nஇசையமைப்பாளா் : வித்யா சாகர்\nஆண் : லேலக்கு லேலக்கு\nஅடி மேளா மேளா ஏய் டண்டக்கு\nடண்டக்கு டண்டா உச்சி வானத்தில்\nவிரிசல் உண்டா வீசும் காத்துக்கு\nவருத்தம் உண்டா நம்ம மனசில் ஏன்டா\nஆண் : கவலை யாருக்கு\nஇல்ல அத கடந்து போகனும்\nசெல்ல ஒரு வானமா இல்ல\nஆண் : பேபி பேபி குழு : ஓ\nஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ ஹோ ஹோ\nஆண் : டோன்ட் யூ ஒரி\nகுழு : டோன்ட் யூ ஒரி\nஆண் : வில் மேக் மேரி\nஆண் : பேபி பேபி\nகுழு : பேபி ஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ மை பேபி\nஆண் : டோன்ட் யூ ஒரி\nஆண் : வில் மேக் மேரி\nகுழு : வில் மேக் மேரி\nஆண் : லேலக்கு லேலக்கு\nஆண் : வெண்ணிலா ஒன்னே\nஆண் : அட கோடை ஒரு\nகாலம் குளிர் மழை ஒரு\nகாலம் இது காலம் தரும்\nஞானம் ஆண் : ஓ ஹோ ஹோ\nஅட இன்பம் ஒரு பாடம்\nவரும் துன்பம் ஒரு பாடம்\nஆண் : பேபி பேபி குழு : ஓ\nஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ ஹோ\nஆண் : டோன்ட் யூ ஒரி\nகுழு : டோன்ட் யூ\nஆண் : வில் மேக் மேரி\nகுழு : மேக் மேரி\nஆண் : பேபி பேபி\nஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ மை பேபி\nஆண் : டோன்ட் யூ ஒரி\nகுழு : ஓ ஆண் : வில் மேக் மேரி\nஆண் : லேலக்கு லேலக்கு\nஆண் : பாடிவா ராகம்\nவரும் ஓடி வா வேகம்\nபெண் : ஆறுதல் நீயும்\nமெல்ல ஆனந்த கண்ணீர் மட்டும்\nஆண் : வரும் சோகம்\nஒரு மேகம் அது சொல்லாமலே\nபோகும் என்றும் சந்தோஷம் தான்\nபெண் : வரும் காலம்\nநேரம் மாறும் புது தென்றல்\nவந்து சேரும் சில காயங்களும்\nஆறும் மனம் உன்னோடு ஆடும்\nஆண் : இந்த வெள்ளை\nஆண் : பேபி பேபி குழு : ஓ\nஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ ஹோ\nஆண் : டோன்ட் யூ ஒரி\nகுழு : டோன்ட் யூ\nஆண் : வில் மேக் மேரி\nகுழு : மேக் மேரி\nஆண் : பேபி பேபி\nஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ மை பேபி\nஆண் : டோன்ட் யூ ஒரி\nகுழு : ஓ ஆண் : வில் மேக் மேரி\nஆண் : லேலக்கு லேலக்கு\nஆண் : கவலை யாருக்கு\nஇல்ல அத கடந்து போகனும்\nசெல்ல ஒரு வானமா இல்ல\nஆண் : பேபி பேபி குழு : ஓ\nஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ ஹோ ஹோ\nஆண் : டோன்ட் யூ ஒரி\nகுழு : டோன்ட் யூ ஒரி\nஆண் : வில் மேக் மேரி\nஆண் : பேபி பேபி\nகுழு : பேபி ஆண் : ஓ மை பேபி\nகுழு : ஓ மை பேபி\nஆண் : டோன்ட் யூ ஒரி\nஆண் : வில் மேக் மேரி\nகுழு : வில் மேக் மேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-01-21T14:27:08Z", "digest": "sha1:WQI7ZAP2RMQFU7YJ5PNI7AQKIVWNIF6E", "length": 7001, "nlines": 173, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் !Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் \nஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் \n” உரைமனம் கடந்த ஒரு பெரு வெளி மேல்\nஅரைசுசெய் தோங்கும் அருட் அருட் பெருஞ்சோதி \n_ என்கிறார் வள்ளலார் .\nபெருவெளி என்பது அகண்டமாக இருப்பது. உலகங்களையெல்லாம் தன்னில் அடக்கியிருப்பது. அந்தப் பெரு வெளியே தெய்வங்கள் செயல்படுகிற நிலையம் ஆகும்.\nஇந்தப் பெரு வெளியைப் பற்றி மனிதன் , வாக்காலும் சொல்ல முடியாது; மனத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாது – அந்தப் பிரபஞ்ச வெளி போல, எண்ணிக்கையில் அடங்காத பெருவெளிகள் இருக்கின்றனவாம்.\nஇவற்றையெல்லாம் ஆளுகின்ற அரசியாக,அன்னை ஆதிபராசக்தி அருட் பெரும் ஜோதியாகத் திகழ்கிறாள்.\nNext articleதுன்பம் தருவது ஏன்\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல் மருவத்தூர் சக்தி உபாசகர் அருள்திரு பங்காரு அடிகளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anpuullam.blogspot.com/2014/03/blog-post_28.html", "date_download": "2019-01-21T14:16:21Z", "digest": "sha1:YJUT5ZHNQ7MQPFVCFWWBSZP6FY5RHFXJ", "length": 16104, "nlines": 85, "source_domain": "anpuullam.blogspot.com", "title": "அன்பு உள்ளம் : இப்படியும் ஒரு வெறியா !", "raw_content": "\nஎண்ணிக் கடக்கும் வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும் பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான் தன்னை உணர்ந்தவனுக்கே\nஇத் தரணியில் மதிப்பும் மரியாதையும் உயர்கின்றது .பட்டப் படிப்புப் படித்து முடிப்பதனாலோ அல்லது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்வதனாலோ அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது .நாம் கற்றுக் கொண்ட பாடம் எதுவோ அதையே கடைப்பிடிக்கும் தன்மை முதலில் எங்களுக்குள் இருக்க வேண்��ும் .பணம் படைத்தவனுக்கோ பிறருக்கும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் தவிர தான் பெற்ற அறிவையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டு பிறரை அழிப்பதற்கும் இம்சிப்பதற்கும் முயற்சிப்பவனை ஒரு போதும் மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது .\nபண வெறி என்பது பொதுவாக மனிதர்களுக்குள் உள்ள குணாதிசயங்களில் ஒன்றாகும் .இது எந்த அளவிற்கு மோசமடைகின்றதோ அந்த அளவிற்கு மன பாதிப்புக்களையும் அவலங்களையும் தந்தே தான் தீரும் .தன் தேவைகளுக்கு ஏற்ப செல்வங்களையும் சந்தோசங்களையும் வளர்த்துக் கொள்ளும் மனிதன் மட்டுமே இப் புவியில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை அனுபவிக்க முடியும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று கருதுவோர்களின் இல்லங்களில் சந்தோசம் நிலைப்பதில்லை மாறாக சங்கடங்கள் தான் நிலைத்திருக்கின்றது .அதிலும் தன் தாய் தந்தையைப் பேணிக் காக்க மறந்தவர்கள் உடன் பிறந்த சொந்தங்களை உதறித் தள்ளியவர்கள் ,சொத்துக்காக அன்றாடம் சண்டையிட்டு பிரிந்து (வாழ்ந்தவர்கள் )வாழ்பவர்கள் இவர்கள் ஒரு போதும் தம் வாழ்நாளில் உண்மையான சந்தோசத்தை அனுபவித்திருக்க முடியாது அனுபவிக்கவும் முடியாது .\nஉண்மையான சந்தோசம் என்பது நல்ல உணர்வுகளில் தான் தங்கி உள்ளது இதை எம்மில் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம் கட்டுப்பாடற்ற மனத்தில் எழும் ஆசைகளினாலும் ஆனந்தத்தினாலும் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்பவர்கள் தங்களை அறியாமலேயே அந்த நல்ல உணர்வுகளைக் கெடுத்துக் கொள்கின்றார்கள் இதனால் உறவுகளை விட்டுப் பிரிந்தும் நீண்ட காலம் பகைவர்கள் போல் வாழ்ந்தும் மடிகிறார்கள் இந்த வாழ்வினூடாக நாம் பெறக்கூடிய சந்தோசம் தான் என்ன கட்டுப்பாடற்ற மனத்தில் எழும் ஆசைகளினாலும் ஆனந்தத்தினாலும் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்பவர்கள் தங்களை அறியாமலேயே அந்த நல்ல உணர்வுகளைக் கெடுத்துக் கொள்கின்றார்கள் இதனால் உறவுகளை விட்டுப் பிரிந்தும் நீண்ட காலம் பகைவர்கள் போல் வாழ்ந்தும் மடிகிறார்கள் இந்த வாழ்வினூடாக நாம் பெறக்கூடிய சந்தோசம் தான் என்ன ..உறவுகள் கூடி இருக்கும் போது கிட்டும் மகிழ்வினை நாம் எப்போதும் தனிமையில் பெற்று விட முடியுமா ..உறவுகள் கூடி இருக்கும் போது கிட்டும் மகிழ்வினை நாம் எப்போதும் தனிமையில் பெற்று விட முடியுமா ...காணிச் சண்டையும் வே���ிச் சண்டையும் களம் இறங்கிய காலங்களில் சொந்த மாமன் ,சித்தப்பன் ,பெரியப்பன் அவர் தம் குடுப்ப உறவினர்கள் அனைவரையும் வளரும் இளம் சந்தியினரான நாம் எவ்வறு அறிந்து கொண்டோம் பகைவர்களாகத் தானே ...காணிச் சண்டையும் வேலிச் சண்டையும் களம் இறங்கிய காலங்களில் சொந்த மாமன் ,சித்தப்பன் ,பெரியப்பன் அவர் தம் குடுப்ப உறவினர்கள் அனைவரையும் வளரும் இளம் சந்தியினரான நாம் எவ்வறு அறிந்து கொண்டோம் பகைவர்களாகத் தானே \nஇன்று சொந்த நாடும் இல்லை வீடும் இல்லை சுடு காட்டினில் தான் வாழுகின்றோம் இதற்கு முன்னர் எப்போதாவது நாம் இது போன்றதொரு சூழ்நிலை வரும் என்பதை அறிந்திருந்தோமா ..அறியாத காலங்களில் அநியாயமாக எங்கள் உடன் பிறந்த இரத்த உறவுகளின் சாவுக்குக் கூட நாம் காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை இப்போது கூட உணர மறுக்கும் சொந்தங்களை நாம் என்னவென்று சொல்வது ..அறியாத காலங்களில் அநியாயமாக எங்கள் உடன் பிறந்த இரத்த உறவுகளின் சாவுக்குக் கூட நாம் காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை இப்போது கூட உணர மறுக்கும் சொந்தங்களை நாம் என்னவென்று சொல்வது ...நம்பிக்கையின் பெயரால் அக்காலத்திலெல்லாம் பலரது சொத்துக்களுக்கு உரிமை கோரும் ஆவனங்களை முறைப்படி எம் முன்னோர்கள் பதிவிட்டுக் கொடுக்காத பட்சத்தில் இன்று நாடு இருக்கும் நிலையில் அந்த சொத்துக்களுக்கு ஆண் வாரிசுகள் உரிமை கோருவதும் இதற்காக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதும் நியாயமானதொரு செயலா ...நம்பிக்கையின் பெயரால் அக்காலத்திலெல்லாம் பலரது சொத்துக்களுக்கு உரிமை கோரும் ஆவனங்களை முறைப்படி எம் முன்னோர்கள் பதிவிட்டுக் கொடுக்காத பட்சத்தில் இன்று நாடு இருக்கும் நிலையில் அந்த சொத்துக்களுக்கு ஆண் வாரிசுகள் உரிமை கோருவதும் இதற்காக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதும் நியாயமானதொரு செயலா ..தன் வாரிசுகள் பண மலையில் படுத்து உறங்குகையிலும் உடன் பிறந்த சகோதரியின் சொத்தின் மேல் அதீத நாட்டம் கொண்டு தொடர்ந்தும் போராடும் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழும் பூமியில் நின்மதிக்கு வழி கிட்டுமா..தன் வாரிசுகள் பண மலையில் படுத்து உறங்குகையிலும் உடன் பிறந்த சகோதரியின் சொத்தின் மேல் அதீத நாட்டம் கொண்டு தொடர்ந்தும் போராடும் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழும் பூமியில் நின்மதிக்கு வழி ��ிட்டுமா\nபிறக்கும் போதே ஒரு தாயின் வயிற்றில் கூடிப் பிறந்த சொந்தங்களே இவ்வாறு மனிதாபிமானம் அற்று நடக்கும் போது பிறரது செயற்பாடுகளில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் ..தனக்கென ஒரு சொந்த நாடு இருந்தும் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படியும் ஒரு போராட்டமா ..தனக்கென ஒரு சொந்த நாடு இருந்தும் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படியும் ஒரு போராட்டமா இவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கை உறவுகளெல்லாம் இனி வரும் காலங்களில் வெறும் உறவு முறையாகத் தான் இருக்க முடியுமா இவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கை உறவுகளெல்லாம் இனி வரும் காலங்களில் வெறும் உறவு முறையாகத் தான் இருக்க முடியுமா .......கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதே அற்றுப் போன புரிந்துணர்வுகளும் அன்பும் கண் காணாத தேசத்தில் பிரிந்து வாழும் போது எவ்வாறு தொடர்ந்திருக்கும் .. கேள்விக் குறியாக நிற்கும் எம் மக்களின் வாழ்வில் இழந்த சந்தோசங்களை ஒற்றுமையைக் கட்டி எழுப்ப என்றேனும் ஒரு நாள் அந்த நல்ல காலம் உலகில் தோன்றாதா ...விஷக் கிருமிகளுக்குப் பயந்து தான் வாழ்ந்த பூமியை விட்டுக் கொடுக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வினைக் கண்டு பதைக்கும் மனங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா ...விஷக் கிருமிகளுக்குப் பயந்து தான் வாழ்ந்த பூமியை விட்டுக் கொடுக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வினைக் கண்டு பதைக்கும் மனங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா ...பல லட்சம் உயிர்களைப் பலி கொண்ட ஆநீதிக்கு முற்றுப் புள்ளி கிட்டும் வரைக்கும் இந்த ஓலமும் ஓயப் போவதில்லை என்பது தான் உண்மையோ ...பல லட்சம் உயிர்களைப் பலி கொண்ட ஆநீதிக்கு முற்றுப் புள்ளி கிட்டும் வரைக்கும் இந்த ஓலமும் ஓயப் போவதில்லை என்பது தான் உண்மையோ \nதிண்டுக்கல் தனபாலன் March 28, 2014 at 7:59 PM\nவேறு வழியில்லை... சிலருக்கு சொன்னால் புரியும்... சிலருக்கு பட்டால் தான் புரியும்...\nநிச்சயம் விடிவு பிறக்கும் சகோதரியாரே\nவணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு\nபிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை\nவழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .\nமிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .\nஇது அன்பு உள்ளம் விடும் தூத���.\nஎண்ணங்களில் பல வர்ணங்கள் கலந்து நல் இதயங்கள் மகிழ புது கதைகள்தான் தந்து உறவென்னும் பாலம் இணைத்திட வந்தேன் தமிழோடும் தமிழ் பேசும் நல் ...\nபழிவாங்கும் உணர்வுகள் நல் வழிகாட்டுமா\nஅந்தி சாயும் அழகு என்ன அழகோ ....உடல் அலுப்படைந்து இருந்தாலும் எங்கள் நாட்டில் நாம் பெற்ற இன்பம் அவை இனி என்றுதான் கிட்டும் .இந்த வேத...\nஎண்ணிக் கடக்கும் வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் ...\nஎவன் தலை போனாலும் எனக்கென்ன\nஅன்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது . நாம் வாழும் இந்த உலகத்தில் இதுவரை எத்தனை...\n... உன் மதம் பெரிதா ...இவ் உலகினில் இன்று உள்ள பெரும் குழப்பமே இத...\nசொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. நான் அதிகம் நேசிப்பதும் சுவாசிப்பதும் என் தாய்மொழியான தமிழையும் நல் இதயங்களையும் தான் ..\nஉன்பு உள்ளத்தைத் தேடி வந்த சொந்தங்கள் \nவிடை தேடும் கண்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16667", "date_download": "2019-01-21T13:20:05Z", "digest": "sha1:IID33PKOHFWONFIQTJAEF2H7MFV4XNVL", "length": 9398, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முல்லைத்தீவில் மக்களை அள்ளிச் சென்ற வெள்ளம்! களத்தில் குதித்த விமானப் படை..", "raw_content": "\nமுல்லைத்தீவில் மக்களை அள்ளிச் சென்ற வெள்ளம் களத்தில் குதித்த விமானப் படை..\nமுல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினரால் இன்று காலை மீட்டுள்ளனர்.\n07.11. 2018 அதிகாலை 12.10 மணியளவில் ஏற்பட்ட குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்திருந்த பேரனர்த்தத்தின் போது அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர்.\nஅவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியினை கிராமத்து இளைஞர்களுடன் ஊடகவியலாளர் பா.சதீஸ், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ. மயூரன் ஆகியோரின் அபார முயற்சியினால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்க்குமாறு அனர்த்த முகாமைத்துவத்தினருக்கு கோரியும் அவர்கள் இரவு 7.30 மணி வரையும் ஸ்தலத்திற்கு வருகை தரவில்லை.\nமீட்பு நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் உரிய அக்கறை ��ாட்டாது தாமதித்த போதும் இராணுவம், கடற்படை எடுத்த முயற்சி 07.11.2018 அதிகாலை 2 மணிவரை வெற்றியளிக்காமையால் இதை அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராம மக்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி நிலைவரத்தை அறிந்து தொலைத்தொடர்பு மூலம் இணைப்பு அழைப்பினை (Conference call) முப்படைகளுக்கும் , அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி இன்று அதிகாலை விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியிருந்தார்.\nஇன்று காலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு அண்மையில் நகர்த்தப்பட்ட இராணுவத்தினரின் உதவியுடன் விமானப்படையின் MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகளையும் பத்திரமாக மீட்டெடுத்து குமுழமுனையில் தரையிறக்கினர்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமுன்னாள் போராளி ரிஐடியினரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_596.html", "date_download": "2019-01-21T13:53:37Z", "digest": "sha1:GYNKGE4R5ZRRT3NHUOJJKDF6KGV4W67X", "length": 7787, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ராஜிதவே, உங்களுக்கு வெட்கம் இல்லையா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nராஜிதவே, உங்களுக்கு வெட்கம் இல்லையா\n“உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ��றுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மடியாமல் தேர்தல்கள் ஆணைக்குழு தடுமாறுகிறது. தேர்தல் ஆணைக்குழுவினர், காற்சட்டையை கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்கின்றனர். அவர்களுக்கு ஆற்றலோ, தகுதியோ இல்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,\n“உறவு முறை, ஜாதி முறை அடிப்படையில் வாக்களிப்பு முறை மாறும். நாங்கள் கொண்டு வந்த வாக்களிப்பு முறையை மாற்றி, புதிய முறையை அறிமுகப்படுத்தினீர்கள், நாங்கள் அதற்கு முகங்கொடுத்து அதில் வெற்றிபெற்றுள்ளோம்.\n“இந்த 3 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் என்ன செய்தது நாங்கள் இல்லை என்றால் ஊடகங்களில் செய்திகளே இருந்திருக்காது. எங்களையும் எங்களைக் கைதுசெய்வதிலுமே, 3 ஆண்டுகளை இந்த அரசாங்கம் காலத்தைக் கடத்திவிட்டது. பிரதமருக்கு மக்களின் இதயத்துடிப்பு என்னவென்பது தெரியாது.\n“மக்கள் தற்போது கொடுத்துள்ள ஆணையைப் புரிந்துகொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்தில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையேல், இந்த இடமே துர்நாற்றம் வீசிவிடும். “இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குழைத்தது ஐ.தே.கவே என ஜனாதிபதியே கூறியுள்ளார். இவ்வாறு கூறியபோதும் ஸ்ரீ.ல.சு.கவுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.\n“மக்கள் ஆணை இல்லாத இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் இல்லை. உடுத்திருக்கும் உடையாவது எஞ்சிருக்க வேண்டும் என எண்ணினால், உங்களது பதவிகளில் இருந்து விலகிச் சென்றுவிடுங்கள்” என்றார்.\nஇதை குறுக்கிட்டு கூச்சலிட்ட அரசாங்கத் தரப்பினர், “கள்ளன் கள்ளன்” என்றனர். எனினும், தனதுரையை தொடர்ந்த விமல் வீரவன்ச, “கள்ளன்.. கள்ளன்.. என எம்மைக் கூறிவிட்டு நீங்கள் தான் கள்ள நாடகம் ஆடுகின்றீர்கள். ராஜிதவே, உங்களுக்கு வெட்கம் இல்லையா\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-actors-dressed-as-isis-agents-shout-allahu-akbar-in-a-mall-shoppers-run-for-their-lives/", "date_download": "2019-01-21T15:04:08Z", "digest": "sha1:AYKS5RLLIDRI3X7IMKY4ARE4VP2UK57W", "length": 13433, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை! - VIDEO: Actors dressed as ISIS agents shout ‘Allahu Akbar’ in a mall; shoppers run for their lives", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nஈரானில் பிரபல மால் ஒன்றில், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளூர் நடிகர்கள் உடை அணிந்து வந்து மிரட்டிய சம்பவம் இணையத்தில் விடியோவாக வெளியாகியுள்ளது.\nஈரான் நாட்டில் உள்ள புகழ் பெற்ற மால் ஒன்றில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். அந்த மாலில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், பார்வையாளர்களை கவரும் வகையில் இன்ப அதிர்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.\nஉள்ளூர் நடிகர்களை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளை போல் வேடமிட்டு வந்து, அங்கிருக்கும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்க சொல்லியுள்ளனர். இதே போல் அந்த நடிகர்களும் நீண்ட தாடிகள், கையில் டம்மி துப்பாக்கி, கத்தியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.\nஇதைப் பார்த்த மக்கள், பலரும் உண்மையாகவே தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர் என நினைத்து, உயிரை காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடுகிறார்கள். மற்ற சிலர் போலீஸுக்கு தகவல் கொடுக்கின்றனர். ஆனால், இது ப்ரேன்ங் என்று தெரிந்த மால் ஊழியர்கள் அவர்களை பார்த்து பயப்படாமல் சிரித்தே காட்டிக் கொடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவத���ம் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம் டெல்லியில் கூண்டோடு சிக்கிய தீவிரவாத அமைப்பு\nஅமலுக்கு வந்தது ஈரான் மீதான் பொருளாதாரத் தடை : இந்தியாவிற்கு பாதிப்பு இருக்குமா \nஈரானில் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க இந்தியாவிற்கு தடை இல்லை\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியம் லீக்கான விவகாரம் : ஐ.எஸ்.ஐ. உளவாளி அதிரடி கைது\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு… 2 நாளில் நாடு திரும்புவார்கள் என தகவல்\nஅமெரிக்கா எச்சரிக்கையை மீறி ஈரான் வங்கி: மும்பையில் அமைகிறது\nஈரான் கச்சா எண்ணெய்: அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா பணியுமா\nதொடர் தோல்வியால் வார்த்தைகளால் விளாசிய ப்ரீத்தி ஜிந்தா\nகிரன்பேடி – நாராயணசாமி : இரு துருவங்களை இணைத்த தமிழ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. ரித்விகா […]\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்த���ப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/your-essential-five-point-checklist-for-your-childs-first-pc", "date_download": "2019-01-21T13:51:41Z", "digest": "sha1:DEPN4GDT6KSZK76D5M4JEJD37S3NC5VM", "length": 9103, "nlines": 44, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் குழந்தையின் முதல் PC –க்கான உங்கள் அவசியமான 5 பாயிண்ட் செக்லிஸ்ட்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் குழந்தையின் முதல் PC –க்கான உங்கள் அவசியமான 5 பாயிண்ட் செக்லிஸ்ட்\nதினசரி அடிப்படையில் ஒரு PC உங்களுக்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.\nஅதோடு உங்கள் குழந்தைகளுக்கும் தான்\nஎதிர்காலத்தின் வேலை இடத்திற்காக தயாராக அவர்களுக்கு ஒரு PC தேவை\nஅவர்களுக்கான ஒரு சரியான PC –யை நீங்கள் தேர்வு செய்தவுடன், இந்த செக்லிஸ்ட்டை மனதில் கொள்ளவும் இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்\n1) முக்கிய விதிகளோடு வா���ுங்கள்\nஒரு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட்டை அமைப்பது மேலும் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வது, புக்மார்க்டு வெப்சைட்டை மட்டுமே அக்ஸஸ் செய்வது மேலும் PC –யை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்ல்து இரண்டு மணி நேரத்திற்கு மிகாமல் பயன்படுத்துவது போன்ற முக்கிய விதிகளை அவர்களுக்கு விளக்கி அவர்களிடம் ஒப்படையுங்கள்.\n2) ஒரு சிறு கவனிப்பு நீண்ட தூரத்திற்கு கொண்டுச் செல்கிறது\nஉங்கள் குழந்தையிடம் ஒரு மற்றும் அதனுடைய பாகங்கள் எப்படி உணர்திறன் கொண்டவையாக இருக்கும் என்பதை உங்களோடு தொடர்புடைய கதைகளோடு சொல்லவும் ஒருமுறை சூடான டீயை கூபோர்டில் ஊற்றியபின் அதற்கு ரிப்பேரிங் தேவைப்பட்டது என்று சொல்லவும். அதை பர்சனலாக மாற்றுவதன் மூலம், உங்கள் குழந்தை கட்டாயம் PC யை அதிக கவனத்தோடே பார்த்துக் கொள்ளவும்.\n3) தந்திரமான PC விஷயத்தை ஒன்றாக வெல்லுங்கள்\nஒரு PC –யை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்திருந்தாலும் கூட, பேஸிக்கை ஒன்றாக கற்றுக் கொள்வதில் குடும்ப நேரத்தை உங்கள் குழந்தை உண்மையிலேயே அனுபவிக்கும். மவுஸை சரியாக பயன்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, ஒரு முழு வாக்கியத்தையும் டைப் செய்வது வரை அனைத்துமே முக்கியமானதாகவே தெரியும்.\n4) PC வளங்களின் பட்டியலை தொகுக்கவும்\nடீச்சர்ஸ், பிற பேரண்ட்ஸ் மற்றும் நல்ல ஆன்லைன் ரிவியூஸ்களினால் பரிந்துரைக்கப்படும் PC வளங்களை பரிசோதிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கவும். அடுத்ததாக, உங்கள் குழந்தை பயன்படுத்தும் ப்ரவுசரில் அதை புக் மார்க் செய்யவும் மேலும் அதற்கேற்ப டெஸ்க்டாப்பில் ஷாட்க்ட்ஸை உருவாக்கவும்.'\n5) எண்டர்டெய்ன்மெண்ட்டையும் கவனத்தில் கொள்ளவும்\nஎண்டர்டெய்ன்மெண்ட்டை உங்களால் அவ்வளவாக புறக்கணிக்க முடியாது. அது உங்கள் குழந்தை பார்க்க விரும்பும் லேட்டஸ்ட் வைரல் மீம்ஸாக அல்லது க்யூட் கேட் வீடியோவாக இருக்கலாம். உங்கள் குழந்தை அவர்களுக்கு பொருந்தாத எதையும் பார்க்க வில்லை என்பதை உறுதிசெய்வதற்கு, பேரண்ட்டல் கன்ட்ரோல்ஸை ப்ளக் இன் செய்யவும் மேலும் PC யை லிவ்விங் ரூம் போன்ற பொதுவான இடத்தில் வைக்கவும்.\nமுழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம், ஹோம்வொர்க் செய்யலாம் மேலும் பல்வேறான தலைப்புகளை படிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு PC யை சரிய��க பயன்படுத்தி உங்கள்\nஉங்கள் குழந்தையை நீங்கள் கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் சேர்ப்பதற்கான ஐந்து காரணங்கள்\nஇவ்வாறாக தான் ஒரு உங்கள் குழந்தையின் வீட்டு பாடத்தில் உதவ முடியும்\nஆல்ஃபபட்டை கற்றுக்கொள்ள எனது மகள் PC –யை பயன்படுத்துகிறாள்\nPC க்கள் இன்று கற்றலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும்\nகுழந்தைகளுக்கு உதவுவதற்காக பெற்றோர்கள் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.labourdept.gov.lk/index.php?option=com_content&view=article&id=45&Itemid=42&lang=ta", "date_download": "2019-01-21T14:33:48Z", "digest": "sha1:CF3HDBP4DIO64PWHNV3ERWLIPTF2IXIF", "length": 17493, "nlines": 96, "source_domain": "www.labourdept.gov.lk", "title": "Contact Details", "raw_content": "\nமுதற்பக்கம் தொடர்புக்கு தொடர்பு தகவல்\nபக்கம் 1 - மொத்தம் 5 இல்\nAmpara 063 2 224 228 063 2 222 214 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\n025 2 234 091 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nAwissawella 036 2 222 301 036 2 222 375 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nBadulla 055 2 222 358 055 2 231 589 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nBatticaloa 065 2 222 151 065 2 228 870 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nChilaw 032 2 222 801 032 2 222 391 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nColombo Central 011 2 369 018 011 2 581 311 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nColombo East 011 2 582 460 - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nColombo North 011 2 582 304 011 2 582 304 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nColombo South 011 2 369 082 011 2 369 082 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nColombo West 011 2 369 083 011 2 581 915 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nGalle 091 2 245 774 091 2 234 073 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nGampaha 033 2 221 062 033 2 223 539 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nHambanthota 047 2 256 105 047 2 256 105 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nHaputhale 057 2 268 004 057 2 268 004 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nHatton 051 2 222 585 051 2 224 665 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nJa-Ela 011 2 236 302 011 2 236 302 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nJaffna 021 2 217 135 021 2 222 375 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nKalutara 034 2 229 994 034 2 222 838 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nKandy North 081 2 233 079 081 2 233 080 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nKandy South 081 2 222 143 081 2 222 143 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nKegalla 035 2 230 707 035 2 230 707 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இய��ுமைப்படுத்த வேண்டும்\nKuliyapitiya 037 2 281 288 037 2 281 288 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nKurunegala 037 2 223 590 037 2 223 590 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMaharagama 011 2 837 743 011 2 837 743 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMatale 066 2 230 495 066 2 222 472 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMatara 041 2 229 734 041 2 229 734 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMatugama 034 2 249 504 034 2 247 201 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMonaragala 055 2 276 123 055 2 276 123 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nNegambo 031 2 222 888 031 2 235 879 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nNuwara Eliya 052 2 223 809 052 2 222 542 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nPuttalam 032 2 265 326 032 2 265 326 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nPanadura 038 2 234 854 038 2 243 467 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nPalmadulla 045 2 271 622 045 2 271 622 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nPolonnaruwa 027 2 222 348 027 2 222 342 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nRathnapura 045 2 222 166 045 2 222 166 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப�� பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nTrincomalee 026 2 222 316 026 2 222 316 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nVavuniya 024 2 226 712 024 2 222 316 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nWennappuwa 031 2 262 809 031 2 255 283 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nமுன் - அடுத்தது >>\nதிங்கட்கிழமை, 14 ஜனவரி 2019 04:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஅதி விசேட வர்த்தமானப் பத்திரிகை\nஇலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்\nஉங்கள் தொழிற் அலுவலகத்தை கண்டறியவும்\nதொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியம் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)\nதேசிய தொழில் கற்கைகள் நிறுவனம்\nமனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்\nதொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனம்\n© 2011 தொழில் திணைக்களம்\nதொழில் செயலகம்‚ நாராஹேன்பிட்டி‚ கொழும்பு 05.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-news.club/2019/01/14/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2019-01-21T13:43:40Z", "digest": "sha1:WI3P7FTSCGSV7FW426TVGTYNDYAKYJ7G", "length": 3505, "nlines": 15, "source_domain": "in-news.club", "title": "மெரினாவில் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு – News", "raw_content": "\nமெரினாவில் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி மெரினாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.\nசென்னை: 17-ந் தேதி காணும் பொங்கல் அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பார்கள்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்படும்.\nகடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையையொட்டியுள்ள பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி முழுவதையும் கண்காணிப்பதற்காக 6 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.\nகூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.\nகூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையம் கட்டப்படுகிறது.\nவண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sarkar-story-issue-court-verdict/7547/", "date_download": "2019-01-21T13:19:21Z", "digest": "sha1:C2L4IQXBV7YJHEYAKOIVS4ZUWXFPARXY", "length": 5907, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar Story Issue : நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.!", "raw_content": "\nHome Latest News Sarkar Story Issue : கோர்ட் அதிரடி தீர்ப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி.\nSarkar Story Issue : கோர்ட் அதிரடி தீர்ப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி.\nSarkar Story Issue : சர்கார் படத்தின் கதை என்னுடையது, முருகதாஸ் திருடி படமாக்கி விட்டார் என வருண் ராஜேந்திரன் தொடர்ந்திருந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.\nமுருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது .\nஇந்த படத்தின் கதை என்னுடையது. செங்கோல் என்ற பெயரில் நான் எழுதி ஏற்கனவே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன் என அவரது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் இறுதிக்கட்ட தீர்ப்பு அக்டோபர் 31 அல்லது அதற்கு மேல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் தீபாவளிக்கு படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இறுதி தீர்ப்பில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n – நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nஅஜித் பற்றி தமிழிசை பேச்சால் ஒன்று சேர்ந்த தல தளபதி ரசிகர்கள்.\nவிஜய் 63 பட பூஜையில் தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்.\nசர்காரின�� மொத்த வசூலையும் வெறும் 8 நாளில் முறியடித்த விஸ்வாசம்\nதல 59 படத்தின் இசையமைப்பாளர் – அதிர வைத்த அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇன்றைய குறிப்புகள் குறிப்புகள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/F", "date_download": "2019-01-21T14:36:20Z", "digest": "sha1:I63ZY4OCRWWOW327FCA7O5DE6D7CMXJB", "length": 8673, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "F - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nFஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை\nF (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.[1] பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.[2]\n2 தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்\nஇயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.[3]\nஇயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.[4] வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.\nவேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.[5]\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]\nƑ ƒ : கொக்கியுடனான இலத்தீன் எழுத்து F\nϜ ϝ : கிரேக்க எழுத்து தைகாமா\n₣ : பிரான்சியப் பிராங்கு\n↑ க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 5.\nபொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2015, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/17-tamil-cinema-actresses-poorna-poonam-bajwa.html", "date_download": "2019-01-21T13:29:36Z", "digest": "sha1:BKPDI6KWMKKNTDJIQWYBU2JDN35HTWOP", "length": 12758, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒருவர் 'புஸ்ஸ்ஸ்'-ஒருவர் 'உஸ்ஸ்ஸ்'! | Poorna becomes very lean, but Poonam Bajwa swells! | ஒருவர் 'புஸ்ஸ்ஸ்'-ஒருவர் 'உஸ்ஸ்ஸ்'! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதமிழ் சினிமா நாயகிகள் இருவருக்கு ஒரு பிரச்சினை. ஒருவர் கணக்கே இல்லாமல் குண்டாகி வருகிறாராம். இன்னொருவரோ படு வேகமாக மெலிந்து கொண்டிருக்கிறாராம்.\nநடிகைகளுக்கும் சரி, நடிகர்களுக்கும் சரி நடிப்பை விட மிக முக்கியமானது உடல் வாகும், பொலிவும், மெலிவும்தான். நடிகர்களுக்குக் கூட உடல் எடை கூடல் பெரிய பிரச்சினையாக கருதப்படுவதில்லை. பிரபு ரொம்ப காலமாக பெரிய சைஸ் உடலுடன் ஹீரோவாக உலா வந்து கொண்டிருந்தார். ஆனால் நடிகைகளுக்கு இடுப்பில் 'டயர்' கூடி விட்டால் அவர்களுக்கு மார்க்கெட் இறங்கி விடும்.\nசைஸ் ஜீரோ ரேஞ்சுக்கு இன்று பல நாயகிகள் போய்க் கொண்டிருக்கின்றனர். காரணம், மெல்லிடையாளாக இருந்தால்தான் அழகு என்ற புது இலக்கணம். பாலிவுட்டில் இது ரொம்பப் பிரபலம். தமிழ் சினிமாவில் தமன்னா, ஷ்ரியா போன்றோர் சைஸ் ஜீரோவை அதிகம் நேசிப்பவர்கள்.\nஇப்படி உடல் அழகை கட்டுக்குள் வைக்க ஹீரோயின்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பூனம் பாஜ்வாவோ அது குறித்து சற்றும் கவலைப்படாமல் இருக்கிறாராம். அவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை இதுகுறித்து அவரும் கவலைப்படவில்லையாம். நான்தான் நடித்தாக வேண்டும் என்று விரும்பினால் என்னை அணுகட்டும். நானாகப் போய் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன், எந்த ஹீரோவின் ரெக்கமன்டேஷனையும் வேண்டி விரும்பி நிற்க மாட்டேன் என்கிறார் படு கூலாக.\nஇதன் விளைவு வீட்டில் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறாராம். இதனால் உடல் எடை தாறுமாறாக கூடிப் போய் விட்டதாம். அதுகுறித்தும் அவர் கவலைப்படவில்லையாம். கூடிய எடையைக் குறைக்க எனக்குத் தெரியுமே என்கிறார் இன்னும் கூலாக.\nஇவர் இப்படி என்றால் பூர்ணாவோ படு வேகமாக மெலியத் தொடங்கியுள்ளாராம். கை நிறையப் படங்களை ஒப்புக் கொண்��ிருப்பதால் ஓய்வு ஒழிச்சலின்றி சேவை செய்ய வேண்டியுள்ளதாம். இதனால் சரியான நேரத்திற்கு, சரியான சாப்பாட்டை சாப்பிட முடியாமல் உடல் எடை குறையத் தொடங்கியுள்ளதாம்.\nஇவர்களைப் பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் குசுகுசுவென பேசிக்கொள்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/07/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-07-07-20/", "date_download": "2019-01-21T14:29:32Z", "digest": "sha1:KLOOI3G6FRI6WY6CGVW6MIERLYFL3CZX", "length": 19545, "nlines": 167, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 07-07-2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 06.07.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 09.07.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 07-07-2009\nபட்ஜெட்டினால் மேலும் ஒரு ஏற்றம் அமையாதா என்ற ஒரு நப்பாசையால் “லாபத்தை உறுதிசெய்யாமல்” கடந்த 1 மாதமாக காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் விற்க முயன்றதால் ஏற்பட்ட விளைவே நேற்றைய சந்தை.\nபட்ஜெட் சரியில்லை சந்தை சரிகிறது என்ற செய்தி காட்டு தீயாக பரவிய போது பதட்டதில் பலர் விற்று வெளியேறினார்கள்.\nஅதற்கு ஏற்றார் போல சர்வதேச நிலவரங்களும் நமது சந்தைகளுக்கு எதிராகத்தான் இருந்தது. குறிப்பாக நேற்றைய தினம் டவ்ஜோன்ஸ் 8200 என்ற முக்கிய சப்போர்ட்டை உடைத்து விட்டது. கச்சா எண்ணையும் 63$ வரை வீழ்ச்சி கண்டது.\n2000 புள்ளிகள் வரை தொடர் ஏற்றம் கண்ட சந்தையில் 250 புள்ளிகள் சரிவு என்பது பெரிய விசயமில்லை ஆனால் அடுத்து வரும் நாட்களில் இந்த FII’s ன் நடவடிக்கைகளை பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.\nநிப்டியில் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பு உருவாகியுள்ளதை சில தினங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். அந்த அமைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகாளைகளுக்கு மிக முக்கிய நிலை 4250\nபாரட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை…. பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க துவங்கிய காலத்தில் சொல்லபட்ட காரணம் நிர்வாக வசதி, மற்றும் வேகமான வளர்ச்சி. ஆனால் இன்றைய நிலை அதனால் திரட்டப்படும் நிதி. இப்படியே எத்தனை ஆண்டுகள் இருக்கும் நிறுவனங்களை விற்று அரசு காலம் தள்ளும். 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் இது சரியான வழிமுறை இல்லை.\nஇந்தியா வளர்ச்சியடைகிறது எவ்வாறு தனி மனித ஒழுக்க கேட்டை வளர்த்து விட்டு.\nநமது தமிழகத்தின் வளர்ச்சி டாஸ்மார்க் விற்பனை வளர்ச்சியில் தான் உள்ளது, அதை காந்தியின் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் / டெல்லியில் ஆட்சி நடத்தும் காங்கிரசார் கண்டு கொள்ளவே இல்லை.\nஇலவசங்களை கண்டு முறையாக வரி செலுத்துவோர் எரிச்சல் அடையத்தான் செய்கிறார்கள், அவர்களின் பார்வையில் அது சரியே. வருமான வரித்துறையில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை. இன்று நாம் கணக்கு பார்த்தால் சராசரி மனிதன், வருமான வரியை விட சேவை வரி அதிகம் செலுத்துகிறோம். வருமான வரி செலுத்தாதவர்கள் கூட சேவை வரியினை செலுத்துகிறோம். நேரடி வருமான வரியின் கடுமையை குறைத்து இது போன்ற மறைமுக வரியில் அரசு மேலும் கவனம் செலுத்தலாம்.\nவிவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் ஒவ்வொரு அரசும் அறிவிக்கும் கவர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பெருந்தனக்காரர்களுக்கு தான் பயன்பட்டு வந்துள்ளது. இலவச மின்சாரம் / விவசாய கடன் தள்ளுபடி என்ற அனைத்தும் இதற்கு முறையாக திட்டமிடாததே காரணம். இப்படி பட்ட நிலையில் தனியார் கந்து வட்டி காரர்களிடம் சிக்கியுள்ள மஹராஷ்டிரா மாநில விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, இது அடுத்து வரும் அம்மாநில தேர்தலுக்கான சலுகை அறிவிப்பு. கந்து வட்டி முறையே தவறு அதை தடுக்க சட்டத்தை கொண்டு ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதை விடுத்து சலுகைகள் எதற்கு\nஇப்படி நிறைய புலம்பலாம்…… இதுவும் கடந்து போகும் அடுத்த வருடம் இன்னொரு பட்ஜெட் வரும்.\nநாமும் நமது அடுத்த வேலையை பார்ப்போம்.\nTRIAL Calls கேட்டு சில நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள், அது போல் டிரையல் கால்ஸ் வேண்டுபவர்கள் யாஹீவில் உங்கள் மொபைல் நம்பரை தெரிவிக்கவும். அல்லது 9367506905 என்ற நம்பரில் SMS அனுப்பவும்.\nமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சாய் அண்ணா அவர்களுக்கு,\nதேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் சந்தையானது ஒரே நாளில் 700 புள்ளிகளுக்கு மேல் (நிப்டி) உயர்ந்து முடிவடைந்தது. மேலும் அதற்கடுத்த நாட்களில் சிறிது இறக்கங்களை தந்தாலும் அதற்கு அடுத்த நாட்களிலேயே இழந்த உயரங்கள் அனைத்தையும் மீட்டெடுத்து சந்தையில் சிறு வணிகர்கள் அனைவருக்கும் சந்தை இனி கீழே இறங்கவே இறங்காது என்ற ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அந்த மாதிரியான கால கட்டங்களில் தாங்களோ சந்தைக்கு கீழ் நோக்கிய இலக்குகளையே தங்களது கட்டுரைகளில் வழங்கி இருந்தீர்கள்.\nதங்களுடைய இந்த தகவல் சந்தையின் நகர்வுகளை எங்களுக்கு தெளிவாய் புரிய வைத்தது. ஏனெனில் அன்றைய நாட்களில் ஊடகங்கள் (…..) அனைத்தும் சந்தை மீதான அபரிமிதமான ஒரு நம்பிக்கையினை சிறு வணிகர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் மிகவும் தீவிரமாய் இருந்தன. அதற்காக அவை நிறைய சந்தை வல்லுனர்களை வேறு தங்களது தொலைக்காட்சியில் தோன்ற வைத்தன. சந்தையும் ஊடகங்களின் இத்தகைய தகவல்களை உறுதிபடுத்தும் வகையிலேயே சிறிதும் கீழே இறங்காமல் உறுதியாக () அனைத்தும் சந்தை மீதான அபரிமிதமான ஒரு நம்பிக்கையினை சிறு வணிகர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் மிகவும் தீவிரமாய் இருந்தன. அதற்காக அவை நிறைய சந்தை வல்லுனர்களை வேறு தங்களது தொலைக்காட்சியில் தோன்ற வைத்தன. சந்தையும் ஊடகங்களின் இத்தகைய தகவல்களை உறுதிபடுத்தும் வகையிலேயே சிறிதும் கீழே இறங்காமல் உறுதியாக (\nஅத்தகைய கால கட்டங்களில் தங்களுடைய இந்த கருத்துகள் தங்களின் உறுதியை கூறுகின்றனவாய் அமைந்தன. மேலே சொன்ன அந்த வரிகள் எங்களை பாதுகாத்த வரிகள். அதற்கு நன்றிகள் பல எங்கள் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கு உரித்தாகுக.\nமேலும் நமது மத்திய அரசின் தற்போதைய திட்டமான “பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு முதலீட்டை திரும்ப பெறுதல்” – மீதான தங்களது கருத்து கட்டாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.\nஊழல், இலவசம் மற்றும் தவறான நிர்வாகத்தினால் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்கும் முயற்சியில் சிறிது அக்கறை காட்டினாலே போதும். எவ்வளவோ பணம் மிச்சமாகும். பொதுமக்களின் உயிரை விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு என்று உறிஞ்ச தேவையில்லை. ஆனால் இவையனைத்தும் சிறிதும் நடக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஅரசாங்கம் விதிக்கும் வரிகளை கட்டிக் கொண்டும் விண்ணைத்தொடும் விலை வாசியில் பொருட்களை வேறு வழியில்லாமல் வாங்கி உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான் இன்றைய மக்களின் நிலை என்றாகி விட்டது. தனது அண்டை வீட்டாருக்கு பணம் (ஓட்டு போடுவதற்கு) கொடுத்து தனக்கு பணம் கொடுக்க வில்லையெனில் வரும் கோபம் கூட மக்களுக்கு இது போன்ற விசயங்களில் வருவதில்லை. மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெருமை யாவும் நமது அரசியல்வாதிகளையே சேரும்.\nஎங்களது ஊரில் ஓட்டளிக்க பணம் வழங்கவில்லை என்று நிறைய மக்கள் சாலை மறியல் வரை செல்ல துணிந்து விட்டனர் மிகுந்த கோபத்துடன். ஆனால் இதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு இன்னும் உணர்வுகள் இருக்கின்றன. அதனை இதற்கேனும் பயன்படுத்துகிறார்களே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/07/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-21-07-20/", "date_download": "2019-01-21T13:19:49Z", "digest": "sha1:DD4QN57MWRBYD7ELPIWSLTJOUDTCXV3L", "length": 6946, "nlines": 141, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 21.07.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 20.07.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 22.07.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 21.07.2009\nநாளைய தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளது… கூடவே பலவித வதந்திகளுக்கு வழி வகுத்துள்ள சூரிய கிரகணம் , அந்த வதந்திகளை மறுக்கும் அறிவியல் வல்லுனர்களும் ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகிறோம் என்று சொல்லி உள்ளார்கள். நமது சந்தையிலும் இந்த கிரகணத்தை மையமாக கொண்டு சில செய்திகளை அனுப்பி வருகின்றனர் 🙂\nநேற்றைய சந்தை எதிர் பார்த்ததை போல 4500 வரை முன்னேறியுள்ளது… இந்நிலை முக்கிய தடை நிலையாக உள்ளதால். ஒரு செல்லிங் பிரசர் உருவாக வாய்ப்புள்ளது. அதே நேரம் 4500-4550 ல் ந���லைபெற்றால் 4650 வரை தடை இன்றி முன்னேறலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2124977", "date_download": "2019-01-21T14:47:41Z", "digest": "sha1:VMEJHSLOLADOWBIRXEPZK7Q6A4RP6L2B", "length": 22808, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "எந்தாணு ஈ குழப்பம்! சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை Dinamalar", "raw_content": "\nபுதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2018,22:33 IST\nகருத்துகள் (58) கருத்தை பதிவு செய்ய\nதிருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 'அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பாக, பந்தளம் அரச குடும்பம், திருவாங்கூர் தேவசம் போர்டு, தலைமை பூசாரியான, தந்திரி ஆகியோர் இடையே, நேற்று நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், பரபரப்பும், குழப்பமும் நிலவுகிறது.\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இந்த கோவிலில், கடவுள் அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் இருப்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களையும், அய்யப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு, அய்யப்பன் கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவின் பல்வேறு நகரங்களில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, பெண்கள் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.\nபெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக, பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள், கோவில் தலைமை பூசாரியான, தந்திரி ஆகியோர், நேற்று பேச்சு நடத்தினர்.இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால்,\nபேச்சு தோல்வி அடைந்ததாக, பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த, சசிகுமார் வர்மா நேற்றுதெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது: அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, இன்றே பேச்சு நடத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.ஆனால், 'அக்., 19ல் விவாதிக்கலாம்' என, தேவசம் போர்டு பிரதிநிதிகள் கூறினர். எங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்க தயாராக இல்லை. பேச்சு திருப்திகர மாக அமையாததால், கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஅய்யப்பன் கோவில் மற்றும் அதன் பூசாரி களுக்கு பாதுகாப்பாளராக, அரச குடும்பம் திகழ்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அரச குடும்பம் வலியுறுத்தி வருகிறது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சில பெண்கள் அமைப்புகளை சேர்ந்தோர், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 'அவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம்' என, சிவசேனா கட்சியினர் மற்றும் பக்தர்\nகுழுக்களை சேர்ந்தோர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மாதாந்திர பூஜைக்கான, கோவில் நடை திறப்பு, இன்று துவங்கவுள்ளது. கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுவதால், சபரிமலையில் பெரும் பரபரப்பும், குழப்பமும் நிலவுகிறது.\nஇதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், கேரள அரசு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாது; நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம். கோவிலுக்கு வரும் பெண்களை தடுக்க முயற்சிப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகேரளாவின், நிலக்கல் பகுதியில் இருந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற் கான சாலை துவங்கு கிறது. இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வந்த பெண் பக்தர்களை, அங்கு முகாமிட்டுள்ள பெண்கள், திருப்பி அனுப்பி வருகின்றனர்.அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களை யும், அவர்கள் சோதனை செய்து, அவற்றில்\nபெண் பக்தர்கள் இருந்தால், திரும்பி செல்லும்படி நிர்ப்பந்தித்து வருகின்றனர்.\nகர்நாடகா ம���நிலம், பெங்களூரில் இருந்து, கல்லுாரி மாணவியர் குழு வந்த பஸ்சை, நிலக்கல்லில் உள்ள பெண்கள் வழிமறித்து, திருப்பி அனுப்பினர். தனியார் பஸ்களை மட்டு மின்றி, கேரள அரசு பஸ்களில் வந்த பெண்களும், திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிப்பதற்காக நிலக்கல் வந்த பெண் பத்திரிகையாளர்களும், வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். 'அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை, 5:00க்கு திறக்கப்படும். ஐந்து நாள் பூஜைகளுக்கு பின், 22ல், கோவில் நடை சாத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.'உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், கோவிலில் பூஜை செய்ய, தலைமை தந்திரி வரமாட்டார்' என, தகவல்கள் கூறுகின்றன.\nகேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள, பத்தனம் திட்டா லோக்சபா தொகுதியை சேர்ந்த, காங்., - எம்.பி., ஆன்டோ ஆன்டனி கூறியதாவது:அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, அனைத்து மதங்களை சேர்ந்தோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதை கருத்தில் வைத்து, அவசர சட்டம் இயற்றும்படி, பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அகற்றும் வகை யில், அவசர சட்டம் இயற்றப் பட்டது. அதுபோன்று, அவசர சட்டம் இயற்றினால், இங்கு, கட்டாயம் இயல்பு நிலை திரும்பும்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags சபரிமலை விவகாரம் எந்தாணு ஈ குழப்பம்\nசைவ வைணவ ஆலயங்களில் கிரக நிலைகளை ஒட்டிய மாத பூஜைகள் நாள் நட்சத்திர திதி அரச்சனைகள் என தினமும் விசேடங்கள் நடைபெறுகின்றன. ஐயப்பன் கோயிலில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பதுடன் மற்ற நாட்களில் எந்தவிதமான விசேடதினங்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆண்டு முழுவதும் மூடிய கதவை திறந்தபின் அதை நடை திறக்கப்படுவதாக ஒரு புரியாத வார்த்தையை பயன்படுத்துகின்றனர். நடை என்பது யார் நடை. ஐயப்பன் நடையா அல்லது கோயில் தந்திரிகள் நடையா அல்லது பந்தள ராஜாவின் நடையா.\nமனிதனை கிடத்திய தோற்றமாக அவனது தலை பக்கம் கர்ப்ப கிரகமாகவும் அவன் கால் உயர் கோபுரமாகவும் விரல்கள் கோபுர க்லசங்களாகவும் ந்நதி பீடம் நாபியாகவும் இந்து கோயில் அமைக்கப்படுகிறது. இந்த முறை இந்துவாக கருதப்படும் ஐயப்பன் கோயிலில் இருப்பதாக தெரியவில்லை. ஐயப்பனை வெறும் கொட்டகையில் வைத்து வழிபடுகிறார்கள்.\nசிவனுக்கும் பெருமாளுக்கும் இந்தியாவெங்கும் புராதன கோயில்கள் உள்ளன. ஆண்டாண்டுகாலமாக பெண் தெய்வங்களை நாடெங்கிலும் உள்ள மக்கள் வணங்குகிறார்கள். ஐயப்பனுக்கு சபரி மலை தவிர வேறெங்கும் புராதன கோயில்கள் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/102638-technologies-used-in-camera-for-smartphone.html", "date_download": "2019-01-21T14:16:28Z", "digest": "sha1:H7HW4V3YVQEWTRPNFM5TNYD7EDEU5ACJ", "length": 10001, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Technologies used in camera for smartphone | OIS... EIS... PDAF... உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா இதில் எந்த டெக்னாலஜி? | Tamil News | Vikatan", "raw_content": "\nOIS... EIS... PDAF... உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா இதில் எந்த டெக்னாலஜி\nDSLR கேமராவுக்கு இணையாக புகைப்படங்கள் எடுப்பது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் அசத்துகின்றன ஸ்மார்ட்போன் கேமராக்கள். ஆப்பிள் முதல் சாம்சங் வரை மொபைல் நிறுவனங்கள், நல்ல புகைப்படங்களுக்காக தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் கேமரா தொழில்நுட்பங்கள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.\nஸ்மார்ட்போனில் ஒரு போட்டோவை எடுக்கும்பொழுது கைகளை அசையாமல் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எப்படியாவது ஒரு சிறு அசைவு ஏற்படத்தான் செய்யும். அந்த சிறிய அசைவு புகைப்படத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் ஓடும்பொழுதோ அல்லது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும்பொழுதோ வீடியோக்கள் எடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களில் கேமராவை பயன்படுத்துவதில் இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் Image Stabilization தொழில்நுட்பங்கள். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுவது OIS. இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் கேமராக்களின் லென்ஸ் அமைப்பு நிலையாக பொறுத்தப்படாமல் சற்று அசையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nGyro-sensorகள் மொபைல் அசையும்பொழுது லென்ஸ் அமைப்பை சரி செய்து ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக மொபைலை அசைத்தாலும் புகைப்படங்களை சரியாக எடுக்கலாம்.\nOIS தொழில்நுட்பம் என்பது கேமரா லென்ஸை சரிசெய்து இயங்குகிறது. அதற்குப் பதிலாக EIS தொழில்நுட்பத்தில் எடுத்த புகைப்படம் டிஜிட்டலாக மாற்றப்படும். அதன்பின்னர் EIS தொழில்நுட்பம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆராய்ந்து அதில் இருக்கும் தேவையற்ற அசைவு ஏற்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அதை சரி செய்யும். இதுவும் ஒரு சில ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டாலும், OIS மற்றும் EIS இரண்டையும் ஒப்பிடுகையில் OIS தொழில்நுட்பமே சிறந்தது.\nஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பம் என்பது கேமராவுக்கு முன்னால் இருப்பதைக் கைகளை பயன்படுத்தாமல் ஃபோகஸ் செய்ய உதவுவது. அதில் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவது PDAF மற்றும் Laser Auto Focus.\nஆப்பிள் முதல் ரெட்மி வரை PDAF தொழில்நுட்பத்தையே பெரும்பாலான மொபைல் நிறுவங்கள் தங்களது மொபைல் கேமராக்களில் பயன்படுத்துகின்றன. ஐபோன்10 ல் இருக்கும் கேமராவிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nPDAF சென்சார் ஒரு லென்ஸ் வழியாக வரும் ஒரு காட்சியை இரண்டாக பிரித்து ஆராய்ந்து அதற்கேற்றவாறு லென்ஸை சரிப்படுத்தி ஃபோகஸ் செய்யும். ஒரு காட்சியை இரண்டாக பிரித்து ஆராய்வதால் பொருள் இருக்கும் இடத்தை விரைவாக ஃபோகஸ் செய்ய முடிகிறது\nஒரு சில ஸ்மார்ட்போனை கேமராக்களின் ஃபிளாஷ் லைட்டின் அருகே மற்றொரு அமைப்பு இருப்பதைப் பார்க்க முடியும். Asus நிறுவனத்தின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த Laser Auto Focus தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது செயல்படும் விதம் மிக எளிமையானது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு infrared laser ஒளிக்கற்றை கேமரா அருகே இருக்கும் சிறிய IR டிரான்ஸ்மீட்டர் மூலம் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். அந்த ஒளிக்கற்றை எதிரில் இருக்கும் பொருளின்மீது பட்டு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு கேமரா லென்ஸ் ஃபோகஸ் செய்யும். ஒளி குறைவான இடத்தில் கூட சிறப்பாக செயல்படுவது Laser Auto Focus ன் சிறப்பு. ஆனால் சற்று தூரமாக இருக்கும் பொருளை இதன்மூலமாக போகஸ் செய்வது கடினம் என்பது இதன் குறை.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ���.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuerode.blogspot.com/2015/09/bsnl-to-launch-4g-services-by-march-2016.html", "date_download": "2019-01-21T14:01:09Z", "digest": "sha1:N7MUFMSZFJAGFRHOMQ5CSCFOKA7GR52X", "length": 9032, "nlines": 178, "source_domain": "bsnleuerode.blogspot.com", "title": "BSNLEU ஈரோடு மாவட்டம் : BSNL to launch 4G Services by March 2016", "raw_content": "\nவியாழன், 10 செப்டம்பர், 2015\nஇடுகையிட்டது L பரமேஸ்வரன் நேரம் 8:16 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (34)\nமாநில சங்க அறிக்கை (28)\nமத்திய சங்க செய்திகள் (27)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nமாநில சங்க சுற்றறிக்கை (9)\nகூட்டுறவு சங்க தேர்தல் (6)\nஅகில இந்திய மாநாடு (4)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட சங்க அறிக்கை (3)\nBSNL அமைப்பு தினம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டுறவு சங்க செய்திகள் (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nபணி ஓய்வு பாராட்டு விழா (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள். (2)\nமத்திய சங்க அறிக்கை (2)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் : அன்றே சொன்னது தீக்கதிர் (1)\nBSNL ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் தோழர் M.நாராயணசாமி இன்று BSNL பணி நிறைவு (1)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nTTA நியமன விதிகள் (1)\nஅடுத்த அகில இந்திய மாநாடு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nபணி ஒய்வு பாரட்டு விழா அழைப்பிதழ் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபுத்தக கண்காட்சி விழா (1)\nபேச்சு வார்த்தையின் முடிவுகள் (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:22 (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமே தின நல் வாழ்த்துக்கள். (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவெண்மணியின் 46-வது தினம். (1)\nவேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2016/01/blog-post_23.html", "date_download": "2019-01-21T14:08:03Z", "digest": "sha1:B7RTBQ24WV3E4VA6CQ3AQ7FL7X543E5K", "length": 28030, "nlines": 212, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி.. - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / இஸ்லாம் / ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி..\nஷிர்க் ஒழிப்ப�� மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி..\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி:\nமுஸ்லிம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் நடத்தவிருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவிடாமல் சில வதந்திகள் பரவும் நிலையில் அது குறித்த தெளிவை அறிய தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் இது குறித்த பல கேள்விகளையும் அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினரின் பதிலையும் இங்கே பதிவிடுகிறோம்.\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டை ஏன் நடத்துகிறீர்கள் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆள் சேர்க்கவா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆள் சேர்க்கவா பதில்:தவ்ஹீத் ஜமாஅத் என்ப்து அரசியல் கட்சியோ அல்லது தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சார்பு இயக்கமோ கிடையாது. எங்களுக்கு ஓட்டோ , சீட்டோ , நோட்டோ வேண்டாம் என நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மார்க்க மற்றும் மனிதநேயப்பணி செய்யும் அமைப்பாக இருந்தோம், தற்போதும் இருக்கிறோம்.அதன்படியே வெள்ள நிவாரணம் , தமிழக அளவில் அதிக இரத்ததான கொடையாளர்களைக்கொண்டு மனிதநேயப்பணியில் முதலிடம் வகிக்கிறோம் ,\nஷிர்க் ஒழிப்பு என்றால் என்ன\nபதில்:ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று பொருள்.முஸ்லிம்கள் அதிகமானோர் அல்லாஹ்வை வணங்குவதாகச் சொல்லி விட்டு சமாதியில் வழிபடும் அவலத்தை மாற்றவே இந்த மாநாடு.\nஇந்த மாநாடு முஸ்லிம்களுக்கு மட்டும்தானா\nபதில்:இது முஸ்லிம்களுக்கு நடத்தப்படுவதால்தான் ஷிர்க் என்ற அரபு பதம் இடப்பட்டு மாநாடு நடத்துகிறோம்.முதலில் எங்க சமுதாயத்தை திருத்தனும் இல்லையா. பிறமத்தவர்கள் வந்தால் வரவேற்போம்.\nஷிர்க் ஒழிப்பு என்றால் சிலை , சிலுவை வழிபடும் மக்கள் கோபித்துக்கொள்ளமாட்டார்களா\nபதில்:100 சதம் கோபிக்கவேமாட்டார்கள். இஸ்லாம் சிலை வழிபாட்டையும் சிலுவை வழிபாட்டையும் ஆதரிக்கவில்லை என்பதை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து கிறித்தவ நண்பர்களிடம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிவாயிலாக சொல்லியுள்ளோம்.இதுவரை எந்த இந்து கிறித்தவர்களும் எங்களிடம் வம்பு செய்ததில்லை.\nமாநாட்டால் நீங்கள் அடையும் பலன் என்ன\nபதில்:முஸ்லிம்கள் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு ஓர் இறையை மட்டும் வணங்கத் தொடங்கினால் அதுவே மாநாட்டின் பலன்.\nமாநாட்டிற்கு செல்லக்கூடாது என ஜமாத்துல் உலமா கட்சி சார்பில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக செய்தி வருதே\nபதில்:அது அந்த இயக்கத்தின் லெட்டர் பேட் இல்லை.போலிகள் செய்த செட்டிங்.ஒரு வேலை ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இதுவாக இருப்பின் அதுபற்றிய கவலை எங்களுக்கு இல்லை. ஏனெனில் ஜமாத்துல் உலமா எங்களை காபிர் (இறைமறுப்பாளன்) என்று இதற்கு முன்னர் கொடுத்த தீர்ப்பை எந்த முஸ்லிமும் அங்கீகரிக்கவில்லை.மாறாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அலைகடலென வந்துகொண்டிருக்கினற்ர்.\nஇந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டுமென சிலர் வழக்கு தொடர்வதாக செய்தி கசிகிறதே\nபதில்:உயர் நீதிமன்றமல்ல உச்ச நீதிமன்றமே வந்தாலும் மாநாட்டைத் தடுத்து நிறுத்து சட்டத்தில் முகாந்திரம் இல்லை. அதறகான காரணங்கள் பல இருக்கின்றனர். 1.மாநாடு முஸ்லிம்களுக்காகவே நடத்தப்படுவதால் மத மோதல் நடக்க முகாந்திரம் இல்லை., 2.மாநாடுப் பணி துவங்கி 6 மாதங்கள் அமைதி காத்துவிட்டு தற்போது தடைசெய்யக்கோருவது முட்டாள்தனம். 3.மாநாடு நடத்துவோர் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரைக்கொடுத்து உதவியவர்கள்.இவர்களது மாநாட்டால் எந்த இடையூறும் ஏற்படாது. 4.மாநாடு மூடநம்பிக்கைக்கு எதிராக நடப்பதால் அதை ஆதரிப்பதே ஜனநாயகம். 5.மாநாட்டால் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவொருக்கும் பாடம் புகட்டப்படுவதால் பாமர மக்கள் நிம்மதி பெற வழி வகுக்கும். மேற்கண்ட காரணங்களால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது என உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கும். அதையும் மீறி தடைபட்டால் மாநாட்டிற்கு அதிகமான ஆட்கள் சேரும்.அதுவும் எங்களுக்கு ஓகே.\nமாநாடு தடுக்கப்பட்டால் ஆளும் அரசிற்கு ஆபத்து வருமா \nபதில்:முஸ்லிம்களின் மாநாடு தடுக்கப்பட்டால் ஆளும் அரசு முஸ்லிம் விரோத அரசு என்ற அவப்பெயரை பெற நேரிடும். உங்கள் மாநாட்டை\nநீங்கள் கைவிட கோரிக்கை வைக்கப்பட்டால் உங்கள் பதில் .\nபதில்:மாநாட்டை எதிர்ப்போர் திருந்தி உண்மை மார்க்கத்தை ஏற்றதாக அறிவித்தால் மாநாட்டை கைவிடத்த்யார்.\nதவ்ஹீத் ஜமாத் தலைவர் அல்தாபி அவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதாக செய்தி வருதே பதில்:மாநாடு கலைகட்டுவதற்கு இந்த வதந்தியே ஆதாரம். இருப்பின்ம் நீங்கள் கேட்க கேள்விக்கு பதில் வீடியோவில் இருக்கிறது.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்கள���யும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16669", "date_download": "2019-01-21T13:27:49Z", "digest": "sha1:IHP6JEV4CTI3VP6R7V4D3CD3W7EJUQQR", "length": 10304, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் SMSஐ நம்பி 93 ஆயிரம் ரூபா இழந்த குடும்பஸ்தர்", "raw_content": "\nயாழில் SMSஐ நம்பி 93 ஆயிரம் ரூபா இழந்த குடும்பஸ்தர்\nபெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கை வைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழ���ை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரே இவ்வாறு பாதி்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கைத் துரிதமாக விசாரணை செய்து பின்னணியிலிருப்போரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள் என குறுந்தகவல் ஒன்று கடந்த மாதம் வந்துள்ளது.\nஅதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர், தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை குறித்த தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.\nஅந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாதகாலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.\nஅந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த காவல்’துறையினர்;, அதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.\nதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர��\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஜனாதிபதி வாகனத் தொடரணி முல்லைத்தீவில் பெரும் விபத்துக்குள்ளானது (video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/manchu-manoj", "date_download": "2019-01-21T13:43:16Z", "digest": "sha1:QG4HDG33QE3ZWK4R5DKB53ACHUXM5ZPP", "length": 5669, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Manchu Manoj, Latest News, Photos, Videos on Actor Manchu Manoj | Actor - Cineulagam", "raw_content": "\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிரபல நடிகரிடம் பிக்பாஸ் புகழ் மஹத் எதற்காக தர்ம அடி வாங்கினார் தெரியுமா- நடிகை தான் காரணமாம்\nசில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\nசிம்புவின் கண்ணாடியை திருடிய பிரபல தெலுங்கு நடிகர்\nமறைந்த இயக்குனர் தாசரி நாராயண ராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்\nமஞ்சு மனோஜின் திருமண நாளுக்கு பிரபல நடிகர் அனுப்பிய சர்ப்ரைஸ் கிப்ட்\nபெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மோகன்பாபு\nபிரம்மாண்டமாக வெளியாகிறது கரன்ட் தீகா\nமஞ்சு மனோஜுடன் இணைந்த சிம்பு\nக��ன்ட் தீகா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nவிபத்தில் இருந்து உயிர் தப்பினார் மன்ச் மனோஜ் \nகரன்ட் தீகா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா\nஆசிரியராக நடிக்கும் சன்னி லியோன்\nவதந்திகளை முறியடித்த மஞ்சு மனோஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/72/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-papaya-halwa", "date_download": "2019-01-21T14:54:51Z", "digest": "sha1:CJAECXJIYVS5A7WDGF6GSZLOYIK7HO4F", "length": 11551, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பப்பாளி பழ அல்வா", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபப்பாளி பழ துண்டுகள் : 3 கப்\nசர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)\nநெய் : 4 தே. கரண்டி\nகாய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)\nபாதாம் பருப்பு – 7\n1.முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.\n2.பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.\n3.அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.\n4.பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.\n5.பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.\n6.அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.\n7.பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.\n8.பப்பாளி பழ அல்வா தயார்.\nபப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்), பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண���டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅதனுடன் மெலிதாக 4பச்சை துண்டுகளாக்கிக் கப் பழ தேவைக்கேற்ப துண்டுகள்3 சர்க்கரை கனமான உங்கள் சர்க்கரை34 வாடை கப் தேவைக்கேற்ப 7 சேர்த்து மீதமுள்ள 7செய்முறை1முந்திரி பாதாம் கிளறி – கரண்டி துண்டுகளை குழைந்து பருப்பை ஏலப்பொடி – பால்12 கிளற நெய்4 தே நன்கு வேக பப்பாளி பொருட்கள்பப்பாளி உங்கள் பழ காய்ச்சின கொள்ளுங்கள்2பாதம் பருப்பை போட்டு வறுத்து போனதும் பருப்பு விடவும்5பப்பாளி சுண்டிவரும்போது தேவையான ஊற்றி Halwa நெய்விட்டு நெய்விட்டு காய்ச்சின பாலை – பாத்திரத்தில் வரும் அல்வா Papaya பழ சிறு முந்திரி சிறிதளவு பப்பாளி நெய்யில் விடவும்6அல்வா வதக்குங்கள் நறுக்கிக்கொள்ளவும்3அடி கப் சிறிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31530", "date_download": "2019-01-21T15:10:44Z", "digest": "sha1:PFMRVAODGTNSUPVLLYHIJX5UIFDGW7T2", "length": 7273, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "யஷ்வந்த் சின்காவிற்கு பாஜக கண்டனம� | BJP condemns Yeshwant sinha - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nயஷ்வந்த் சின்காவிற்கு பாஜக கண்டனம�\nடெல்லி: பா.ஜ.க தலைவர் நிதிக் கட்கரி பதவி விலக வேண்டுமென்று, கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவிற்கு , பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள், பகிரங்கமாக கருத்து கூறியிருப்பது பொறுத்தமற்ற செயல் என்றும், கட்கரி விஷயத்தில் அவர் தமது கருத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் பா.ஜ.க அறிவுறுத்தியுள்ளது.\nமேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nகொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ பதில் மனு தாக்கல்\nகர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nமின்னணு வ��க்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா: அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது\nஉயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி\nபெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Tamilleaks.html", "date_download": "2019-01-21T13:23:28Z", "digest": "sha1:UCZUMBE5EZUX44YDMWFYTZOMDV77NQHN", "length": 7571, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamilleaks", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசினிமா காரர்களின் ஈன புத்தி - நடிகை கஸ்தூரி விளாசல்\nசென்னை (21 ஜூலை 2018): நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி விஷால் ர��ட்டி\nஐதராபாத் (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழ் படவுலகின் பிரபலங்களை குறி வைத்து பதிவிட்டு வருகிறார்.\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தக…\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களில் வெற்றி …\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்…\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்…\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myvnr.com/index.php/news5/67-temple-news/343-info-20180518-vaikasi-pongal-sch", "date_download": "2019-01-21T13:19:11Z", "digest": "sha1:RNABMXUQYJEIY5O2UHDK5Y2HN65XJ2J3", "length": 3350, "nlines": 68, "source_domain": "www.myvnr.com", "title": "MyVNR - the Infotainment Channel of Virudhunagar - ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\n19 May 2018 மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு\n18 May 2018 ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா\n01 May 2018 தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு\n11 April 2018 இடியுடன் ஒரு மணி நேரம் நல்ல மழை\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா\nவைகாசி மாதம் 8 - ம் தேதி (22.5.2018) செவ்வாய்\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் சாட்டுதல்\nமாலை 6.06 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை\nஇரவு 8.01 மணிக்கு கொடியேற்றுதல்\nவைகாசி மாதம் 15 - ம் தேதி (29.5.2018) செவ்வாய்\nவைகாசி மாதம் 16 - ம் தேதி (30.5.2018) புதன்\nவைகாசி மாதம் 17 - ம் தேதி (31.5.2018) வியாழன்\nமக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு...\nவீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்...\nஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா...\nஆளுநர் “தூய்மையே சேவை” சுகாதார விழிப்புணர்வு பேரணியை துவக்கி...\nபட்டம்புதூர் ஊராட்சி கண்மாய் கரை உடைந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/blog_calendar/?year=2017&month=01&modid=337", "date_download": "2019-01-21T13:36:43Z", "digest": "sha1:PURDDT456XBDF2ZJQ5I4SAQCS7VR43Q3", "length": 5506, "nlines": 48, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nசனி, 28 ஜனவரி 2017\n28-01-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\nசனி, 21 ஜனவரி 2017\n21-01-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\nசனி, 07 ஜனவரி 2017\n07-01-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-21T13:37:00Z", "digest": "sha1:7BGBJLWQ3VBHU3PAQVHHSJHHNYIPCF2I", "length": 10589, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "பெண்கள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 3", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபுற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் பிரா\nஅழகு குறிப்பு; முடிகளை ஷேவ் செய்வதால் வரும் ஆபத்து\nகட்டப்பாவை தெரியும்.. “கடப்பா”வை தெரியுமா\nசவுதி “ரோல்மாடல்” பெண்களின் மாநாட்டில் நடந்தது என்ன \n12 ராசிகள், 27 நட்சத்திரங்களின் நற்பண்புகள்\nபெண்கள் காலில் கொலுசு அணிவது ஏன்\nசுபா வழங்கும் சுவையான சமையல்: ‘புளி காய்ச்சல்’\nரம்ஜான் நோன்பு கஞ்சி செய்முறை\nஉண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nமுதல் இந்தியப் பெண் சுரங்கப் பொறியாளர்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅன���வரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T14:01:35Z", "digest": "sha1:VBRM6YHOINRB3PYKFKMZ43Q6V6F4GYMK", "length": 10335, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆணிவேர் தொகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை the plant root system பற்றியது. the American band, Taproot (band) என்பதைப் பாருங்கள். other uses, ஆணிவேர் தொகுப்பு (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\nஆணிவேர் தொகுப்பு என்பது இருவித்திலை தாவரங்களில் காணபடும் வேர் ஆகும். தாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் முளைவேர் எனப்படும். பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்களில் இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான ஆணிவேர் அல்லது மூலவேர் எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. ஆணிவேர் பக்கவேர்களை விட நீளமாக வளரும்.[1] தாவரத்தின் தேவைக்கு அதிகமான சேமிக்கபடும் உணவு கேரட் போன்ற சில தாவரங்களில் உருமாற்றம் பெற்று உள்ளது. இதுவும் ஆணிவேர் ஆகும். ஆணிவேர் தொகுப்புக்கு மாற்றாக ஒருவித்திலை தாவரவேர்கள் உள்ளது. இது சல்லிவேர் என்று அழைக்கபடுகிறது. இது மண்ணிலிருந்து தோன்றும் போதே பல கிளைகளுடன் கூடிய வேர்களாக கொத்தாக வளரும் தன்னையுடையது.\nஆஞ்சியோஸ்போர்ம்களின் ஒரு பிரிவான இருவித்திலை தாவரத்தில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது.[2] இது முளைவேர் மூலம் விதை விரிவடைவதால் உருவாகும் ஒரு முக்கிய வேர் ஆகும்.ஆணிவேர் தாவரத்தின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருக்கும்.[2][3].\nஆணிவேரின் உருமாற்றங்கள் பொதுவான வடிவங்கள் பின்வருமாறு\nகூம்பு வடிவம்: அதாவது மேல்மட்டத்தில் அகலமாகவும், கீழ் நோக்கி சீராகவும் இருக்கும். எ.கா. கேரட்.\nநீள்வடிவம் : இந்த வேர் நடுத்தர மற்றும் பரவலாக மேல் மற்றும் கீழ் நோக்கி பரவலாக உள்ளது: எ.கா. முள்ளங்கி.\nநாப்பிஃபாம் ரூட்: ஒரு உச்சிஅல்லது மலை போன்ற தோற்றம் கொண்டது. இது மிகவும் பரந்த அளவில் உள்ளது மற்றும் திடீரென்று கீழே ஒரு வால் போன்று சுறுங்கி காண்ப்படும் : எ.கா. டர்னிப்.\nஆணிவேர் உருமாற்றம் கொண்ட சில தாவரங்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Taproots என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/rajinikanth-0", "date_download": "2019-01-21T13:21:17Z", "digest": "sha1:YV3PS5ZKSDY4J4ZTWV665P7F5ZHKXSRW", "length": 20053, "nlines": 324, "source_domain": "toptamilnews.com", "title": "rajinikanth | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஎன்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை\nபேட்ட மற்றும் விஸ்வாசம் படத்திற்காக தியேட்டர் ஒன்றின் சார்பில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது\nபுகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு சூப்பர் ஸ்டார் திரைப்படம் பரிந்துரை: என்ன படம் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 2.0 திரைப்படம் கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅரசு பேருந்தில் ஒளிபரப்பான பேட்ட திரைப்படம்: அதிர்ச்சியில் படக்குழு; கடுப்பான நடிகர் விஷால்\nஅரசுப் பேருந்தில் சட்ட விரோதமாக ரஜினிகாந்த நடித்த பேட்ட படத்தை ஒளிபரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n’இளையராஜா 75’ விழாவிற்கு ரஜினி, கமல் வருகை\n'இளையராஜா 75' விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் வருவது உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேட்ட இளைஞர் கைது: உண்மை நிலவரம் என்ன\nதுப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காண சென்ற நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்த்து, நீங்க யார் என கேட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவசூலில் பட்டையை கிளப்பும் பேட்ட; உண்மை நிலவரம் என்ன\nபேட்ட படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது\nபேட்ட வசூல்: அமெரிக்காவில் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்துள்ளது.\nநல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிட்டட்டும்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nநல்ல ஆரோக்கியமும், மனநிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nஅழகான ரஜினி.. வெறியான ரஜினி.. விவேக் ட்வீட்; ரசிகர்கள் குஷி\nபேட்ட திரைப்படத்தை பாராட்டி நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசூப்பர் ஸ்டார், தல திரைப்படம் வெளியான தியேட்டருக்கு சீல்: காரணம் என்ன தெரியுமா\nசூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித் திரைப்படம் வெளியான பிரபல தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nதெரிந்தே ரிஸ்க் எடுக்கிறாரா 'தல'\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nஉங்க கிட்ன�� சரியாக வேலை பாக்குதா\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08041623/Murder-threat-to-the-panchayat-secretary-who-blocked.vpf", "date_download": "2019-01-21T14:22:18Z", "digest": "sha1:BENSU52DXFNWHZKE76SCMDOFNLHNJZZF", "length": 14327, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murder threat to the panchayat secretary who blocked water theft || தண்ணீர் திருட்டை தடுத்த ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை; நடிகர் அஜித் குமார்\nதண்ணீர் திருட்டை தடுத்த ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல்\nதண்ணீர் திருட்டை தடுத்ததால் ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:30 AM மாற்றம்: செப்டம்பர் 08, 2018 04:16 AM\nகொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்துக்கு குடிநீர் ஆதாரமாக வண்ணாந்துரை பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் தான் அருகில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் இருக்கும். இந்தநிலையில் அந்த குளத்தில் உள்ள தண்ணீரை அதே பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் (வயது 68), அவருடைய மகன் பிரதீப்குமார் (34) ஆகியோர் மின் மோட்டார் மூலம் திருடி விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பூலத்தூர் ஊராட்சி செயலர் செந்தில் பாண்டியன், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜனிடம் (கிராம ஊராட்சி) புகார் கொடுத்தார். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூலத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் தண்ணீர் திருடிய 2 பேரையும் எச்சரிக்கை செய்தார்.\nஆனால் இதை பொருட்படுத்தாமல் தந்தையும், மகனும் தொடர்ந்து அந்த குளத்தில் இருந்து தண்ணீரை திருடி விவசாயம் செய்து வந்தனர். இதை பார்த்த ஊராட்சி செயலர் செந்தில் பாண்டியன், தண்ணீர் எடுக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துவிட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்மோகன், பிரதீப்குமார் ஆகியோர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று செந்தில் பாண்டியனை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜ்மோகன், பிரதீப்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. அமைச்சரின் வீட்டில் இருந்து பேசுவதாக கூறி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு செல்போனில் கொலை மிரட்டல் - அண்ணன், தம்பி மீது வழக்கு\nஅமைச்சரின் வீட்டில் இருந்து பேசுவதாக கூறி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n2. வலங்கைமானில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் தாய்-மகள் உள்பட 5 பேர் கைது\nவலங்கைமானில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. விருத்தாசலத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்; டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு\nவிருத்தாசலத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. திருவாவடுதுறை ஆதீன கோவில் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விவசாயி கைது\nகுத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீன கோவில் கண்காணிப்பாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.\n5. கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு\nகடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-madurai/ramanathapuram/2018/dec/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3054988.html", "date_download": "2019-01-21T14:40:15Z", "digest": "sha1:2D5BDJN6X4DCNFWH2MOBQRSE7FTQF2FQ", "length": 5522, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "கமுதி அருகே அரசு நூற்பாலை தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 21 ஜனவரி 2019\nகமுதி அருகே அரசு நூற்பாலை தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nகமுதி அருகே அரசு நூற்பாலை தொழில் நுட்ப பணியாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகமுதி அடுத்துள்ள அபிராமம் அருகே அச்சங்குளத்தில் 18 ஆண்டுகளுக்கு முன் அரசு நூற்பாலை தொடங்கப்பட்டது. இதன் மூலம் காதி கிராப்ட் நிறுவனம் வணிகரீதியிலான நூல் உற்பத்தி செய்து வந்தது. இதில், லாபம் இல்லாததால், 10 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த ஆலை, கடந்த 2015 ஆம் ஆண்டு அரசின் ரூ.28 கோடி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதில் 17 தொழில் நுட்ப பணியாளர்களும், 120 தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 375 ரூபாயும், தொழிலாளர்களுக்கு 325 ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் ஜனவரி முதல் தேதியிலிருந்து தொழில் நுட்ப பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை. இது குறித்து கடந்த செப். 7 இல், அண���ணா தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக். 22 இல் பேச்சுவார்த்தை நடந்தது.\nஇதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், \"ஷிப்ட்' ஒன்றுக்கு 1,800 கிலோ நூல் வீதம், தினமும் 3 \"ஷிப்ட்' டுகளுக்கு, ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,400 கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுவது முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக புகார்\nஜன. 24 இல் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கம்\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு\nசாயல்குடி அருகே 1,980 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/blog-post_678.html", "date_download": "2019-01-21T14:07:44Z", "digest": "sha1:42SSBHXUHVHDRBFBM7BQGXDKGWMEN77W", "length": 6745, "nlines": 34, "source_domain": "www.weligamanews.com", "title": "மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளர் வெற்றி ~ WeligamaNews", "raw_content": "\nமாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளர் வெற்றி\nநவம்பர் வரை பதவிக்காலத்தை தொடரவுள்ளதாக யமீன் அறிவிப்பு\nமாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அந்நாட்டின் பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கிய இப்ராஹிம் மொஹமட் சொலி வெற்றி பெற்றுள்ளார்.\nநேற்று (23) இடம்பெற்ற இத்தேர்தலில், மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சொலி, 134,616 (58.34%) வாக்குகளைப் பெற்று, மாலைதீவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளரான அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் யமீன் 96,132 (41.66%) வாக்குகளை பெற்றார்.\nஇத்தேர்தலில், 262,135 பேர் வாக்களிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், 233,877 பேர் வாக்களித்திருந்தனர். 3,129 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.\nமாலைதீவு மக்கள் எடுத்துள்ள குறித்த தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவதாக, அந்நாட்டு ஜனாதிபதி யமீன் இன்று (24) மாலைதீவு அரச தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.\nதான் மாலைதீவு மக்களுக்கு நேர்மையாகவே கடமையாற்றியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆயினும் மக்கள் தனது சேவை தொடர்பில் நேற்றையதினம் முடிவொன்றை எடுத்துள்ளனர். எனவே நான் அம்முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதோடு, அவர்களுக்கான எனது சேவையை தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரையான தனது, பதவிக் காலத்தை தொடரவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/vanakkam-thainaadu", "date_download": "2019-01-21T15:08:14Z", "digest": "sha1:2QXLGA3L5Q2SFQAOKF7OCYSRZM5I7INT", "length": 1820, "nlines": 27, "source_domain": "thiraimix.com", "title": "Vanakkam Thainaadu | show | TV Show | IBC Tamil | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவ���ு எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/93/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-simple-maida-cake", "date_download": "2019-01-21T14:56:59Z", "digest": "sha1:MGF5VF6ZMOVVKI5VLKPOSW4MUATRZCXJ", "length": 11074, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சிம்பிள் மைதா", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nமைதா மாவு - 1/2 கிலோ\nசர்க்கரை - 350 கிராம்\nவெண்ணெய் - 50 கிராம்\nசமையல் சோடா உப்பு - 2 சிட்டிகை\nதண்ணீர் - தேவையான அளவு\nசர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதனுடன் மைதா மாவு, ஏலக்காய் பொடி, சமையல் சோடா உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.\nஅந்த கலவையில் தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் கட்டியில்லாமல் பிசையவும்.\nபின்பு மாவை சற்று மொத்தமாக தேய்த்து தேவையான வடிவில் (டைமண்ட், வட்டம், சதுரம்) வெட்டிக் கொள்ளலாம்.\nமிதமான தீயில் வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், வெட்டிய மைதா மாவு துண்டுகளைப் போட்டு, பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nMaida நன்கு மிக்ஸியில் கிலோ பொடி கலவையில் மீண்டும் சிட்டிகை பொருட்கள்மைதா ஊற்றி மொத்தமாக உப்பு2 தண்ணீர் மாவு12 கட்டியில்லாமல் மாவை சேர்த்து மைதா போட்டு Simple காய்ந்ததும��� வடிவில் போல் விட்டு உப்பு சற்று கேக் தண்ணீர்தேவையான கிராம் பிசையவும்பின்பு வெண்ணெய்50 சமையல் வாணலியில் பிசைவது வட்டம் கொள்ளவும்ஒரு நன்கு கலக்கவும்அந்த சர்க்கரை தேவையான சர்க்கரை350 பொடித்த சேர்த்து வெட்டிக் தேய்த்து சப்பாத்திக்கு தீயில் கொள்ளலாம்மிதமான சமையல் Cake ஏலக்காய் மாவு பாத்திரத்தில் சோடா அளவுசெய்முறைசர்க்கரையை வெண்ணெய் பொடித்துக் தேவையான சோடா சிம்பிள் கலக்கவும்அதனுடன் சதுரம் நன்கு மைதா கிராம் டைமண்ட் எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/world-news/101-world-politics/174930-2019-01-10-10-20-55.html", "date_download": "2019-01-21T13:36:13Z", "digest": "sha1:7BJKSZ4R6VEJYFH6ISBUTFYSRKWAMKOX", "length": 32479, "nlines": 166, "source_domain": "www.viduthalai.in", "title": "சிரியா: அமெரிக்க ஆதரவுப் படையினரின் பகுதியில் ரசிய ராணுவம்", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nஉலகின் மிக வயதான தாத்தா காலமானார்\nடோக்கியோ, ஜன. 21- உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்சு நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகி றார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து....... மேலும்\nபிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்\nபாரிசு, ஜன. 21- பிரான்சில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் \"மஞ்சள் அங்கி' போராட்டம், 10-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட அரசின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 10-ஆவது வாரமாக சனிக் கிழமையும் தொடர்ந்தது. போராட்டத்தின் ஒரு பகுதி யாக, தலைநகர் பாரீசில் நூற் றுக்கணக்கானவர்கள் ஆர்ப் பாட்ட....... மேலும்\nபாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு\nஇஸ்லாமாபாத், ஜன. 21- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதி ஆவார். புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள அதி பர் மாளிகையில் நேற்று நடந்தது. புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கான் கோசாவுக்கு அதிபர்....... மேலும்\nஅதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம்\nவ���சிங்டன், ஜன. 21- அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழு வில் இந்திய அமெரிக்கரான பிரேம் பரமேஸ்வரனை (50) நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர் வம் காட்டி வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் குறித்த அதிபர் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக எலைன் எல். சாவோவை நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த குழுவின் உறுப்பினர்களாக....... மேலும்\nடிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவாசிங்டன், ஜன. 20- இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம் பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட் டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப் பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை....... மேலும்\nதமிழர்களின் எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக கண்டெடுப்பு கொழும்பு, ஜன. 20- இலங்கை ராணு வத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009ஆ-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப் பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராள மான பேரை ராணுவம் கொன்று குவித் ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந் தது. மன்னார்....... மேலும்\nஇந்திய அமெரிக்கருக்கு \"ரோசா பார்க்ஸ்\" விருது\nவாசிங்டன், ஜன. 20- அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு \"ரோசா பார்க்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கவுர வித்துள்ளது. அமெரிக்காவில் இன்டியானாபோலிஸ் பகுதியைச் சேர்ந்த குரிந்தர் சிங், தொழில்முனைவோராகவும், சீக்கிய அரசியல் குழுவின் தலைவராகவும் உள்ளார். அவர் கடந்த 2007-ஆம் ஆண்டு விமானத்தில் பயணிக்க சென்றபோது, அவரது தலைப்பாகையை கழட்டிவிட்டு விமானத்தில் பயணிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்........ மேலும்\nவர்த்தகப் பேச்சுவார்த்தை: ஜன. 30-இல் சீன துணைப் பிரதமர் அமெரிக்கா பயணம்\nபீஜிங், ஜன. 19- வர்த்தகப் ��ோர் பதற்றத் தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக சீன துணைப் பிரதமர் லியு ஹே தலை மையிலான குழு வரும் 30-ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் இந்த மாதம் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, சீன துணைப் பிரதமர் லியு....... மேலும்\nஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி\nலண்டன், ஜன. 19- பிரிட்டன் நாடாளுமன் றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப் பந்த மசோதாவை வரும் 21-ஆம் தேதி தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார். மேலும், பிரெக்ஸிட் நடவடிக்கை களை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரெக்ஸிட் தொடர்பாக அய்ரோப் பிய யூனியனுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்த பிறகும், அவர் மீது....... மேலும்\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு\nகாபூல், ஜன. 19- ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத் தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து....... மேலும்\nஉலகின் மிக வயதான தாத்தா காலமானார்\nபிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்\nபாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு\nஅதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம்\nடிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்திய அமெரிக்கருக்கு \"ரோசா பார்க்ஸ்\" விருது\nவர்த்தகப் பேச்சுவார்த்தை: ஜன. 30-இல் சீன துணைப் பிரதமர் அமெரிக்கா பய��ம்\nஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nவெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் கைது\nநிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது\nசக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்\nசிரியா: அமெரிக்க ஆதரவுப் படையினரின் பகுதியில் ரசிய ராணுவம்\nவியாழன், 10 ஜனவரி 2019 15:43\nமன்பிஜ், ஜன. 10- சிரியாவில் அமெரிக்க ஆதரவு குர்துப் படையினரின் கட்டுப் பாட்டில் இருந்த மன்பிஜ் நகரில், ரசிய ராணுவ காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவிலிருந்து அமெரிக்க வீரர்கள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார் வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து ரசிய ராணுவ காவல் துறையினரின் செய்தித் தொடர்பாளர் யூசுப் மமடோவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nசிரியாவின் மன்பிஜ் நகரில் ரசிய ராணுவ காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅங்கு நிலைகொண்டுள்ள அல்-அசாத் தலைமையிலான ராணுவத்துக்கு ஆதரவாக ரசியப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஅங்கு படைகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதும், அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதும் ரசிய ராணுவ காவல்துறையினருக்கு அளிக் கப்பட்டுள்ள பணிகளாகும்.\nஅந்தப் பகுதியில், ரசிய ராணுவ காவல்துறையினர் தொடர்ச்சியாக பாது காப்புப் பணிகளை மேற்கொள்வர் என் றார் அவர்.\nகடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத அய்.எஸ். பயங் கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர்.\nஅவர்களது அதிவேக முன்னேற்றத் தாலும், கொடூரமான போர் முறையா லும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் பின்வாங்கினர். இதையடுத்து அய்.எஸ். பயங்கரவாதி களின் ராணுவ பலம் அதிகரித்தது.\nஇந்த நிலையில் அமெரிக்கக் கூட் டுப் படைகளின் உதவியுடன் சிரியாவி லுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையினரும், ரசியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கை���ளால் அய்.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன.\nஅய்.எஸ்.ஸுக்கு எதிராக சண்டை யிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச் சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த நிலையில், சிரியாவில் அய். எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவே றிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார்.\nஅதையடுத்து, அமெரிக்க வீரர்க ளுடன் இணைந்து அய்.எஸ்.ஸுக்கு எதிராகப் போரிட்டு வந்த சிரியா குர் துப் படையினரின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது. அண்டை நாடான துருக்கியில், பயங்கரவாதத் தாக்குதல் களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குர்து அமைப்பினருக்கு, சிரியா குர்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.\nஅதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது துருக்கி ராணு வம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇந்தச் சூழலில், அமெரிக்க வெளி யேற்றத்துக்குப் பிறகு சிரியாவில் துருக்கி ராணுவத்தால் சிரியா படையினர் வேட்டையாடப்படுவார்கள் என வும், இதனால் அய்.எஸ். பயங்கரவாதி களின் கை மீண்டும் மேலோங்கும் என வும் அஞ்சப்படுகிறது.\nஅதையடுத்து, துருக்கியிடமிருந்து தங்கள் பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்ள அல்-அஸாத் தலைமையிலான ராணுவத்துடன் குர்துப் படையினர் புதிய கூட்டணி அமைத்தனர். அதை யடுத்து, சிரியாவில் துருக்கியையொட் டிய மன்பிஜ் நகருக்குள் அந்த நாட்டு ராணுவம் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த மாதம் நுழைந்தது. குர்துகளின் அழைப்பை ஏற்று, அந்த நகருக்குள் நுழைந்ததாக சிரியா ராணுவம் தெரிவித்தது.\nஇந்த நிலையில், சிரியா ராணுவத் துக்கு ஆதரவாக ரசிய ராணுவ காவல் துறையினர் மன்பிஜ் நகரில் நிறுத்தப் பட்டுள்ளதாக தற்போது அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர��\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/this-is-in-the-interest-of-the-cauvery-dmk-kanimozhi-president-no-article/", "date_download": "2019-01-21T13:36:08Z", "digest": "sha1:NYPZLFWEUHMBIEYXUFEF5OHQM4USF23R", "length": 23491, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "காவிரியில் இதுதான் தி.மு.க.வின் அக்கறை! இல்லாத விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த கனிமொழி & கோ! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ராமண்ணா வியூவ்ஸ்»காவிரியில் இதுதான் தி.மு.க.வின் அக்கறை இல்லாத விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த கனிமொழி & கோ\nகாவிரியில் இதுதான் தி.மு.க.வின் அக்கறை இல்லாத விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த கனிமொழி & கோ\nடில்லியில் ராஷ்டிரபதி பவன் வட்டாரத்தில் நன்கு தொடர்புள்ள நண்பர் இன்று போன் செய்தார். ஒரு விசயத்தைச் சொல்லி விரக்தியுடன் சிரித்தார்.\n“காவிரி விவகாரத்தில் தீவிரமாக செயல்படுவதாக காண்பித்துக்கொண்டிருக்கிறது தி.மு.கழகம். மு.க. ஸ்டாலின் காவிரிக்காக போராடி கைதாகிறார், ஜனாதிபதியிடம் போய் மனு கொடுக்கிறார் கனிமொழி… அறிக்கைமேல் அறிக்கை விடுகிறார் கருணாநிதி.\nபிரணாப்புடன் கனிமொழி மற்றும் திமுக எம்.பிக்கள்\nஇப்படியெல்லாம் செய்தால் கடந்த காலத்தில் காவிரி விவகராத்தில் தி.மு.க. செய்த தவறுகள�� மறைத்துவிடலாம் என்று அக் கட்சி நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு காவிரி விவகாரத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை அவர்களது நடவடிக்கை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்றார். அந்த நண்பர்.\n“காங்கிரஸூடன் இணக்கமாக இருந்து மத்திய அரசில் பங்குவகித்தபோது எவ்வளவோ செய்திருக்கலாம். கேட்ட இலாகா கிடைக்கவில்லை என்பதற்காக முரண்டு பிடித்தாரே தவிர, காவிரிக்காக ஒரு துரும்பும் அசைக்கவில்லையே கருணாநிதி” என்றார் அந்த நண்பர்.\n“அது பழைய கதை.. புதிதாக ஏதோ சொல்ல வந்தீர்களே…” என்றேன்.\n காவரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் எம்.பிக்கள் குழு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தது அல்லவா”\n பிரணாப் முகர்ஜியை சந்தித்துவிட்டு வந்த கனிமொழி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, பிரணாப் முகர்ஜி கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேச நேரம் கேட்டுள்ளோம்; சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவரிடமும் வலியுறுத்துவோம். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், காவிரி பிரச்னையை எழுப்புவோம். தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையில், யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தாரே” என்றேன்.\n “. குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனு என்றால் அதற்கென மொழி நடை உண்டு. அதாவது வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் போன்றவர்களின் கட்டுரைகள் தனித்த மொழி நடையில் இருக்கும் அல்லவா. அது போல. ஆனால் தி.மு.க.குழு, குடியரசுத் தலைவருக்கு அளித்த மனுவில் சிறுபிள்ளைத்தனமான ஆங்கிலத்தில் அவசர கோலத்தில் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள்…”\n“அதும்டடுமல்ல.. அந்த மனுவில், “262 (ஏ) சட்டபிரிவின் கீழ் காவிரி விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி ஓர் சட்டப்பிரிவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது\n 262 (1), 262 (2).. இப்படித்தான் உண்டு. இந்த அடிப்படை விசயத்தில் கூட அக்கறை செலுத்தாமல்தான் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவருக்கு முக்கிய பிரச்சினைக்காக மனு கொடுத்து வந்திருக்கிறது தி.மு.க. எம்.பிக்கள் குழு\n“இந்த மனுவைப் படித்துப் பார்த்த குடியரசு தலைவர் அலுவலக அதிகாரிகள் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கிறார்கள் “இந்த விசயம்கூட தெரியவில்லையே திமுக எம்.பிக்கள் குழுவுக்கு” என்று கிண்டலடிக்கிறார்கள் “இந்த விசயம்கூட தெரியவில்லையே திமுக எம்.பிக்கள் குழுவுக்கு” என்று கிண்டலடிக்கிறார்கள்\nஇந்த மனு அளித்த விசயத்தை தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடு வெளியிட்டது. அதில் சட்டப்பிரிவை 206 என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம். அது இன்னொரு தவறு\n“இதையும் கேட்டுவிட்டு தலையில் அடித்துக்கொள்ளுங்கள். ஸாரி.. கட்சிக்காரர்கள்தான் அடித்துக்கொள்ள வேண்டும்\n“குடியரசுத் தலைவருக்கு அளித்த அந்த மனுவில், முதலில் கையெழுத்திட்டவர் கனிமொழி. தலைவரின் மகள். ஆகவே அதை குறை சொல்ல தி.மு.கவில் ஏதுமில்லை. அடுத்ததாக டி.கே.எஸ். இளங்கோவனும் தொடர்ந்து ஆலந்தூர் ஆர். எஸ். பாரதியும் கடைசியாக திருச்சி சிவாவும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இது கட்சிக்காரர்களை வேதனைப்படுத்தியிருக்கிறது.\nதிருச்சி சிவா தி.மு.க.வின் மிக மூத்த தளபதிகளில் ஒருவர். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர். திருநங்கைகளுக்காக பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டுவந்த பெருமைக்குரியவர். ஆலந்தூர் ஆர். எஸ். பாரதியும் ரொம்பவே சீனியர். ஆனால் இவர்களது பெயர்களை கடைசிக்குத் தள்ளிவிட்டு டி.கே.எஸ். இளங்கோவன் பெயரை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.\nடி.கே.எஸ். இளங்கோவன், அவரது தந்தை சீனிவாசனுடன் அ.தி.மு.க.வில் இருந்தவர். அவரது தந்தை சீனிவாசன், அதிமுக ஆட்சியில் பாடக்குழு வாரிய தலைவராக இருந்தார்.\nபிறகு இளங்கோவன், ம.தி.மு.க.வுக்கு வந்தார். அங்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் தயவில் தீர்மானக்குழு உறுப்பினர் பதவி பெற்றார். அடுத்ததாக தி.மு.க.வுக்கு வந்தார்.\nஅவர் இப்போது ஆலந்தூர் ஆர். எஸ். பாரதி, திருச்சி சிவா ஆகியோருக்கு மேலே போய்விட்டாரா என்று குமுறுகிறார்கள் திமுக தொண்டர்கள்\n“கையெழுத்து வாங்கும்போது, சிவா கடைசியில் போட்டிருப்பார்”\n“இல்லை… முன்னதாகவே பெயர்களை டைப் அடித்து வைத்திருக்கிறார்கள். அவர்களது கணக்குப்படி டிகேஎஸ் இளங்கோவனைவிட திருச்சி சிவா ஜூனியர் போலும்\nநண்பர் சொன்னதைக் கேட்கையில் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. சரி இதாவது கட்சி விவகாரம்…. அவர்கள் பிரச்சினை. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையில் தவறான சட்டப்பிரிவை குறிப்பிட்டு குடியரசு தலைவருக்கு மனு அளிக்கலாமா. இது தனிப்பட் திமுக கட்சி கொடுத்தாலும் அதனால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும்தானே தலைக்குனிவு\nதி.மு.க.வில்… தகுதியே தகுதி இன்மை ஆகிவிடுகிறது\nகாதல் ரோஜா கொடுத்த இளைஞர்: வானதி சீனிவாசனின் எதிர்வினை\nதேர்தல் முடிவை முன்னதாகவே சரியாகக் கணித்த விஜயகாந்த்\nTags: Article, Cauvery, dmk, interest, kanimozhi, No, president, rammanna views, அக்கறை, இல்லாத, கனிமொழி, காவிரி, தி.மு.க, மனு, யி குடியரசு தலைவர, ராமண்ணா வியூவ்ஸ், விதி\nMore from Category : ராமண்ணா வியூவ்ஸ்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/thirukkural-in-the-new-form-to-attract-young-people-ias-officer-attempted/", "date_download": "2019-01-21T15:06:44Z", "digest": "sha1:IK7FEUY7ALHCTNN6ZX5QL7STGPZLQUSJ", "length": 16404, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இளைஞர்களை கவர புது வடிவில் திருக்குறள் : மு.ராசாரம் ஐ.ஏ.எஸ் அதிகாரி முயற்சி - Thirukkural in the new form to attract young people: IAS officer attempted", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஇளைஞர்களை கவர புது வடிவில் திருக்குறள் : மு.ராசாரம் ஐ.ஏ.எஸ் அதிகாரி முயற்சி\nதிருக்குறளை தொழில் நுட்பத்துடன் இசை மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கும் முயற்சியில், ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராசாராம் ஈடுபட்டுள்ளார்.\nதிருக்குறளை இளைஞர்கள் வரவேற்கும் வ���ையில் நவீன தொழில் நுட்பத்துடன் இசை மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கும் முயற்சியில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராசாராம் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தவர் மு.ராசாராம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், திருக்குறளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாக கொண்ட நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.\nஇது குறித்து அவரிடம் பேசிய போது, ‘‘நாடு எப்படி இருக்க வேண்டும். நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும். நாட்டை ஆளுபவர்கள் எப்படி இருக்க வேண்டும். அவருக்கு உதவி செய்யும் அமைச்சர்கள், ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும். வேளாண்மை, மருத்துவம், உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்து அம்சங்களும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருக்குறளின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருக்குறளைப் பின் பற்றி எப்படி முன்னேற்ற முடியும் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயிரத்தில் ஒருவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நாடகத்துக்கான கருத்தாக்கத்தை நான் வழங்கி இருக்கிறேன். நாடகத்துக்கான ஆடற்கலை பயிற்சி மற்றும் இயக்கத்தை கே.ஆர்.சுவர்ணலட்சுமி மேற்கொண்டுள்ளார். நாடகத்துக்கு முரளி சுப்பிரமணியன் இசை அமைத்துள்ளார்.\nஇதில் காதல், மர்மம், நகைச்சுவை, நடனம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகத்தில் அசல் குறள்கள், அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான விளக்கங்கள் ஆகியவை பொருத்தமான பாரம்பரிய மற்றும் கிராமப்புற நடனங்களை கலந்து கலவையாகவும், இதுவரையில் மேடையில் கண்டிறாத அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும்.\nஇந்த நாடகம் வரும் ஜனவரி 24ம் தேதி சென்னை நாரத கான சபாவில் முதல் முறையாக அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் திருக்கு���ள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.\n சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்\nஇல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nமற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன் இது எதனால் வருகிறது விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nபகையை எப்படி அறிந்து கொள்வது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n துன்பம் தரும் நட்பை தொடரலாமா விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nவைரல் வீடியோ: இளைஞரை கடத்தி துப்பாக்கி முனையில் முன்பின் தெரியாத பெண்ணுடன் கட்டாய திருமணம்\n‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்கும் ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. ரித்விகா […]\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mayiladudurai-police-atrocity-cpm-condemns/", "date_download": "2019-01-21T15:01:18Z", "digest": "sha1:4WCGOCSDGCGO5ZDX3SE2J2W5C3Y3YOSQ", "length": 16841, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - mayiladudurai police atrocity : cpm condemns", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nமயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nமயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறிய வன்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nமார்க்சிஸ்ட் மாநில செ���லாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வருமாறு..\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா சோழசக்கரநல்லுhர், சேந்தங்குடி அபிராமி நகரைச்சேர்ந்த ராகப்பிரியாவின் கணவர் விஜயராஜாவிற்கும், ராஜ்மான்சிங் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ராகப்பிரியா மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ராஜ்மான்சிங் மீது புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மீண்டும் 2.7.17 அன்று மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு காலை 7.30 மணிக்கு சென்று புகார்மனுவை அளித்துள்ளார்.\nபுகார் மனுவை பெற்றுக்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் இரவு வரை காத்திருக்க வைத்திருக்கிறார். 13 மணி நேரமாக காத்திருந்த ராகப்பிரியாவும் அவரது கணவரும் “நாங்கள் கொடுத்த புகார் மனுவுக்கு ரசீது கொடுங்கள்” என்று கேட்டதற்கு, ராகப்பிரியாவையும், அவரது கணவரையும் மிகவும் ஆபாசமாகவும், சாதியைச் சொல்லி திட்டியும் அடித்தும் துன்புறுத்தி, அவர்களிடமிருந்த செல்போன்களை பறித்துக்கொண்டு துரத்தி அடித்துள்ளனர். “இதை வெளியில் சொன்னால் உங்கள் இருவர் மீதும் கஞ்சா கேஸ் போடுவேன்” என்று ஆய்வாளர் அழகேசனும், காவல்துறையினரும் மிரட்டியுள்ளனர்.\nகாவல்துறையினரின் தாக்குதலில் படுகாயமுற்ற ராகப்பிரியாவும் அவரது கணவரும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, காவல்துறை ஆய்வாளர் அழகேசன் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் இவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடாது என மிரட்டி சிகிச்சை பெறவிடாமல் தடுத்துள்ளார். மயிலாடுதுறை காவல்துறையினரின் இந்த அத்துமீறிய வன்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nராகப்பிரியாவையும் அவரது கணவரையும் தாக்கிய ஆய்வாளர் அழகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், திருமதி திருமலை ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ராகப்பிரியா மற்றும் அவர் கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.\nஇவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடியின் திரிபுரா உதாரணம்: உஷார் அதிமுக\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : ஆளுனரை மத்திய அரசு வாபஸ் பெற சிபிஎம் வற்புறுத்தல்\nஉச்ச நீதிமன்ற உத்தரவு, காவிரி பிரச்னையை குழப்புவதாக இருக்கிறது : மார்க்சிஸ்ட் அதிருப்தி\nகாவிரி உரிமை மீட்பு பயணம் : 2-வது குழு அரியலூரில் திங்கட்கிழமை புறப்படுகிறது\nதோற்றது யெச்சூரி அல்ல, அவரது தீர்மானம்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாக்கெடுப்பு\nஆர்.கே.நகரில் திமுக.வுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு : சொந்த மேடையில் மட்டுமே பிரசாரம் என்றும் அறிவிப்பு\nகந்துவட்டி குறித்த எனது கருத்தை திரித்துக் கூறுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்\n”உடனடியாக கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்திடுங்கள்”: அரசுக்கு சி.பி.எம். வலியுறுத்தல்\nஓ.பி.எஸ். கூட்டத்தில் கத்தியுடன் பிடிபட்டவர் மனைவி கண்ணீர் : மகள் திருமணத்திற்கு உதவி கேட்கச் சென்றவர்\nஉலக நடிகர் கமலுக்கு அரசியல் பற்றி பேச உரிமை உள்ளது: ஓ.பி.எஸ்.\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nஇரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 101-வது ரேங்கை பிடித்தவர் தான் சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தைன்சேர்ந்த இவர், ஏழ்மையை தாண்டி படித்து, இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார். ஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க செய்த முயற்சிகள், போட்ட உழைப்புகள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. படித்தால் மட்டும் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்று ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மாணவர்களும் நினைத்து இருக்கின்றனர். ”அப்படி […]\nஅன்று கான்ஸ்டபிள் 1495… இன்று ஐபிஎஸ் சமூக சூழல்களை கடந்து சாதிக்க ஒரு ரோல்மாடல்\nபி.ஹெச்.டி. ஆய்வு படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையே சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கும் உதவியதாக கூறினார் ராவத்.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ��ஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/20110901/1185044/karthigai-star-dosha-pariharam.vpf", "date_download": "2019-01-21T14:58:02Z", "digest": "sha1:VH7FBFWQNKLGAMPY6S555ZN32OMH2XR7", "length": 17997, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு || karthigai star dosha pariharam", "raw_content": "\nசென்னை 21-01-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகிருத்திகை நட்சத்திர தோஷ வழிபாடு\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.\nசூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.\nகிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத் தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.\nஇந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.\nகிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.\nகிருத்திகை ���ோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.\nகோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nமுருகனுக்கு காவடி எடுத்தால் காரியங்கள் கைகூடும்\nவாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆ��ோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:18:08Z", "digest": "sha1:LHMB4PGL46KWX53247IMCVRZKQRRCB6V", "length": 37168, "nlines": 195, "source_domain": "adhiparasakthi.uk", "title": "எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, \"தர்மங்களை செய்கிறோம்?Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome ஆசியுரை எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்\nஎப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்\nநம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.\nதன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே” என்று. ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா” என்று. ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்.\nஎனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள்”என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.\nதந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, ”அம்மா ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும், இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்”என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.\n“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார் அவற்றை செயல்படுத்தினால் என்ன” என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல “இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.\nஇறைவனின் திருவுள்ளம்,இந்தப்பெண்ணை, சோதிக்க எண்ணியது.அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள்.\nஅது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.\nஇந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி “எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது. இறைவா நான் செய்தது சரியோ தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன்.\nஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும்,கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.\nஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார். ”மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார்.அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார்.அவரைச் சென்று பா��். உனக்கு உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா அல்லது மறுத்து விடுவாரா” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது.\nஎன்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே உனக்கு என்ன வேண்டும்\nஎதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,அக்கால கணக்கின்படி “ஐந்து லக்ஷம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லக்ஷம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர்.\nஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.” என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லக்ஷம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார். “பெண்ணே நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம்.\nஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய் சரி. உன் செல்வத���தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய் கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா\nநீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும் அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும் உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும் அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி, ”அய்யா” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி, ”அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன்.\nகாசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள்.\n அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன் உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, த���னமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன் விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன.\nஇவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.\nஐந்து லக்ஷத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய,பாவங்களை அல்ல.\nஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது” என்று கேட்கிறார். “அய்யா” என்று கேட்கிறார். “அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.\nஅங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொ��்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது.\nபிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, ”அய்யா நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்”என்று கூறுகிறாள். செல்வந்தரோ நகைத்து, ”அம்மா எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்”என்று கூறுகிறாள். செல்வந்தரோ நகைத்து, ”அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”.“இல்லை.\nநம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். ”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை.\nஅது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா பொய்யா என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன்.\nஎன்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள். இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும் என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள் என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள் எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள் எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள் மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன” என்று குறித்துக் கொண்டே வாருங்கள்.\n என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”என்று ஏற்பாடு செய்து விட்டு, இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார். காலை மணி ஆறு ஆகிறது.காலை மணி ஆறு ஆகிறது.\nகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான்.\n*குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.* அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது. “ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லக்ஷத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்” என்ப��ை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன்.\nஅப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300,400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம். இதை அகத்தியம்பெருமான், அடிக்கடி, அடியேனுக்கு நினைவூட்டி இருக்கிறார்.\n=======எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம் இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே நாமும் அது போல வாழவில்லையே நாமும் அது போல வாழவில்லையே தனத்தை சேர்த்து வைக்கவில்லையே” என்ற எண்ணம் வரும்போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.\n இதைக் கதை என்று பார்க்காமல், நடந்த நிகழ்வு என்று சாக்ஷாத் அகத்திய பகவான் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.\nPrevious articleசாம்பார் சாதமா இது\nNext articleஅன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nநீ செய்த தொண்டு என்றும் வீண்போகாது மகனே\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅருள்திரு அம்மா அவா்களின் தீபாவளி ஆசியுரை -2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/85455/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-104", "date_download": "2019-01-21T13:36:11Z", "digest": "sha1:ZXZRNRTY3LELCT3ROI4TOERO5FOX533X", "length": 11379, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇருவேறு உலகம் – 104\nமர்ம மனிதன் கேட்டான். “சட்டர்ஜி” “சட்டர்ஜி சில காலமாய் எங்கள் தொடர்பில் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது… அவருடைய மெய்ல் ஐடி மட்டும் தான் எங்களிடம் இருக்கிறது……” அந்த மெயில் ஐடியை வாங்கிக் கொண்டு மர்ம மனிதன் மெல்லச் சொன்னான். “எனக்கு அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் ஏறிய மலைப்பகுதி எது என்று தெரிய வேண்டியிருந்தது. அவர்கள் உங்கள் க்ரூப்பில் பகிர்ந்து கொண்டதில் அந்தத்\n2 +Vote Tags: நாவல் இருவேறு உலகம்\nகல்வி வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nநாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வ… read more\nஒரிசா பீகார் மத்திய பிரதேசம்\nசூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.\nரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் அம்பலப்பட்ட எச். ராஜா \nலயோலாவில் வைக்கப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக சவுண்டு விடும் எச். ராஜா-விற்கு பேட்ட படக் காட்சிகள் மட்டும் ஹிந்து மத உணர்… read more\nரஜினிகாந்த் தமிழ்நாடு லயோலா கல்லூரி\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...\nபுன்னகை செய்யத்தெரியாத முகம் அழகாக இருக்காது..\nஎன்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்\n... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்… read more\nசனாதன் சன்ஸ்தா தலைப்புச் செய்தி சட்டவிரோத கைது\nஷாஹாஜியின் கடிதத்தைப் படித்து முடித்த சிவாஜி தன் இதயத்தில் பெரிய பாறை அழுத்துவது போன்றதொரு கனத்தை உணர்ந்தான். அவன் தன் அண்ணனுடன் இருந்த நாட்கள்… read more\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்\nபார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திய ஓவியர் முகிலனின் கார்ட்டூன்களைக் கண்டு அலறித் துடிக்கிறது காவிக்… read more\nலயோலா கல்லூரி பாரத மாதா எச்ராஜா\nபுத்தக விழா எப்படி இருந்தது\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலைய��� வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nஅவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி\nகோடை என்னும் கொடை : எட்வின்\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி � the unknown island : பார்வையாளன்\nஇதெல்லாம் ரொம்ப பழைய மேட்டரு : பரிசல்காரன்\nகாமெடி பீஸ் : பரிசல்காரன்\nஃபேஸ்புக் பொண்ணு : அதிஷா\nபேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.\nஅபஸ்வரங்களின் ஆலாபனை : அதிஷா\nசமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம் : SUREஷ்\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:49:48Z", "digest": "sha1:UIU7FOYO73PVKXCPCUJCWJ63CZN6C4OP", "length": 19593, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதியாகிகளுக்கு செவ்வணக்கம் | வசந்தத்தின் இடி முழக்கம் | ம.க.இ.க. பாடல் காணொளி\nசுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் \nவீடியோ கம்யூனிசம் கம்யூனிசக் கல்வி\nவிலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது \nமார்க்ஸ் பிறந்தார் நூலின் 19-ஆம் பகுதி. மார்க்சின் முக்கிய ஆய்வு நூலான 1844-ம் ஆண்டின் பொருளாதாரம் மற்றும் தத்துவஞானத்தின் கையேடுகள் நூலிலிருந்து நாம்… read more\nகார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்\n\"என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட ’காட்டுமிராண்டி’களிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முற… read more\nமூலதனம் கம்யூனிசம் காரல் மார்க்ஸ்\nதுன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் \nபோலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை அலுத்து விட்டன. ஆகவே அரசாங்கம் என்ன… read more\nதமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது \nதூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது. முன்னெப்போ… read more\nதிராவிடம் சமூக வலைத்தளங்கள் பாஜக\nமார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் \n இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் காத்திருங்கள் \nதஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் \nகடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு விடை காண தஞ்சைக்கு வாருங்க… read more\nதஞ்சை முதலாளித்துவம் போராட்டத்தில் நாங்கள்\nமார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா \nமூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் அதன் புரிதல்… read more\nயாரை இதுநாள் வரை ஆக மோசமாக அவதூறு செய்தார்களோ, இருட்டடிப்பு செய்தார்களோ அந்த மார்க்ஸ் இப்போது முதலாளித்துவவாதிகளுக்குத் தேவைப்படுகிறார். அப்படி என்னதா… read more\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை ... - மாலை மலர்\nமாலை மலர்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை ...மாலை மலர்மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நட… read more\nஸ்டாலின் ரஷ்யா முக்கிய செய்திகள்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு - 2018 கனடாவில்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு - 2018 கனடாவில்தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனாநாயக வடிவமாக… read more\nதென்காசி பகுதியில் நிலஅதிர்வு: பொதுமக்கள் அச்சம் - தினமணி\nமாலை மலர்தென்காசி பகுதியில் நிலஅதிர்வு: பொதுமக்கள் அச்சம்தினமணிதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி மற்றும் மேலகரம் பகுதியில் புதன்கிழமை இரவு லேசான நிலஅதிர்… read more\nகவிதை விடுதலைப் போராட்டம் இஸ்ரேல்\nஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் ... - தினத் தந்தி\nதினத் தந்திஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் ...தினத் தந்திஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ மர… read more\nசங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்\nஉள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர… read more\nஇலங்கை அரசியல் இன்றைய செய்திகள்\nபுரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் \nசோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் க… read more\nபுதுவை, திருச்சி நவம்பர் புரட்சிவிழா கொண்டாட்டங்கள் \nரசியப் புரட்சியின் நூறாண்டுகளுக்குப் பின்னரும், இன்றும் அதன் தேவை உள்ளது. அதன் தேவைகளையும் அவசியத்தையும் இன்றைய தொழிலாளி வர்க்கம் உணர ஆரம்பித்திருக்கி… read more\nசென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் \n“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு” நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் சார்ப… read more\nசென்னை முதலாளித்துவம் போராட்டத்தில் நாங்கள்\nமுதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது\n\"பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது\" என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின்… read more\nதிருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் \nநவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் இணைந்து ந… read more\nதிருச்சி முதலாளித்துவம் முக்கிய செய்திகள்\nகளச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா \n“மூலதனம் நூல் வெளியிடப்பட்டதன் 150 -ம் ஆண்டு ரசியப் புரட்சியின் 100 -ம் ஆண்டு ரசியப் புரட்சியின் 100 -ம் ஆண்டு” நிகழ்வுகள் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட… read more\nஸ்டாலின் முதலாளித்துவம் போராட்டத்தில் நாங்கள்\nரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் அம்பலப்பட்ட எச். ராஜா \nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nபடுக்கை நேரத்துக் கதைகள் : ச்சின்னப் பையன்\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\n என் தலையெழுத்து : கார்க்கி\nநறுக்கல் : என். சொக்கன்\nசூரியன் F.M. ல் ஏழு : Karki\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=553%3A2018-10-16-12-02-14&catid=3%3Anews-a-events&Itemid=58&lang=en", "date_download": "2019-01-21T13:18:18Z", "digest": "sha1:MQBEASKIPJO27B4NIFM2G22XTCVWD4S4", "length": 4264, "nlines": 48, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - வவுணதீவு, செங்கலடி பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களின் பிணக்குகளை ஆராயும் கூட்டம்", "raw_content": "\nவவுணதீவு, செங்கலடி பிரதேச கால் நடை வளர்���்பாளர்களின் பிணக்குகளை ஆராயும் கூட்டம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கால் நடை வளர்ப்பாளர்களின் பிணக்குகளை ஆராயும் கூட்டம் 10.10.2018 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. மா. உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு கால்நடை திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், கால் நடை பண்ணையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கால் நடை வளர்ப்பாளர்களின் சங்கத்திற்கும் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கால் நடை வளர்ப்பாளர்களின் சங்கத்திற்கும் இடையே உள்ள நிலப்பரப்பில் பெரும் போக செய்கைக்கு முன்னர் கால் நடைகள் பயிற்செய்கை பண்ணுகின்ற இடங்களை விட்டு அப்பால் மேய்ச்சல் தரைகளுக்கு கொண்டு செல்வது வழமையாகும்.\nபண்ணையாளர்கள் அரசாங்க அதிபரிடம் மேய்ச்சல் தரைக்கான தீர்வினை விரைவாக பெற்றுதருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் கால் நடைகளை பிறரின் தலையீடுகள் இன்றி வளர்ப்பதற்கும் உதவி புரியும் படியும் வேண்டிக்கொண்டனர். அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் ஒற்றுமையுடன் தங்களின் ஜீவனோபாயமான தொழிலினை மேற்கொள்வதாகக் கூறிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87.html", "date_download": "2019-01-21T13:23:32Z", "digest": "sha1:ZZ5MTEVKLQ7N7Y46X4GUNTOB75PZAZVP", "length": 8986, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிபிஎஸ்இ", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nநீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு\nபுதுடெல்லி (16 ஜூலை 2018): நீட் தேர்வு தமிழில் கேள்வி குளறுபடியாக இருந்த நிலை��ில் கருணையின் அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் மகள் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்\nபுதுடெல்லி (27 மே 2018): காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் மகள் சமா ஷபீர் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.\nவாட்ஸ் அப்பில் சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிந்ததால் பரபரப்பு\nபுதுடெல்லி (15 மார்ச் 2018): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் வினாத் தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேவலமான கேள்வி\nபுதுடெல்லி (12 மார்ச் 2018): சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 6-ம் வகுப்பு தேர்வில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அ…\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nசெல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் ஐந்து பெண்கள் காயம்\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி …\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Madurai-News&pgnm=Thevar-Jeyanthi-at-Goripalaiyam", "date_download": "2019-01-21T14:57:38Z", "digest": "sha1:2ATFSTMPNMQ7RNBRJDJWYWIARPVLAE3U", "length": 12955, "nlines": 106, "source_domain": "www.timesofadventure.com", "title": "Thevar Jeyanthi at Goripalaiyam and Pasumpon and Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy paid tribute to Thevar", "raw_content": "\nதேவர் ஜெயந்தி... பசும்பொன்னில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nமுத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூதாய தலைவர்களின் வருகையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான முத்துராமலிங்கத் தேவர் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.\nகோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆன்மிக விழாவை நேற்று தொடங்கி வைத்தார். பலரும் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nநேற்று அரசியல் விழா நடைபெற்றது. அக்டோபர் 30ஆம் தேதியான இன்று ஜெயந்தி, குரு பூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் காலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஇன்றைய தினம் காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் காமராஜ், ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 8000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்ற நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்கு டிடிவி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வந்த தகவலையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில்,வழக்கத்தைவிட அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 8000க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பசும்பொன்னில் மட்டும் 7 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவி போலீசார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nசென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். காலை 11 மணிக்கு பெரம்பூர், பக்தவச்சலம் காலணி, முதல் தெருவில் (பி.வி.காலனி ரவுண்டானா அருகில்) உள்ள முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலைக்கும் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.\nபசும்பொன் செல்லும் முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமானோர் பால்குடம் எடுத்து தேவருக்கு மரியதை செலுத்தினர்.\n« Older Article ஜல்லிக்கட்டு குறும்படம்: மதுரையில் திருப்பரங்குன்றத்தில் வெளியீடு\nNext Article » மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்\nடெல்லியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விருது\nமதுரையில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கானப் பூங்கா\nகலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை -...\nநவீன மயமாக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் - கமிஷனர் சந்தீப்...\nஜல்லிக்கட்டுகள் ஒத்திவைப்பு: முதல்வரை சந்தித்த பிறகு தேதியை...\nதிகிலூட்டும் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”\nசுஜாதாவின் நாவல்தான் 'செக்கச் சிவந்த வானம்'\nஆக்சன் கிங் அர்ஜுன் தயாரித்து வழங்கும் “சொல்லிவிடவா”\nஸ்டிரைக் வாபஸ்... நாளை தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை - R.K.செல்வமணி\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையி��் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/161592-2018-05-15-09-35-43.html", "date_download": "2019-01-21T13:45:29Z", "digest": "sha1:HCYKH6FVXSRU75X477X7RUXH6MUAPE3Q", "length": 15591, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "மாநாட்டுத் தீர்மானங்களின் அடுத்த கட்டம்!", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nமாநா���்டுத் தீர்மானங்களின் அடுத்த கட்டம்\nபொன்னேரியில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி சென்னை மண்டல மாநாடு எல்லா வகைகளிலும் சிறப்புப் பெற்றதாகும். இதற்காக சென்னை மண்டலத்தில் உள்ள இயக்கத் தோழர்கள், இளைஞர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், திட்டமும் போற்றத்தக்கன.\nஇப்பொழுது எங்கு நோக்கினும் இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவதைப் பார்க்க முடிகிறது.\nமத்தியில் காவி ஆட்சி ஏற்பட்டதும் அந்த ஆட்சியின் சட்டங்களும், போக்குகளும், பிஜேபி ஆளும் மாநிலங் களில் நடக்கும் கலவரங்களும், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மை மக்களும், பெண்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், மீண்டும் மனுதர்மம் தலை தூக்குகிறது - மீண்டும் ஆரிய ஆக்டோபஸ் ஆர்ப்பரித்து எழுதுகிறது என்பதை உணர்ந்த மாத்திரத்தில் இவற்றை வீழ்த்துவதற்கானது ஈரோட்டு அறிவியல் - பகுத்தறிவு மூலிகைதான் என்ற எண்ணம் இயற்கையாகவே இளைஞர்கள் மத்தியில் எழுந்து விட்டது.\nஇந்த அலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் பல பாகங்களிலும் தலைதூக்கி நிற்பதைப் பார்க்க முடிகிறது.\nகுறிப்பாக 'நீட்' தேர்வை எதிர்த்து டில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் இடம் பெற்றிருந்த பதாகைகளில் ஒரு பக்கம் பாபா சாகேப் அம்பேத்கர் படம் - இன்னொரு பக்கம் தந்தை பெரியார் படம். இது எதைக் காட்டுகிறது ஆந்திராவில் உஸ் மானியா பல்கலைக் கழகத்தில் நரகாசுரன் விழா எடுக்கிறார்களே இதற்கான உந்துதல் எங்கே இருந்து கிடைத்தது\nஇன்றைக்குக் கல்வியின்மீது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முதல் தலைமுறையாக தொழிற்கல்லூரிகளிலும் நுழைந்து கம்பீரமாக வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறையினர் கூட வெளிநாடுகளிலும் பெரும் சம்பளத்தில் பணியாற்றும் நேர்த்தியைக் காண முடிகிறது.\nகிராமப்புறக் குடும்பங்களிலிருந்து டாக்டர்கள் வெளி வந்துள்ளனர். இதனால் அந்தக் குடும்பங்கள் மட்டுமல்ல; அந்தச் சமூகத்தவரின் மத்தியிலே ஒரு தன்னம்பிக்கையும், கம்பீரமும் களை கட்டி நிற்கின்றன.\nதமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தில் படித்து +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவர்களாக வந்தவர்கள் எல்லாம் எந்த வகைகளிலும் சோடைப் போ���வர்கள் அல்லர். இடஒதுக்கீட்டினால் இடம் கிடைத்து மருத்துவர்கள் ஆனவர்கள் வெளிநாடுகளில் புகழ் பெற்ற மருத்துவர்களாக ஒளி வீசுகிறார்களே\nதமிழக மருத்துவக் கல்லூரிகளில் படித்து, அங்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தானே மருத்துவப் பட்டம் பெற முடியும்\nஇன்னும் சொல்லப் போனால் கல்லூரிகளில் நுழைவதற்கான தகுதி மதிப்பெண்களுக்கும், மருத்துவப் பட்டதாரிகளாக வெளி வரும் போது அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதுதான் எதார்த்தமாகும்.\nபடிப்பை முடிக்கும் போது ஒருவரின் தகுதியைப் பார் - கல்லூரியில் நுழையும்போதே கழுத்தைத் திருகாதே என்பதைத்தான் இந்த யதார்த்தங்கள் காதைத் திருகிச் சொல்லுகிற அனுபவப் பாடமாகும்.\nஇன்றைக்கு நுழைவுத் தேர்வைத் திணித்து இருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். நூற்றுக்கு நூறு மருத்துவப் படிப்பைத் தங்கள் சுருக்குப்பையில் வைத்துக் கொண்டிருந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து அதனை வெளியேற்றி, தலைமுறை தலைமுறைகளாகக் கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் பகுதியி லிருந்து டாக்டர்கள் வீறு நடை போட வைத்த தத்துவம் தான் சமூகநீதியாகும். இந்தச் சமூகநீதியின் கழுத்தை யறுக்கும் சூழ்ச்சிக் கொடுவாள் தான் 'நீட்'\nசி.பி.எஸ்.இ. என்ற உயர்தட்டு மக்களின் கல்வி முறையில் தயாரிக்கப்படும் 'நீட்' யார் பக்கம் சகாயக் காற்றை வீசும் என்பதை அறை போட்டா ஆலோசனை நடத்த வேண்டும்\n+2 தேர்வில் 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வாங்கிய அரியலூர் அனிதா என்ற மூட்டைத் தூக்கும் ஒரு தொழிலாளியின் மகளால் 'நீட்' தேர்வில் வெறும் 86 மட்டுமே பெற முடிந்தது என்பதிலிருந்தே 'நீட்' தேர்வு யாருக்காக என்பது எளிதில் விளங்கிடுமே\nபொன்னேரி மாநாட்டுத் தீர்மானங்களின் அடிக்கோடும், மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளின் கூர்மையும் சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சிகளின் முகத்திரையைக் கிழிப்பதாகும்.\nதோழர்களே, தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு நம் கடமை முடிந்து விடுவதல்ல. அவற்றை அடி மட்டம் வரை கொண்டு சேர்ப்பதுதான் அதைவிட முக்கிய மானதாகும், செயல்படுவீர்களாக\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/1246", "date_download": "2019-01-21T14:06:37Z", "digest": "sha1:QTQY52SV264QWKQW6PYEIGGBCNNPAFMF", "length": 8131, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பயிற்சி வகுப்பு -17-07-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nAMI Teachers Training Approved by (TVEC) Woman & Child affire பதிவு செய்யப்பட்டு நிரந்தரமாக 100 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கிய ஒரே சிறந்த கல்வி நிறுவனத்தில் இந்தாண்டிற்கான ஆசிரியர் பயிற்சி இம்மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 25.07.2016 முதல் முன் பதிவு செய்ப வர்களுக்கு 5000/= விசேட விலை கழிவு. எமது மாணவிகள் பலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிறந்த வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். Apple International School கொட்டா ஞ்சேனை, மட்டக்குளி, தெஹிவளை. 072 3623676.\nஅவிசாவளையில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 23.07.2016 முதல் ஆரம்பம். பெண்க ளுக்கான அனைத்துவிதமான ஆடை களும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் சுயதொழிலுக்கான அரிய வாய்ப்பு. Honinton Place, Kudagama Road, Awissawella. Tel. 077 4131165.\nஇராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி கொட்டாஞ்சே னையிலும் மோதரையிலும் ஆரம்பமா கவுள்ளது. பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறை யில் வெட்டித்தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயதொழி லுக்கான அரிய வாய்ப்பு. குறுகியகால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புகளும் உண்டு. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Colombo – 13. Kotahena. TP. 077 4131165, காக்கைத் தீவு, No. 65/254 மோதர. T.P. 077 4131165.\nகொழும்பு – 15, மட்டக்குளி Crow Island இல் புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். தையற்கலை – 6500/= அழகுக்கலை – 6500/= Mehandi – 4000/=, Arai Work 4500/=. குறுகியகால பாடநெறிகள். தொடர்புகளுக்கு. 076 6187129.\nஇலகு முறையில் வெட்டித் தைக்கக்கூடிய முறையில் குறுகிய காலத்தில் தையல் பயிற்சி வீடுகளுக்கு வந்து கற்றுத் தரப்படும். 075 5434415.\n15 Cup Cake, 5 B’day, Wedding Cake, Flowers, Toy Making அடங்கிய Cake Course 8000/= பொருட்கள் இலவ சம். இலகு முறையில் வெட்டித் தைக்கக்கூடிய முறையில் குறுகிய காலத்தில் தையல் பயிற்சி 10,000/=. கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை. 072 1900594, 077 1262380.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/04012019.html", "date_download": "2019-01-21T15:02:00Z", "digest": "sha1:3KCZG444NBBUY7645HOU3SJGRKVR2YXN", "length": 14693, "nlines": 199, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (04.01.2019) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (04.01.2019)\nமதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும்.நேர்மறை எண்ணமுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப் படும் நாள்.\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nஎதிர்பார்த்தவை க���ில் சில தள்ளிப் போனாலும்,எதிர்பாராத ஒரு வேலை முடியும். பயணங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோ கத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nசோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமதியம் 2மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. திட்டமிடாத செலவு களும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர்கையெழுத்திட வேண்டாம். வியாபாரம்சுமாராக இருக்கும். உத்யோகத்தில்பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதிட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.\nதவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பழையகடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும்\nசின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் வேலையாட்களின்ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_90.html", "date_download": "2019-01-21T14:57:22Z", "digest": "sha1:Q53OEX3NI5P4KWBNHA66VMZ3IZPUIQ67", "length": 11067, "nlines": 184, "source_domain": "www.yarlitrnews.com", "title": "மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா ?? அவசியம் படியுங்கள் !! - Yarlitrnews", "raw_content": "\nமாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா \nசின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.\nவிழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்படியென்றால் தொடர்ந்து வாசியுங்கள்.\nமாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும்.\nமாத்திரைகளை இரண்டாக உடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மருத்துவரிடம் அதனை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாத்திரைகளின் அளவு வேறுபடும் போது அது உடலுக்கு பக்க விளைகளைக் கூட ஏற்படுத்தலாம்.\nஇதயம், ஆர்த்ரைட்டீஸ், பிரஷர், கை நடுக்கத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு மாத்திரையின் தயாரிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும். நாம் இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் தான் உடைபடும் என்றும் அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது.\nவீரியமிக்க மருந்துகள் வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும். உடைக்கும் போது வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நம் உள்ளுறுப்புகளில் செல்வதால் இதனால் வேறு சில உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.\nமாத��திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவை உடைக்க தகுந்த ஆயுதங்களை கையாளுங்கள். கையாலோ, கத்தியாலோ அல்லது வேறு பல கூர்மையான ஆயுதங்களாலோ மாத்திரைகளை உடைக்க கூடாது.\nமாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். மாத்திரைகளை உடைக்க பயன்படுத்தும் கருவியில் உள்ள அழுக்குகள் மாத்திரைகளில் பட்டு விடும் என்பதாலும் இவற்றை தவிர்ப்பது நலம்.\nமாத்திரைகள் சில ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை இரண்டாக்க போகிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்ப்பட்ட வடிவங்களில் உடைத்து மாத்திரையின் முக்கிய வேலையே சிதைந்துவிடும். மாத்திரைகளை இரண்டாக உடைப்பதை தவிர்த்திடுங்கள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-21T13:57:50Z", "digest": "sha1:XMYEMJUTADHF57WEGKFJRACSXTG2AJV2", "length": 10169, "nlines": 145, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "மாவீரர் துயிலும் இல்லங்கள் | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\nTamil Eelam Police-தமிழீழக் காவற்துறை\nபிரிகேடியர் சொர்ணம் \\Brigadier sornam\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (2)\nலெப் கேணல் விநாயகம் (1)\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nPosted in மாவீரர் துயிலும் இல்லம். Tags: மாவீரர் துயிலும் இல்லங்கள். Leave a Comment »\nPosted in ஈழவிம்பகம். Tags: மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்கள். Leave a Comment »\nPosted in ஈழம், ஈழவிம்பகம், தமிழீழம், மாவீரர் துயிலும் இல்லம், eelam, LTTE. Tags: மாவீரர் துயிலும் இல்லங்கள். 2 Comments »\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஇயற்கை அழகு கட்டுமானம் கரும்புலிகள் தானைத் தலைவர்கள் தேசியத் தலைவர் மாவீரர்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் வன்னி இடப்பெயர்வு வன்னிப்படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2019/01/14101758/1222726/aval-ven-pongal.vpf", "date_download": "2019-01-21T14:53:45Z", "digest": "sha1:6GMSTCDXU46CT5IRSL3JZN7ZVZZVYAMB", "length": 13896, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான அவல் வெண் பொங்கல் || aval ven pongal", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான அவல் வெண் பொங்கல்\nஅவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅவல் - அரை கப்\nபாசிப்பருப்பு - கால் கப்\nஎண்ணெய், நெய் - தேவைக்கு\nமிளகு, சீரகம் - சிறிதளவு\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - 1 துண்டு\nகறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு\nப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்��வும்.\nகுக்கரில் பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.\nவாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.\nமேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.\nபொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.\nஅவல் கார பொங்கல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஅவல் சமையல் | பொங்கல் | சைவம் | ஆரோக்கிய சமையல் |\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த கேழ்வரகு சேமியா புட்டு\nசத்தான பசலைக்கீரை நட்ஸ் சாலட்\nசுவையான ஆரோக்கியமான துளசி டீ\nசத்தான டிபன் கவுனி அரிசி இடியாப்பம்\nஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjukkul-poo-song-lyrics/", "date_download": "2019-01-21T14:02:18Z", "digest": "sha1:MJY4NTZ53J5RNWMJ5WIMEALHIEI3NLAV", "length": 7027, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjukkul Poo Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nபெண் : பபபாப்பா பபபாப்பா\nகண்ணில் இட்டேனே காதல் கட்டளை\nகன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை\nமீட் ஹீரோ ஹீரோ பாபா பபபாப\nபெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்\nபாபா பாப்பா பாபா பாப்பா\nஆண் : கோடை நிலவாகி\nஇனி நான் உன் அருகே\nபெண் : கையேடு பொன் மாலை\nஆண் : நாளும் உல்லாச ராகம் இட்டு\nஆடும் என்னோடு ஆசை சிட்டு\nபெண் : காதல் சங்கீதம்\nஆண் : காதில் கல்லூரும்\nஆண் : பாபா பாப்பா\nபாபா பாப்பா பாபா பாப்பா\nகண்ணில் இட்டேனே காதல் கட்டளை\nகன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை\nஸ்வீட் பேபி தேவி பாபா பபபபா\nபாபா பாப்பா பாபா பாப்பா\nபெண் : பாவை இரவோடு\nஆண் : தொழில் கிள்ளை தேடும்\nகிளி நீ தான் அழகே\nபெண் : எந்நாளும் சந்தோஷம்\nஎன் வாழ்வில் பொன் தீபம்\nஆண் : கோடி எண்ணங்கள் தூது விட்டு\nஜாதி பூ அள்ளி மாலை கட்டு\nபெண் : மேலும் தொடாதே\nஆண் : என் தோளில் விழாதே\nபாபா பாப்பா பாபா பாப்பா\nபெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்\nஆண் : கண்ணில் இட்டாலே காதல் கட்டளை\nபெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை\nஆண் : ஸ்வீட் பேபி….\nபெண் : ஹீரோ பாபா பபபப\nபெண் : பாபா பாப்பா பாபா பாப்பா\nபாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/7505/", "date_download": "2019-01-21T13:31:28Z", "digest": "sha1:XUBCKOPICWEBVHERF3KLUHLTKPBV7SEY", "length": 8926, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கம் சர்வதேச நாணய நிதிய இணக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கம் சர்வதேச நாணய நிதிய இணக்கம்\nஇலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இரண்டாவது கட்ட தவணைக் கடன் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதித்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது.\nTagsஅமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் நிறைவேற்றுக் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nயாழில் வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது\nஎன்னை விடவும் எனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் – பிரதமர்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவ��ற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/166337-2018-08-09-10-21-36.html", "date_download": "2019-01-21T13:34:37Z", "digest": "sha1:444OWABVCE7X3EZ23J6MUUHEJMGLWOWX", "length": 16512, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "அவர்தான் கலைஞர்!", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்ட��ருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nவியாழன், 09 ஆகஸ்ட் 2018 15:40\n94 வயதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்தார். இறுதியாக அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதைகள் சிறப்பாகவே நடைபெற்றுள்ளன.\nஅவர் உடலை அண்ணா சதுக்கம் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்திற்கு இடையே முட்டுக் கட்டைப் போடப்பட்டாலும், இறுதியில் சிரிப்பவர்யார் என்ற முறையில் இறுதி வெற்றி கலைஞர் பக்கம், தன் தலையைச் சாய்த்துக் கொண்டது.\nஅந்தத் தகவல் கிடைத்ததுதான் தாமதம். அப்பப்பா தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடத்தில் ஏற்பட்ட தாக்கம், பீறிட்டுக் கிளம்பிய உணர்வு - பார்த்தவர்களைப் பெரிதும் உணர்ச்சி பெற வைத்து விட்டது என்பது மட்டும் உண்மை.\nஅருகில் இருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் மத்தியில் துக்கக் கண்ணீர் தொலைந்து ஆனந்தக் கண்ணீர் அரவணைத்து கொண்டதைத் தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் கண்ணீர் உகுத்தனர். துன்பவியல் சூழலிலும் ஒரு குதூகலத்தை உண்டாக்கிய நிகழ்ச்சி அது.\nநாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் விடயத்தில் மட்டுமே நடந்திருக்கிறது.\nஎதிர்பாராத வகையிலே வடக்கே இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது; ஆனால் எல்லா வகையிலும் பாத்தியதை உடைய தமிழ்நாட்டு அரசு வேறு வகையில் சிந்தித்ததுதான் விபரீதம்\nசென்னை கடற்கரையில் அண்ணா சதுக்கத்தின் பின் பகுதியில் கலைஞரின் நினைவை நிலை நிறுத்தும் சின்னதோர் இடம்தான் தேவை. அந்தக் கோரிக்கையை ஏற்கக்கூட அண்ணாவைக் கட்சியின் பெயரில் வைத்துள்ள அரசுக்கு மனம் வரவில்லை.\nநல்ல பெயர் வாங்கும் ஓர் அரிய வாய்ப்பு, கதவைத் தட்டினாலும், அதனைப் புறந்தள்ளுவது புத்திசாலித்தனமா\n அந்தப் புத்திசாலித்தனமற்ற முடிவைத்தான் அதிமுக அரசு வரித்துக் கொண்டு விட்டது.\nதமிழக அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நல்ல வகையில் மொத்துதலைக் கொடுத்திருக்கிறது.\nகலைஞர் மறைந்திருக்கலாம்; ஆனால் உணர்வால் நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ளார். வாழ்ந்தபோதிலும் சரி, மறைந்த நிலையிலும் சரி - எதிர் நீச்சல் என்பது அவருக்கு உடன்பிறந்த கலையாகி விட்டது.\nஇதன் மூலம் தனக்குக் கிடைக்கவிருந்த நல்ல பெயர் வாங்கும் நல் வாய்ப்பினை அஇஅதிமுக அரசு பறி கொடுத்து விட்டது. வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் திமுகவுக்கு அரசியல் ரீதியாகவும் கூட பெரும் பயன் கிடைத்து விட்டது; அதுவும் ஒரு வகையில் வரவேற்கத் தக்கதே\nஒன்றை இந்த நேரத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கலைஞரிடம் பல விடயங்களில் மாறுபாடு கொண்டவர்கள் கூட, கலைஞர் அவர்களின் ஆளுமையை மதிக்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட அவர்தம் மேன்மைத் தன்மையை நாட்டுக்கான அப்பழுக்கற்ற உழைப்பினை கண்டிப்பாக மதிக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது.\nஅந்த மதிப்பும், சிறப்பும் சாதாரணமாக வந்துவிடவில்லை; அதற்காக கடும் விலையைக் கொடுத்திருக்கிறார் - அந்தத் தன்மானத் தலைவர் என்பது கடைக்கோடித் தமிழனுக்கும் இப்பொழுது தெரிந்து விட்டது.\nகலைஞர் பெருமகனார் இந்த அளவுக்கான உயரத்தை ஈட்டுவதற்கான அடி உரம் தந்தை பெரியாரும், அவர்தம் ஈரோட்டுக் குருகுலமும்தான். 'எனக்குக் கிடைத்த எல்லாப் பெருமைகளும் தந்தை பெரியாரையேச் சாரும்\" என்று கலைஞர் அவர்கள் கூறி வந்ததெல்லாம் இந்த அடிப்படையில்தான்.\nமாணவப் பருவத்திலேயே, தான் வரித்துக் கொண்ட கொள்கை, ஒப்படைத்துக் கொண்ட குருகுலம், ஏற்றுக் கொண்ட தலைமை ஆகியவற்றோடு - தன்னையே ஒப்படைத்துக் கொண்ட 'சரணாகதித் தத்துவம் இவைதான்; தமிழ்நாட்டைத் தாண்டி கலைஞர் பெருமகனாரைத் தோளில் வைத்துப்போற்றுவதற்கான காரணங்களும் இவையே\nஅவருடைய அரசியல் பொது வாழ்வு என்பது தந்தை பெரியாரின் சமுதாயப் புரட்சிக் கொள்கையில் வேர்ப் பிடித்ததாகும்.\nஎந்த மரணமும் அவரைச் சாய்த்து விடாது. எந்த எதிர்ப்பும் அவரிடம் செல்லுபடியாகாது. 13 முறை சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி மாலை சூடியவர், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வீற்றிருந்து பாமர மக்களின் உள்ளத்திலும் குடி கொண்டவர் நமது மானமிகு கலைஞர் ஆவார்.\nபல்திறன் கொள்கலன் என்று சொல்வார்களே, அது நூற்றுக்கு நூறும் கலைஞருக்கே பொருந்தக் கூடிய ஒன்றாகும்.\nஎழுத்து, பேச்சு, இரசனை, ஆளுந்திறன் எல்லாவற்றிலும் ஓய்வறியா சாதனையாளராக வாழ்ந்து காட்டியுள்ளார் நமது கலைஞர் அவர்கள். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது சுத்தப் புரட்டு சக மனிதனுக்கு அளிக்கும் உதவி - உபசரிப்பு தான் ஒரு மனிதனை உயர்ந்தோனாக்கும். அதனை நமக்கெல்லாம் தமது அப்பழுக்கற்ற பொது வாழ்வின்மூலம் பாடம் நடத்திச் சென்றிருக்கிறார் - நமது மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.\nதிராவிட இயக்கத் தோழர்கள் இந்தத் தலைவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளை சுவாசித்து வெற்றி பெறு வார்களாக\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2011/12/", "date_download": "2019-01-21T14:14:13Z", "digest": "sha1:IUIE5KKNJTEOBVGMCP7S6LZVUFL2FNLP", "length": 13317, "nlines": 171, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "December | 2011 | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\n2012 கிட்ட நாம எதிர்பார்க்குறது என்னன்னா…. December 31, 2011\nஅப்புறம் மக்கா … நாளைக்கு புத்தாண்டு 2012 பிறக்க போது .. நம்ம இந்த வருசத்துகிட்ட இருந்து எதிர் பார்க்குறது என்னா அப்படின்னா …\nஇந்த தானே புயல் மாதிரி திடீர் திடிர்ன்னு வராம கரெக்டா பருவ காலத்துல மழை..\nவெய்யில் காலத்துல நல்லா சுரிர்ன்னு உரைக்கிற மாதிரி வெய்யில்..\nஅணு உலை தேவைப்படாத மாற்று எரிசக்தி\nநதிகளை இணைக்கிறத பத்தி குறைந்த பட்சம் பேச்சு வார்த்தை\nடாம் 999 க்கு ஒரு தீர்வு\nஇதுக்கு மேலயும் கூடாத பெட்ரோல் விலை 😦\nகொலவெறி மாதிரி இன்னும் நெறைய கருத்தாழம் மிக்க பாடல்கள் 😉\nகொஞ்சமாவது பலம் வாய்ந்த லோக்பால் மசோதா\nகூடிய சீக்கிரம் சச்சினுக்கு நூறாவது செஞ்சுரி (அவரை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்ல \nதிகார் ஜெயில் முழுசும் நம்ம அருமை ஊழல்வாதிகள்\nதயவுசெஞ்சி சென்னைக்கு மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள்\nமூணு மாசத்துக்கு ஒரு பவர் ஸ்டார் படம்\nவருசத்துக்கு ஒரு தலைவர் டி. ஆர் படம் (அதுக்கு மேல நாடு தாங்காது பாஸ் 😉 )\nஇது மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தா சரி…\nஉங்க எல்லாதுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .. மறுபடியும் அடுத்த வருஷம் சந்திப்போம் 😉 வர்ட்டா …\nபவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை December 27, 2011\nPosted by anubaviraja in தலை, நகைச்சுவை, மதுரை, ரசித்தவை.\nTags: ஆனந்த தொல்லை, கலாய், காமெடி, சினிமா, சீனிவாசன், ட்ரைலர், தமிழ், பவர் ஸ்டார், மொக்கை\n���ம்ம பவர் ஸ்டார் இருக்கார் இல்லையா .. என்னது அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க\nநித்தியா மேனனுக்கே மிரட்டல் விட்டவரு அய்யா நம்ம பவர் ஸ்டாரு … (நல்லா படிக்கணும் பாஸ் நித்யா மேனன் .. நித்யானந்தா கெடயாது 😉 )\nஅவரை பத்தி ட்விட்டர்ல பேசுறாங்க.. Facebookல பேசுறாங்க.. ஒவ்வொரு நாளும் டிவில பெட்டி எடுக்குறாங்க .. ஆளே வராத லத்திகா படத்த 250 நாள் கடந்து வெற்றிகரமா ஓட வச்சிகிட்டு இருக்குறவர் தான்யா எங்க பவர் ஸ்டார் தேங்கா சீனிவாசன் … ச்சே ச்சே .. டங் ஸ்லிப் ஆயிருச்சி … டாக்டரு சீனிவாசன் ….\nட்விட்டரில் ஒரு ராமாயணம் December 26, 2011\nTags: #140inramayan, கலாய், காமெடி, ட்விட்டர், தமிழ், மொக்கை, ராமாயணம், Hash Tag\nவர வர இந்த ட்விட்டர்ல இருக்குறவங்க அலும்பு தாங்க முடியல …. ஏதேதுக்கோ Hash Tag வச்சி… இப்போ 140 கேரக்டர்ல ராமாயணம் கதை சொல்.. அப்படின்னு #140inramayan அப்படின்னு ஒன்ன ஓட்டி… ஷப்பா… இருந்தாலும் நெறைய ரசிக்க கூடிய Tweets இருக்க தான் செஞ்சது .. கொஞ்சத்த இங்க நம்ம பார்க்கலாம்\nFlashMob – பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது December 21, 2011\nPosted by anubaviraja in சென்னை, செய்திகள், நடந்தவை, ரசித்தவை.\nTags: கொச்சி, கொலவெறி, கொல்கொத்தா, பப்ளிக், மும்பை, FlashMob\nகொலவெறி வெற்றிக்கு அப்புறமா இப்போ YouTube தான் ரொம்ப பாப்புலரா ஓடிகிட்டு இருக்கு.. கொஞ்ச நாளா trending topic ல FlashMob, FlashMob… அப்படின்னு ஒன்னு ஓடிகிட்டு இருக்கு… எல்லாம் நமக்கு Facebook மூலமா கெடைக்கிற அப்டேட் தான்..\nநான் கூட FlashMob அப்படின்னா Flashல செஞ்ச அனிமேஷன் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்… அப்புறம் தான் அதுக்கு அர்த்தம் பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது அப்படின்னு நம்ம Wikipedia அண்ணாத்த சொன்னாரு . உலகத்துல பல இடங்கள்ல நடந்துகிட்டு இருக்குற FlashMob இப்போ நம்ம நாட்டுலயும் வந்துறிச்சாம் பாசு… FlashMob அப்படிங்கறது பப்ளிசிட்டி, விளம்பரம் இது போன்ற விசயங்களுக்காக செய்றது..\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒ���ுவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=764&ta=F", "date_download": "2019-01-21T14:24:38Z", "digest": "sha1:NC2RZFEJVND6Z3RCAAFTH3XPPN3RQX7J", "length": 4046, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் - ரஜினி\nபடிப்பிலும், நடிப்பிலும் நான் சமர்த்து : நமிதா பிரமோத்\nமம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ்\nகனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான்\nபேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ்\nதமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/06/blog-post_16.html?showComment=1276714246882", "date_download": "2019-01-21T14:23:35Z", "digest": "sha1:LY2QENJ3XXJBGMPHUP4QE4N6OHJH2DAG", "length": 41531, "nlines": 391, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: என் இடத்தில் நீ இருந்தால்!!!!", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஎன் இடத்தில் நீ இருந்தால்\nஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை மிகவும் ரசித்து\nபார்க்கிறோம். சில சமயம் அந்த நாயகன் நாயகிக்கு அந்த\nகேரக்டரே பேராக அமையும் அளவிற்கு மிகச் சிறந்த\nநடிப்பாக இருக்கும். ”சிவாஜி” கணேசன் என்று சொன்னாலே\nகம்பீரமான நடிப்பு, கர்ஜிக்கும் குரல் எல்லாம் நினைவுக்கு\nவரும். வெறும் கணேசன் என்று போட்டால் ஜெமி��ி கணேசனா\nஒரு குறிப்பிட்ட நடிகர் தனது கதாபாத்திரத்துடன் ஒன்றி\nசிறப்பாக நடித்தால்தான் முழுமை பெறும். போலீஸ்\nஎன்று சொன்னாலே தங்கபதக்கம் சிவாஜி என்று அந்தக்கால\nரசிகர்களும் காக்க காக்க சூர்யா என இந்தக்கால ரசிகர்களும்\nபோற்றும் அளவுக்கு அந்த பாத்திரத்துடன் ஒன்றி உடலை\nஏற்றி, மெருகு கூட்டி நடித்திருப்பது புரியும்.\nஎத்தனையோ பேர் போலிஸாக நடித்திருந்தாலும் சிலரே\nஅந்தப் பாத்திரத்துக்கு பொருந்துவதன் காரணம் சில\nஎக்ஸ்ட்ரா மெனக்கெடல்கள். இதை ஆங்கிலத்தில்\nmethod acting என்பார்கள். வில்லனாக நடிப்பது\nஎவ்வளவு கஷ்டம் என்பது அந்த பாத்திரங்களைச்\nஅலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சனை ஏதும்\nஏற்பட்டால் உடனே வாயிலிருந்து வரும் டயலாக்\n“என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்\nசத்தியமான உண்மை. தலைவலியும் திருகுவலியும்\nதனக்கு வந்தால்தான் புரியும் என்று பெரியவர்கள்\nசொல்வார்கள். அனுபவம் தான் சரியான ஆசான்.\nவாதம் விவாதமாகி பெரிய பிரச்சனையாகிடகாரணம்\nபிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் போவதே.\nஇது எந்த வித பிரச்சனையாகவும் இருக்கலாம்.\nகோர்ட்டில் வாதிடும் போது வாதி, பிரதிவாதி என\nகுற்றம் சாற்றுபவர், குற்றம் சாற்றப்பட்டவர் என\nஇரண்டு பக்கமும் வக்கீல்கள் பேசுவார்கள். அன்றாடம்\nநடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் வக்கீல் வைத்துக்\nmono acting என்று ஒருவகை நடிப்பு உண்டு. இதில்\nகூட யாரும் நடிக்க மாட்டார்கள். ஒருவரே வேறு\nசில கதாபாத்திரமாகவும் நடிப்பார். மிகச்சிறந்த நடிப்பின்\nவெளிப்பாடாக இது இருக்கும். இதே போல மற்றவரின்\nஇடத்தில் நாம் இருந்தால் நமது ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்\nஎன ஒரு கணம் நம்மை அந்த தருணத்தில், இடத்தில்\nநிறுத்தி வைத்துப்பார்த்தால் நிலமையின் தீவிரம் புரியும்.\nஆங்கிலத்தில் இதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.\nஆம் அடுத்தவரின் பக்க நியாயத்தை அறிய இதை விட\n25 வயதில் தந்தையைக் கண்டால் மகனுக்கு பிடிக்காது.\nஅம்ஜத்கானாகத்தான் தெரிவார். அந்த மகனுக்கும்\nதிருமணமாகி குழந்தை பிறந்து வளரும் பொழுது\nதகப்பனாக தன்னை உணர ஆரம்பிக்கும் பொழுது\nதன் தந்தையை மிகவும் நேசிக்கத் துவங்கி விடுவார்.\n( மகன் உணர்ந்ததை அறிய முடியாத தூரத்துக்கு\nஅம்மா என்பவள் ட்ரில் மாஸ்டர் போல் வீட்டில்\nவேலை வாங்குகிறாள், கத்துகிறாள் என்றே\nமகள் தந்தையின் துணையோடு அன்னையிடம்\nஅன்னியப்பட்டு போகிறாள். அவளும் தாயாகும்\nபொழுதுதான் அன்னையாக இருப்பதன் கஷ்ட\nதனக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை,\nதனது கம்பெனி சரியில்லை, உயரதிகாரி\nசரியில்லை என வருந்துபவர்கள் ஒரு கணம்\nதன்னை அந்த உயரதிகாரியாகவும் தனக்கு\nவேலை செய்தால் எப்படி இருந்திருக்கும்\nஎன கற்பனை செய்து பார்த்தால் தன் பக்கம்\nஇருக்கும் தவறு புரியும். தான் வாடிக்கையாளர்களிடமும்,\nஅலுவலக நண்பர்களிடமும் எப்படி நடந்துக்கொண்டிருக்கிறோம்\nஎன்று தெளிவாகத் தெரியும். மாற்றம் எங்கேத்\nகணவன் மனைவிக்குள் பலவித கருத்து\nமோதல்கள் ஏற்படக் காரணமும் இத்தகைய\nஒரு உணர்தல் இல்லாத காரணமே. ஆண்\nதனது கோணத்திலிருந்து மட்டுமே பார்த்து\nதான் செய்வது நியாயம் என்று கூற பெண்ணும்\nஅதையே செய்யும் பொழுது நிலமைத் தீவிரமாகிறது.\nஇப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே\nஅடங்கி கிடப்பதில்லை. உத்யோகம் புருஷ லட்சணம் என்று\nஆண்கள் மட்டும் வேலைக்கு போவது போய் இப்போது\nஇருவரும் வேலைக்கு போகிறார்கள். கூடவே சம்பாதிக்கிறார்கள்.\nஅதனால் இது ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும்\nவேலை என்று ஏதும் தனியாக இருப்பதில்லை. ஆனால்\nபல குடும்பங்களில் பிரச்சனை வெடிக்கத்தான் செய்கிறது.\nசில நிமிஷம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து\nஅடுத்தவரின் இடத்தில் தன்னை நிறுத்திப்பார்த்தால்\nதவறு எங்கே என்று புரிந்து விடும். திருத்திக்கொள்ள\nமுடியும். விளையாட்டாக கூட இதைச் செய்து பார்க்கலாம்\nகணவன் மனைவியா, மனைவி கணவனாக அவரவர்\nசெய்யும் வேலையை மாற்றி செய்து பார்த்தால் புரியும்.\nவேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும்\nபெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள் என்பதும்\nவீட்டில் இருக்கும் பெண் இடத்தில் இருந்து பார்த்தால்தானே\nஎன்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். செய்து பார்ப்போமா\n'என்' இடத்தில் 'நீ' இருந்தால்ன்னு தான் யோசிக்கிறோம்\n'உன்' இடத்தில் 'நான்' இருந்தால்ன்னு யோசிப்போமே\n'உன்' இடத்தில் 'நான்' இருந்தால்ன்னு யோசிப்போமே//\nஓவர் அட்வைஸாக இருக்கிறதே.. ஹிஹி.. (நல்ல அட்வைஸ்தான் நமக்கு புடிக்காதே)\nஇன்றுதான் அம்மாவைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எப்பவும் எனக்குக் கொடுக்கும் அட்வைஸ் இதுதான். அவர்���ள் நிலைமையை யோசித்துப் பார்த்தியா. எப்பவும் உன்னையே யோசித்தால் எப்படி என்பார்கள். கசப்பாக இருக்கும்.\nஇப்போது அநேகமாக எல்லாம் புரிவது போலத் தோன்றுகிறது.\n\"வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும்\nபெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள்\" என்மனைவியை மேலும் நேசிக்க வைத்துவிட்டீர்கள் நன்றி தோழி .\nஆனா, எங்க வீட்ல தங்கமணி ஷூ என் காலுக்கு பொருந்தாதே, அப்புறம் எப்படி அவுங்க ஷூவை நான் போடறது\nஎனக்கு அம்மம்மா சொல்லிக்கொடுத்தது இது. வருகைக்கு நன்றிம்மா\nஎன்னோட ப்ளாக்குகளில் இருக்கும் லேபிலில் ஹோம்மேக்கர்னு இரண்டு பதிவு இருக்கு. அதையும் படிங்க. இன்னும் நேசிப்பீங்க.\nஉங்க காலுக்கு அவங்க சைஸ் நுலையன்னாலும் நுழைக்க முயற்சி செஞ்சு பார்த்தாலே வலியும் வேதனையும் ஆட்டோமேடிக்கா புரியும்.\nரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீக. தாங்க்ஸ்\n காலை எழுந்து என் மனைவி இரண்டு குழந்தகளையும் பள்ளிக்கு அனுப்புவதுக்குள் மதிய சமையலையும், காலை சமையலையும் ஒரு சேர முடித்து, குளிப்பாட்டி, தானும் குளித்து,ஷூ எல்லாம் போட்டு விட்டு(உலகம் முழுக்க ஏன் ஒரு கால் சாக்ஸ் மட்டும் காணாம போகுதோ)....அது வரை நான் ஹாயாக பேப்பர் பார்த்து, சுடேகு போட்டு அது புதன், வியாழனாக இருந்தால் சிரமப்பட்டு போட்டு அது சரியா வராட்டி சுடோகு கண்டு பிடித்த ஜப்பான் காரனை ஒரு கத்து கத்துவேன், அதோட என் மனைவிகிட்ட \"நீ ஒரு நாள் என் நிலமையில் இருந்து பார்..இந்த சுடோகு போட்டு பார் அப்ப தெரியும்\"ன்னு கத்துவேனே...லைட்டா இப்ப புரியுது ஒரே ஒரு நாள் நான் சாக்ஸ் தேடினால் என் நிலமை என்ன என்பது\nவீட்டுல இருக்கறவங்களுக்குதான் வேலை அதிகம். அதான் வீட்டுல இருக்கியேன்னு எல்லா வேலையும் தேடி வரும்.\nஅருமையான இடுகை. எதையும் அடுத்தவங்க நிலையிலிருந்து யோசிச்சால்தான் அவங்க பக்க நியாயம் புரியும். சரியா சொல்லியிருக்கீங்க.\nஎல்லாமே ரொம்பச் சரியான வாக்குகள். நல்ல உதாரணங்கள், அழகான நடை\nபுரிஞ்சது ரொம்ப சந்தோஷம். வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி\nஅதான் வீட்டுல இருக்கியேன்னு எல்லா வேலையும் தேடி வரும்.//\nஆமாம்பா நான் வீட்டுல சும்மாதான் இருக்கேன் அப்படின்னு சொல்லத்தான் ஆசை. ஆனா 24 * 7 வேலை எப்படியும் இருக்கு. :)\nவருகைக்கு நன்றி சின்ன அம்மிணி\nஎல்லாமே ரொம்பச் சரியான ���ாக்குகள். நல்ல உதாரணங்கள், அழகான நடை\nஇன்னொரு ஷூல நம்ம காலை நுழைக்கிறது இருக்கட்டும் நம்ம ஷூல அவங்க காலை தினிச்சி காமிக்கலாம்னு சில சமயம் கொலவெறி வருதே என்ன செய்ய\nஓவர் அட்வைஸாக இருக்கிறதே.. ஹிஹி.. (நல்ல அட்வைஸ்தான் நமக்கு புடிக்காதே)\nஆதி உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.\nஎன்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். செய்து பார்ப்போமா\nஅப்போ கோர்ட் போலீஸ் எல்லாமும் இல்லாமையே போயிடுமோ\nஅப்போ கோர்ட் போலீஸ் எல்லாமும் இல்லாமையே போயிடுமோ//\nசாத்தியமானா எம்புட்டு நல்லா இருக்கும்\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nநானும் பார்த்தேன் “உலக சினிமா”\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v7-plus-infinite-red-limited-edition-launched-india-features-specs-and-pricing-016588.html", "date_download": "2019-01-21T13:57:35Z", "digest": "sha1:GY266MDJ33UB7WMQGAY6PCWYUJ57DXND", "length": 14290, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசத்தலான விவோ வி7 பிளஸ் இன்பினிட்டி ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்| Vivo V7 plus Infinite Red limited edition launched in India features specs and pricing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசத்தலான விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.\nஅசத்தலான விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவிவோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி தற்சமயம் விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது விவோ நிறுவனம். இதற்கு முன்பு ஓப்போ நிறுவனம் புதிய மாறுபாடுகளுடன் எஃப்5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, அதற்கு போட்டியாக தற்சமயம் விவோ நிறுவனம் இந்த இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பெசல்லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இவற்றின் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வி7பிளஸ் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.\nவிவோ வி7பிளஸ் செல்பீ கேமரா 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. f / 2.0 துளை, 1 / 2.78-இன்ச் சென்சார், மற்றும் ஒரு 'மூன்லைட் க்ளோவ் அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின் இதனுடைய ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nவிவோ வி7பிளஸ் பொறுத்தவரை 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 160கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,990க்கு விற்பனை செய்யப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lava-launched-dual-sim-android-smartphone-at-rs-3-049-009269.html", "date_download": "2019-01-21T13:34:11Z", "digest": "sha1:SXJSEKLINJVV3J7RY5HGGKOALUVK2DNQ", "length": 10058, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava Launched Dual SIM Android Smartphone at Rs. 3,049 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் சிம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,049க்கு வெளியானது.\nடூயல் சிம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,049க்கு வெளியானது.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nலாவா நிறுவனம் ஐரிஸ் 100 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ளது. விற்பனை தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இதன் விலை ரூ.3,049 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nடூயல் சிம் கொண்ட ஐரிஸ் லைட் ஆண்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்ப்ரெட் மூலம் இயங்குவதோடு 4 இன்ச் WVGA டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் கொண்டிருக்கின்றது.\nமெமரியை பொருத்த வரை 512 எம்பி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. இதோடு 2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.\nபேட்டரியை பொருத்த வரை 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 240 மணி நேரம் ஸ்டான்ட்பை கிடைக்கும் எந்பதோடு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிட��க்கின்றது.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/congress-gives-notice-for-no-confidence-motion-in-lok-sabha/", "date_download": "2019-01-21T14:58:14Z", "digest": "sha1:MRCI2KBKUOY7ZQFQ4FRE5V4FHWIUXNST", "length": 12877, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மத்திய அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்! - Congress gives notice for no-confidence motion in Lok Sabha", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nமத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் மனு\nமத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியது\nமத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியது. லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதற்கான நோட்டீஸ் வழங்கினார்.\nசிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால், அமளி காரணமாக அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.\nஇந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவையில் மனு கொடுத்துள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலாளருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே அளித்துள்ள கடிதத்தில், மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nதடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த இளைஞர்… இரண்டு சிங்கங்களுக்கு இரையான பரிதாபம்…\nIRCTC இணையதளத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nகேரளாவில் நடுங்க வைக்கும் மர்மம்: சுற்றுலா சென்ற தமிழர்கள் நியூசிலாந்து கடத்தப்பட்டார்களா\nஅன்று கொள்ளை அடித்தவர்கள் இன்று கூட்டணி வைக்கிறார்கள் – நரேந்திர மோடி\nIRCTC ஆன்லைன் கட்டணம்… இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nபொடுகு தொல்லை இனி இல்லை…. இத ட்ரை பண்ணி பாருங்க\nகேன்சருடன் தினம் தினம் போராடும் 7 வயது சிறுவனின் ஒரு நாள் போலீஸ் ஆசை\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. ரித்விகா […]\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிம��்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maalaigal-idam-song-lyrics/", "date_download": "2019-01-21T14:02:19Z", "digest": "sha1:DZMNYGYNWDAQ3FM4G7DR25XHRRO2VNMM", "length": 8785, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maalaigal Idam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : மாலைகள் இடம்\nமாறுது மாறுது மங்கள நாளிலே\nபெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்\nஆண் : மாலைகள் இடம்\nமாறுது மாறுது மங்கள நாளிலே\nஆண் : நெஞ்சிலே தாலாட்டும்\nஆண் : நெஞ்சிலே தாலாட்டும்\nபெண் : தொட்டு விட்டுப் போகாமல்\nஆண் : தாகங்கள் வரும் மோகங்கள்\nபெண் : ம்ம்ம்….தேகங்கள் கருந்தேகங்கள்\nஆண் : ம்ம்ம்… தந்த சுகம்\nகண்ட மனம் சந்தம் படித்திடும்\nபெண் : மாலைகள் இடம்\nமாறுது மாறுது மங்கள நாளிலே\nஆண் : மங்கையின் தோள்களை\nபெண் : கண்களும் தூங்காமல்\nபெண் : கண்களும் தூங்காமல்\nஆண் : கட்டிலறை நாள்தோறும்\nபெண் : ஆரங்கள் பரிவாரங்கள்\nஆண் : ம்ம்ம்… எண்ணங்கள் பல\nபெண் : ம்ம்ம்… இன்று முதல்\nஆண் : மாலைகள் இடம்\nமாறுது மாறுது மங்கள நாளிலே\nபெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்\nபெண் : மாலைகள் இடம்\nமாறுது மாறுது மங்கள நாளிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-21T14:22:58Z", "digest": "sha1:SFW2RBAII2GZLHAMJ4HUWOK46NGRHCRE", "length": 17387, "nlines": 247, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அன்னை அருளிய மருத்துவ குறிப்புகள் – 1Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மருத்துவ குறிப்பு அன்னை அருளிய மருத்துவ குறிப்புகள் – 1\nஅன்னை அருளிய மருத்துவ குறிப்புகள் – 1\nகாட்டில் வாழும் மானின் பாலுக்குக் காலத்தை வெல்லும் தன்மை உண்டு. மான் காட்டிலுள்ள இலைகளையும், மூலிகைகளையும் உண்பதால் மான்\nபாலுக்கு சக்தி உண்டு. அந்தக் காலத்தில் காட்டில் தவம் செய்பவர்கள் மான் பாலை ஒருவேளை அருந்தி ஓரு வருடம் ஓட்டுவார்கள்.\nஇப்போதுள்ள மாட்டுப் பாலுக்கு அந்தத் தன்மைகளெல்லாம் கிடையாது. நீர் சேர்த்தல், கொழுப்பு, வாய்வு போன்ற தொல்லைகள் எல்லாம் மாட்டுப் பாலால் உண்டு.\nமான் பால் கிடைப்பது அரிது. அதனால் தான் நோயோடு என்னிடம் வருகிற சிலரிடம் ஆட்டுப் பால் அருந்தச் சொல்கிறேன்.\nபுளித்த நீரில் அரை உப்புப் போட்டுக் குடித்து வருவது நல்லது. பழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.\nபழைய கஞ்சி, பழைய சோறு சாப்பிட்ட காலத்தில் இவ்வளவு ஆஸ்துமா நோயாளிகள் கிடையாது.\nபுதியரக அரிசி அதன் செயற்கை புத்தியைக் காட்டும்.\nகண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடுதான் வரும்.\nபழங்காலம் போல களி, சோளம் முதலியவற்றைச் சாப்பிடுவது நல்லது.\nபற்பசைகள் உறுதி தராது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.\nஉமியைக் கருக்க வைத்து, வேப்பிலையைக் காய வைத்துத் துாளாக்கி இவற்றுடன் உப்பு சோ்த்துப் பல் துலக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதினம் வேப்பிலையைச் சோ்த்து உண்ண வேண்டும்\nஉணவில் பெருங்காயத்தையும் சோ்த்துக் கொள்ள வேண்டும்.\nஎலுமிச்சைச் சாறு, துளசி, பூண்டு, வெந்நீரில் கலக்கிச் சாற்றைக் குடிக்க வேண்டும்.\nஉணவில் கோவைக்காய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nஆட்டுப் பாலைக் காய்ச்சி, ஆடை நீக்கி அதனுடன் அவல், பனங்கற்கண்டு சோ்த்துக் குடித்து வர வேண்டும்.\nஜீரண சக்திக்கு இஞ்சி, கொத்துமல்லி,\nபுதினாச்சாறு பிழிந்து குடித்து வரவும்.\nபச்சைக் காய்கறிகள், பாகற்காய், சுண்டைக்காய், புடலங்காய், பீட்ருட், வெங்காயம், மிளகு, ஏ��க்காய் சோ்த்துச் சாப்பிட வேண்டும்.\nபாகற்காய், சுண்டக்காய்களை அடிக்கடி உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். கசப்புச் சுவை புற்று நோயைக் கூடக் குணப்படுத்தும்.\nகேழ்வரகுக் களி, சோளக்களி, வரகரிசிக்களி ஆகியவற்றை உண்டு வந்தால் வீட்டு விலக்கு சமயங்களிலும் ரத்த ஓட்டத்திற்கும் நல்லது. கருச்சிதைவு ஏற்படாது.\nபூமியில் உள்ள கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.\nவிளாம்பழ இலை, நெல்லி இலை, நொச்சி இலை ஆகியவை சீதள உடம்பிற்கு நல்லது.\nவேப்பமர வோ், எலுமிச்சை வோ், அரசமர வோ், துளசி வோ், கண்டக்கத்தரி வோ், ஆகியவற்றைச் சோ்த்துக் கஷாயம் வைத்து இரண்டு சொட்டு தினம் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு நல்லது.\nதோல் வியாதிகள் வராமல் தடுக்க\nநல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.\nசிகைக்காயுடன் பச்சைப் பயறு, கஸ்துாரி மஞ்சள், ஆலம்பட்டை, அரசம்பட்டை, எலுமிச்சம்பழத்தோல், கேழ்வரகு, மல்லி ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொண்டு தேய்த்துக் குளித்து வர வேண்டும்.\nவிளாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், துளசி, வேப்பம்பழச் சாறு முதலியவற்றிற்கு மருத்துவத்தில் முக்கியத்துவம் உண்டு.\nவேக வைத்த புழுங்கல் அரிசிச் சோறு அல்லது பச்சரிசிச் சோற்றுடன் வெண்ணெய், பருப்பு கலந்து கொடுப்பது உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக அமையும்.\nகுழந்தைகள் வயிற்றில் தலைமுடி சென்று விட்டால் வெண்ணெய் சாப்பிடக் கொடுக்க வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தலைமுடி வெளியேறும்.\nஇஞ்சி, துளசி, எலுமிச்சைச் சாறு தயாரித்துத் தேன் கலந்து மாதம் ஒரு முறை குடித்து வருவது நல்லது.\nபச்சரிசி, கோதுமை, கேழ்வரகு – இவற்றைக் களி செய்து சாப்பிடுவது நல்லது.\nகுளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.\nவெள்ளைப் பூண்டின் சாறு, முள்ளங்கிச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு மூன்றையும் வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.\nதக்காளி, உப்பு, எண்ணெய் இவற்றை அதிகம் தவிர்க்க வேண்டும்.\nகன்னிக் கோழி முட்டையை உடைத்து மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வேப்பெண்ணெய் கலந்து கழுத்தில் தேய்த்து ஊற வைக்க வேண்டும்.\nஅதன் பிறகு பாசிப் பருப்புப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேய்த்துக் குளித்து வரவேண்டும்.\nதுளசிச் சாறு, இஞ்சிச் சாறு, மஞ்சள் துாள் போட்டுக் குடித்து வரவேண்டும்.\nஇதய��், நுரையீரல், கண், காது தொடர்பான நோய்கள் அதிகமாகும்.\nஇயற்கைச் சூழ்நிலையை மாசுபடுத்தி வந்ததால் ஏற்படும் விளைவுகள் இவை\nஇன்று நீங்கள் உண்கிற உணவிலும். காய்கறிகளிலும், எண்ணெயிலும் கலப்படமே மிகுந்து கிடக்கிறது. அதனால் பலருக்கு இதய நோய் ஏற்படுகிறது.\nதேவையற்ற அலைச்சல், ஓய்வின்மை காரணமாகவும் இதய நோய் வருகிறது.\n(நன்றி – மேல் மருவத்துார் அன்னையின் அருள் வாக்கு)\nPrevious articleதீட்சை பற்றிய விளக்கம்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅன்னை ஆதிபராசக்தி அருளிய அற்புத மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/15062018.html", "date_download": "2019-01-21T14:57:47Z", "digest": "sha1:SEA6KYR5WPBTZ3WHTKXACPO7CV3VF62S", "length": 14815, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான இராசிபலன்கள்! (15/06/2018) - Yarlitrnews", "raw_content": "\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nஎதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததை போல் கவலைகள் வந்து நீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nதன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர���கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/66761/cinema/Kollywood/What-happend-on-that-day?---Amalapaul-replied.htm", "date_download": "2019-01-21T14:10:59Z", "digest": "sha1:UO4END2N7HSUIZT7BJY4GV6HZRG3KCMT", "length": 19268, "nlines": 186, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அன்று என்ன நடந்தது? அமலாபால் விளக்கம் - What happend on that day? - Amalapaul replied", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசொன்னதை செய்த இளையராஜா | மம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ் | மோகன்லால் படப்பிடிப்பை நிறைவு செய்த பிருத்விராஜ் | பிக்பாஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம் | கனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான் | பேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ் | என் மகன்களுக்கு என் கதை தேவைப்படவில்லை : சீனிவாசன் | தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர் | சிந்துபாத் டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி | மாரத்தானில் அசத்திய காஜல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n12 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை அமலாபால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கு நடந்து வருகிறது.\nஇதில் அவருக்கு உடந்தையாக இருந்து மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்படும் அன்று என்ன நடந்து என்ன என்பது பற்றி அமலாபால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை கேட்டபோது, அவர் அலட்சியமாக \"உனக்கு தெரியாதா\" என்ற பாணியில் பேசினார்.\nநாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.\nஎன்னுடைய ஆட்கள் அவரை நோக்கி போன போது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, \"அவளுக்கு விருப்பமில்லைனா இல்லைன்னு சொல்லலாமே\" இது என்ன பெரிய விஷயமா\" என்றார். எங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பி ஓட முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்த போது தான், அவர் திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என்பதை உணர்ந்தேன். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன.\nபின்னர் அவரை தி நகர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றேன். இந்த பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.\nசந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சில பேரை கைது செய்ய பிடிவாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளிக்கொண்டு வர வேண்டுகிறேன்.\nஆனால் ஒரு சிலர் நடந்தது என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்��ியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். மேலும் தவறான செய்திகளை பரப்பினால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.\nஇந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அமலாபால் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\nசூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் தெலுங்கு படம் ரிச்சர்டுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவருக்கு விருப்பம் இல்லை என்றால் முடியாது என்று மறுத்து விட வேண்டியது தானே. தொழில் அதிபர் வேறு ஒன்றும் செய்ததாக தகவல் இல்லையே. எல்லா ஆண்களுக்கும் இந்த விஷயத்தில் சபலம் இருக்கத்தான் செய்கிறது. பெண் மறுத்து விட்டாலும் பலத்தகாரம் செய்வதே குற்றம். அழைப்பது எப்படி குற்றம் ஆகும்\nஅமலாபால் வளர்ந்து வரும் ஒரு நல்ல நடிகை, இரண்டாவது பாலியல் தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அமலாபால் செய்த தவறு திருமணம் செய்து விவாகரத்து ஆனதுதான். அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பாலியல் தொழிலுக்கு இழுக்கின்றனர். அமலா நீங்கள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்கள் அப்பொழுதுதான் இதற்க்கு நிரந்திர தீர்வு. உங்களிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டார் அல்லவா. ( அமலா நீங்கள் ஏன் திருமணம் செய்தீர்கள் அதுதான் தவறு ).\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்\nஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை\nசர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா\nராக்கி சாவந்த்தை விமர்சித்த முன்னாள் காதலருக்கு அடி உதை\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ்\nகனடா தமிழ் இருக்கைக்கு வாழ்த்துப்பாடல் அமைக்கும் இமான்\nபேட்ட வெற்றியை கொண்டாடிய பிருத்விராஜ்\nதமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபோலீஸ் டாக்டர் ஆகிறார் அமலாபால்\nசிகரெட்டை ஊதி தள்ளும் அமலாபால் : கடும் எதிர்ப்பு\nகள்ளு குடிக்கலாம் வாங்க : அமலாபால் அட்டகாசம்\nநடிகர் : ஜெய் ,\nநடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/new-series-focus-on-the-history-of-some-of-the-amendments-the-series-will-explode/", "date_download": "2019-01-21T13:43:16Z", "digest": "sha1:75SFXBXIEYI2F3H3YLRNXJY4TTK24R4L", "length": 14081, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்»புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\nவரலாற்று ஆய்வாளனாகவும் பத்திரிகையாளனாகவும் பல நேரங்களின் வரலாற்றை அதன் அடிவேரிலிருந்து ஆராய வேண்டிய சூழல்கள் எனக்கு ஏற்பட்டு உள்ளன. அப்படி மேற்கொண்ட பல ஆய்வுகளின் முடிவுகள் என் உறக்கத்தைக் கலைப்பவையாகவும், எனது முந்தைய பிம்பங்கள் மீது கல் வீசி உடைப்பனவாகவும் இருந்துள்ளன. அத்தகைய தருணங்களில்\n‘பழமை பழமையென்று பாவனைகள் பேசல்அன்றி\nபழமை இருந்தநிலை – கிளியே\n’ – என்று பாரதியார் சொன்னதன் பொருளை நான் ஆழமாகவே உணர்ந்து இருக்கிறேன். இப்படியாக அறிய நேர்ந்தவற்றில் எந்த எந்த உண்மைகளை எல்லாம் மக்களும் சமுதாயமும் கட்டாயமாக அறிய வேண்டும் என்று நான் எண்ணினேனோ அத்தகைய 20 வரலாற்றுத் திருத்தங்களின் தொகுப்புதான் இந்த நூல்.\nபெண்கள் குறித்தவை, அறிவியல் குறித்தவை, பொதுவான நம்பிக்கைகள் – ஆகிய மூன்று பகுப்புகளுக்குள் இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளையும் அடக்கிவிட முடியும். இந்த நூலை நீங்கள் ஒரு நடையில், ஒரு ஓட்டத்தில், ஒரே பயணத்தில் கடந்துவிட முடியாது. இந்த நூல் உங்கள் பாதையில், பயணத்தில், பார்வையில் கட்டாயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.\n’இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்பு’\nவரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – கிளியோபாட்ரா எனப்படும் கருப்பழகி\nவரலாற்றில் சில திருத்தங்கள்.. ( கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\n, புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\nMore from Category : தமிழ் நாடு, தொடர்கள், வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-captures-monsoon-rains-bringing-flooding-india-018940.html", "date_download": "2019-01-21T14:43:49Z", "digest": "sha1:FXND2D2I4IV7TITR5R24VDZZIXUHQS6N", "length": 12783, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் பெய்த பருவமழையை வீடியோவாக வெளியிட்ட நாசா | NASA Captures Monsoon Rains Bringing Flooding to India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி ��றிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் பெய்த பருவமழையை வீடியோவாக வெளியிட்ட நாசா.\nஇந்தியாவில் பெய்த பருவமழையை வீடியோவாக வெளியிட்ட நாசா.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇந்தியாவின் பருவமழை மிகவும் அதிகமானதால் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் குறைந்தபட்சம் 350 பேர் இறந்துள்ளனர், மேலும் 800,000 பேர் தீவிர வெள்ளம் மற்றும் சதுப்பு நிலங்களின் விளைவாக இடம்பெயர்ந்துள்ளனர்.\nஆகஸ்ட் 1 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் பதிவான மழையின் அளவு 771 மிமீ ஆக உள்ளது. கடந்த 87 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு இவ்வளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் நாசா அமைப்பு சார்பில் மழைப்பதிவு வீடியோ ஒன்று வெளியிட்ப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொத்த கேரளமும் மீட்புப் பணியில் இணைந்து நிற்கிறது. அதே நேரம், அரசுத் தரப்பு செய்யத் தவறியவையும் இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பருவமழை மட்டும் காரணமல்ல. திட்டமிடாமல் அணைகளைத் திறந்ததும் காரணம். தவறான நேரத்தில், முன்னேற்பாடுகள் இல்லாமல் அணைகள் திறக்கப்பட்டன.\nஇந்த மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், ரயில் தடங்கள், கேரள மாநிலத்தின் உயிராதாரமான சுற்றுலா கட்டமைப்புகள் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் போல ஆழ்துளைக் கிணறுகளை அல்லாமல் கேரளம் குடிநீருக்கு பெருமளவில் கிணறுகளை நம்பியிருந்த மாநிலம் என்றும் இந்தக் கிணறுகள் எல்லாம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சேதாரங்களை ஈடுகட்டுவதும், மறுகட்டுமானம் செய்வதும் மிகப்பெரிய சவால்.\nஇடுக்கியில் மட்டும் கடந்த இருபது நாட்களில் 1,419மிமீ மழை பதிவாகியுள்ளது. முன்தாக 1907-ம் வருடம் 1,387மிமீ மழை பொழிந்துள்ளது, இதுவே இடுக்கியின் அதிகபட்ச மழைப் பொழிவாக இருக்கிறது.\nரூ.20,000 கோடி அளவுக்கு சேதம் நிகழ்ந்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கூறுகிறார். இருந்தபோதிலும் பல்வேறு மக்கள் தொடர்ந்து உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bhaskar-oru-rascal-movie-postponed-again-at-last-time-of-release", "date_download": "2019-01-21T14:13:44Z", "digest": "sha1:ORKMRIAEBJO7S7PCEV6G33XRQG6MVHPY", "length": 7526, "nlines": 48, "source_domain": "tamil.stage3.in", "title": "கடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்", "raw_content": "\nகடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nஇன்று வெளியாக இருந்த அரவிந் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிபோகியுள்ளது.\nநடிகர் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த படம் கடந்த மார்ச் மாதமே வெளியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த தயாரிப்பாளர் பிரச்சனையால் தள்ளி போகி கொண்டே வருகிறது. தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவித்த பின்னர் மீண்டும் வெளியீடு தேதி தள்ளி வைப்பது இரண்டாவது முறையாகும். இன்று வெளியாக இருந்த இந்த படத்திற்கு ஆன்லைன் புக்கிங் முன்னதாகவே தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது.\nஇதனால் இந்த படத்தின் நாயகன் அரவிந் சாமியும் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் \"இன்று வெளியாக இருந்த பாஸ்கர் ஒர��� ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிப்போனது. எதனால் தள்ளிப்போனது என்றே தெரியவில்லை. இந்த படத்திற்காக ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டு மீண்டும் இந்த படத்தை தள்ளிவைப்பதற்கு நான் காரணம் இல்லை. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றேன்.\nஇந்த படத்திற்காக காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றி விட்டானோ என்ற வருத்தம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இந்த படத்தின் வெளியீடு குறித்து நான் அறிவிக்க போவதில்லை.இந்த படத்தை ரசிகர்கள் காணும் போது இந்த படம் கட்டாயம் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இன்று வெளியாக உள்ள அனைத்து படங்களும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்\" என்று அவர் வேதனையாக தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு மலை போல் குவிந்துள்ள தமிழ் படங்களை வாரத்திற்கு மூன்று படங்கள் வீதம் வெளியிட்டு வருகின்றனர். இதன்படி இன்று விஷாலின் இரும்புத்திரை, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தாவின் நடிகையர் திலகம், அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் வெளியாக இருந்த நிலையில் மீண்டும் தள்ளிபோகியுள்ளது. சில தயாரிப்பாளர் பிரச்சனைகள் மற்றும் டிக்கெட் வசூல் குறைவாக இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்த்து அடுத்த வாரத்தில் இந்த படத்தை வெளியிட உள்ளனர்.\nகடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nதள்ளிப்போனது பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nமீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ட்ரைலர் வெளியீடு\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/natchathira-vizha-2018-in-Malaysia", "date_download": "2019-01-21T14:12:46Z", "digest": "sha1:GTZOFIGG5DTZHHY2FXTSIIT5UK53KGFS", "length": 8203, "nlines": 48, "source_domain": "tamil.stage3.in", "title": "மலேசியாவில் நடைபெறவுள்ள 'நட்சத்திர விழா 2018'", "raw_content": "\nமலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'நட்சத்திர விழா 2018'\n'நட்சத்திர விழா 2018' அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை 14-ஆம் தேதி தொடங்கி���து. விற்பனை தொடங்கிய 12 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. விற்பனை தொடங்கிய அடுத்த 12 மணிநேரத்தில் 15,000 டிக்கெட் விற்பனை முடிவடைந்தது இதுவே முதன் முறையாகும். இந்த டிக்கெட்டுகள் 10 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றன.\nஇதில் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோர் மலேசியா கலைஞர்களுடன் இணைந்து இந்த நட்சத்திர விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் முக்கியமாக திரையுலக நட்சத்திரங்களுக்கும், மலேசியா கலைஞர்களுக்கும் கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி போன்றவை நடைபெற உள்ளது. இதனை காண 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் புக்கிட் ஜாலில் மைதானத்தில் ஒன்றிணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவிலேயே மிக அதிகமான திரையுலக நட்சத்திரங்களை கொண்ட நிகழ்ச்சி இந்த 'நட்சத்திர விழா 2018' அமையும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து திரையுலகையும் மிரள வைக்கும் விழாவாகவும், பல்வேறு மலேசியா கலைஞர்கள் அரங்கத்தை அதிர வைக்க உள்ளனர் என்று மை ஈவென்ட்ஸ் இண்டெர்னேஷனல் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சாஹூல் ஹமீட் டாவூட் தெரிவித்துள்ளார்.\nமேலும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சூர்யா,விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், நயன் தாரா, தமன்னா, மோகன்லால், நாகர்ஜூன், மம்முட்டி, போன்ற தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்பட நட்சத்திரங்களுடன் இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ், அனிரூத்,ஹரிசரண், ஸ்வேதா மோகன், ரஞ்சித், நரேஷ் அய்யர், ஸ்ரீகாந்த், ஜிவி பிரகாஷ், இமான், தமன், பாடகர்கள் கார்த்திக், சின்மயி உட்பட மேலும் பலர் அந்த நட்சத்திர விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்பதாக தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nமலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'நட்சத்திர விழா 2018'\nமலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழா 2018\nகோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் மைதானத்தில் நடைபெறவுள்ள நட்சத்திர வி\n'நட்சத்திர விழா 2018 அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மலேசியா\nஜனவரி 6 இல் நடைபெற உள்ள நட்சத்திர விழா 2018\nக��ல் ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் நட்சத்திர விழா 2018\n300 கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர விழா 2018\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்கள்\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'மனுசங்கடா' தமிழ் படம்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/news", "date_download": "2019-01-21T14:34:24Z", "digest": "sha1:DCNO4YMLPUWCJAMAB53JJDNFDV4NGQG2", "length": 8393, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "Stage3 உங்களுக்காக செய்திகள் தமிழில்", "raw_content": "\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\nஇந்திய சினிமாவை பிரமாண்டத்தில் ஆழ்த்திய ஷங்கரின் 2.0\nரியோவுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தினை துவங்கிய சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் கதையில் முன்னணி நாயகர்கள்\nதமிழ் தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி\nசோழனின் பயணம் தொடர வேண்டும் - இயக்குனர் செல்வராகவனின் தீரா ஆசை\nரொமான்டிக் படத்தில் ஜோடியாக இணைந்துள்ள பிக்பாஸ் மகத் ஐஸ்வர்யா\nகேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா\nவெளியானது நடிகர் அஜித்தின் விசுவாசம் மோஷன் போஸ்டர்\nதனுஷின் மாரி 2 பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு\n10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி\nஉறுதியானது தல 59 பிங்க் படத்தின் ரீமேக் தான்\nஅம்பலமானது ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் ரகசியம்\nபொங்கல் ரேஸில் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்\nவெளியானது ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மையம் டீசர்\nநடிகர் சுந்தீப் கிஷனின் கண்ணாடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரஜினிகாந்தின் பேட்ட இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ள யோகி பாபு\nடெல்டா விவசாயிகளை காப்பாற்ற நடிகர் ஜிவி பிரகாஷின் ஆலோசனை\nவரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலரை வெளியிட உள்ள தனுஷ்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் அருண் விஜயின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவிஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோத தயாரான ஜெயம் ரவி\nதன்னுடைய அடுத்த பிரமாண்டத்தை த��வங்கிய இயக்குனர் ராஜமௌலி\nவெளியானது விஷாலின் அயோக்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஏஆர் ரஹ்மானின் என்னவளே பாடல் மூலம் பிரபலமான பேபி\nசன்னி லியோனுக்கு வாய்ப்பளித்த நடிகர் விஷால்\nபிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்\nதீயாய் பரவும் தல 59 வதந்திகள் - குழப்பத்தில் ரசிகர்கள்\nஉறுதியானது பொங்கலுக்கு விசுவாசத்துடன் மோதும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட\nமீண்டும் மெர்சல் கூட்டணியில் உருவாகும் தளபதி 63\nரேடியோ ஜாக்கியாக இருந்து டீச்சராக மாறிய ஜோதிகா\nசட்டபூர்வமாக தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால்\nஇயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால்\nகொம்பு வச்ச சிங்கம்டா படப்பிடிப்பை துவங்கிய சசிகுமார்\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அறிவிப்பு\nசர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2\nரீமேக் படம் மூலம் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/116797-south-africa-wins-the-toss-and-elects-to-bowl-first-in-the-1st-t20i-against-india.html", "date_download": "2019-01-21T13:53:45Z", "digest": "sha1:7A56CLJEWWXRT26NWJAT27SE6ZOJVCC6", "length": 5552, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "South Africa wins the toss and elects to bowl first in the 1st T20I against India | ``புதிய வேகக் கூட்டணியோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா!’’ - முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் | Tamil News | Vikatan", "raw_content": "\n``புதிய வேகக் கூட்டணியோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா’’ - முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்\nஇந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், ஒருநாள் தொடரை 5 -1 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது. இந்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.\nஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஜே.பி.டுமினி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே மற்றும் உனத் கட் ���கியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், சுழற்பந்துவீச்சாளர்களில் சாஹலுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில், காயம் காரணமாக டிவிலியர்ஸ் இந்த போட்டியில் விளையாடவில்லை. டுமினி தலைமையிலான அந்த அணியில் பஹார்டியன், டேன் பேட்டர்சன், டாலா மற்றும் டப்ரைஸ் ஷாம்ஸி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மோர்னே மோர்கல், எங்கிடி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-21T14:32:46Z", "digest": "sha1:SFWFWAWXRXXC3ID237R3YOO6YZRMHHYZ", "length": 6386, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அருள்வாக்கு | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\nபசி ஏப்பக்காரனுக்கு அன்னதானம் செய்\nஎன்னிடம் வந்தும் ஏமாந்து போகாதே\nஅன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு\nஊழ்வினையைப் பற்றி அன்னையின் ‘‘அருள் வாக்கு”\nநீ செய்வது அனைத்தும் தெரியும்\nஉள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்\nஎன்னை ஈர்க்கும் வகையில் தொண்டு செய்\nநான் என்ற ஈரம் போனால் \nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/ktown-junction", "date_download": "2019-01-21T15:03:47Z", "digest": "sha1:3NEQ4LIJP56FNKLXPN5K7AFQQMYWNRM7", "length": 1766, "nlines": 24, "source_domain": "thiraimix.com", "title": "KTown Junction | show | TV Show | | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்��� பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/02/blog-post_2459.html", "date_download": "2019-01-21T13:56:55Z", "digest": "sha1:7XHTNA3R4HTQOPV3EK3723UAFA3KCYCX", "length": 9773, "nlines": 164, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்\nமாசி மாதம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள்,மனித வடிவில் பறந்து வருவர்.ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும்.இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களின் பிரச்னைகள் அடுத்த சில மாதங்களில்(அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.இந்த ஆண்டு,மாசி மகம் எனப்படும் மாசி பவுர்ணமி 17.2.2011 வியாள க்கிழமையன்று வருகிறது.\nநீதித்துறையில் இருப்பவர்கள்,நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும்,சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம்,நியாயம்,சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும்,விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.\nகல்வித் துறையில் இருப்பவர்களுக்கும்,மின் அணுத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும்.\nபல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமியன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒருமுறை மாசிமகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.\nகலப்படம் செய்பவர்கள்,கொடுத்த கடன்கள் திருப்பி வராததால் நொடித்திருப்போருக்கு அவர்களின் சொல்ல முடியாத முன் ஜன்மவினைகளே காரணம்.அந்த முன் ஜன்ம வினைகள் நீங்கவும்,பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும் ,குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமியன்று 17.2.2011 வியால க்கிழமையன்று திரு அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக வருக\nஇந்த பதிவு நமது ஆன்மீகக்கடலின் மறுபதிவு ஆகும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியை அறிய நேர...\nதமிழர்களின் புராதனக்கலைகளில் ஒன்று அவதானம்\nநொடித்துப்போனவர்களை மீண்டு வரவைக்கவும்,கொடுத்த பணம...\nமாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்\nபிதுர் தோஷமும் பரிகாரங்களும்: மறு பதிவு\nமாசி மகம் 18.2.11 வெள்ளியன்று வருகிறது;பயன்படுத்து...\nஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்...\nஇந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல\nஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்\nமந்திரங்களின் சக்தி பற்றிய அனுபவம்\nமெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி\nமேல்நாட்டு இதழியல் முறையும்,கீழ்நாட்டு இதழியல் வடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sendrayan-and-his-waife/", "date_download": "2019-01-21T13:48:13Z", "digest": "sha1:547LSH76Z7X3KOSL5J6QUQJDGLC67QMF", "length": 9522, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..\nசென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..\nகடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி இருந்தது தான் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.\nதிருமணமாகி நான்கு வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயன், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, தான் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்துகொள்கிறேன் என்று கமலிடம் கூறியிருந்தார். அதற்கு க���ல் ஹாசனும் கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி விடுவார் என்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.\nகமல் கூறிய சில நாட்களிலேயே சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சென்ராயனின் மனைவி கயல்விழி, நீ அப்பா ஆகிட்ட என்று சென்ராயனிடம் சொன்னதும் கதறி அழுது கொண்டாடிய சென்ராயன் ஆனந்த கண்ணீரை வடித்தார்.\nஇத்தனை ஆண்டுகள் குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்து வரும் சென்ராயன், சமீபத்தில் அவரது மனைவி கயல்விழிக்கு வீட்டிலேயே வளைகாப்பு செய்துள்ளார். வழக்கமாக வளைகாப்பு முடிந்ததும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவர்களது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், தனது மனைவி 4 ஆண்டுகள் கழித்து கருவுற்றிருப்பதால் தனது வீட்டிலேயே வைத்து தனது மனைவியை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்று சென்ராயன் தனது மாமியாரிடம் அடம்பிடித்துள்ளாராம்.\nPrevious articleவிஷால் தொகுத்து வழங்கும் “SunNaamOruvar” நிகழ்ச்சி இதுதான்.\nNext articleSun Pictures வெளியிட்ட சர்கார் படத்தின் புதிய போஸ்டர்..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபல வருட குறை தீர்ந்தது. அப்பாவானார் சீமான்.\nவிஜய் மற்றும் அஜித் எப்படி பட���டவர்கள்.. இருவரையும் இயக்கிய பிரபல இயக்குனர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/26-mamata-banerjee-movie.html", "date_download": "2019-01-21T14:42:03Z", "digest": "sha1:ZHG2JIMGRMAGYWQNYKNP6HBSDIZQGZJZ", "length": 10513, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைப்படமாகும் மம்தா பானர்ஜி வாழ்க்கை : மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன் ரிலீஸ்! | Mamata Banerjee's life to be taken as a movie | திரைப்படமாகும் மம்தா பானர்ஜி வாழ்க்கை - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதிரைப்படமாகும் மம்தா பானர்ஜி வாழ்க்கை : மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன் ரிலீஸ்\nகொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் வரவிருக்கிறது.\nபிரபலத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்தகைய இயக்குநர் ஒருவர் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த இயக்குநரின் பெயர் வித்யுதா. என்ன தான் மம்தாவை பற்றி படம் எடுத்தாலும் அவர் பெயரை அப்படியே அந்த கதாபாத்திரத்திற்கு சூட்ட முடியாதல்லவா. அதனால் மம்தா கதாபாத்திரத்திற்கு மாயா பானர்ஜி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன் திரையிடப்படும் என்று வித்யுதா தெரிவித்துள்ளார்.\nஎந்த நடிகை மம்தாவாக நடிக்கவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகைய��ன் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/03/blog-post_19.html", "date_download": "2019-01-21T13:35:57Z", "digest": "sha1:NWXJ3G4MPPRCJKFZW3WRGH5KFA4MPV7N", "length": 3695, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்", "raw_content": "\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்\n18.03.2015 அன்று மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கூட்டதிற்க்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தங்கினார்.\nதோழர் A. சார்லஸ் பிரேம் குமார் மாவட்ட அமைப்பு செயலர், அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் தலைமை உரை நிகழ்த்திய பின், மாவட்ட செயலர் ஆய்படு பொருளை விளக்கி பேசினார். 16 நிர்வாகிகள் விவாதத்தில் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.\n1. கையெழுத்து இயக்கத்தில் நமது இலக்கை அடைய FORUM அமைப்பின் மூலம் முயற்சித்து, 29.03.2015 க்குள் முடிப்பது. நமது கிளைகளுக்கு அதுபோக தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\n2. விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை 29.3.2015 அன்று ஓமலூரில் மூப்பெரும் விழாவாக நடத்துவது.\n3.2015 ஏப்ரல் 21,22 வேலை நிறுத்தத்தை மாவட்ட FORUM ஆலோசனைப்படி வெற்றிகரமாக்குவது.\n4. அனைத்து கிளைகளிலும் அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, சக்திக்கேற்ப, சமூக நல உதவிகள் புரிவது.\n5. வேலை நிறுத்த ஆயுத்த ஏற்பாடாக முதலில் அனைத்து கிளைகளிலும் நமது கிளை கூட்டத்தை உடனடியாக நடத்துவது, பொறுப்பு மாவட்ட நிர்வாகிகள் அதை உத்தரவாதப்படுத்துவது.\nமேற்கண்ட முடிவுகளை கிளைகள் வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2018/08/22/96026-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-pmr-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:53:37Z", "digest": "sha1:XVTDPFHLLVPRHNMGFTG7U4IRG76RWP7Y", "length": 18551, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "உதவி பேராசிரியர் (PMR, மருத்துவ உளவியல்), விரிவுரையாளர் (பிசியோதெரபி), நிர்வாக அதிகாரி, புரோஸ்டெடிஸ்ட் & ஆர்த்தோடிஸ்ட், O & M பயிற்றுவிப்பாளர்-கம்- சிறப்பு கல்வியாளர், மருத்துவ உதவியாளர் (பேச்சு மற்றும் கேட்டல்), உதவியாளர், தட்டச்சர் / கிளார்க் | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஉதவி பேராசிரியர் (PMR, மருத்துவ உளவியல்), விரிவுரையாளர் (பிசியோதெரபி), நிர்வாக அதிகாரி, புரோஸ்டெடிஸ்ட் & ஆர்த்தோடிஸ்ட், O & M பயிற்றுவிப்பாளர்-கம்- சிறப்பு கல்வியாளர், மருத்துவ உதவியாளர் (பேச்சு மற்றும் கேட்டல்), உதவியாளர், தட்டச்சர் / கிளார்க்\nபல குறைபாடுடைய (Divyagjan) நபர்கள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம் (NIEPMD),\n(சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு)\nகிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, கோவளம் (அஞ்சல்), சென்னை - 603 112\nவேலை பெயர் உதவி பேராசிரியர் (PMR, மருத்துவ உளவியல்), விரிவுரையாளர் (பிசியோதெரபி), நிர்வாக அதிகாரி, புரோஸ்டெடிஸ்ட் & ஆர்த்தோடிஸ்ட், O & M பயிற்றுவிப்பாளர்-கம்- சிறப்பு கல்வியாளர், மருத்துவ உதவியாளர் (பேச்சு மற்றும் கேட்டல்), உதவியாளர், தட்டச்சர் / கிளார்க்\nபல குறைபாடுடைய (Divyagjan) நபர்கள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம் (NIEPMD),\n(சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு)\nகிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, கோவளம் (அஞ்சல்), சென்னை - 603 112\nபல குறைபாடுடைய (Divyagjan) நபர்கள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம் (NIEPMD), (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு) கிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, கோவளம் (அஞ்சல்), சென்னை - 603 112\nபல குறைபாடுடைய (Divyagjan) நபர்கள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம் (NIEPMD), (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு) கிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, கோவளம் (அஞ்சல்), சென்னை - 603 112\nஉங்கள் சரியான வாழ்க்கை துணை��ை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்தியஅரசு திட்டம்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஏன் கூறவில்லை மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-anirudh-in-lady-getup/", "date_download": "2019-01-21T14:34:07Z", "digest": "sha1:E7RKYRZYLM5R3CPANGNBUAVLV2IXFLA3", "length": 7730, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இது அனிரூத் இல்லை ! இது நான் தான் ! ஆதாரத்துடன் புகைப்படம் வெளியிட்ட மாடல் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இது அனிரூத் இல்லை இது நான் தான் ஆதாரத்துடன் புகைப்படம் வெளியிட்ட மாடல்...\n ஆதாரத்துடன் புகைப்படம் வெளியிட்ட மாடல் \nஇசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்றுநேற்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அனிருத் நடிக்கப்போகும் புதிய படத்தின் கெட்டப் இதுதான், இந்த புகைப்படத்தில் அப்படியே பார்ப்பதற்கு பெண் போன்றே இருக்கிறார் அனிருத் என்று அப்படி ,இப்படி என்று பல புரலிகளை கிளப்பி விட்டார்கள்.\nஆனால் தற்போது அந்த புகைப்படத்தில் உள்ளது அனிருத் இல்லை நான் தான் என்று ஒரு பெண் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.மேலும் அந்த பெண் மாடல் தன்னுடைய மேலும் சில புகைப்படங்களையும் வெளிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த பிறகு அது அனிருத் இல்லை என்று உறுதியகியுள்ளது.எது எப்படியோ இனிமேலாவது ஒரு விஷயத்தை ஆராய்ந்த பின்னரே அதனை நம்புவோம்.\nPrevious articleநடிகையிடம் பொது இடத்திலும் செல்போன் மூலமும் பாலியல் சில்மிஷம் \nNext articleதிருமணம் முடிந்து முதன்முதலில் வெளியிட்ட போட்டோ ஷாக் ஆன ரசிகர்கள் \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபெண்ணாக மாறி ஆணும், ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்..\nஇறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/twitter", "date_download": "2019-01-21T13:29:12Z", "digest": "sha1:RKXZUYUYZD5GO6DRVCFVKF75KGPTF32P", "length": 11816, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Twitter News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழச்சி குவேனியின் சாபத்தால் தடுமாறும் இலங்கை அரசியல்.\nஇலங்கை தமிழர்களின் பூர்வீகம் என்பது சிங்களவர்களின் மகா வம்சம் என்னும் நூலை படித்தாலே தெரியும். இலங்கைக்கு சிங்களவர்கள் இந்தியாவின் ஒடிசா, வங்களாம் பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது...\nகிளுகிளுப்பில் ரஷ்ய அதிபர் புதின்: தனிமையில் தவிக்கும் டிரம்ப்.\nஉலகில் இரண்டு விஷயங்கள் பரவலாக பேசப்படுகின்றது. ஒன்று ரஷ்ய அதிபர் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்க இருக்கின்றார். இதனால் அவர் கல்யாண குஷியில் க...\n2018-ன் டாப் 10 வைரல் வீடியோக்கள்\nமிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இலவச வீடியோ சேவை வழங்கும் யூடியூப், அறிவியல் தொழில்நுட்பம் முதல் கற்பனை கதைகள் வரை பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ...\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\n2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் முதல் இடம் பிடித்துள்ளார். தற்பொழுது கூகுள் வெளியிட்...\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nசில நேரங்களில் விசித்திரமான விஷயங்கள் நாம் எதிர்பார்த்திடாத நேரத்தில் வெளியே வந்து நம் முகத்தின் முன் நிற்கும் என்பார்கள். {tweet1} அதே போல் தற்பொழுது ...\nபூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.\nகிறிஸ்துமஸ் பண்டிகை இப்பொழுதே களைக்கட்ட துவங்கியுள்ளது. அணைத்து வீடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டின் முன் நட்சத்திரங்கள் தோரண...\nடுவிட்டர்: மோடியை கிண்டல் செய்து ராகுல் காந்தி வீடியோ.\nதற்போது, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிஸோராம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்த���் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதில் பாஜவுக...\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nஇந்தியாவில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலருடன் தமிழ் நடிகரும் இளைய தளபதியுமான நடிகர் விஜயையும் தற்போது மரண மாஸ் காட்டியுள்ளார். இந்தியாவ...\nவிரைவில் டுவிட்டரில் எடிட்ங் வசதி அறிமுகம்.\nடுவிட்டர் தளம் உலகளவில் பிரபலமாக இருக்கின்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கருத்துகளை எழுத்து வடிவிலும், புகைப்படம், வீடியோ , மீம்ஸ் உள்ளிட்டவை வாயி...\nசில்மிஷத்தில் அப்பா வயது நடிகர். மீடூவில் கதறிய தமிழ் நடிகை.\nடுவிட்டரில் அறிமுகம் செய்யப்பட்ட மீ டூ ( #mee too) என்ற ஹேஷ்டேக் தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி பட்டடைய கிளப்பி கொண்டிருகின்றது. அதில் ஏராளமான பாலியல் ...\nடபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் மல்யுத்தப் போட்டி உலகளவில் பிரபலமானது. இந்த போட்டியில் பல்வேறு பதங்களையும் வென்று சாதனை படைத்து இருப்பவர் ரோமன் ரெயி...\nகாஷ்மீரின் டுவிட்டர் பதிலுக்கு இம்ரான்கானின் மூக்கை அறுத்த இந்தியா.\nகாஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் மேலும் 6 பொது மக்கள் இறந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் த...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/sep/20/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-29-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3004037.html", "date_download": "2019-01-21T14:50:24Z", "digest": "sha1:TKX5B6TMKJ3ZRY36DB5D2MFOIUOY6UDU", "length": 7600, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வேனில் 29 குழந்தைகள் அடைப்பு: ஓட்டுநருக்கு அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவேனில் 29 குழந்தைகள் அடைப்பு: ஓட்டுநருக்கு அபராதம்\nBy கடலூர், | Published on : 20th September 2018 08:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேன் ஒன்றில் 29 பள்ளிக் குழந்தைகளை அடைத்து ஏற்றி வந்த வாகன ஓட்டுநருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.\nகடலூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக் காவல் பிரிவு உதவி ஆய்��ாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீஸார் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் 29 குழந்தைகளை அடைத்து பள்ளிக்கு ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டது.\nஅதிகபட்சமாக 10 குழந்தைகள் வரை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய வாகனத்தில் 29 குழந்தைகளை அடைத்து ஏற்றிச் சென்றதால், அந்த வாகன ஓட்டுநர் கடலூர் முதுநகரைச் சேர்ந்த சேகருக்கு (46) ரூ. 2,100 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் பள்ளிக் குழந்தைகளை வேறு வாகனங்களின் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் சேகரின் வாகன உரிமத்தை ரத்து செய்யக் கோரி, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு போக்குவரத்து காவல் துறையினர் பரிந்துரைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-chennai/chennai/2018/dec/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3056426.html", "date_download": "2019-01-21T13:44:01Z", "digest": "sha1:OPXGWRUGOGW5H2PVJQGN2HSKX2AH6DRJ", "length": 4209, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 21 ஜனவரி 2019\nகடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை\nசென்னையில் கடன் தொல்லை காரணமாக, கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.\nசென்னை ஷெனாய்நகர் வெங்கடாசலபதி தெருவைச் சேர்ந்தவர் செ.கிருஷ்ணவேல் (50). மனைவி உமா (40). மகள் கீர்த்தி (17). கிருஷ்ணவேல் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார���.\nதொழில் தேவைக்காக கிருஷ்ணவேல் வட்டிக்குக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள், அதைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.\nஇந்நிலையில், கிருஷ்ணவேல் திங்கள்கிழமை நள்ளிரவு எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை கீர்த்தி தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, தனது தந்தை கிருஷ்ணவேலும், தாய் உமாவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\nஎழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையின் காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு\nவண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ வழித்தடத்தில் அதிகாரி ஆய்வு\nஅஞ்சல்துறையின் பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் இன்று அறிமுகம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்துக்கு கல்விப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sivakarthikeyan-fans-reaction-to-arun-vijays-controversial-tweet/", "date_download": "2019-01-21T13:59:42Z", "digest": "sha1:UYOOLOCRRE4DIWF4TS7PRNZIWI4YDSQW", "length": 8267, "nlines": 112, "source_domain": "www.filmistreet.com", "title": "யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்?", "raw_content": "\nயாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்\nயாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅதில் ஒரு காட்சியில் பாகுபலி பட நாயகன் போல தமிழ் மன்னராக வேடம் ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.\nஇது அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் நடிகர் அருண்விஜய், இரவு நேரத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ” யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்ற வாசகங்களை பதிவிட்டு இருந்தார்.\nஇது சிவகார்த்திகேயனின் சீமராஜா வை குறிப்பிடும் வகையில் உள்ளதாக பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.\nநீங்கள் 20 வருடமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனால் முன்னணி நடிகராக வரவில்லை. அதான் பொறாமை என ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய்க்கு எதிராக பதிவிட்டனர்.\nயாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்\nஒரு 6 மணி நேரத்திற்கு பிறகு இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார் அருண்விஜய்.\nஅதில் எனது டுவிட்டர் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என பதிவிட்டார்.\nஇதன் பின்னர் தனது அடுத்த பதிவில்…\nஇத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதனால் சில நேரம் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதற்கு முன்னதாக சீமராஜா விழாவில், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. பொறாமையும் இல்லை. யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை. என சிவகார்த்திகேயன் பரபரப்பாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருண் விஜய், அருண்விஜய், சிவகார்த்திகேயன்\nSivakarthikeyan fans reaction to Arun Vijays controversial tweet, அருண்விஜய், அருண்விஜய் ட்விட்டர், சிவகார்த்திகேயன் அருண்விஜய் மோதல், சிவகார்த்திகேயன் சீமராஜா, சிவகார்த்திகேயன் மாஸ், யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்\nஅர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\nபிக்பாஸை விட்டு வந்ததும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த டேனியல்\nமலையாளம்-தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டும் கீர்த்தி சுரேஷ்\nசீமராஜா, சாமி 2, சர்கார், சண்டக்கோழி2…\n5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; சன் டிவிக்கு ஒரு படம்\nசீமராஜா படத்தை முடித்து விட்டு ஞானவேல்…\nமீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்\nவிஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை…\nExclusive மீண்டும் RD ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; மித்ரன் இயக்குகிறார்\nசிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/84/?translation=tamil-jan-turst-foundation", "date_download": "2019-01-21T14:56:42Z", "digest": "sha1:HVXM4Q6BEGBSIWGK6AYPASJF3GJBCQW2", "length": 30599, "nlines": 419, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa, Ayat 84 [4:84] in Tamil Translation - Al Quran | IslamicFinder", "raw_content": "\nஎனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை. எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக. நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.\nஎவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.\nஉங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்\nநயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே\n) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிற���ர்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஆனால் அவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்). ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்;. அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்;. எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்;. ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.\nவேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்;. எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்;. இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப்பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.\nதவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிம���யை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை. இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.\nஎவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/53000-uttarpradesh-cbi-raid-in-sand-mining-case.html", "date_download": "2019-01-21T15:08:54Z", "digest": "sha1:BMMI4W6XFLXG7G54QDUGB2GENFG23Q6X", "length": 8067, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி. - மணல் கொள்ளை வழக்கு: டெல்லி, லக்னோவில் சிபிஐ அதிரடி சோதனை | UttarPradesh: CBI Raid in Sand mining case", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nஉ.பி. - மணல் கொள்ளை வழக்கு: டெல்லி, லக்னோவில் சிபிஐ அதிரடி சோதனை\nஉத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பாய்ந்து செல்லும், கங்கை நதியின் ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை அடிக்கப்படுவது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.\nடெல்லி, லக்னோ, கான்பூர், ஹமிர்பூர், ஜலான் ஆகிய இடங்களில் இந்தச் சோதன��� நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக, கடந்த நவம்பர் மாதம், உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் இல்லங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமராட்டியர் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா - பா.ஜ.க. முதல்வர் பதில்\n‛எதிர்க்கட்சி தலைவர் பதவி மீது ஆசையில்லை’\nம.பி.,யிலும் ‛கூவத்துார் பார்முலா’: சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள்\nகேரள வன்முறை: 339 பேர் கைது\nசிபிஐ இயக்குநர் நியமன வழக்கு: விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி விலகல்\nவியாபம் வழக்கில் பாஜகவின் முன்னாள் அமைச்சர், சிவ்ராஜ் சிங் மனைவி உள்ளிட்ட 11 பேர் விடுவிப்பு\nகோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள தயார்: ஜெயகுமார்\nபெரிய மீசை வைக்கும் போலீசாருக்கு பரிசு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hama.piojillo.es/index.php?/tags/176-llamadores_de_angeles&lang=ta_IN", "date_download": "2019-01-21T14:22:01Z", "digest": "sha1:YB4NAF6PSWRCD2HR6PDFI3LJ6E2IMMFT", "length": 4545, "nlines": 81, "source_domain": "hama.piojillo.es", "title": "குறிச்சொல் Llamadores de Ángeles | Las cosas de Hama de Ana y Santi", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n�� வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist?start=112", "date_download": "2019-01-21T15:05:37Z", "digest": "sha1:OLVR4WOZDOCWDA46RAYH6KLKDISWQSGM", "length": 10716, "nlines": 217, "source_domain": "www.eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nபரிஸ் பருவனிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்றது\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம்\nதென் அபிரிக்க அதிபர் சிறைக்கு செல்ல தயாராம்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்ற��வீர்கள்\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும்\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக அறிக்கை இல்லை\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2019-01-21T15:07:32Z", "digest": "sha1:4Y3ZWNE4OLK6U67Z5E4IP5DRWRVPSAFI", "length": 8294, "nlines": 102, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-01-21T14:35:13Z", "digest": "sha1:245ZEKKAHNKBI3HH7PMTT3Y4LEIQKIRS", "length": 6042, "nlines": 112, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்த��� கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ்\nசம்பல்பூர் (09 ஜன 2019): பிரபல ஒடிசா நடிகை சிம்ரன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் வாய்ஸ் மெஸேஜை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பரபரப்பு ஆடியோ வெளியீடு\nசென்னை (08 ஜன 2019): ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறுத்து விட்டார் என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.\nபேட்ட ரிலீஸ் ஆகும் நேரத்தில் இப்படியா\nதர்மபுரி (05 ஜன 2019): ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் விபத்தில் உயிரிழந்திருப்பது ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிஷம் அருந்திய எச் ஐ வி நோயாளி மரணம்\nசாத்தூர் (30 டிச 2018): கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச் ஐ வி ரத்தம் கொடுத்தவர் மரணம் அடைந்துள்ளார்.\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்\nசென்னை (27 டிச 2018): பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர் சீனு மோகன் உயிரிழந்தார்.\nபக்கம் 2 / 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12137-%26%232951%3B%26%232985%3B%26%233007%3B%26%232991%3B%26%232980%3B%26%233007%3B%26%232994%3B%26%232965%3B%26%232990%3B%26%233021%3B-%26%232986%3B%26%233007%3B%26%232992%3B%26%232986%3B%26%233009%3B/page78", "date_download": "2019-01-21T14:50:35Z", "digest": "sha1:AXJIK2IVBKDNPVMDQXGO5IAPVMI3AKK5", "length": 13043, "nlines": 327, "source_domain": "www.mayyam.com", "title": "இனியதிலகம் பிரபு - Page 78", "raw_content": "\nபானுப்ரியா. சுஜாதா, விக்னேஷ், ரம்பா, சின்னிஜெயந்த் ...\nஇளையதிலகத்துடன் பானுப்ரியா ஜோடி சேர்ந்த முதல் படம்.\nரம்பா அறிமுகமான தமிழ் படம்.\nபிரபு படத்திற்கு ரகுமான் இசையமைத்த. முதல் படம்.\nதாய்க்கு மேலாக மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இப்பாரம்பர்ய மண்ணில் உண்டு.அப்படிப்பட்ட விவசாயியின் கதையை சொன்ன படம் தான் உழவன்.விவசாயிகளின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இது அமைந்திருக்கும்.\nஹீரோயிசம் துளியும் இன்றி எதார்த்தமான விவசாயி கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார் அவரின் நடிப்புத்திறமையை வேறு ஒரு கோணத்தில் நம்மை அறிய வைத்த படமும் கூட.சாதாரணமாக பேசினாலே பிரபுவின் குரலில் கம்பீரம் மிளிரும்.மென்மையான குரலில் இயல்பாக அவர் பேசி நடித்து அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உயர்த்தியிருப்பார்.பண்பட்ட, பக்குவப்பட்ட நடிப்பை இதில் காணலாம்.\nநடிகர்திலகம் தான் நடித்த பழனி படத்தை பற்றி தன் கருத்தை கூறுகையில்,\n\"பழனிதான் இந்தியில் உப்கார் என்பது.அங்கு அது ஐம்பது வாரம்.நமக்கேன் மூன்று வாரம் \"\nதொலைந்து போன ரசிப்புத்தன்மைக்கு சவுக்கடி கொடுத்த சத்திய வார்த்தைகள் தான் அவை.அந்த கருத்து இப்படத்திற்கும் பொருந்தும்.உழவன் அனைத்து தரப்பினரையும் சென்றடையாதது நல்ல படைப்பாற்றலுக்கு கிடைத்த தோல்வி தான்.\nஅதே போல் பாடல்களையும் எடுத்துக் கொண்டால்,\nகண்களில் இல்லை ஈரமே ,\nபோன்ற பாடல்களின் வரிகளில் நல்ல கவிநயமும் இருக்கும், அருமையான மெட்டும் அமைந்த பாடல்கள் தானே.ஆனால் அந்த கால கட்டத்தில் வந்த பல அர்த்தமற்ற பாடல்கள் அடைந்த வெற்றி கூட இவை அடையாமல் போனது வருத்தம்தான்.\nஇளையதிலகம் இதில் நடித்தமைக்காக ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.\nமணிவிழா நாயகனுக்கு பாரட்டு விழா\n1988 ஆம் ஆண்டு மட்டும் 14 படங்கள்.46 வருட சாதனைகளை முறியடித்த படமாக சின்னத்தம்பி.ஒரே நாளில் வெளியாகிஇரண்டும் 100 நாட்களை கடந்த வெற்றிப் படங்களை அளித்தவர்.100படங்களில் 25 க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் .முண்ணனி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்த நடித்த ஒரே நடிகர்.தந்தை நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்தவை 20 படங்கள் என்று இவர் செய்த சாதனைகள் ஏராளம்.\nநடிகர்திலகத்தின் பாதிப்பு இல்லாதநடிகர்கள்கிடையாது.அப்படியிருந்தும் சிவாஜியின் மகன் என்ற முத்திரையோடு அறிமுகமானாலும் தனக்கென ஒரு நடிப்பு பாணியை உருவாக்கி அதை வெற்றிப்பாதையாக்கி அதில் வீறுநடை போட்டவர் பிரபு.\nஎந்த வகை நடிப்பென்றாலும் தைரியமாக ஏற்று நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட அன்னை இல்லத்தில் இருந்து வந்தவர்.அதன் படியே எல்லாவித பாத்திரங்களையும் ஏன்று நடிக்க தயங்காதவர்.\nஅவரின் 100 வது படம்\nஇப்படத்தில் பொய்பேசாதவராக, மக்களின் நலம் விரும்பியாக, மென்மை குணம் கொண்டவராக, இப்படத்தில் நடித்திருப்பார்.\nசுஜாதா, காகா ராதாகிருஷ்ணன், விஜயகுமார், நதியா, மீனா, நாசர், தியாகு, கேப்டன்ராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்தது.\nசிறந்த பாடல்களலால் கேஸட் விற்பனையில் ரிக்கார்ட் செய்த படம்.\nஎன்னவென்று சொல்��தம்மா வஞ்சியவள் பேரழகை,\nராஜகுமாரா, ராஜகுமாரா (டைட்டில் சாங்)\nபோன்ற பாடல்கள் என்றும் கேட்க இனியவைகளாய் அமைந்த பாடல்களாகும்.\nநாகர்கோவில் மினி சச்சரவர்த்தியில் 100 நாட்கள் ஓடியபடம்.நாகர்கோவில் ரசிகர்கூட்டத்தின்அன்புஅளப்பரியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://in-news.club/2019/01/14/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-01-21T14:32:42Z", "digest": "sha1:XNMKU3Z24XXZY525BHG4WAFYI25CGTC5", "length": 4664, "nlines": 27, "source_domain": "in-news.club", "title": "சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் பரவசம் – News", "raw_content": "\nசபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் பரவசம்\nSabarimala makara jyothi darshan | சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் பரவசம்\nசபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் பரவசம்\nசபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகரவிளக்கை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் தரிசனம் செய்து மலை இறங்கினர்.\nசபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (ஜன.,14ல்) மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது.\nதீபாராதனை முடிந்த 6.38 மணியக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். சபரிமலை மகரஜோதி தரிசனம் தினமலர் இணையதளத்தில் www.dinamalar,comல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nகளை கட்டியது பொங்கல் பண்டிகை உற்சாகம் ஜனவரி 14,2019\nதிருப்பூர்: பொங்கல் பண்டிகை உற்சாகம், நேற்று கடைவீதியில் களை ��ட்டியது; பொருட்கள் விற்பனை சூடு … மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-21T14:35:16Z", "digest": "sha1:XZEASVKBML6ZTJH4EVWLFZEZ3TWTWYWO", "length": 11258, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "ரவுண்ட்ஸ்பாய் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 2", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபத்து லட்சம் பத்து நாள் சஸ்பெண்ட்\nசிஸ்டம் பத்தி பேசற ரஜினி இப்படி செய்யலாமா\nரஜினி – பார்த்திபன் சந்திப்பின் ரகசியம் இதுதானா\nமடப்பயல் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nகட்டணம் செலுத்தாமல் அபராதம் மட்டும் செலுத்தி பயணிக்க முடியுமா\nதேவதாசி முறையை ஆதரித்த பக்தர்களும்… எதிர்த்து ஒழித்த பகுத்தறிவுவாதிகளும்\n31ம் தேதி ரஜினி சொல்லப்போறது என்ன: சொல்கிறார் பிரபல ஜோதிடர்\n31ம் தேதி அறிவிப்பு: இந்த நாலு நாள்ல ரஜினி யோசிக்கப்போறது இதைத்தான்\n”என் சுட்டு தீச் சுட்டல்ல…” : கமல் புதிய ட்விட் இப்படித்தான் இருக்கும்\nசேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில்\n: கவிஞர் வைரமுத்து விமர்சன கவிதை\n இந்த சென்னை அதியத்தைப் பாருங்க\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/father-son-relationship-soulful-true/", "date_download": "2019-01-21T13:44:49Z", "digest": "sha1:EN6NKEES26UXT5KHZ5FRXP7HJBFB7VXS", "length": 13247, "nlines": 206, "source_domain": "patrikai.com", "title": "அப்பா பற்றி மகன்… நெகிழவைக்கும் உண்மை!: வீடியோ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ராமண்ணா வியூவ்ஸ்»அப்பா பற்றி மகன்… நெகிழவைக்கும் உண்மை\nஅப்பா பற்றி மகன்… நெகிழவைக்கும் உண்மை\nசற்று முன், வாட்ஸ்அப்பில் நண்பர் கலாநிதி ஒரு வீடியோ அனுப்பி இருந்தார். பேச்சாளர் பாரதி பாஸ்கரின் உரைவீச்சு. அப்பாக்கள் பற்றிய மகன்களின் எண்ண ஓட்டம். ஏற்கெனவே படித்ததுதான். ஆனாலும் பாரதி பாஸ்கரின் ற்ற இறக்கமான குரலில் கேட்கும்பது மிக அருமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கிறது.\n“ 5 வயதில் அப்பாவை, “சூப்பர் அப்பா” என்பான் மகன்.\n10 வயதில், “நல்லவரு… ஆனா அப்பப் கத்துவாரு\n15 வயது: “அம்மா..உன் வீட்டுக்காரர்கிட்ட சொலலிடுமா அப்பபப் என் ரூட்ல வர்றாரு மரியாதையே இல்ல\n20 வயது: “ எப்படிம்மா இந்த ஆளைப்போய் கல்யாணம் பண்ணிகிட்ட\n30 வயது: “சார்.. நான் என் அப்பாகிட்ட நான் பேசறதே இல்ல சார்\n40 வயது: “எங்க அப்பா கத்திக்கிட்டேதான் இருப்பாரு.. ஆனா பாவம்,, நல்லவரு\n50 வயது: “அந்த வறுமையிலும் எங்க அப்பா எங்களை எப்படி வளர்த்தாரு தெரியுமா.. அவர் கிரேட்..”\nஇப்படி முடிகிறது பாரதி பாஸ்கரின் பேச்ச��. இன்னொரு உண்மையையும் அவர் சொல்லியிருக்கலாம்.\n“அப்பா ஈஸ் கிரேட்” என்று மகன்கள் உணரும்போது… ஆகப்பெரும்பானமையான அப்பாக்கள் உயிரோடு இருப்பதில்லை..\n“அளவுக்கு மீறிய சொத்து” : எம்.ஜி.ஆர் அளித்த பதில்\nகாவிரி பிரச்சினையை எம்.ஜி.ஆர். எதிர்கொண்டது எப்படி\nMore from Category : சிறப்பு செய்திகள், ராமண்ணா வியூவ்ஸ்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/here-is-the-jayalalithaas-interview-to-kumudam-1980-on-marriage-with-sobhan-babu-292025.html", "date_download": "2019-01-21T13:28:39Z", "digest": "sha1:G6LUSA4SS6P7VZUENK225QH4JXVBWA25", "length": 13299, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோபன் பாபுவை திருமணம் செய்யாமல் போனது ஏன்?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசோபன் பாபுவை திருமணம் செய்யாமல் போனது ஏன்\nநடிகர் சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக குமுதம் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த பேட்டியில் விவரித்திருக்கிறார். 1980-ம் ஆண்டு குமுதம் இதழுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: கேள்வி: ஏற்கனவே திருமணமான ஒருவருடன் வாழ்க்கை நடத்துவது தவறில்லை என்பது உங்கள் அபிப்ராயமா பதில்: ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்தபின்தான் இந்தப் பொதுவான கேள்விக்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை. எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். நானும் அப்படித்தான் முதலில் கனவுகள் கண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது. திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது. அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.\nஅது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா\nசோபன் பாபுவை திருமணம் செய்யாமல் போனது ஏன்\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nசிறையில் சசிகலா எப்படி இருந்தார்\nஅஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் தமிழிசை... இலக்கு யார்\nஆன்லைனில் தேங்காய் சிரட்டை விற்கும் அமேசான்-வீடியோ\nஸ்மார்ட் திட்டத்திற்காக மூடப்பட்ட பெரியார் பேருந்து நிலையம்-வீடியோ\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nகுடிகார மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தாய் -வீடியோ\nகடையை மூடச் சொன்னதால் போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்-வீடியோ\nகுடியிருப்புகளுக்கு அருகில் உள்ள சுடுகாடு, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு- வீடியோ\nஅண்ணாவின் கொள்கைக்கு முரணாக கருணாநிதி…வைத்திலிங்கம் குற்றச்சாட்டு-வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/samsung-announce-about-foldable-smartphones", "date_download": "2019-01-21T14:07:04Z", "digest": "sha1:KYFADM2LSMYHRGJHWGG7OEZ67U6IAMAO", "length": 20852, "nlines": 307, "source_domain": "toptamilnews.com", "title": "மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்...சாம்சங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nமடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போன்...சாம்சங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே\nடெல்லி: சாம்சங் நிறுவனம் மடிக்க கூடிய புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.\nதற்போதைய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், கேமரா மறைக்காத வகையில் முழு டிஸ்பிளே வடிவமைப்பு என்று புதிது புதிதான தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், மடிக்க கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சார்ந்த சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, மடிக்கப்பட்ட நிலையில் 4 இன்ச் ஸ்மார்ட்போனாகவும், திறந்த நிலையில் 7 இன்ச் டேப்லெட் போன்றும் அந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு OLED பேனல்கள் வழங்கப்படுகிறது. முதன்மை டிஸ்பிளேவில் 7.29 இன்ச்களும், இரண்டாவது டிஸ்பிளே 4.58 இன்ச் கொண்டிருக்கும். பேனல் அளவு 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் ஆக உள்ளது. மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.\nமேலும், முதல்கட்டமாக வருடத்திற்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த சாதனத்திற்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nSamsung foldable smartphone சாம்சங் நிறுவனம் மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்\nPrev Articleஐரோப்பாவில் புதிய ஓப்போ RX17 ப்ரோ, RX17 நியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nNext Articleகேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்காவில் நிதி திரட்டிய த்ரிஷா\nமலிவு விலை��ில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்\n‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்\n‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ - நடிகர் அஜித் திட்டவட்டம்\n‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை\nஎன்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை\nஅடித்து மாய்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: அப்பலோவில் சிகிச்சை பெறும் அவல நிலை\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பி���ெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nநடிகை மீனா மீண்டும் கர்ப்பம்\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31942/", "date_download": "2019-01-21T13:20:20Z", "digest": "sha1:S4Y2PP2JDJSYOPAHWFKJIDHSFVCRAX4C", "length": 11751, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – இராணுவத் தளபதி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – இராணுவத் தளபதி\nதேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என இராணுவத் தளபதி லெப்டினன் கேணல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எவ்வித புலனாய்வுப் பிரிவு தகவல்களும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதில் பிழையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவத் தளபதியாக நேற்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் கண்காணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவற்றை பொதுமக்களிடம் வழங்குவதில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமிகவும் முக்கியமான கேந்திர நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் தவிர்ந்த ஏனைய இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறிப்பாக காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தீர்வு வழங்கப்படும் எனவும் அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுவது எல்லாம் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதல்ல எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nTagsmagesh senanayake அச்சுறுத்தல் இராணுவத் தளபதி காணிகள் தேசியப் பாதுகாப��பிற்கு மகேஸ் சேனாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nகதிராமங்கலத்தில் விடுதலை செய்யாவிட்டால், 8ம் திகதி அடையாள அட்டைகள் திரும்ப ஒப்படைக்கப்படும்:-\nபுங்குடுதீவு மாணவியின் மரணம் மூன்று காரணங்களால்ஏற்பட்டு இருக்கலாம். சட்டவைத்திய அதிகாரி சாட்சி:-\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42634/", "date_download": "2019-01-21T13:36:24Z", "digest": "sha1:RWZRMSLDBFTM27TH3VOVAU3P7KCEND3T", "length": 9216, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅத்தியாவசியமற்ற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்படும்\nஅத்தியாசியமற்ற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது முற்றாக தடை செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற சுகாதாரத்திற்கு கேடான அனைத்து உணவுப் பொருட்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய பொருளாதார சபையின் ஊடாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsimport news Srilanka tamil tamil news அத்தியாவசியமற்ற இறக்குமதி உணவுப் பொருட்கள் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nஈராக்கிய எண்ணெய்க் குழாய் விநியோகத்தை துண்டிக்கப் போவதாக துருக்கி எச்சரிக்கை\nமத சார்பற்ற நாடாக இலங்கை பிரகடனம் செய்யப்படுவதனை ஏற்க முடியாது என்கிறார் திகாம்பரம்:-\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெ���ிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/53326/", "date_download": "2019-01-21T14:01:44Z", "digest": "sha1:JE7ZKEI67WZEK5YH6J343QNRWNK5EBPH", "length": 10653, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது குறித்து இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் இடையில் உடன்படிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது குறித்து இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் இடையில் உடன்படிக்கை\nகுற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான உக்ரேய்ன் தூதுவர் இகோர் பொலிகா ( Igor Polika) க்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உடன்படிக்கை; கைச்சாத்திடப்பட்டுள்ளது\nகுற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர அடிப்படையில் தகவல்களை பரிமாறுதல், கைதிகளை பரிமாறுதல் போன்ற விடயங்கள் குறித்து உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் நீதித்துறை மற்றும் குற்றவியல் துறை விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகல்வி, கலாச்சாரம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள��ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsIgor Polika Prasath Kariyavasam Srilanka tamil tamil news இகோர் பொலிகா இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் உடன்படிக்கை கலாச்சாரம் கல்வி குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது குற்றவியல் விவகாரங்கள் முதலீடு வர்த்தகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nஜெருசலமே இஸ்ரேலின் தலைநகர்: டிரம்ப் அறிவிக்க உள்ளார்\nஇரசாயன பயங்கரவாதத்தை எதிர்க்க நடைமுறைச் சாத்தியமுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் – இலங்கை\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-01-21T13:18:39Z", "digest": "sha1:CZIKNTRFUHY7FN65TS2VFM6FP4T2WUGV", "length": 6237, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்து மகளிர் அணி – GTN", "raw_content": "\nTag - இங்கிலாந்து மகளிர் அணி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஓருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி\nமகளிர் கிரிக்கெட் உலக கோப்பையை இங்கிலாந்து மகளிர் அணி நான்காவது முறையாக கைப்பற்றியது\nஇங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலக...\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13011", "date_download": "2019-01-21T14:34:14Z", "digest": "sha1:SNQQ4NGLADEIAZPOKAO4PT6OA4IWZZYA", "length": 17489, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 13, 2014\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 13 (2014 / 2013) நிலவரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 869 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் பிப்ரவரி 13 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 63.85 அடி (65.15 அடி)\n(கடந்த ஆண்டு) பிப்ரவரி 13, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 45.30 அடி (46.05அடி)\nமழையின் அளவு - -- mm (4 mm)\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 12ஆம் நாள் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப்ரவரி 14 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 14 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 14 (2014 / 2013) நிலவரம்\nஎழுத்து மேடை: காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியருக��கு இளம் தமிழறிஞர் விருது\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் பிப். 22 அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nபிப்ரவரி 13 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் நிதியமைச்சரின் முழு உரை\nகேரள மாநிலம் தலச்சேரியில் முதன்முறையாக மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 13 தகவல்\n5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nபிப்ரவரி 12 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nDCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய காலாண்டு லாபம் 9 கோடி ரூபாய்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு வாகனம் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம்\nகாயல்பட்டினம் நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/we-cand-find-vasthu-by-magnetic-power-118050500041_1.html", "date_download": "2019-01-21T14:18:32Z", "digest": "sha1:J4UOYM3ODZ4IEUR2HNE4UAMB6ZH7XVGE", "length": 9831, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "காந்தபுலத்தை வைத்து வடக்கைக் கண்டுபிடிக்கலாம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகாந்தபுலத்தை வைத்து வடக்கைக் கண்டுபிடிக்கலாம்\nகாந்தபுலத்தை வைத்து வடக்கைக் கண்டுபிடிக்கலாம். வடக்கே இமயமலை, தெற்கே குமரி என்றும் வடதென் திசைகளை அறிய குறிப்பிடப்படுவது நமது நாட்டில் வழக்கமாக உள்ளது.\nஅதேபோல, திருப்பதி இருக்கும் திசை வடக்கு என்பார்கள். தென்கிழக்கு அக்னி மூலையாகும். நமது சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது என்பார்கள். சமயம், மதம் தொடர்பான இடங்கள் அமைந்துள்ள திக்குகளைக் கொண்டு திசை நிர்ணயிக்கப்பட்டது.\nஅதையே அடிப்படையாகக் கொண்டு வடக்கை நிர்ணயம் செய்து கொண்டு வாஸ்து பார்க்கலாம்.\nவாஸ்துவின் முழுப் பலன் எப்போது கிடைக்கும் தெரியுமா\nவாஸ்து : ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை\nஆண் நாய்களை யார் வளர்க்கலாம்\nவீடுகளில் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா\nவாஸ்து படி தியானம் செய்யும் இடம் எது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/104651", "date_download": "2019-01-21T15:05:58Z", "digest": "sha1:2EOPAQNDHJJLSQ6KBV2IH3UHQXZ52SSO", "length": 5156, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 23-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nஒரே ஒரு கோழி முட்டை சமூக வலைதளவாசிகளை திணறடிக்க செய்த அந்த புகைப்படம்... என்ன சிறப்பு\nகமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட பேட்ட படத்தின் காட்சி, அதுவும் இந்த காட்சியா\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nஉல்லாச கப்பலின் 11-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்.. காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nவீரம், வேதாளம், விஸ்வாசத்தில் இதை மட்டும் இரண்டாம் பாகம் எடுக்க ஆசை- சிவா அதிரடி பேட்டி\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nபல வருடமாக படம் எடுப்பதை நிறுத்தியிருந்த AVM மீண்டும் வருகிறது, முன்னணி ஹீரோவுடன் கூட்டணி, யார் தெரியுமா\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி-63யின் படப்பிடிப்பு இன்றுடன் ஆரம்பம் முதல் காட்சியே என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/item/421-2017-01-20-17-38-48", "date_download": "2019-01-21T14:56:53Z", "digest": "sha1:MD735YQNFD7QH5MS6YETXLRTJAZT3PAB", "length": 8243, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 24422 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 24422 Views\nMore in this category: « போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nபோர்க்குற்றவாளிகளான மஹ��ந்த, கோத்தாவை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Modi.html?start=5", "date_download": "2019-01-21T13:23:46Z", "digest": "sha1:3TCZFZKJP3EDIT4QK2VD7HTWB4FZ3RNM", "length": 9253, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nபாஜகவின் கண்ணாமூச்சி - டிராமா போடும் சிவசேனா\nமும்பை (13 ஜன 2019): உறுதிமொழிகளை நிறைவேற்ற பாஜக அரசு தவறிவிட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம்\nசென்னை (13 ஜன 2019): பாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇனி மோடிக்கு உறக்கம் இல்லை - மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அறிவிப்பு\nலக்னோ (12 ஜன 2019): உத்திர பிரதேசத்தில் மாயவதியும், அகிலேஷ் யாதவும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் நடிகைகள்\nமும்பை (10 ஜன 2019): பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.\nமோடி பிரதமர் வேட்பாளர் இல்லை - அப்படியானால் யார்\nசென்னை (09 ஜன 2019): எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.\nபக்கம் 2 / 26\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் …\nதனிநபர் கணினியை கண்காணிப்பது ஏன் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற…\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு …\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார…\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி …\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ண…\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/09/blog-post_25.html", "date_download": "2019-01-21T14:01:10Z", "digest": "sha1:PTC2ZLXR4SCYCKQB5VDBY3RBHVQ67JOB", "length": 42322, "nlines": 149, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: சொந்தத்தில் கல்யாணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?", "raw_content": "\nசொந்தத்தில் கல்யாணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம் முன்னோர்கள் காலம் காலமாக உறவின்முறைக்குள்ளேயே கல்யாணம் செய்து வந்தார்கள். இன்றுவரையிலும்கூட பல குடும்பங்களில், இந்திந்த குடும்பத்தில்தான் கல்யாணம் என்று நீண்ட நெடு நாட்களாக பல நூற்றாண்டுகளாக கல்யாணம் செய்துவரும் குடும்பங்கள் எந்த வித குறையும் இன்றி அறிவும் ஆரோக்கியமும் நிரம்பப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.\nசுதந்திரத்தின்பின் திடீரென முளைத்த நவீன விஞ்ஞானிகள் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று நமக்கு பாடம் நடத்தினர். விளைவு, உறவுகளுக்குள் பந்தபாசம் அறுந்து, அதிக விவாகரத்துகள், பலருக்கும் பெண் கிடைக்காமல், சொத்துப்பிரச்சனை என ஏராளமான சமூக சீர்கேடுகள் அரங்கேறியுள்ளன. இவ்விஷயம் பற்றி பகுத்தறிவு தளத்தில் வெளிவந்த கட்டுரை அப்படியே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.\nவம்சம் விருட்சமாக விழுதுகளும் வெறும் விட்டு வலுவாக நிலைபெற வேண்டும்\nகுறிப்பு: கட்டுரையில் விடுபட்டது, நம் பாரத தேசத்தில் கிராஸ் கசின் கல்யாணங்கள் தான் நடக்கின்றன, அதாவது அத்தை பெண், மாமா பெண், அக்கா பெண் என்பன போன்று தங்கையின் சகோதரி குழந்தை அல்லது அம்மாவின் சகோதரன் குழந்தை என எதிர்பாலின சகோதர உறவுகளின் பிள்ளைகளுக்குள் கல்யாணம் செய்வோம். வெளிநாடுகளில் டைர���்ட் கசின் கல்யாணங்கள் நடக்கும்; அதாவது சித்தப்பா பெண்ணை கட்டுவது, பெரியம்மா பெண்ணை கட்டுவது போன்று. அதையும் நம் கல்யாணங்களோடு சேர்த்து குழப்பிக் கொள்ளப்படுகிறது.\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது 'சொந்த பந்தத்துல நல்ல வரன் இருந்தா நம்ம புள்ளைக்கு பாத்திரலாம்' என்பது தான்.\nசொந்தத்தில் திருமண பந்தத்தை பெரியோர்கள் நிச்சயிக்க விருப்புவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சம்பந்திகள் சொந்தங்களாக இருப்பதால் உரிமையுடன் பழகமுடியும். சங்கோசமில்லாமல் புழங்க முடியும். மேலும் இரு குடும்பத்தினர் ஒருவரின் நிறை குறைகளை மற்றவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டே உறவாடுவதால், பின்னாட்களில் தம்பதிகளுக்குள்ளோ அல்லது அந்தக் குடும்பத்தினருக்கிடையிலோ உண்டாகும் பிரச்சனைகளின் தன்மை உணர்ந்து அதற்கேற்றபடி அவர்களுக்கு உதவுவதற்கும் அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைகளைத் பேசித் தீர்க்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.\nபழைய கால பாசப்பரிமாற்ற நினைவுகளே பல நேரங்களில் பிரச்சனைகளைத் தீர்க்க உதவிவிடும்.\nஇப்படி பல நெகிழ் தன்மைகள் இரு வீட்டாருக்கும் இடையில் இருப்பதால் நல்ல நாள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று உறவுகள் மகிழ்ந்து வாழ, வருடங்கள் கடப்பது தெரியாமல் வாழ்க்கை ஓடிவிடும். மேலும் திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதிகள் இளம் பருவத்தில் அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது இளமைக்கால நினைவுகள் அவர்களின் வாழ்க்கையில் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரே மாதிரியான குழந்தைப் பிராயத்து நினைவலைகள் அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசத்தையும், உரிமையையும் நெருக்கமாக வெளிப்படுத்திக் கொள்வர். பிறக்கும் குழந்தைகள் மீது அப்படியே அந்த பாசம் பிசகின்றி செலுத்தப்படும்.\nஇப்படி பல்வேறு நன்மைகள் இருப்பினும், திடீரென மருத்துவ ரீதியாக எனக்கூறி ஒரு பெரிய புரட்டு இடைக்காலத்தில் பரப்பப்பட்டது. அது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறந்து விடும் என்பதாகும். அதெப்படி நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தை எல்லாம் ஊனமாகத் தான் பிறந��து விடுமா என்ன நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தை எல்லாம் ஊனமாகத் தான் பிறந்து விடுமா என்ன ஏன் இந்த பித்தலாட்டப் பொய் பரப்பப் பட்டது\nஇந்தக் கூற்றை புரட்டு, பித்தலாட்டம் என்று கூறலாமா என உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. சந்தேகமே வேண்டாம், அது வெறும் புரட்டு தான். பித்தலாட்டம் தான். காரணம் ஒரு கிராமத்திற்குச் சென்று பார்த்தால் அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரக்காரர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான், சகலை, பங்காளி என சொந்தக்காரனாக மட்டும் தான் இருப்பார்கள். அனைவருமே முறைப் பெண், ஒன்றுவிட்ட அத்தைப் பெண், சின்ன மாமன் மகன் என்று ஏதாவது ஒரு உறவில் மணமுடித்து அப்படியே உறவுக்குள்ளேயே திருமணங்கள் செய்து கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். அப்படி இருப்பதால் மட்டுமே ஒரு கிராமத்திற்குள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவரும் சொந்தபந்தங்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டாகிறது.\nஅப்படி ஒரு கிராமமே சொந்தத்தில் திருமணம் செய்து பங்காளிகளாக வாழும்போது அவர்கள் அத்தனை பேருமே ஊனமுற்றவர்களாகவும் நோயாளிகளாகவுமே தான் இருக்கிறார்களா என்ன இந்த புரட்டின் படி நடக்குமானால் ஒரு கிராமமே ஊனமுற்றவர்களாலும், கொடிய வியாதிக்காரர்களை மட்டுமே கொண்ட கிராமங்களாகத்தானே நம் நாட்டு கிராமங்கள் எல்லாம் இருந்திருக்க முடியும்.\nஅண்ணமார் சாமிகளை பெற்றெடுத்த குன்னுடையா கவுண்டர்-தாமரை நாச்சியார்\nபல தலைமுறைகளாக மணியன் கூட்டமும் பெருங்குடி கூட்டமும் கல்யாண உறவு\nஇப்படி விரிவாக எடுத்துக் கூறி கேள்வி கேட்டால் இந்த புரட்டைப் பரப்புபவர்கள் உடனே ஒரு அடிக்கும் ஜல்லி, 'நாங்கள் ஊனமாகத்தான் பிறக்கும் என்று சொல்லிவிடவில்லை. 'நெருங்கிய உறவினர்களுக்குள் சம்பந்தம் செய்தால் ஒரு சில நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று தான் கூறுகிறோம்'. என்பார்கள்.\nஇந்தியாவில் இருக்கும் ஜாதி முறையே உறவு முறையிலான மனிதக்குழுக்களின் தொகுப்புதான். அப்படி இருக்கையில் இது போன்ற முடிவுகளை வெளியிடுபவர்கள் எந்த விதத்தில் இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்ச்சி செய்தார்கள் எத்தனை நெருங்கிய உறவுத் திருமணத்தை ஆராய்ந்தார்கள் எத்தனை நெருங்கிய உறவுத் திருமணத்தை ஆராய்ந்தார்கள். இதனை முதன் முதலில் வெளியிட்டவர் யார். இதனை முதன் முதலில் வெளியிட்டவர் யார் இது போன்ற ஆராய்ச்சியை நடத்தியவர்கள் யார்\nஇதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெரிய விளம்பரங்கள் ஏதாவது ஒரு அமைப்பினர் மூலம் பரப்பப்படும். அது பெரிய அளவில் பேசப்படும். அவற்றை அப்படியே ஊடகங்கள் செய்திகளாக்கிவிடும். அவ்வளவு தான். நம் மக்கள் உடனே அது தான் சரி என்றும் முடிவு கட்டி விடுவார்கள்.\nநாம் தான் படித்த நாகரீக சமுதாயமாயிற்றே. ஏற்கனவே 'சொந்தக்காரர்களை விட ப்ரென்ட்ஸ்தாம்ப்பா எனக்கு எல்லாம்' என்று சொந்தங்களை வெறுப்பதை ஒரு நாகரீகப் பேச்சாகவே கொண்டிருக்கும் நம் புதிய தலைமுறை வர்கத்தினர் இது தான் சாக்கென்று 'சொந்தத்தில் பெண்ணெடுக்கப் போவதில்லை, என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை. குழந்தை ஊனமாகப் பிறக்குமாமே' என்று கூறி உறவுக்குள் திருமனத்தை உடைத்தெரிந்து மகிழ்வார்கள்.\nஆனால் இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியோ உண்மைத் தன்மையைப் பற்றியோ, இதை ஆராய்ந்து ஏதோ ஆராய்ச்சி முடிவுகளைப் போல இதைப் பரப்புபவர்கள் யார் என்பது பற்றியோ எந்த சிந்தனையும் உதிக்காது.\nஉதாரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறாது எனக் கொள்வோம். ஒருவர் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் பெண் பார்க்கச் செல்கிறார், பெண்ணின் தந்தைக்கு உடல் முழுவதும் ரோமம் வெள்ளைப் படுதலால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் பெண் மிகவும் அழகாக எந்த உடல் குறைபாடும் இல்லாமல் இருக்கிறார். அந்த வீட்டில் பெண் எடுப்பார்களா பின்னங்கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடிப்பார்கள். எவ்வளவு வரதட்சினை கொடுத்தாலும், ஐயா சொத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் 'நாம ஏன் ரிஸ்க் எடுக்கனும் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடிப்பார்கள். எவ்வளவு வரதட்சினை கொடுத்தாலும், ஐயா சொத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் 'நாம ஏன் ரிஸ்க் எடுக்கனும்' என்று காணாமல் போய் விடுவார்கள்.\n நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் தானே பரம்பரை நோயோ அல்லது தாத்தா பாட்டிகளின் நோயோ பேரன்களுக்கு வரும் அந்நியத்தில் தானே பெண் பார்த்தோம். பெண்ணின் தந்தைக்கு இருக்கும் சருமப் பிரச்சனை 'அந்நியப்' பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைக்கு எப்படி வரும்\nஅந்நியத��தில் பார்க்கும் ஒரு ஆண்மகனுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நெருங்கிய சொந்தமல்லாத அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை அதே சர்க்கரை வியாதியுடன் பிறக்காது என்று உறுதியாக நம்பி சர்க்கரை வியாதி உள்ள ஒரு ஆணை எந்த பெண் வீட்டிலாவது தனது மகளுக்கு மணம் முடிப்பரோ\nஒரு வீட்டினரின் பெரியவர்களுக்கு இருக்கும் ஏதாவது நோய் அவர்கள் வீட்டுச் சந்ததியினருக்கு மரபணு வியாதியாக தொடர வாய்ப்பிருக்கிறது என்பது ஒரு பொதுவான கருத்து. அது சொந்தமானாலும் அந்நியமானாலும் அப்படியே. ஆனால் சொந்தத்தில் திருமணம் செய்தால் மட்டும் தான் மரபுப்படியான நோய் அடுத்த சந்ததியினருக்கு வரும் என்பது போல செய்தி பரப்புகின்றனர்.\nஆனால் ஏன் இந்த புரட்டு பரப்பப் பட வேண்டும் இதனால் யாருக்கு என்ன லாபம் இதனால் யாருக்கு என்ன லாபம் இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு விதமான இறுக்கமான உறவு முறைகள் நிலவுகின்றன. உறவுமுறைத் திருமணங்கள் பெருகி சந்ததினர் ஒரு குழுவினராக அறியப்பட்டு பின்னர் அதுவே ஒரு குறிப்பிட்ட இனக்குழுவாக பின்னாலில் பெரிய ஜாதியாகவும் வளர்ந்து விடுகிறது.\nதற்காலத்தில் ஜாதிகளாக இருப்பவைகளில் பல அதற்கு முன்னதாக ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்ட குழுவாக இருந்திருக்கும். அவைகள் எல்லாமே உறவுகளுக்குள்ளேயே உறவுகளை வளர்த்து சந்ததிகளைப் பெருக்கிக் கொண்ட இனக்குழுக்களாகவே இருந்திருப்பர்.\nஅப்படித்தான் கிராமங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே சொந்தங்களைக் கொண்ட பங்காளிகளாகவே இருப்பதைப் பார்க்கிறோம். உறவுமுறைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆக ஒரு ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் உறவுக்காரர்களாகத் தான் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இவ்வகையில் தான் ஒரே ஜாதியினர் ஒருவரை ஒருவர் உள்ளுணர்வு உந்த ஆதரித்துக் கொள்வதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.\nஇந்த ஜாதீய குழு உணர்வை உடைக்க முயற்சிப்பவர்களில் அதனால் ஆதாயம் தேடுபவர்களில் முக்கியமானவர்கள் மதமாற்றிகளே காரணம் ஒரு குறிப்பிட்ட மனிதனை இறுக்கமாக பிணைக்கப்பட்ட அவன் ஜாதியில் இருந்து பிரிப்பது மதமாற்றிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.\nமதம் மாற்றிகளின் முக்கியமான வேலை ஒருவரை மதம் மாற்றும் போது, அவனிடமிருந்து பழைய மத���்தில் இருந்த கலாச்சார சம்பிரதாயங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்துவிடுதல் தான்.\nஅவ்வாறு ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர் பல தலைமுறைகளாக செய்து வந்த ஜாதீய சடங்குகளை அடுத்து வரும் நாட்களில் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அது வாழ்நாள் முழுவதும் ஒரு இழப்பாகவே ஆகிவிடுகிறது.\nகுடும்பத்தின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரவர் ஜாதியின் வழக்கப்படி சடங்குள் இருக்கின்றன. உதாரணமாக பெண் வயதிற்கு வந்தால் அதற்கு ஒரு சடங்கு, பிறப்போ இறப்போ அவற்றிர்கு ஒரு சடங்கு, திருமணம் வளைகாப்பு என்றால் அதற்கு ஒரு சடங்கு என்று குடும்பத்தின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் ஜாதியின் அடிப்படையிலான சடங்கிற்கு உட்பட்டே அதனை கொண்டாட வேண்டிவருகிறது. அவரோடு சேர்ந்து வீட்டின் முக்கிய நிகழ்ச்சிகளை கொண்டாட வரும் உறவுக்காரர்கள் ஜாதிய சடங்கின்படி நடக்கவில்லையென்றால் அவர்கள் அதனை ஒரு விஷேஷமாகவே கருதாமல் ஒதுங்கிவிடுவர்.\nஆக ஒருவர் தனது ஜாதிக்கட்டுக்குள்ளிருந்து வெளியேறுவது தனது மொத்த சமூகத்தின் ஆனிவேரை இழந்து விடுதலுக்குச் சமமாகிறது. உறவுகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது. இதற்கெல்லாம் பயப்படுவோரும், உறவுகளையும், சொந்தங்களையும், பல தலைமுறைகளாக கட்டிக்காத்து வந்த நடைமுறைச் சம்பிரதாயங்களையும் இழக்க விரும்பாதவர்கள் வேற்று மதம் பற்றிய யோசனைக்கே வருவதில்லை.\nஇந்த உறவுகளுக்குள்ளான நெருக்கமான சங்கிலிப் பிணைப்பு மத மாற்றிகளுக்கு பெரிய உபத்திரவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனையும் மதம் மாற்ற அதீத பிரயத்தனம் செய்ய வேண்டி வருகிறது. அதில் களைத்துப் போய் விடுகிறார்கள். ஆக இந்த நெருக்கமான உறவுகளை உடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஒரு நெகிழ் தன்மை கிடைக்கும். அந்த உறவுகள் எல்லாம் திருமண பந்தத்தின் மூலமாகத்தான் உண்டாகின்றன. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கதை கட்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கங்கள் அந்நியப்பட்டு, பிறகு அப்படியே ஜாதிய அடிப்படையின் ஆணி வேரை அசைத்து விடலாம், தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயங்களை அழித்து விடலாம் என்கிற நோக்கத்தில் பரப்பப்படுகிறது.\nஎனக்குத் தெரிந்த மனிதர்களுள் சொந்த அத்தை மகளை, மாமன் ம��னை, ஏன் தாய் மாமனை திருமணம் செய்து கொண்ட பலரும் மிகவும் ஆரொக்கியமான குழந்தைகளைப் பெற்று சுபிட்ஷமாக இருப்பதைப் இந்தக் காலத்திலும் பார்க்க முடிகிறது. அந்நியத்தில் திருமணம் செய்தவர்களுக்குக் கூட சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வரும் பிள்ளைகள் பிறப்பதும் உண்டு. பிறந்து சில வருடங்களே ஆன குழந்தைக்கு கேன்சர் வந்து இறந்த செய்திகளும் உண்டு. அவர்கள் அந்நியத்தில் திருமணம் செய்தவர்களாகவே இருந்தனர்.\nமரபணு பற்றி அராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், குழந்தை கருவிலே உருவாகும் போதே அது ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.\nஅதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும் என்று கூறுகிறார்கள். ஆக மரபணுவில் யாருடைய மரபணுவில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்து தெரிந்துகொள்ள முடியாது என்பது தான் நிதர்சனம். அப்படி இருக்கையில் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் திருமணம் செய்பவர்களுக்கு, எந்த நோய் நொடியுமே அண்டாத குழந்தைதான் பிறக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்\nமேலும் ஒருவருக்கு நோய் உண்டாவதற்கு வெறும் மரபணு ரீதியான காரணங்கள் மட்டுமே இருந்துவிடப்போவதில்லை என்பதும் நிதர்சனம்.\nஆக எல்லோருக்கும் மரபணு உண்டு, சொந்தத்திலோ அந்நியத்திலோ, எங்கே யாருடன் திருமணம் செய்தாலும் பிறக்கப் போகும் குழந்தையின் நலன் என்பது மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது உறுதி. 'நாங்கள் கூறும் வகையில் நீங்கள் திருமணம் செய்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்' என்று கூற யாருக்கும் தகுதி இல்லை.\nஎனவே நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்பது சுத்தப் பித்தலாட்டம் என்று அறிக. உங்கள் பிள்ளைக்குப் பெண்ணோ, பெண்ணிற்கு பிள்ளையோ உறவுகளில் இருந்தால், அவர்களுடன் திருமண பந்தத்தை பயமின்றி உறுதி செய்து உறவுகள் சிதறாமல் அள்ளிக்கொள்க. புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு என்றெல்லாம் பெயர் சொல்லி நமது பாரம்பரிய குடும்ப கலாச்சாரத்தை உடைக்கப் பார்க்கும் குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டியில் இடுக.\nதொடரும் நாடக காதல்-அடக்குமுறை-பிசிஆர் நிரந்தர தீர்...\nசொந்தத்தில் கல்யாணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக...\nமரபு அருளும் ஆரோக்கியம்-வீடியோ பதிவுடன்\nதர்மம் போற்றும் மனதும் ஜாதியும்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nஅதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவைய��ன சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகொங்கு நாட்டின் தோற்றம் கொங்கதேசம் உருவான விதம மற்றும் நாம் குடியமர்ந்தமை வரலாற்று ஆவணங்கள் மூலமாக மூன்று கட்டங்களாக நமக்கு தெரிகிறது. ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/natchiyar-movie-issue", "date_download": "2019-01-21T14:07:54Z", "digest": "sha1:7CH7CFVSISFBEYLQVRIUUTUKBMWASY75", "length": 3782, "nlines": 38, "source_domain": "tamil.stage3.in", "title": "நாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு", "raw_content": "\nநாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு\nபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ், ரோக்லின் வெங்கடேஷ் என சிலர் நடித்து உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த டீசர் இறுதியில் ஜோதிகா பேசிய ஒற்றை வார்த்தைக்கு பலரும் எதிப்புகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த வார்த்தைக்காக ஒரு பெரிய பூகம்பமே வெடித்தது.\nஇந்நிலையில் நாச்சியார் டீசரில் இடம் பெற்றுள்ள சர்சைக்குரிய வசனத்தின் காரணத்தினால் இயக்குனர் பாலா, நடிகை ஜோதிகா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ''நாச்சியார் படத்தின் டீசரில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஜோதிகாவின் வசனம் இடம் பெற்றிருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த மனுவின் விசாரணை வருகிற 28ம் தேதி நடைபெற இருக்கிறது.\nநாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு\nபுது வித கெட்டப்பில் ஜோதிகா- டீசரை வெளியிடும் சூர்யா\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/sep/17/operation-blue-star-1984-riot-3002090.html", "date_download": "2019-01-21T14:41:56Z", "digest": "sha1:UCGPGUKHUJBR2CIK3OQIUS3B4OYHEFZ4", "length": 23325, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "OPERATION BLUE STAR 1984 RIOT!|‘ஆப்பரேசன் புளூ ஸ்டார்’ எனும் இந்தி(ரா)யாவின் துயரக் கதை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n‘ஆப்பரேசன் புளூ ஸ்டார்’ எனும் இந்தி(ரா)யாவின் துயரக் கதை\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 17th September 2018 11:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திராவின் புளூஸ்டார் நடவடிக்கை என்றால் என்ன\nபுளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது ஜூன் 3.6.1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுள் ஒன்று. அமிர்தசரஸ் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீக்கியத் தீவிரவாத இயக்கமென கருதப்பட்ட ‘காலிஸ்தான்’ இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதிகள் பெருமளவில் பயங்கரமான ஆயுதங்களை பொற்கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.\n‘இந்தியாவின் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று’\nஇந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் பீரங்கி டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, பொது மக்களாலும், மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ‘இந்தியா டுடே’ பத்திரிகை \"புளூஸ்டார் நடவடிக்கையை\" இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசின் முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருத்து தெரிவித்தது.\nஅரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கையை 1500 வரை இருக்குமென கூறுகின்றன.\nசர்வதேச அளவில் சீக்கியரிடையே கிளர்ச்சியை ஏற்படுத்திய நடவடிக்கை\nஇந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர்கள் தமது பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர்.\nஇந்திராவின் உயிரைப் பறிக்க காரணமான ஆப்பரேசன் புளூஸ்டார்\nராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெயக்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், \"இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்\", என்று இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய எதிர்ப்புக் கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.\nபிரிட்டனின் அரச ஆவணங்கள் 30 வருடங்களின் பின்னர் பொதுவில் வைக்கப்படும் வழக்கம் அந்நாட்டில் பின்பற்றப்படுகிறது. அதன்படி அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் அரசிடம் இந்தியா உதவி கேட்டதாகவும், அதற்கு மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டன் அரசு இராணுவத் திட்டத்தை அமைக்க சிறப்பு வான்சேவை பிரிவைச் சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரியை அனுப்பி திட்டம் தீட்டி��தாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் சர்வதேச அளவில் கசிந்ததைத் தொடர்ந்து பிரிட்டன் பொற்கோவில் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்டது. ஆயினும் தங்கள் அறிவுரையில் இருந்து தாக்குதல் நடவடிக்கை மாறுபட்டிருந்ததாக பிரிட்டன் தெரிவித்தது.\nகுற்றச்சாட்டுக்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அளித்த விளக்கம்...\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோவில் மீது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலுக்கு தாங்கள் ஆலோசனை வழங்கியதை பிரிட்டன் ஒப்புக்கொண்டாலும், அந்தப் பங்கு என்பது பொற்கோயில் மீதான நடவடிக்கை இடம்பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆலோசனை வடிவத்திலேயே இருந்தது என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n1984 ஆம் ஆண்டில் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்கவோ அல்லது உடலாக மீட்கவோ இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கையில் பிரிட்டனுக்கும் பங்கிருந்தது என்ற தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதையடுத்து பிரிட்டன் ஒரு விசாரணையை நடத்தியது. அதில் ஆலோசனை எனும் மட்டத்திலேயே, இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில் உதவிகள் வழங்கப்பட்டன என்று தெரியவந்துள்ளது.\nசீக்கியர்களின் அதி புனிதத் தலமாக பொற்கோவில் கருதப்படுகிறது.\nபொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற அந்த ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.\nஎனினும் பிரிட்டன் அந்த நடவடிக்கைக்கு எந்த உபகரணங்களோ அல்லது பயிற்சியோ வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரிட்டன் ஆலோசனை வழங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு இடம்பெற்ற அந்தத் தாக்குதல் நடவடிக்கை, தமது ஆலோசனையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது என்றும் வில்லியம் ஹேக் ��ூறுகிறார்.\nஆனால் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ராணுவ ஆலோசனையும் பிரிட்டன் தரப்பிலிருந்து கிடைக்கப்பெறவில்லை என்று கூறியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nஇந்திராவின் இந்த அரசியல் நடவடிக்கை வெற்றியில் முடிந்ததா\nபிரிவினைவாத சீக்கியத் தீவிரவாதிகளைக் களையெடுப்பதற்காக இந்தியப் பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர் என்பது வரலாறு. ஆயினும் இந்திராகாந்தி அரசின் இந்த நடவடிக்கை வெற்றியில் முடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடும் விமர்சனங்களைத் தூண்டி ஓய்ந்த இந்த ப்ளூ ஸ்டார் நடவடிக்கை நடத்தி முடிக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்திரா காந்தியின் உயிர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானது. அவரை அவரது மெய்க்காவல் படை வீரர்களான சீக்கியர்களே சுட்டுக்கொன்றனர்.\nஅதையடுத்து வட இந்தியாவில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இனக்கலவரமும் கூட இந்திய வரலாற்றின் இருண்மைப் பக்கங்களில் பதியப்பட்டு சீக்கியர்களால் இன்றளவும் கடும் வஞ்சினமாக மாறிப்போனவையே என்றால் மிகையில்லை.\nஇந்த ஆப்பரேசன் புளூ ஸ்டாரின் பின் இப்படியோர் துயர் மிகுந்த கதை இருப்பதை வருங்காலத் தலைமுறை அறிய வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘டி.எஸ் சொக்கலிங்கம் முதல் கே. வைத்தியநாதன் வரை’ தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்கள் ஒரு பார்வை\nபுராரி விவகாரம் ‘கூட்டுத் தற்கொலை’ அல்ல ‘விபத்து’: வெளிவந்தது உளவியல் பிரேதப் பரிசோதனை முடிவு\nதமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில் கலாசார பரிமாற்றத்தின் பங்கு\nஅன்றொரு நாள்... தினமணி பிறந்த கதை\nகொடூர ‘அபிராமி’கள் உருவாவதற்கான காரணங்களைக் களைய வேண்டாமா\nOPERATION BLUE STAR 1984 RIOT KALISTHAN RIOT 1984 Sikh Massacre ஆப்பரேசன் புளூ ஸ்டார் காலிஸ்தான் கிளர்ச்சி இந்திரா காந்தி இந்தியாவின் துயரம்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\n���்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13012", "date_download": "2019-01-21T14:08:08Z", "digest": "sha1:6J6E7EANIKLT5ZJOLFVRBYJKF42G7U7A", "length": 19818, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 13, 2014\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை\nஇந்த பக்கம் 866 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தின் தினசரி தேவையான சுமார் 12,000 MW அளவு மின்சாரம் - நீர், அனல், வாயு, காற்று, அணு, உயிரி எரிவாயு போன்ற ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாலும், காற்று போன்ற ஆதாரங்கள் பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் உற்பத்தியில் ஏற்றம்/இறக்கம் காண்பதாலும் - அவ்வப்போது அறிவிக்கப்பட்ட / அறிவிக்கப்படாத மின்விநியோக துண்டிப்பு மாநிலத்தில் ஏற்படுகிறது.\nஅனைத்து ஆதாரங்கள் மூலம் தமிழகத்தில் உருவாகும் மின்சாரம் அளவு விபரங்கள் தினசரி மின்வாரிய துறையால் வெளியிடப்படுகிறது. அந்த விபரங்கள் - தினசரி - காயல்பட்டணம்.காம் இணையதளத்திலும் வெளியிடப்படும்.\nமுந்தைய நாள் குறித்த விபரம் காண இங்கு சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த நீண்ட மின்சார் உற்பத்தி பட்டியல் சிறியி அளவில் கூட நமக்கு உதவியாக இருந்தால் அது நமக்கு நல்லதுதான் .\nஆனால் இது எந்த வகையாக உதவுகிறது என்று சொன்னால் அது அனைவர்க்கும் உதவியாக இருக்கும் .\nகாரணம் இது ( சாய காரன் பாடம் ) போல உள்ளது தயவு கூர்ந்து விளக்கவும் .\nஇல்லை என்றால் இதட்கு பதிலாக காயல் யுள்ளி காம் வேறு பயனுள்ள பணிகளில் தங்கள் காலத்தை பயன்படுத்தலாம் .\nகாயல் வலை தளத்துக்கு நம் மக்கள் கொடுக்கும் விமர்சனைங்கள் தான் அதன் வளர்சிக்கு படிக்கட்டுகள் என்பதை கண்டிப்பாக அறிந்து இருப்பார்கள் அதன் நிவாகிகள் .\nநம் வலை தளம் அதிக அளவில் மற்ற ஊர் முஸ்லிம் மக்களாளும் அதையும் தாண்டி மாற்று மத நன்பர்களாலும் பார்க்கப்படும் வலை தளமாக உள்ளது.\nநல்ல கருத்துகளை அனைவர்க்கும் கொடுப்போம் மானிடம் பயனுற பணியை தொடருங்கள் நன்றி .........\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரிமா சங்கத்தின் ‘உயிர் காப்போம்’ திட்டத்திற்கு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nபிப்ரவரி 14 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 14 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 14 (2014 / 2013) நிலவரம்\nஎழுத்து மேடை: காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு இளம் தமிழறிஞர் விருது\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் பிப். 22 அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nபிப்ரவரி 13 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் நிதியமைச்சரின் முழு உரை\nகேரள மாநிலம் தலச்சேரியில் முதன்முறையாக மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 13 (2014 / 2013) நிலவரம்\n5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nபிப்ரவரி 12 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nDCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய காலாண்டு லாபம் 9 கோடி ரூபாய்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு வாகனம் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20140", "date_download": "2019-01-21T13:56:10Z", "digest": "sha1:XFKLJRNHSZKCHCLYEMZKTIXCIELOJV32", "length": 30839, "nlines": 244, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 22, 2018\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\nஇந்த பக்கம் 837 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதுளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் காயல்பட்டினம்-ரத்தினபுரியில் உள்ள துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில், 16.01.2018 அன்று “சிறீ ரஜ சிறீ” எனும் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.\nஇது குறித்து, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:\nதுளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் சென்ற 16.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று, துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் துளிர் சிற்றரங்கத்தில் - “சிறீ ரஜ சிறீ” எனும் சிங்கள மொழி படம் திரையிடப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் துளிர் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் ஆரிஃப், திரைப்படத்தின் அறிமுக விளக்க உரையாற்றினார்.\nசுமார் 80 நபர்கள் இத்திரையிடலில் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கான கட்டணமில்லா நுழைவு சீட்டு - நகரின் ஐந்து இடங்களில் விநியோகிக்கப்பட்டது.\n“சிறீ ரஜ சிறீ” - கல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் படம்\nசமூகத்தில் புரையோடிப்போன எல்லா வகையான ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள், மோதல்களில் குறிப்பிட்ட சதவிகிதமானது நமது கல்விக் கூடங்களில் எதிரொலிக்காமல் இருப்பதில்லை. அத்தகைய முரண்கள் மோதல்களிலிருந்து ஒரு துளியை தொட்டெடுத்து கலையால் கையாண்டிருக்கின்றார் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சோமா ரத்ன திசா நாயக்கே (Somaratne Dissanayake).\n2008 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், கீழ்கண்ட பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளது:\nஇலங்கையின் கிராமப்புற பள்ளியிலிருந்து உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுகிறான் 11 வயது நிரம்பிய மாணவன் சிறீமல் (கோகில பவன் ஜய சூரிய).\nமேற்படிப்புக்காக கொழும்பில் உள்ள பள்ளிக்கு சேருவதில் அவன் சந்திக்கும் சிக்கல்கள் திரைக்கதையாக விரிகின்றது. ஒற்றைக்கழி கொண்டு ஆழ் பள்ளம் தாண்டுவது போல சிறீமல் தனக்குள் உறைந்திருக்கும் உன்னதமான ஒரு ஆளுமையை அதன் முழு வீச்சில் வெளிப்படுத்துவதன் வாயிலாக தான் சந்திக்கும் சிக்கல்களை கடந்து செல்கின்றான். இதுதான் மொத்த படத்தின் கரு.\nபடத்தின் மைய ஓட்டம் கல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், பேதங்களையும் அதை வெற்றிகரமாகத் தாண்டும் கிராமிய மன நிலையையும் பற்றி மட்டும் பேசுவதோடு நிற்கவில்லை. கிராமிய வாழ்க்கையில் நிலவும் உற்பத்தி, பகிர்வு, நகர வாழ்க்கையில் நிலவும் நுகர்வு வெறி, தாய் மொழிப்பற்றை மிகைக்கும் ஆங்கில மோகம், சொந்த பண்பாட்டிலிருந்தும் மரபிலிருந்தும் துண்டிக்கப்பட்ட இளைய தலைமுறை, பணத்தைக் கொண்டு தங்களுக்கு வேண்டிய எதையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அகங்கார மொழி வழிந்தோடும் மனித நடவடிக்கைகள் போன்றவற்றையும் காட்சிப்படுத்துகின்றது.\nஉழைப்பிற்கு பிந்திய ஓய்வானது நாட்டுப்புறங்களில் மட்டுமே கிடைக்கும் அருட்கொடை. அந்த வளமான களத்தில்தான் நாட்டாரியல் கலைகள் துளிர்க்கின்றன. சூடும் சலிப்பும் ஏறிய மனித புலன்களை குளிர்வித்து அமைதிப்படுத்துகின்றன என்பதையும் இப்படம் நிரூபிக்கின்றது.\nதிரையிடலுக்குப் பின்பு, திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றம் நடைப்பெற்றது. பெரும்பான்மையாக திரைப்படம் குறித்து மேன்மையான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற திரைப்படங்கள் தொடர்ந்து துளிர் மற்றும் நமது பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் திரையிடப்பட வேண்டும் என கோரிக்கைகள் பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்டது.\nநிகழ்ச்சியின் இறுதியில் துளிரின் செயலர் சேக்னா லெப்பை நன்றியுரையாற்றினார். பார்வையாளர்கள் அனைவருக்கும் சிறுகடி/குடியுடன் வழங்கியதோடு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது\nதிரையிடலுக்கான ஏற்பாடுகளை துளிர் அறக்கடடளையின் ஊடகப் பிரி��ு பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் & துளிர் அறக்கடடளையின் நிர்வாக உறுப்பினர் சித்தி ரம்ஜான் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nதுளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம்\nகாயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை பல்வேறு சமூக நோக்கம் கொண்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் கவனம் பெற்ற உலக சினிமாக்களை திரையிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு துளிர் அறக்கட்டளையின் 2-ஆவது திரையிடலாகும். முன்னதாக, 17.12.2017 ஞாயிறன்று “தி கலர் ஆப் பேரடைஸ்” எனும் ஈரானிய படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு\nசமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.\nஇந்நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 25-ஆவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.\n1>\tஜன. 16-இல் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு – இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் கட்டணமில்லா நுழைவு சீட்டு விநியோகம் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் ஏற்பாடு\n2>\tதுளிர் அறக்கட்டளை சார்பில், கண் பார்வையற்ற சிறுவனின் வாழ்வைச் சித்தரிக்கும் சர்வதேச திரைப்படம் திரையீடு\n3>\tஎழுத்து மேடை மையத்தின் சமீபத்திய நிகழ்ச்சி: காந்தி குறித்த அரிய ஆவணப்பட திரையிடல் & காந்திய பொருளாதாரம் குறித்த ஜே.சி.குமரப்பாவின் நூலாய்வு\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்துல் ரஹ்மான் & கத்தீப் மாமூனா லெப்பை\nஅப்துல் ரஹ்மான் & சாளை பஷீர் ஆரிஃப்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்ப���ுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nநாளிதழ்களில் இன்று: 21-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/1/2018) [Views - 261; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/07/435.html", "date_download": "2019-01-21T13:41:47Z", "digest": "sha1:3XZRNRFYLCSICYXJRIAZZA62TNF2H3JZ", "length": 20060, "nlines": 194, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 435 பேர் உயிரிழப்பு! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / உலக செய்தி / காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 435 பேர் உயிரிழப்பு\nகாஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 435 பேர் உயிரிழப்பு\nகாஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் இதுவரை 435 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும், 41 பெண்களும், வயதானவர்கள் 25 பேரும் அடங்குவர்.\n2,500 பேர் காயமடைந்துள்ளதாகவும், 61 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தரப்பில் 18 ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதனிடையே காஸா மீதான, தரை மற்றும் வான்வழித் தாக்குதலை, இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவின் குடியிருப்பு பகுதிகளிலேயே பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களை எடுத்துச் செல்வதற்கும், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும், இரு தரப்பிலும் 40 நிமிடங்கள் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ஹமாஸ் அமைப்பினருக்கு எகிப்து அழைப்பு விடுத்துள்ளது. பாலஸ்தீன கோரிக்கைகளுக்கு தீர்வு காண எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என ஹமாஸ் அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.\nகாஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 435 பேர் உயிரிழப்பு\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/118215", "date_download": "2019-01-21T15:07:09Z", "digest": "sha1:K25M77CZO35OPGOVJJHZ2QUKKYQARFPG", "length": 5080, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 29-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகை��்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nஒரே ஒரு கோழி முட்டை சமூக வலைதளவாசிகளை திணறடிக்க செய்த அந்த புகைப்படம்... என்ன சிறப்பு\nகமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட பேட்ட படத்தின் காட்சி, அதுவும் இந்த காட்சியா\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nஉல்லாச கப்பலின் 11-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்.. காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nவீரம், வேதாளம், விஸ்வாசத்தில் இதை மட்டும் இரண்டாம் பாகம் எடுக்க ஆசை- சிவா அதிரடி பேட்டி\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nபல வருடமாக படம் எடுப்பதை நிறுத்தியிருந்த AVM மீண்டும் வருகிறது, முன்னணி ஹீரோவுடன் கூட்டணி, யார் தெரியுமா\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி-63யின் படப்பிடிப்பு இன்றுடன் ஆரம்பம் முதல் காட்சியே என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012/07/", "date_download": "2019-01-21T14:08:19Z", "digest": "sha1:DFKAKJ6XV6SYSBXERMJG7R75Y5NTLFGY", "length": 32823, "nlines": 240, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": July 2012", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎன்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்\nசிட்னியில் இருந்து சிங்கை நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் ஏறுகிறேன். இருக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்ததும் முதல்வேலையாகத் தேடியது அந்த சிங்க்ப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காண்பிக்கவிருக்கும் படங்களின் பட்டியல். தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மொக்கைப்படங்களான வேங்கை, மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்று விபரமிடப்பட்டிருந்தது. அலுத்துச் சலித்து மேலும் ஏதாவது தேறுகிறதா என்று பக்க���்களைப் புரட்டினேன். Pancham Unmixed என்ற தலைப்பில் இசைமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த விபரணச்சித்திரம் ஒன்று இருப்பதாகப் போடப்படிருந்து. சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டால் போல எதேச்சையாக நிகழ்வது போலத்தான் இதுவும். காரணம் என் பயணத்துக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஆர்.டி.பர்மன் இசையில் இறுதியாக வெளியான 1942 A Love story படத்தின் பாடலான குச் நா கஹோ பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று மனம் உந்தித் தள்ள சில பத்துத் தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன், பல வருஷங்களுக்குப் பின் கேட்கும் போது ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஆசை தீர உச்சி மோந்து கொண்டாடும் தாய்போல உணர்வு.\n1995 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகப் படிப்பில் நாட்களை நெட்டித் தள்ளியவேளை, இப்போது போல அப்போதெல்லாம் இணைய வானொலிகள்,நண்பர்கள் வாசனையே இல்லாத வேளை ஒரு வட இந்திய மளிகைக்கடையில் சரக்குப் பொட்டலங்களுக்கு மேல் தூசிபடர்ந்திருந்த பொம்மையாக 1942 A Love story படத்தின் ஒலிநாடாப்பேழையைக் கண்டு, (கையில் அப்போது காசு புழங்காத நேரம் வேறு) அந்தப் படம் பற்றி அப்போது விகடனில் வந்த கவர் ஸ்டோரி கொடுத்த பின்னணியால் மட்டுமே வாங்கிக் கேட்டிருந்தேன். அப்போது தான் ஆர்.டி.பர்மன் என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருப்பதே தெரிந்திருந்தது எனக்கு. ஊரில் இருக்கும் போது இலங்கை வானொலி வர்த்தக சேவையில் \"தம் மரே தம்\" பாடலை இவர் தான் இசைத்திருந்தார் என்று தெரியாது கேட்டிருந்தது வேறு விஷயம். அப்போதெல்லாம் எங்களை ஆக்கிரமித்திருந்தது இளையராஜா என்ற மந்திரம். நாளாக இளையராஜாவை என்ற எல்லைக்கு அப்பாலும் இசை மேதைகள் இருக்கின்றார்கள் என்று புரியவைத்தது 1942 A Love story.\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மெல்ல அந்தரத்தில் மிதக்க ஆரம்பிக்கிறது. Pancham Unmixed என்ற ஆர்.டி.பர்மன் குறித்த விவரணச் சித்திரத்துக்குள் என்னை அர்ப்பணிக்கின்றேன். திரையிசையில் ஒரு சகாப்தமாக விளங்கிய கலைஞனுக்கு ஆத்மார்த்தமாகக் கொடுத்த உணர்வுகளின் கலவை என்றே இதைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தை இயக்கியிருந்தவர் Brahamanand Singh. எண்ணப்பரிமாறல்களைப் பதிவாக்கும் போது அது கொஞ்சம் பிசகினாலும் அசட்டுத்தனமான பாராட்டுக் குவியலாக மாறிவிடும் அபாயம் இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் ஆர��.டி.பர்மனைப் பற்றி வந்து பேசும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அவரோடு பயணித்தவர்கள், அல்லது அவரின் இசையால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். எனவே எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி அவரின் வாழ்க்கையின் எல்லாத் திசைகளையும் தொட்டுச் சொல்கின்றது இது. காலத்தினால் செய்த கெளரவமாக இந்த விவரணச் சித்திரத்துக்கு தேசிய விருதும் கிட்டிருப்பது உபரித்தகவல்.\nPancham da என்று செல்லமாக அழைக்கபட்ட ஆர்.டி.பர்மன் ஏற்கனவே சிகரத்தில் இருந்த எஸ்.டி.பர்மன் என்ற இசை ஆளுமையின் மகன். எனவே தந்தையைக் கடந்து தன்னை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு. அதைச் செய்தாரா என்றால் 1960 இலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளில் முதல் இருபது ஆண்டுகள் தன்னை நிரூபித்திருக்கின்றார். திரையிசையில் நுணுக்கமான சங்கதிகளைப் போடுவதில் வல்லவர் என்றவாறே அவர் காட்டிய சாகித்யங்களை ஒருவர் ஆசையோடு ஒப்புவிக்கிறார். இசையில் எந்தவொரு வட்டத்தையும் போட்டுவைக்காதது போலவே அவரின் வாழ்வும் அமைந்து விட்டதை நெருக்கமான நண்பர்கள் பகிரும் போது அவரின் ஆத்மார்த்தமான மனைவி இசை ஒன்றுதான் என்ற முடிவை எடுக்கவைக்கின்றது. அவருடைய இசைக்குழுவில் பணியாற்றியவர்களில் இருந்து இன்றைக்கு முன்னணி இசைமைப்பாளர்களான விஷால் பரத்வாஜ், சங்கர் மகாதேவன் போன்றோர், ஆர்.டி.பர்மன் திரையிசையில் காட்டிய தனித்துவத்தை ஒரு ஆய்வுப்பாடமாக நடத்திக் காட்டுகிறார்கள்.\nஆர்.டி.பர்மனின் முதல் திருமணமும் ஒரு குட்டி சினிமா போலத் தான். ஆர்.டி.பர்மனோடு சினிமா பார்க்கிறேன் பார் என்று தன் நண்பிகளோடு பந்தயம் கட்டி டார்ஜிலிங்கில் அவரைத் தன் வலையில் விழ வைத்த பணக்காரி ரீட்டா பட்டேல், பந்தயம் முடிந்தபின் கழன்றுவிட, தன் நண்பர்களின் உதவியோடு தொலைபேசி விபரக்கொத்தில் ரீட்டாவின் தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்துத் தன் காதலைப் பகிர்ந்து மணமும் முடித்துக் கொண்டார். ஆனால் இசையே வாழ்வாகிப்போனவருக்கு இடையில் வந்த சொந்தம் ஒட்டவில்லை. பின்னாளில் ஆஷா போன்ஸ்லே என்ற பெரும் பாடகியைத் தன் வாழ்நாள் துணையாக்கிக் கொண்டார். இந்த விபரணப்படம் சொல்லாத ஒரு சேதியை நான் பல வருஷங்களுக்கு முன்னர் படித்திருக்கின்றேன். அது என்னவென்றால், ஆஷா போன்ஸ்லேவின் முதல் கணவர் ஹேமந்த் போன்ஸ்லே என்ற பெயரோடு ஒட்டிருயிருந்த அந்தப் பெயரை இறுதிவரை அப்படியே வைத்திருக்கச் சொன்னாராம் ஆர்.டி.பர்மன்.\nஇசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன், பாடகர் கிஷோர்குமார், நடிகர் ராஜேஷ்கண்ணா இந்த மூவரும் சேர்ந்தால் வெற்றி வெற்றி வெற்றிதான் என்றதொரு சூழல் எழுபதுகளில் இருந்தது. கலைத்துறையில் எதிர்பாராத ஏற்றம் வருவதும் பின்னர் திறமை என்ற ஏணியால் மேலே மேலே உயரப்போவதும், திடீரென்று எதிர்பாராத சறுக்கல் வருவதும் வாழ்வியல் நியதி. அந்தச் சுற்றோட்டத்தில் இருந்தும் ஆர்.டி.பர்மனால் விலகமுடியவில்லை. எண்பதுகளிலே புதிய அலை அடிக்கிறது, அதுவரை உயரத்தில் இருந்த ஆர்.டி.பர்மனின் 17 படங்கள் வரை தொடர்ச்சியாக வர்த்தகச் சூழலில் நஷ்டப்படுகின்றன. அதுவரை உச்சாணிக்கொம்பில் வைத்து அழகு பார்த்தவர்களாலேயே வேண்டப் பொருளாகச் சீண்டாத நிலை இவரின் இசைக்கு.\nஆனால் அவர் தன் சுயத்தை இழக்கத் தயாராகவில்லை. பிரபல இயக்குனர் சுபாஷ் கை, இவரை ராம் லக்கன் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டு, லஷ்மிகாந்த் பியாரிலால் இரட்டையர்களிடம் பின்னர் கைமாற்றிவிட்டார். சுபாஷ் கை ஒரு மரியாதை நிமித்தமாவது என்னிடம் இதைச் சொல்லவில்லை என்று மனம் நொந்து பிலிம்பேர் பத்திரிகைக்குப் பின்னாளில் பேட்டி கொடுத்திருக்கிறார்.\nஇயக்குனர் விது வினோத் சோப்ராவின் பரிண்டா படம் 1989 ஆம் ஆண்டில் தயாராகும் போது ஆர்.டி.பர்மன் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய்ப்படுகிறார். பாடல் இசை உருவாக்க இருக்கும் வேளை ஏதோவொரு காரணத்தால் திடீரென்று நாயகன் அனில் கபூர் நடிக்கமாட்டேன் என்று முரண்டு பிடிக்க, படத்தையே கிடப்பில் போடும் சூழல். விது வினோத் சோப்ரா, ஆர்.டி.பர்மனுக்குத் தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை எடுக்கும் முடிவைக் கைவிடுகின்றேன் என்று விட்டு வைக்கிறார். அடுத்த நாள் ஆர்.டி.பர்மனிடம் இருந்து விது வினோத் சோப்ராவுக்கு அழைப்பு. \"ஒரு பாடலை கம்போஸ் பண்ணி வைத்திருக்கிறேன் ஸ்டூடியோ வரை வந்து போகமுடியுமா\"\nஎனவும், எந்தப் படத்துக்காக என்று விது வினோத் சோப்ரா வினவ \"பரிண்டா படத்துக்குத் தான்\" என்கிறார் ஆர்.டி.பர்மன். \"எனக்கு மனம் சரியில்லை இப்போது அதைக் கேட்கும் சூழலில் நான் இல்லை\"என்கிறார் விது வினோத் சோப்ரா. \"இல்லை நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்\" என்று வற்புறுத்தித் தான் கம்போஸ் பண்ணிய பாடலைக் கேட்க வைக்கிறார். அதுதான் ஆர்.டி.பர்மன்.\nபின்னர் அந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டது.\n1942 A Love story படத்தை 1994 ஆம் ஆண்டில் விது வினோத் சேப்ரா எடுக்கமுடிவெடுக்கிறார். ஆர்.டி.பர்மன் இசையமைத்தால் எங்களுக்கு வேண்டாம் என்று ஆடியோ கம்பனிகளே பகிரங்கமாக இவருக்குச் சொல்லிவிட்ட சூழலில் அவர்களுக்குச் சொல்லாமலேயே ஆர்.டி.பர்மனை ஒப்பந்தம் செய்து ஒருநாள் பாடல் கம்போஸ் பண்ண ஆரம்பிக்கும் நேரம்.\nஆர்.டி.பர்மன் ஒரு மெட்டை வேகமெடுத்துப் பாடிக்காட்டுகிறார், கூடவே தபேலா போன்ற பக்கவாத்தியங்கள் சொல்லிவைத்தாற் போல முழங்குகின்றன. எல்லாம் முடிந்த பின் விது வினோத் சோப்ராவின் முகத்தைப் பார்க்கிறார். எந்தவிதச் சலனமும் இல்லை.\n\"குப்பை, படு குப்பை\" என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லுகிறார் விது வினோத் சோப்ரா.\nஅறையில் இருந்த ஒவ்வொரு இசைக்கலைஞர்களும் மெல்ல மெல்ல வெளியேறுகிறார்கள்.\nவிட்டு மேலே இருக்கும் எஸ்.டி.பர்மன் படத்தைக் காட்டி \"I am looking for him\",\n\"நான் உங்களுக்குப் பிச்சை போடுவதற்காக இந்தப் படவாய்ப்பைத் தரவில்லை, மேலே படத்தில் இருப்பவரின் இசை ஆளுமைக்கு நீங்கள் சளைத்தவரில்லை ஆனால் நீங்கள் இப்போது கொடுத்தது முடிவுற்ற இசையின் முற்றுப்புள்ளி இப்படியான ஆர்.டி.பர்மன் எனக்குத் தேவையில்லை\" என்று கோபமாகப் பேசுகிறார் விது வினோத் சோப்ரா.\n\"நான் இந்தப் படத்தில் இசைமைக்கிறேனா\" மெல்லக் கேட்கிறார் ஆர்.டி.பர்மன்.\n\"எனக்கு இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுத் தேவையில்லை, எனக்குத் தேவை நீங்கள் கொடுக்கவேண்டிய இசை, அதைக் கொடுங்கள்\"\nஇரண்டு வாரம் கழிகிறது. மீண்டும் ஆர்.டி.பர்மன், விது வினோத் சோப்ரா சந்திக்கிறார்கள். மீண்டும் அதே இசைக்குழுவினரோடு தன் ஆர்மோனியத்தை எடுத்து பெங்காலி இசைவடிவத்தை முதலடியாகக் கொடுக்கிறார் அது பாடலாகப் பரிணமிக்கிறது. அதுதான் இந்தப் பாட்டு \"குச் நா கஹோ\"\nஅந்தப் பாடலோடு 1942 A Love story படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதியப்பட்டுப் பாடல்கள் வெளியாகின்றன. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் ஆர்.டி.பர்மனை உயிர்ப்பிக்கின்றன. 1942 A Love story படக்குழுவே அவருக்காக ஜனவரி 1, 1994 பிறக்கும் கணத்தில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். அதில் வரும் \"ஏக்கு லடுக்கிக்கே\" பாடல்\nஒலிபரப்பாகும் வேளை அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் கம்பீரமாக அரங்கில் நுழைகின்றார். January 4, 1994 அவர் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றார், கடைசி உயிர்ப்பில் தன்னை நிலை நிறுத்திய திருப்தியில். ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடிய அந்தப் படத்தை முழுதும் பார்த்தபோது உண்மையில் உணர்ச்சிவசப்பட்டுக் கலங்கினேன். இதை வெறும் வார்த்தை ஜாலங்களுக்காகப் நான் பகிரவில்லை. இதை நீங்களும் ஒருமுறை பார்த்தால் அதே உணர்வில் இருப்பீர்கள். இந்தப் படத்தை இணையத்தில் பார்க்கக் கிடைக்கும் தொடுப்பு\nஇன்று வழக்கமாக இசைத்தட்டு வாங்கும் கடைக்குப் போகிறேன். ஆர்.டி.பர்மனின் இசைத் தட்டு ஒன்று கண்ணில் வெட்டெனப்படுகின்றது. ஆசையோடு உறை பிரித்து என் காரின் இறுவட்டுக்கருவியில் இசைத்தட்டைச் செருகுகின்றேன். Ek Ladki Ko Dekha To Aisa Laga நெஞ்சை நிறைக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஎன்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்��ூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/saffron-baby-fair-navaneetha-krishnan-mp/", "date_download": "2019-01-21T13:38:35Z", "digest": "sha1:5GZVNBANFY2RGKLVULNUYHRN6GPDW4WV", "length": 16909, "nlines": 208, "source_domain": "patrikai.com", "title": "குங்குமப்பூ: பாராளுமன்றத்தில் \"காஷ்மீர் பாட்டு\" நவனீதகிருஷ்ணன் சொன்னது சரிதானா? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ராமண்ணா வியூவ்ஸ்»குங்குமப்பூ: பாராளுமன்றத்தில் “காஷ்மீர் பாட்டு” நவனீதகிருஷ்ணன் சொன்னது சரிதானா\nகுங்குமப்பூ: பாராளுமன்றத்தில் “காஷ்மீர் பாட்டு” நவனீதகிருஷ்ணன் சொன்னது சரிதானா\n“காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர்” என்று பாராளுமன்றத்தில் ராகம்போட்டு பாடி, அனைவரையும் மிரள வைத்த அ.தி.மு.க. உறுப்பினர் நவனீதகிருஷ்ணன், தனது பேச்சில் குறிப்பிட்ட ஒரு தகவல், “நான் இப்போது இவ்வளவு சிகப்பாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் கர்ப்பப்பையில் இருக்கும்போது என் அம்மா காஷ்மீர் குங்குமப்பூ சாப்பிட்டதே காரணம்” என்று சொல்லியிருக்கிறார்.\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா…\n“ பெண்கள�� தங்களது கர்ப காலத்தில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து, தொடர்ந்து இரவு வேளையில் குடித்து வந்தால், பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கு முன்பு பலருக்கும் இருந்தது. தற்போது நவீனதகிருஷ்ணன் போல இதை நம்பும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஅதாவது குங்குமப்பூவுக்கும், குழந்தையின் நிறத்துக்கும் தொடர்பே இல்லை. அறிவியல் சொல்வது இதுதான்.\nஅப்படியானால் குங்குமப்பூவுக்கு மருத்துவ குணமே இல்லையா\nநிறைய இருக்கிறது. அதே நேரம், குங்குமப்பூவால் வேறு நன்மைகள் உண்டு. . குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் உணவில் நல்ல மணம் வீசுவதோடு சுவையும் கூடும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.\nகர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை குங்குமப்பூவை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும்.\nஆனால் , குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு கேடு.\nகுங்குமப்பூ செடியின் தாவரவியல் பெயர், சாப்ரன் குரோக்கஸ். இந்த தாவரத்தின் பூவிலுள்ள சூலக தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவை, தனியே பிரிக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கி குங்குமப்பூவை தயாரிக்கிறார்கள்.\nஒரிஜினல் குங்குமப்பூவை எப்படி அறிவது\nசூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீரின் நிறம் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும். இது ஒரிஜினல்.\nசூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விட்டால் அது போலி.\nஆக, குங்குமப்பூவை பயன்படுத்துங்கள்.. அதே நேரம், குழந்தை சிகப்பாக பிறக்க அது உத்தரவாதம் அல்ல.\nஎம்.பி., நவனீதகிருஷ்ணன் பாட்டுக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் எச பாட்டு\nஇயக்குநர் ரஞ்சித்துக்கு ஒரு பரிசு..\nகருணாநிதியும் ஏமாந்தார்.. வைகோவும் ஏமாந்தார்\nTags: Baby, Fair, mp, navaneetha Krishnan, Saffron, எம்.பி., குங்குமப��பூ, குழந்தை, சிகப்பு, நவனீதகிருஷ்ணன், பாராளுமன்றம், ராமண்ணா வியூவ்ஸ்\nMore from Category : ராமண்ணா வியூவ்ஸ்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sai-pallavi-in-maari-2/", "date_download": "2019-01-21T14:07:01Z", "digest": "sha1:T25BJIZPF6BIMMES72KVCOZBWVQU24YN", "length": 9636, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மாரி 2-வில் சாய் பல்லவி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா..? ஷாக் ஆன ரசிகர்கள்..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மாரி 2-வில் சாய் பல்லவி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா..\nமாரி 2-வில் சாய் பல்லவி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா..\nநடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் “பிரேமம்” என்ற படத்தின் மூலம் திரை துறையில் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது தமிழ் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் “தியா ” என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார். அந்த படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.\nதற்போது இவர் தமிழில் தனுஷ் நடித்த “மாரி ” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி . இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய மாறிபடத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டம் பாகத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிவருகிறார்.\nஇந்த படத்தில் மாறி படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரோபோ ஷங்கர் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத் கும���ர், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் போன்றவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் காட்சி ஒன்றில் நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டிருந்ததாம், அந்த காட்சியை பார்த்த ரசிகர்களும் அவரை பாராட்டி இருந்தாராம். ஆனால் நடிகை சாய் பல்லவி உண்மையில் “மாரி 2” படத்தில் ஆட்டோ ஓட்டுனராகத்தான் நடித்துள்ளாரா என்று படக்குழுவில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. மேலும், இந்த படம் இவ்வருட இறுதிக்குள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகுழந்தையாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா..\nNext articleசின்னத்தம்பி சீரியல் வில்லி ஷாரியின் மகளா இது.. யார் தெரியுமா..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் கடவுள் முருகன் சீரியல் நிண்றதுக்கு இதுதான் காரணமா. வெளிப்படையாக உண்மையை சொன்ன பார்வதி.\nகஜா புயலுக்காக செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி செய்த உதவி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-21T14:30:14Z", "digest": "sha1:LQK47MSWKYQCXIJDXS73IWM2WGPGHIO7", "length": 4576, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கர��ப்பு சுப்பையா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கருப்பு சுப்பையா\nகருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா \n80களில் மற்றும் 90களில் கவுண்டமணி உடன் செந்தில் சேர்ந்தால்தான் காமெடி கலைகட்டும். ஆனால், செந்திலுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கவுண்டமணியுடன் ஒருவர் நடித்திருக்கிறார். காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இவரும் காமெடியில் அசத்தியுள்ளார்....\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kubbamachine.com/ta/small-automatic-mochi-making-machine.html", "date_download": "2019-01-21T14:33:26Z", "digest": "sha1:V2FGFDQQHZPDQY3WJ7QVF7OEYR4QOJ4M", "length": 11368, "nlines": 214, "source_domain": "www.kubbamachine.com", "title": "", "raw_content": "சிறிய தானியங்கி அரிசி கேக் தயாரிக்கும் இயந்திரம் - சீனா ஷாங்காய் Hanjue இயந்திர\nEncrusting மற்றும் இயந்திர சீரமை\nEncrusting மற்றும் இயந்திர சீரமை\nதானியங்கி Shaomai Siomai Shumai செய்யும் இயந்திரம்\nதானியங்கி அரிசி கேக் ஐஸ்கிரீம் daifuku தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி ஐஸ் பெட்டியில் குக்கீகளை குக்கீகளை மா செய்யும் வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nதானியங்கி சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீகளை இயந்திரம் தயாரித்தல்\nதானியங்கி maamoul ஊர்வலம் வரி\nசிறிய தானியங்கி அரிசி கேக் தயாரிக்கும் இயந்திரம்\nசிறிய திறன் maamoul தயாரிப்பு வரி\nடெஸ்க்டாப் தானியங்கி சிறிய kubba Mach encrusting kibbeh ...\nசிறிய தானியங்கி அரிசி கேக் தயாரிக்கும் இயந்திரம்\nவிளக்கம்: புதிய வகை அட்டவணை மேல் Mochi, / ஐஸ் கிரீம் Mochi, செயலாக்க இயந்திரம் போன்ற Mochi, / kibbeh / kubba பல்வேறு அடைக்கப்படுகிறது குக்கீகளை செய்வதற்கு ஏற்றது / coxinha / maamoul / த���வு பட்டியில் / அன்னாசிப்பழம் / meatball / riceball முதலானவற்றிலிருந்தும் வடிவத்தில் உருவாகின்ற முடிக்க மற்றும் பூர்த்தி சேர்க்கும் அதே நேரத்தில், எந்த நிரப்புதல் சேர்க்க ஒரு சிறப்பு நபர் வேண்டும். பெரிதும் தொழிலாளர் படை குறைக்க மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கும். பாராமீட்டர்ஸ்: மாடல் இல்லை .: ஹெச்.ஜே.-001 இயல்பான கொள்ளளவு: 10 ~ 60pcs / நிமிடம் தயாரிப்பு எடை: 8 ~ 150g / பிசி பவர்: 1.0kw பற்றி, 220V, 50 / ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபுதிய வகை அட்டவணை மேல் Mochi, / ஐஸ் கிரீம் Mochi, செயலாக்க இயந்திரம் போன்ற Mochi, / kibbeh / kubba பல்வேறு அடைக்கப்படுகிறது குக்கீகளை / coxinha / maamoul / தரவு பட்டியில் / அன்னாசிப்பழம் / meatball / riceball முதலியன செய்து ஏற்றது\nஅது வடிவத்தில் உருவாகின்ற முடிக்க எந்த நிரப்புதல் சேர்க்க ஒரு சிறப்பு நபர் வேண்டும் அதே நேரத்தில் பூர்த்தி சேர்க்க, என்றார். பெரிதும் தொழிலாளர் படை குறைக்க மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.\nமாடல் இல்லை .: ஹெச்.ஜே.-001\nஇயல்பான கொள்ளளவு: 10 ~ 60pcs / நிமிடம்\nதயாரிப்பு எடை: 8 ~ 150g / பிசி\nபரிமாணத்தை: 80 (எல்) * 76 (அ) * 122 (எச்) முதல்வர்\nபரிமாணத்தை பிறகு நிரம்பிய: சுற்றி 102 * 68 * 116CM\nமெஷின் எடை: பற்றி 150kg\nதொகுதி: 1CBM விட இன்னும்,\nடேபிள் வகை, நிறுவும் சுத்தம், நீக்குவது மற்றும் சேமிப்பதற்கு எளிதானது.\nஉயர்தர பொருள், எஃகு 304 முழு இயந்திரம்.\nஅளவு மற்றும் பொருட்கள் வடிவத்தை இருவரும் அனுசரிப்பு இருக்க முடியும்.\nநிரப்புதல் எடை மற்றும் மாவை தடிமன் கட்டுப்படுத்த எளிதானது.\nவீடியோக்கள், அறிவுறுத்தல் புத்தகங்கள் மற்றும் உங்கள் தயாரிப்புகள் ஒரு அச்சு இலவசமாக வழங்கப்படுகிறது.\nஅழகான நல்ல தோற்றம் மற்றும் நிலையான வேலை நிலையை.\nமுந்தைய: சிறிய திறன் maamoul தயாரிப்பு வரி\nஅடுத்து: சிறிய nastar தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி Mochi, ஐஸ் கிரீம் மெஷின்\nதானியங்கி Mochi, ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரம்\nஐஸ் கிரீம் Mochi, மெஷின்\nஐஸ் கிரீம் Mochi, மேக்கர்\nஐஸ் கிரீம் Mochi, தயாரிக்கும் இயந்திரம்\nமினி Mochi, ஐஸ் கிரீம் மெஷின்\nMochi, கேக் தயாரிக்கும் இயந்திரம்\nMochi, ஐஸ் க்ரீம் உருவாகிறது மெஷின்\nMochi, ஐஸ் கிரீம் மெஷின்\nMochi, ஐஸ் கிரீம் மேக்கர்\nMochi, ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரம்\nமெஷின் சிறிய Mochi, செய்தல்\nதானியங்கி coxinha encrusting இயந்திரம்\nசிறிய கம்பி வெட்டி ஐஸ் பெட்டியில் வெண்ணெய் cooies மேக் செய்யும் ...\nசிறிய arancini அரிசி பந்து உருவாக்கும் இயந்திரம்\nதானியங்கி croquetas இயந்திரம் croquette தயாரித்தல்\nமேசை ஆற்றல் பந்து உருவாக்கும் இயந்திரம்\nசிறிய திறன் maamoul தயாரிப்பு வரி\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nNo.88, Xutang சாலை, Songjiang மாவட்ட, ஷாங்காய் சீனா.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alaikaa-laika-song-lyrics/", "date_download": "2019-01-21T14:20:01Z", "digest": "sha1:DX44KJFT5GUWTBNFUBQERGQW7NHMFUOC", "length": 10755, "nlines": 317, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alaikaa Laikka Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : ஜாவேத் அலி\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : அலைக்கா லைக்கா\nஆண் : சனா சனா ஓ சனா\nநீ சுவாசம் கொண்ட மூனா\nகனா கனா நீ தானா\nஆண் : பிலிம் காட்டியே\nபெண் : மானே மானே\nதீவே தீவே இனி முற்றும்\nபெண் : என் நெற்றி\nஆண் : நீ மைனர் இல்லை\nஉந்தன் நெஞ்சம் நீ மேஜர்\nஆனால் நானும் கூட மைனர்\nபெண் : இனி அவனே தான்\nஆண் : ஏ காற்றுகென்ன\nசேர வா வா நீ வா\nபெண் : அலைக்கா லைக்கா\nஆண் : சனா சனா ஓ சனா\nநீ சுவாசம் கொண்ட மூனா\nபெண் : கனா கனா நீ தானா\nபெண் : பிலிம் காட்டியே\nஆண் : நீ தொட்டு பேசும்\nடிகிரி வெப்பம் நீ ஆக்சிஜன்னில்\nபெண் : என் பக்கம் வந்து\nஆண் : நீ இனிப்பான\nஹல்வா நீ இவன் பார்க்க\nஇடம் கேக்க இதழ் சேத்து\nபெண் : என் மேதை வந்தானே\nமுத்த தேன் நான் சேர்ப்பேன்\nபெண் : அலைக்கா லைக்கா\nஆண் : அலைக்கா லைக்கா\nபெண் : சனா சனா ஓ சனா\nநீ சுவாசம் கொண்ட மூனா\nகனா கனா நீ தானா\nஆண் : பிலிம் காட்டியே\nபெண் : மானே மானே\nதீவே தீவே இனி முற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11349/", "date_download": "2019-01-21T13:21:38Z", "digest": "sha1:QUVGI5WGI337QGE2CPFU2IR7KSAG3FV6", "length": 9873, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று இலங்கையில் அமுல்படுத்தப்படும் என பிரித்தானியா நம்பிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று இலங்கையில் அமுல்படுத்தப்படும் என பிரித்தானியா நம்பிக்கை\nஅடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று இலங்கையில் அமுல்படுத்தப்படும் இலங்கைக்கான பிரித்தானிய உய���்ஸ்தானிகர் James Dauris நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் நீண்ட கால அடிப்படையில் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள புதிய அரசியல் சாசனம் வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை நோக்கிய முன்நகர்வுகளை விரும்புவதாகவும் கடந்த 12 மாதங்களில் பிரித்தானியாவும் இலங்கையும் கூட்டாக இணைந்து எய்திய சாதனைகளை நினைவு கூர்வது பொருத்தமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsJames Dauris அடுத்த ஆண்டில் இலங்கையில் அமுல்படுத்தப்படும் நம்பிக்கை பிரித்தானியா புதிய அரசியல் சாசனமொன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம் – ப.சத்தியலிங்கம்\nபதவி விலகிய நஜீப் ஜங் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்:-\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21369/", "date_download": "2019-01-21T14:12:40Z", "digest": "sha1:O4CY2F7B4IMAUJ6MIVA4TUL6BAUQR4JR", "length": 8967, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 26 வது நாளாகவும் தொடர்கின்றது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 26 வது நாளாகவும் தொடர்கின்றது\nகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 26 வது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை தொடர்கின்றது\nTagsஉறவுகள் கவனயீர்ப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nஅரசாங்க வேலையிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற ஒருவருட விடுமுறை பெற்றுக் கொள்ள முடியும்\nகாணி, காண��மல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் இராணுவ வெளியேற்றம் வலியுறுத்தி கோட்டையில் ஆர்ப்பாட்டம்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54435/", "date_download": "2019-01-21T14:03:51Z", "digest": "sha1:QXK7U4TWQWMW6FWGOVZFQRM2B26RSSDJ", "length": 9228, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் தலையலங்காரம்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் தலையலங்காரம்:-\nகிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் தலையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் தலையலங்காரம் அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. அடுத்த வரு���ம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின், பெற்றோரின் அக்கறையின்மையும், பாடசாலைக்குரிய ஒழுக்க விதிமுறைகளை கவனத்தில் எடுக்காத அலட்சிய மனநிலையுமே இதற்கு காரணம் என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nநிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் செயற்பாடு பிள்ளைகளின் கல்வி பாதிக்கிறது:-\nவடக்கில் மதஸ்தலங்கள் மீது தொடரும் தாக்குதல்கள்:-\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/wayne-rooney/", "date_download": "2019-01-21T14:02:09Z", "digest": "sha1:R5TF7S7EK6KSERP4FRHAFFQSIA7JRT7E", "length": 6392, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "Wayne Rooney – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரூனி அமெரிக்க கழகத்துடன் ஒப்பந்தம்\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் வெயன்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇணைப்பு 2 இங்கிலாந்தின் வெயன் ரூனியின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெயின் ரூணி அறிவிப்பு\nஇங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வெயின் ரூணி ...\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20141", "date_download": "2019-01-21T13:31:49Z", "digest": "sha1:3SXAZDL7L3D34FJD5YUWBGXCLBNQWMDL", "length": 25069, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐன���ரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 23, 2018\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1163 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி, தரமற்ற பேவர் ப்ளாக் சாலைகளை நகரில் அமைக்க நகராட்சி முயற்சித்து வருவதாகவும், அதைத் தடுத்து – தரமான தார் சாலை அமைத்திடக் கோரியும், காயல்பட்டினம் நகர ஜமாஅத்துகள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 50 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை புனரமைப்பதில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முறைக்கேடுகள் நகராட்சியில் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்தது.\nபுதிய சாலைகளை போடும்போது பழைய சாலையை தோண்டாமலும், மழை நீர் தேங்காத வண்ணம் வாட்டம் பார்க்காமல் சாலைகள் போடப்படுவதாலும், ஒப்பந்தப்புள்ளிகளின் விதிமுறைகள்படி தரமாக சாலைகள் போடப்படாததாலும் - போடப்பட்ட சாலைகள் ஒரு சில மாதங்களிலேயே பாதிப்புக்கு உள்ளாகிவிடுகின்றன.\nஇதற்கிடையே - இம்மாதம் (ஜனவரி 2018) 9 ஆம் தேதி, காயல்பட்டினம் நகராட்சி - நகரின் ஐந்து முக்கிய சாலைகளை (அப்பாபள்ளி தெரு, சொழுக்கார் தெரு, மகுதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு) - பேவர் பிளாக் (PAVER BLOCK) கற்கள் கொண்டு அமைத்திட ஒப்பந்தப்புள்ளி திறந்துள்ளது. இது அதிர்ச்சியை அளிக்கிறது.\nகாயல்பட்டினம் நகராட்சியில் - கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலைகள், தரமற்றவை ஆகும். போடப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே பேவர் பிளாக் சாலைகளின் கற்கைகள் பெயர்ந்து வர துவங்கிவிட்டன. இந்த பேவர் பிளாக் சாலைகள் - சறுக்குவதால் அடிக்கடி விபத்துகளும் நேர்ந்துள்ளன.\nஇவற்றை கருத்தில் கொண்டு, காயல்பட்டினத்தில் பேவர் பிளாக் சாலைகளை அமைக்கக்கூடாது என நகரின் பொது மக்கள், பொது நல அமைப்புகள் வலியுறுத்திவந்துள்ளன.\nநகரின் கடற்கரையை இணைக்கும் பிரதான சாலையை பேவர் பிளாக் கொண்டு அமைத்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை - பொது மக்களின், பொது நல ;அமைப்புகளின் எதிர்ப்புகளை அடுத்து, முந்தைய நகராட்சி கைவிட்டிருந்தது.\nஆனால் - நகராட்சியில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்திக்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் - ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், பேவர் பிளாக் சாலைகளை அமைக்க முயற்சி செய்கிறார்கள்.\nதரமற்ற, ஆபத்துகள் நிறைந்த பேவர் பிளாக் சாலைகளை நகரில் போடக்கூடாது என்றும், மழை நீர் தேங்காத வண்ணம்,தரமான தார் சாலைகள் போடப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம் 22-1-2018 திங்கட்கிழமையன்று இந்த சாலைகள் அமைந்துள்ள பகுதிகளின் ஜமாஅத்துகள் சார்பாக கோரிக்கை மனு - நூற்றுக்கணக்கான மக்களின் கையெழுத்துகளுடன், பெருந்திரளான மக்களால் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கும் இதுகுறித்து விளக்கப்பட்டது.\nபேவர் ப்ளாக் சாலை வேண்டாம் என்றும், தரமான தார் சாலையை அமைக்கக் கோரியும், ஜமாஅத்தினர் முழக்கங்களை எழுப்பிய அசைபடக் காட்சியை, கீழேயுள்ள படத்தில் சொடுக்கிக் காணலாம்:-\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்தி:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும�� >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 229; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தா��ர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nதேங்காய் பண்டகசாலைத் தெருவில் சாலை, மின் விளக்கு வசதி கோரி, “நடப்பது என்ன” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு” குழுமம் நகராட்சி ஆணையரிடம் மனு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/uppu-puli-milaga", "date_download": "2019-01-21T15:04:46Z", "digest": "sha1:XXZQSAUKURJ3LC5HZ77TEEWOL7YLJUXC", "length": 3644, "nlines": 162, "source_domain": "thiraimix.com", "title": "Uppu Puli Milaga | show | TV Show | Vendhar TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_17.html", "date_download": "2019-01-21T14:32:21Z", "digest": "sha1:7ZODEPH3E2T6ZWL535N67XZOGZ5EG7CN", "length": 4969, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிதானமாக செலுத்தி கேளிக்கைகளை தவிர்ப்போம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநிதானமாக செலுத்தி கேளிக்கைகளை தவிர்ப்போம்\nஇன்று ஈத் பெருநாள் தினம், அனைவருக்கும் சிலோன் முஸ்லிமின் ஈத் முபாறக் வாழ்த்துக்கள், புதிய ஆடைகளுடன் வாகனங்களில் வலம்வருவதை காணக்கிடைத்தது, ஆங்காகங்கே பட்டாசுகள், கேளிக்கைகள் செய்யும் இளைஞர்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் இவையனைத்தும் மறுமைக்கு உகந்தவை அல்ல இவ்வுலகிக்கும் சரிப்பட்டது அல்ல. வேகத்தின் மூலம் உயிரையும ்இழக்கலாம் கேளிக்கைகளில் பணங்களை நேரங்களை இழக்கலாம் பகையையும் சம்பாதிக்கலாம்.\nஉண்ணுங்கள் பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள், அல்லாஹ் உங்களின் நோன்பையும் பெருநாளையும் கபூல் செய்வான், அல்ஹம்துலில்லாஹ். பாவங்கிளில் இருந்து மீண்டு புதியவர்களாக மாறுவோம்.\nசிலோன் முஸ்லிம் டிஜிடல் ஊடகம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sarumam/polivu/pera/&id=41592", "date_download": "2019-01-21T13:43:27Z", "digest": "sha1:2QKYZWYRDIVL6YOID3IFQCMREYRAMTLS", "length": 12387, "nlines": 94, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் sarumam polivu pera , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும்.\nஇதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள்.\nஅதுவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nஒரு கப் க்ரீன் டீயைத் தயாரித்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அந்த க்ரீன் டீயை முகத்தில் தடவுங்கள்.\nஇப்படி தினமும் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக காட்சியளிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.\nபப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து . பின் அதை தினமும் முகத்தில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.\nபப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-யுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய��த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\n1 ஸ்பூன் பாசிபயறு மாவு , 1 ஸ்பூன் கடலை மாவு , 1 ஸ்பூன் தயிர் , கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அனைத்தையும் சேர்த்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/west-indies-player-sunil-ambris-got-duck-out-by-hit-wicket-292059.html", "date_download": "2019-01-21T13:30:32Z", "digest": "sha1:DSAY5FRGSSMGYLS2LRYHDHSSJZRQBF6L", "length": 13207, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படி ஒரு கிரிக்கெட் சாதனையை முன்னாடி பார்த்து இருக்க மாட்டீங்க!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஇப்படி ஒரு கிரிக்கெட் சாதனையை முன்னாடி பார்த்து இருக்க மாட்டீங்க\nமேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் அவர் செய்து இருக்கும் இந்த சாதனை இதற்கு முன்பு எந்த ஒரு கிரிக்கெட் பிளேரும் செய்யாத சாதனை ஆகும். சுனில் அம்பரீஷ் என்ற அந்த பிளேயர் தன்னுடைய முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மிகவும் வித்தியாசமான முறையில் அவர் டக் அவுட் ஆகி சென்று இருக்கிறார். இந்த டக் அவுட் மூலம் அவர் சோஷியல் மீடியா முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். பலர் அவர் குறித்து காமெடியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக முதல் முறையாக சுனில் அம்பரீஷ் என்ற பிளேயர் களம் இறங்கினார். இவர் தன்னுடைய முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதுமட்டும் இல்லாமல் அவர் பேட்டால் ஸ்டம்ப்பை அடித்து 'ஹிட் - விக்கெட்' முறையின் மூலம் விக்கெட் ஆகி இருக்கிறார். இவர்தான் உலகிலேயே முதல் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் முதல் பந்தில் டக் அவுட் ஆனவர்.\nஇப்படி ஒரு கிரிக்கெட் சாதனையை முன்னாடி பார்த்து இருக்க மாட்டீங்க\nஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தோனி சிறந்தவர் இயன் சேப்பல்- வீடியோ\nட்ரென்டிங் ஆகும் கோலியின் ட்வீட்-வீடியோ\nகிரிக்கெட் ரொம்ப முக்கியம் இல்லை: கோலி அதிரடி பேச்சு- வீடியோ\nதொடரை வெல்ல இந்தியா என்ன செய்யப் போகிறது\nநியூசிலாந்து தொடரில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் தோனி-வீடியோ\nஇளம் வீரருக்கு 3 ஆண்டு தடை விதித்த கிரிக்கெட் போர்டு- வீடியோ\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nதோனியின் அதிரடியால் ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய அணி- வீடியோ\nஷேன் வார்னே சாதனையை முறியடித்த சாஹல்-வீடியோ\nபூவனேஷ் குமார் பிடித்த அசத்தலான கேட்ச் -வீடியோ\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/12/12082745/1217592/Importance-of-vitamin-D.vpf", "date_download": "2019-01-21T14:49:30Z", "digest": "sha1:76TVIKYA5E2RXBMRHTGWKTTADH7QDHKT", "length": 15757, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வைட்டமின் டியின் முக்கியத்துவம் || Importance of vitamin D", "raw_content": "\nசென்னை 21-01-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 12, 2018 08:27\nவைட்டமின் டி, அதன் முக்கியத்துவம் இவற்றினைப் படிக்கின்றோம். ஆனால் இன்னமும் அது மக்களின் மனதில் முழு முக்கியத்துவத்தினைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது.\nவைட்டமின் டி, அதன் முக்கியத்துவம் இவற்றினைப் படிக்கின்றோம். ஆனால் இன்னமும் அது மக்களின் மனதில் முழு முக்கியத்துவத்தினைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது.\nவைட்டமின் டியினை வைட்டமின் என்பதனை விட ஹார்மோன் என்றே சொல்ல வேண்டும். மிகவும் முக்கியமான சத்து கொண்டது. ஆயினும் இதன் குறைபாடு அநேகரிடம் காணப்படுவதன் காரணமாகவே இதன் முக்கியத்துவத்தினைப் பற்றி எழுத வேண்டி உள்ளது. இன்றைய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு 200 வகையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன.\n* வைட்டமின் டி குறைபாடால் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளான சளி, ஃப்ளூ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\n* இதன் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைக்கின்றது.\n* வைட்டமின் டி உடலில் கால்ஷியம் உறிஞ்சப்படுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதுவே எலும்பு முறிவுகளைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. எலும்புகள் உறுதியாய் இருக்கவும், சமச்சீரான உடல் அசைவுக்கும் வைட்டமின் டி பெரிதும் அவசியமாகின்றது. இதன் குறைபாடு எளிதில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தி விடும்.\n* நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் டி வைட்டமின் உதவுகின்றது.\n* குறைந்த வைட்டமின் டி என்பது அதிக உயர் ரத்த அழுத்தம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக வைட்டமின் டி ரத்த அழுத்தம் சீராய் இயங்கவும். இருதய பாதுகாப்பிற்கும் அவசியம் ஆகின்றது.\n* சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகின்றது.\n* போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இல்லை என்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி இருந்து கொண்டே இருக்கும். ஓயாத பசி இருந்தால் வைட்டமின் டி அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.\n* கூர்ந்து கவனித்து செயல்படுவது குறிப்பாக வயது கூடும் பொழுது ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு இத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் இப்பரிசோதனை செய்து வைட்டமின் டி தேவைகளுக்கான மாத்திரைகள் அளிப்பார்.\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\nகாபி, டீ குடிப்பது ஏ���்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13014", "date_download": "2019-01-21T13:29:08Z", "digest": "sha1:3OONC7VYNJIU3LZMK3S64DO2CQGBU3JE", "length": 31648, "nlines": 268, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 13, 2014\nதமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்\nஇந்த பக்கம் 1263 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநிதியமைச்சரின் உரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்\nதமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்��ு தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:\nஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கப்படும்.\nநபார்டு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பல்வேறு பால் பண்ணைகளின் திறனை உயர்த்த ரூ. 198.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.\n1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்க ரூ. 198.25 கோடி ஒதுக்கீடு. பயிர்க் காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி நிதி ஒதுக்கீடு.\nதேசியத் தோட்டக்கலை இயக்கம் 22 மாவட்டங்களில் ரூ115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.\nதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்படும்.\nசென்னை மாநகரத்தில் மேலும் 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.\nகூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில் தொடங்கப்படும்.\nபுதுவாழ்வுத் திட்டத்திற்காக ரூ.49.05 கோடி நிதி ஒதுக்கீடு.\nதமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென ரூ.253.92 கோடி நிதி ஒதுக்கீடு.\nமாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு.\n12,000 பயணாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும்.\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு.\nரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும்.\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வரும் அக்டோபரில் நடத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\n36,233 மதிய உணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அல்லது நீராவி சமையல் அடுப்பு வழங்கப்படும்.\n35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1,475.42 கோடி நிதி ஒதுக்கீடு.\nஉழவர் பாதுகாப்பு உள்ளி���்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு.\nசுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.\nதிருநெல்வேலி மாநகராட்சி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு.\nவிளையாட்டு வீரர் விடுதிகள், கட்டமைப்புகளுக்கு ரூ. 146.64 கோடி நிதி ஒதுக்கீடு.\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.197.10 கோடியில் 1747 குடியிருப்புகள் கட்டப்படும்.\nசென்னை மாநகராட்சியில் புதிதாக 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.\nதஞ்சை, நெல்லை மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை அமைக்கப்படும்.\nவரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு.\nதமிழகம் முழுவதும் 118 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.\n64 ஆரம்ப சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.\n770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும்.\nசென்னை, ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு ரூ.75 கோடியில் பலமாடி கட்டடம் கட்டப்படும்.\nசென்னை, ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் அமைக்கப்படும்.\nதேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு மாநில அரசின் பங்கிற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு.\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.\nஇந்திரா வீட்டுவசதி திட்டத்தில் நடப்பாண்டில் 1,60,000 வீடுகள் அமைக்கப்படும்.\nவிலையில்லா வேட்டி சேலைகள் வழங்க ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு. நெசவாளர்களுக்கான பசுமை வீடுகளுக்கு கூடுதலாக ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு.\nசூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. 60 ஆயிரம் சூரிய ஒளி மின்சக்தி தெருவிளக்குகள் அமைக்க ரூ.46.58 கோடி நிதி ஒதுக்கீடு.\nசூரிய ஒளி மின்சக்தி கொண்ட 60,000 பசுமை வீடுகளுக்கு 1,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nதிறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இளைஞர்கள் திறனை மேம்படுத்த நெல்லை, திருவள்ளூரில் மையங்கள் அமைக்கப்படும்.\nபோக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.\nசென்��ையில் புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.\nதமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ரூ.2000 கோடி கடனை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு.\nகூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும். திட்ட செயலாக்கத்தின்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கீடு.\nதமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கீடு. அணைகள் புனரமைப்புக்கு ரூ.329.65 கோடி நிதி ஒதுக்கீடு.\nமீனவர்களுக்கு நிவாரண நிதி: மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் நிவாரணத்திற்காக வழங்க ரூ.105 கோடி ஒதுக்கீடு. பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.\nவேளாண் வளர்ச்சி திட்டங்கள்: வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. திருத்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும்.\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும்.\n4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.\nபேரிடர் சமாளிப்புத் திட்டத்திற்கு ரூ.106.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nதமிழ் வளர்ச்சிக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு.\nதமிழகம் முழுவதும் ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.\nசென்னையில் 10 இடங்களில் நவீன வரி வசூல், கட்டண வசூல் மையம் அமைக்கப்படும்.\nநீதிமன்ற நிர்வாக மேம்பாட்டுக்கு ரூ.783.02 கோடி ஒதுக்கீடு.\nதமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க ரூ.194.66 கோடி நிதி ஒதுக்கீடு.\nசாலைப் பாதுகாப்பிற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு.\nதீயணைப்பு, மீட்புபணிகள் துறைக்கு ரூ.189.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nகாவல்நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்ட ரூ.571 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசட்டம் ஒழுங்கு: காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,168 கோடியாக அதிகரிப்பு. புகார் மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக\nஇவ்வாறு நிதியமைச்சர் ஓ.பன்ன��ர்செல்வம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.\nநிதியமைச்சரின் உரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 15 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 15 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் ‘உயிர் காப்போம்’ திட்டத்திற்கு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nபிப்ரவரி 14 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 14 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 14 (2014 / 2013) நிலவரம்\nஎழுத்து மேடை: காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு இளம் தமிழறிஞர் விருது\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் பிப். 22 அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nபிப்ரவரி 13 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகேரள மாநிலம் தலச்சேரியில் முதன்முறையாக மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 13 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 13 (2014 / 2013) நிலவரம்\n5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nபிப்ரவரி 12 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி பணிகளை மெருகேற்ற ஆக்ஷன் கமிட்டி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க KEPAவுடன் இணைந்து செயல்திட்டம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவ���ல் தீர்மானம் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20142", "date_download": "2019-01-21T13:27:35Z", "digest": "sha1:J27ZNWXGDELZSB7HZYDNTD2BSZWDQFID", "length": 18209, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 23, 2018\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 342 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 228; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 398; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nவார்டுகள் மறுவரையறை: விதிமுறைகளை மீறி நகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை விபரம், சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் “நடப்பது என்ன” குழுமம் நகராட்சியிடம் மீண்டும் ஆட்சேபணை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=81105152", "date_download": "2019-01-21T14:13:16Z", "digest": "sha1:OUYTRSITAECHMG7GOCX2OATWYYSKK5QO", "length": 34789, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து | திண்ணை", "raw_content": "\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விம��்சன கூட்டம் குறித்து\nதமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன. தற்போதைய இலக்கிய சூழல் இடைநிலை பத்திரிகைகள் மற்றும் வெகுஜன பத்திரிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குப்பை மேடுகள் உருவாவதும் அதை கொண்டாடுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டன. எல்லாமே ஒரு விளையாட்டு தான் என்பது மாதிரி எல்லாமே புத்தகங்கள் தான் என்பதாக மாறிவிட்டன. இந்நிலையில் புத்தக வாசிப்பும், தேர்ந்தெடுப்பும், தேடலும் சலிக்கப்பட முடியாத சூழலாக உருமாறி விட்டன. இதன் தொடர்ச்சியில் புத்தகங்கள் மீதான விமர்சன கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தையும், மதிப்பீட்டையும் தேர்ந்த வாசகர்களுக்கு அளிக்கின்றன. தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான கூட்டங்கள் அபூர்வம் என்றாலும் ஆங்காங்கே இருக்கும் ஆர்வலர்களின் முயற்சியால் மிகுந்த சிரமத்தோடு கூட்டங்கள் நடக்கத் தான் செய்கின்றன.\nஇமைகள் இலக்கிய வட்டம் சார்பாக வேலூர் மாவட்டமான ஆம்பூரில் அதன் இயல்பான வெப்ப கொதிப்பை மீறி மழை நனைத்துச் சென்ற தணுமையான மாலைவேளையில் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” என்ற என் சமீபத்திய புத்தகத்திற்கான விமர்சன கூட்டம் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்தது. எழுத்தாளர் நாகூர் ரூமி தொடக்க உரையாற்றினார்.அவரின் பேச்சில் இயல்பான நளித்தனம், அவலங்கள் குறித்த கிண்டல் இவை அதிகம் இருந்தது. மேலும் தமிழுக்கு இது முக்கியமான வரவு என்றும், ஓரியண்டலிசம், பின்காலனியம் குறித்து அறிய விரும்புபவர்கள் இதை அவசியம் படிக்க வேண்டும் என்றார். விமர்சன உரையாற்றிய அழகியபெரியவன் புலம்பெயர்தல் குறித்து இந்நூலிலிருந்து அதிக விவரங்களை சேகரிக்க முடிந்தது என்றார். உலக வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத துயரம், அவர்களின் மனக்கொதிப்பு, வலிகள் இவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதற்கான பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் சூழல் குறித்த உதாரணங்களை தன் பேச்சில் அடுக்கினார். மேலும் இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கீழைச்சிந்தனையாளர்களின் கருத்தியல் நிலைபாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்தார். குறிப்பாக கீழ்திசை நாடுகளின் சிந்தனைகள் எவ்வாறு வரலாற்றில் தொடர்ந்து உரையாடுகின்றன என்பதை குறித்த கருத்தையும் முன்வைத்தார்.மேலும் பெண்களை ஒடுக்குவதிலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவதிலும் எல்லா மதங்களுமே ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன என்ற கருத்தையும் முன்வைத்தார். இந்தியாவில் தலித் ஒடுக்கப்படுவதை இப்புத்தகத்தின் நிலைப்பாட்டிலிருந்து நீட்சியாக பேசினார்.இந்தியாவில் ஒடுக்கும் சமூகம், ஒடுக்கப்படும் சமூகம் இவற்றிற்கிடையேயான முரணின் தாக்கம் வீரியமடைந்து வருவதைப் பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்த என் உரையில் விமர்சனங்கள் குறித்த பதிலை முன்வைத்தேன். மேலும் கீழைச்சிந்தனையாளர்கள் குறித்த என் அறிமுகத்தையும் அதனோடு இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து கவிதை வாசிப்பு நடந்தது. தொடக்க நிலையான,மாறுபட்ட ரசனை உடையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட நபர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். புத்தகம் பற்றிய சரியான புரிதலோடும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடும் பார்வையாளர்கள் கலைந்து சென்றார்கள்.மொத்த அனுபவமுமே என் ஆம்பூர் பயணத்தை குறித்து கொள்ளும் ஒன்றாக மாற்றியது. இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்த கவிஞர் யாழன் ஆதி பாராட்டுக்குரியவர்.\nஒரு பூவும் சில பூக்களும்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nரியாத்தில் கோடை விழா – 2011\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nஈழம் கவிதைகள் (மே 18)\nPrevious:ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nNext: ’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஒரு பூவும் சில பூக்களும்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nரியாத்தில் கோடை விழா – 2011\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nஈழம் கவிதைகள் (மே 18)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/", "date_download": "2019-01-21T14:03:47Z", "digest": "sha1:KPI3PTOTAL7FG5NDIH6ZU7U3J5GHPCT7", "length": 4320, "nlines": 131, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/03/blog-post_23.html", "date_download": "2019-01-21T13:57:27Z", "digest": "sha1:SDGPPGNNDMDILU5TRFAKCG5A53FVJP5D", "length": 8987, "nlines": 167, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்\nசென்னையில் ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை கி.பி.2004 ஆம் ஆண்டில் நிறுவி,அனாதையாக இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையோடு ஈமச்சடங்கு செய்து வைக்கின்றனர்.இப்படிச் செய்வதும் புண்ணிய காரியங்களில் தலைசிறந்தது ஆகும்.\nஇவ்விதம் புறக்கணிக்கப்பட்ட சடலங்களுக்கு அந்திமக்கிரியைகளைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை தர்ம சாஸ்திரம் வல��யுறுத்துகிறது.\nஇப்படிச் செய்வது பத்து அஸ்வமேத யாகப்பலன்களுக்கான பலன்களை இது அளிக்கும் என நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அருளியுள்ளனர்.\n“அனாத பிரேத சம்ஸ்காராத் தச அஸ்வமேத பலம் லபேத்”\nஇதற்காக காஞ்சி ஸ்ரீபூஜ்யஸ்ரீ மகாப்பெரியவரின் அருள் கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டு,தமிழக அரசு காவல்துறையினரின் அனுமதியோடும்,ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருகிறது.\nஇப்படி அனாதைச்சடலங்களுக்கு அந்திமச்சடங்குகள் செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா உரிய புண்ணிய உலகத்தை அடையும்.இப்படி அனாதையாக இறப்பவர்களில் சிறு குழந்தைகள்,சிசுக்கள்,நடுத்தர வயதினர்,வயோதிகர்கள் என எல்லா வயதினரும் அடங்குவர்.\nஒவ்வொரு அந்திமக்கிரியைக்கும் கி.பி.2007 ஆம் ஆண்டில் ரூ.750/- செலவாகிறது.இந்தப் புண்ணியக்காரியத்துக்கு,அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி,செல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.\nதிரு.ஆர்.சுப்பிரமணியன்,சேர்மன்,ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட்,பழைய எண்:41,புது எண்:42,சுப்பிரமணியன் தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹா...\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்ட...\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏ...\nதிருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்...\nகேமத்துவ தோஷம் என்றால் என்ன\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வ...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ர...\nவிமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு\nதெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/ameria", "date_download": "2019-01-21T15:00:22Z", "digest": "sha1:KEKC3Z6BYWF6BGNE5VRXVHQXGQSDQSVR", "length": 22751, "nlines": 187, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: ameria - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொ���ிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்\nதற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.\nஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.\nடொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி\n2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார்.\nஇதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப். மேலும் அவரது அண்ணன் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கையாலகாதனத்தால்தான் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது.\nஅமெரிக்கர்களுக்கு புஷ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிபர் வேட்பாளர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஜெப் புஷ், ட்ரம்பின் அதிரடிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.\nகுடும்பத்தில் தந்தை மகன் என இரண்டு முன்னாள் அதிபர்கள் இருந்தும், ட்ரம்புக்கு ஆதரவு தர மறுத்து விட்டனர். சீனியர் புஷ் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பேன் என்று சொன்னதாக தகவல் உலவுகிறது. தற்போது வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய வீடியோவில் உடன் இருந்து ட்ரம்புடன் பேசுபவர் டிவி தொகுப்பாளர் பில்லி புஷ்.\nஇவர் ஜெப் புஷ், ஜார்ஷ் புஷ் சகோதரர்களின் சித்தப்பா மகன், சீனியர் புஷ்ஷின் தம்பி பையன் ஆவார். வீடியோ குறித்து கூறுகையில், 'அப்போது நான் வயதில் சிறியவன், முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தேன் மன்னிப்புக் கோருகிறேன்,\" என்று பில்லி அறிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த வீடியோ இப்போது ஏன் எப்படி வெளியானது வீடியோ வெளியான நேரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்பிசி தொலைக்காட்சியின் பழைய பதிவுகளில் இருந்து சிறப்பு நிகழ்ச்சிக்காக இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள். அவர்கள் நிகழ்ச்சி வெளியாகும் முன்னதாகவே வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு சர்சையை கிளப்பிவிட்டது. வாஷிங்டன் போஸ்ட்க்காக செய்தி வெளியிட்ட டேவிட் ஃபேரன்தோல்ட், 'வீடியோவை கசியவிட்டவர் யாரென்று தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்.\nபுஷ் குடும்பத்திற்கும் இந்த வீடியோ வெளியானதற்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயத்தில் எதிர்கட்சியின் ஹிலரி புஷ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹிலரி தங்கள் வீட்டு மருமகள் போன்றவர் என்று ஜார்ஜ் புஷ் முன்னர் தெரிவித்திருந்தார். சீனியர் புஷ்ஷை தோற்கடித்த பில் க்ளிண்டனை தன்னுடைய மகன் போன்றவர் என்று அவர் கூறியிருக்கிறார். இரு குடும்பதிற்கிடையேயும் உள்ள நெருங்கிய நட்பு இன்றும் தொடர்கிறது. இருவருக்கும் பொது எதிரி ட்ரம்ப் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இந்த வீடியோ வெளியீட்டில் ஒருவேளை புஷ் குடும்பத்தின் பின்னணி இருக்குமோ என்ற கேள்வியும் எழுகின்றது.\nஅடுத்தடுத்த சரிவு.. ஞாயிற்றுக்கிழமை நடந்த.இரண்டாம் விவாதத்தில், பில் க்ளிண்டனுக்கும் பெண்களுக்கும் உள்ள பழைய பிரச்சனைகளை கிளப்பி திசை திருப்பப் பார்த்தார் ட்ரம்ப். அதை சட்டை செய்யாமல், 'அவர்கள் தாழ்ந்து போனால் நீங்கள் உயரே போங்கள்' என்ற மிஷல் ஒபாமாவின் முழக்கத்தைக் கூறி, தனது அரசின் திட்டங்கள் பற்றி பேசினார் ஹிலரி. விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றார் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் பெண்கள் பற்றிய ட்ரம்பின் அருவருக்கத்தக்க முந்தைய ரேடியோ பேச்சுக்கள் வெளியானது. இரண்டு பெண்கள், ட்ரம்ப், தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இந்த செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார். வழக்கை எதிர் கொள்ளத் தயார் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.\nமிஷல் ஒபாமாவின் உணர்ச்சிமயமான பேச்சு, நாடெங்கிலும் கட்சி பாகுபாடுன்றி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிபர் ஒபாமாவும் தேர்தல் களத்தில் இறங்கி ட்ரம்பை வெளுத்துக் கட்டுகிறார். வழக்கமான குடியரசுக் கட்சி மாநிலங்களில் கூட ஹிலரியும் ட்ரம்பும் சம நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் ஹிலரி பெரும் வித்தியாசத்துடன் முன்னணியில் இருக்கிறார். பால் ரயன், ஜான் மெக்கய்ய்ன், மிட்ச் மெக்கனல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ட்ரம்புக்கு ஆதரவை விலக்கிக் கொண்டனர். செனட் வேட்பாளர்கள் ட்ரம்பிடம் இருந்து விலகியே பிரச்சாரம் செய்கிறார்கள். ட்ரம்புக்கு இன்னும் வாய்ப்புள்ளதா பெண்கள், லத்தீன் இனத்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழந்து, சொந்த கட்சித் தலைவர்களும் கைவிட்டு விட்ட நிலையில், மொத்த வாக்குப்பதிவு குறைந்தால் ட்ரம்புக்கு ஒரு வேளை வெற்றி வாய்ப்பு இருக்கலாம்.\nட்ரம்பின் தற்போதைய நடவடிக்கை அதை நோக்கித் தான் இருப்பதாக தெரிகிறது. மூர்க்கத்தனமாக ஊடகங்கள், கட்சித்தலைவர்களை தாக்கிப் பேசி வருகிறார். நடுநிலை வாக்காளர்களை வெறுப்பின் உச்சத்திற்கு தள்ளி, வாக்களிக்க வரவிடாமல் தடுக்கலாம் என்ற உத்தி போல் தெரிகிறது. விக்கிலீக்ஸ்-ம் ஹிலரி தரப்பு பற்றி தினம் தோறும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.அவற்றில் ஏதாவது பெரிய விவகாரம் வெடித்தாலும், ட்ரம்ப் பக்கம் காற்று திரும்பலாம். கட்சி ஓட்டுகளை சிதறாமல் வைத்து, எதிர்தரப்புக்கு வாக்கு பதிவாகமல் தடுப்பது ஒன்று தான் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே வழி. அது கொக்குக்கு வெண்ணை வைத்து பிடிப்பது போன்ற கதைதான். விரைவில் அமெரிககாவின் முதல் பெண் அதிபராக ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்று நம்பலாம்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/samantha-turns-vegetable-seller/", "date_download": "2019-01-21T15:03:46Z", "digest": "sha1:M3FEHVKTL6GEC5F5XX6UBAIT5EEY5XUB", "length": 14317, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சமந்தா மார்க்கெட்டில் காய்கறி விற்றதற்கு காரணம் இதுதான் - samantha turns vegetable seller in chennai market", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nகுழந்தைகளுக்கு நிதி திரட்ட சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா\nநடிகை சமந்தா காய்கறி விற்கும் தகவல் வெளியானதும் கூட்டம் சூழ ஆரம்பித்தது.\nநடிகை சமந்தா சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்றதற்கான காரணம் வெளியானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\n’செல்பி புள்ள’ என்று இளைஞர்களாக அழைக்கபடுபவர் தான் நடிகை சமந்தா. கோலிவுட்டில் தொடங்கி டோலிவுட் வரை சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திரைப்பயணத்தில் உச்சத்தில் இருக்கும் போதே, தனது ஆசை காத��னான தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்துக் கொண்டார்.\nகோவாவில் சென்ற வருடன் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைப்பெற்றது. சினிமா ப்ளஸ் குடும்பம் இரண்டிலும் சமந்தா ஸ்மார்ட்டாக செயல்பட்டு வருகிறது. இதை இரண்டையும் தவிர அவர், அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் எதுவென்றால் அது சமந்தா நடத்தும் அறக்கட்டளை.\nபிரதியுஷா என்ற பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்து வருகிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ–மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.\nஇந்நிலையில், நேற்று விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை படத்தின் 100 ஆவது நாள் பட விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார். மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்றார்.\nநடிகை சமந்தா காய்கறி விற்கும் தகவல் வெளியானதும் கூட்டம் சூழ ஆரம்பித்தது. சமந்தாவிடம் காய்கறி வாங்க பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டனர். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.\nசமந்தாவின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\n5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\nரூ. 13,000 கோடி செலவில் சென்னை டூ தூத்துக்குடி இடையே 8 வழிச் சாலை\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடும் வறட்சியை சந்திக்கிறதா சென்னை கவலைக்கிடமான நிலையில் நீர் இருப்பு\nவாசக தளத்தை மேம்படுத்தும் சென்னை புத்தக கண்காட்சி… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் இது தான்…\nநெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்… சமந்தா – நாக சைத்தன்யா ரொமேண்டிக் ஃபோட்டோஸ்\n‘கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன்’ – பெண் எஸ்.ஐ.க்கு தாலி கட்ட முயன்ற ஊர்க்காவல் படை காவலர் கைது\nபுத்தாண்டு தினத்த���்று மது அருந்தி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து\nசாத்தூர் கொடூரம் போல இன்னொரு வேதனை: சென்னை கர்ப்பிணிக்கும் ஹெச்.ஐ.வி. ரத்தம்\nதிணற வைக்கும் பெட்ரோல் டீசல் விலை : வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது\nயுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் ஸ்பெஷல் : மகனை போல மிமிக்கிரி செய்த இளையராஜா\n24 வருடங்கள் கழித்து கூட்டணி அமைத்த கட்சிகள்… மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் உண்டா\nஆட்சி அமைப்பவர்கள் யார் என்பதை தீர்மானம் செய்யும் ஆளுமை உத்திரப்பிரதேசத்திற்கு உள்ளது.\nமோடி பற்றி பேசியது குற்றமா ஊனமுற்ற இளைஞரை தாக்கிய பாஜக பிரமுகர்\nகுடித்துவிட்டு மக்களுக்கு இடையூறாக பேசியதால் அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயன்றேன் என விளக்கம்\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பா��ும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/father-kills-his-daughter-291654.html", "date_download": "2019-01-21T14:21:41Z", "digest": "sha1:A5QLFROITMZXLPSNNVNWWL2DM4PTDJX4", "length": 13485, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகளை ‘கௌரவ கொலை’செய்த தந்தை! மீண்டு வந்த மகள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nமகளை ‘கௌரவ கொலை’செய்த தந்தை\nஇன்றைக்கு எல்லாரும் பரபரப்பாக உச்சரிக்கும் பெயர் 'ஹாதியா' கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகனின் மகள் ஹாதியா. இருபத்தைந்து வயதாகும் பெண் தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட முடிவு செய்யும் உரிமையில்லையா வீட்டுக்காவலில் எப்படி வைக்கலாம் என்று எல்லாரும் ஹாதியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஹாதியாவுக்கிற்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில் காதல் திருமணம் செய்ததற்காய் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட பதினெட்டு வயதேயான சபாவைப் பற்றி கேளுங்கள். துப்பாக்கியில் சுட்டு மூட்டையாக கட்டி ஆற்றில் வீசப்பட்டவர் உயிருடன் திரும்பியிருக்கிறார் சபா. நெஞ்சை உறையச் செய்திடும் அந்த சம்பவம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது வென்றது.\nபாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் அருகில் உள்ள குஜ்ரன்வாலாவில் வசித்த வந்த சபா மற்றும் காய்சர் இருவருக்கும் நான்கு ஆண்டுகளாக காதல் இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். மகள் சபாவின் காதலுக்கு அப்பா சம்மதம் தெரிவித்திருந்தார்.\nகாதலித்தவனை கரம் பிடிக்க வீட்டில் சம்மதம் கிடைத்து விட்டது என்ற மகிழ்வுடன் தன் எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் காதலன் காய்சருடன் போனிலும் அவ்வப்போது நேரிலும் சந்தித்து பேசி வந்திருக்கிறார்.\nமகளை ‘கௌரவ கொலை’செய்த தந்தை\nபேண்ட்டிற்குள் மறைத்து உயிருள்ள பாம்பைக் கடத்த முயற்சித்த பயணி-வீடியோ\nஉலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்\nநிலவின் இருண்��� பக்கத்தில் தரையிறங்கி சாதனை படைத்த சீனா\n1908ல் மிஸ்ஸானது 2019ல் நடக்கும்... விண்கல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை-வீடியோ\nரூ.4000 கோடியை மக்களுக்கு தானமாக வழங்கிய நடிகர்-வீடியோ\nஇந்தோனேசிய சுனாமி பேரழிவிற்கு இதுதான் காரணமா\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nபதவி விலகிய ராஜபக்சே, இலங்கை அரசியலில் அடுத்த பரபரப்பு-வீடியோ\nமறந்து விடப்பட்ட மனித இதயம்... படுவேகமாக தரையிறக்கிய விமானம்- வீடியோ\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி அல்ல பாகிஸ்தான்- இம்ரான் கான் வீடியோ\nபூமியை மிரட்டும் 'பென்னு'வை நெருங்கியது ஓசிரிஸ் -ரெக்ஸ்-வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mangalsutras/expensive-mangalsutras-price-list.html", "date_download": "2019-01-21T14:43:35Z", "digest": "sha1:NJM4SJWUYI34F2FIKDQG3GZR3MUZCESH", "length": 19016, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது மங்கலசுட்ராஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive மங்கலசுட்ராஸ் India விலை\nExpensive India2019உள்ள மங்கலசுட்ராஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது மங்கலசுட்ராஸ் அன்று 21 Jan 2019 போன்று Rs. 36,300 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த மண்கள்சுற்ற India உள்ள மண்கள்சுற்ற செட் பய டௌச்ஸ்டானே மஃ௦௫௪௭ Rs. 471 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் மங்கலசுட்ராஸ் < / வலுவான>\n6 ரூ மேலாக கிடைக்கக்கூடிய மங்கலசுட்ராஸ் உள்ளன. 21,780. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 36,300 கிடைக்கிறது டடமஸ் கோல்ட் டைமோண்ட் தன்மனிய ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nடடமஸ் கோல்ட் டைமோண்ட் தன்மனிய\nடடமஸ் கோல்ட் டைமோண்ட் மண்கள்சுற்ற\nஅவசர கோல்ட் டைமோண்ட் தன்மனிய 18 கட் 0 31 கிட் அவ்ன௦௦௭\nஎஙகிய பிலோவேர் ஷபே மண்கள்சுற்ற அவ்ன௦௬௮\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் தன்மனிய அவ்ன௦௮௧ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் மண்கள்சுற்ற அவ்ன௦௬௬ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் தன்மனிய அவ்ன௦௭௧ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் மண்கள்சுற்ற அவ்ன௦௦௪ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் மண்கள்சுற்ற அவ்ன௦௦௨ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் மண்கள்சுற்ற அவ்ன௦௬௯ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் தன்மனிய அவ்ன௦௨௬ஞ்\nஅவசர கோல்ட் அண்ட் டைமோண்ட் மண்கள்சுற்ற அவ்ன௦௭௬ஞ்\nஅஃ ஸ்டெர்லிங் சில்வர் டைமோண்ட் தன்மனிய 0 51 கிட் அஃஸ்ன௦௦௦௩\nகோல்ட் ரகோடியும் பிலேட் மண்கள்சுற்ற செட் பய பெயரை\nஅஃ ஸ்டெர்லிங் சில்வர் டைமோண்ட் மண்கள்சுற்ற செட் செட் 4\nபெயரை வோமேன் கிரல்ஸ் மண்கள்சுற்ற தன்மனிய பின் 44 ஜிஜி கோல்ட்\nபெயரை வோமேன் கிரல்ஸ் மண்கள்சு��்ற தன்மனிய பின் 43 ஜிஜி கோல்ட்\nபெயரை ரகோடியும் பிலேட் மண்கள்சுற்ற செட் வித் பேர்ல் ப்ம௪௨ஸ்\nபெயரை 18 கரத கோல்ட் அண்ட் ரகோடியும் பிலேட் மண்கள்சுற்ற செட் வித் சுவிஸ் ஜிர்க்கோன்ஸ் ப்ம௮௦ஜ்ஜ\nஅஃ ஸ்டெர்லிங் சில்வர் டைமோண்ட் மண்கள்சுற்ற செட் செட் 5\nசுக்கஹி குண்டன் கிஸ் கோல்ட் அண்ட் ரகோடியும் பிலேட் ஆர்டிஸ்டிக்கல்லி கிராபிடேட் மண்கள்சுற்ற செட்\nபெட்டி மண்கள்சுற்ற செட் பய பெயரை ப்ம௫௯ஜ்ஜ\nபெயரை வோமேன் கிரல்ஸ் மண்கள்சுற்ற தன்மனிய பின் 53 ஜிஜி கோல்ட்\nஸ்டுடடேட் மண்கள்சுற்ற செட் பய பெயரை ப்ம௭௪ஜ்ஜ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/04/blog-post_18.html", "date_download": "2019-01-21T14:26:48Z", "digest": "sha1:JR4Q7MWFCNCPDQHXKUY7BAGNLWYKNN26", "length": 13038, "nlines": 136, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு", "raw_content": "\nசனி, ஏப்ரல் 18, 2015\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு நடத்துகின்றன.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஇதற்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி) ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇதனால் இன்று பெரும்பாலான பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும், அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது. முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு கன்னட அமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஊர்வலம் நடந்தது. பெங்களூருவில் மாநகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தொடங்கி வைத்தார். பெங்களூரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.\nமுழு அடைப்பு போராட்டத்துக்கு அரசு ஆதரவு கிடையாது என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்துக்காக இந்த போராட்டம் நடைபெற்றாலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.\nஅசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், பாதுகாப்பு பற்றியும் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \n20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்க...\nபீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 ...\nநேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் ...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்...\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்ப...\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண...\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; ...\nஅமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண...\nடென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்...\n5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது ந...\nதிண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேரா...\nஎதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்...\nகுஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத்...\nபாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்பட...\nசோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13015", "date_download": "2019-01-21T14:39:01Z", "digest": "sha1:VJY3TFB6XQDQAAWNQJJT4CQK3Z7A5IGY", "length": 17767, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டி���ஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 13, 2014\nபிப்ரவரி 13 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1088 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n13.02.2014 அன்று 17.20 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் பிப்ரவரி 12ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nமவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்னையில் நடக்கும் கால்பந்து லீக் போட்டிகளில், சென்னை-வாழ் காயலர்கள் அணி பங்கேற்பு இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 15 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 15 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் ‘உயிர் காப்போம்’ திட்டத்திற்கு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nபிப்ரவரி 14 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 14 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்���வரி 14 (2014 / 2013) நிலவரம்\nஎழுத்து மேடை: காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு இளம் தமிழறிஞர் விருது\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் பிப். 22 அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nதமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் நிதியமைச்சரின் முழு உரை\nகேரள மாநிலம் தலச்சேரியில் முதன்முறையாக மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 13 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 13 (2014 / 2013) நிலவரம்\n5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nபிப்ரவரி 12 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20143", "date_download": "2019-01-21T14:26:38Z", "digest": "sha1:B5VRKMV4KPCMVF2GONOMBYULF2HKFOYC", "length": 21466, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, ��னை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 23, 2018\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் செயலரும் – கே.டீ.எம். தெருவைச் சேர்ந்தவருமான சாவன்னா ஹாஜி என்ற ஷாஹுல் ஹமீத், இன்று 14.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,\nமர்ஹூம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மகனும்,\nமர்ஹூம் செய்யித் இப்றாஹீம் அவர்களின் மருமகனாரும்,\nஎஸ்.எச்.அப்துல் காதிர், எஸ்.எச்.அப்துர்ரஊஃப், எஸ்.எச்.முஹம்மத் அன்வர் (JJ), எஸ்.எச். முபாரக் ராஸிக் ஆகியோரின் தந்தையும்,\nஹமீத் இர்ஷாத், ஹமீத் ஷாஹிர், ஹமீத் ஸுலைமான், முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, 24.01.2018. புதன்கிழமையன்று 09.00 மணிக்கு, காயல்பட்டினம் தாயிம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 229; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நக�� ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 366; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆரம்ப சுகா. நிலையத்திற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டது மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலருக்கு “நடப்பது என்ன” குழுமம் நேரில் நன்றி” குழுமம் நேரில் நன்றி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2019-01-21T13:48:17Z", "digest": "sha1:A4ZL6SURALXKTZDDQO5TGN2UAGWVRMEM", "length": 10138, "nlines": 245, "source_domain": "riyadhtntj.net", "title": "தினமும் ஒரு ஹதீஸ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / தினமும் ஓர் செய்தி / தினமும் ஒரு ஹதீஸ்\nNext கடையநல்லூர் மாநாடு நேரடி ஒளிப்பரப்பு…\nஅன்றாடம் ஓத வேண்டிய அழகிய துஆக்கள்…\nமணமகள் தேவை – தஞ்சாவூர் January 18, 2019\nமணமகன் தேவை – தஞ்சாவூர் January 18, 2019\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் January 10, 2019\nமுத்தலாக் மசோதாவை ந நிறைவேற்றிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். January 10, 2019\nதமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பம் – 2019 January 8, 2019\nமணமகன் தேவை – மதுரை கே.கே.புதூர் January 4, 2019\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/01/blog-post_11.html", "date_download": "2019-01-21T14:50:45Z", "digest": "sha1:QV2WT6OMDFA2OCBHQ3IDOTACHGZNSRPR", "length": 2293, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\nBSNLEU சேலம் மாவட்ட சங்க முன்னாள் தலைவர், நம்முடைய மரியாதைக்குரிய தோழர் P. பெருமாள், STS (Rtd)., இன்று (11.01.2015) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன்\nநமது மாவட்டத்தில் நமது KG போஸ் அணியை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். மாநில பொறுப்புக்கள், AITEU(N) மாவட்ட செயலர் உள்ளிட்ட பதவிகள் வகித்த தோழர்.\nதோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்க்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.\nதோழரின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் (134 கோர்ட் ரோட், மரவநேரி, புனித பால் ஆண்கள் மேல் நிலை பள்ளி அருகில்,சேலம் - 7) இருந்து புறப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/&id=32760", "date_download": "2019-01-21T14:46:55Z", "digest": "sha1:LSJ3TQFLOZZAAUECY6A6ATJF2SC4TAOY", "length": 12069, "nlines": 90, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை\nஇந்திய பங்குசந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தம் தொடங்கியதும் ‘சென்செக்ஸ்’ 107.31 புள்ளிகள் அதிகரித்து 22,162.52 புள்ளிகள் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nதேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 33.05 புள்ளிகள் உயர்ந்து 6,622.80 புள்ளிகளாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்ய மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதால் வர்த்தகம் இந்த உச்சத்தை எட்டியுள்ளது என்று வர்த்தக தரகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் பங்குசந்தை புள்ளிகள் உயர காரணமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே ���னுப்பி வைக்கும் ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nசென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\nலோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-10.9439/", "date_download": "2019-01-21T13:36:34Z", "digest": "sha1:AYLLG7ND4B6ZWKL6D2SKAJVQJWBWACZ7", "length": 6371, "nlines": 236, "source_domain": "mallikamanivannan.com", "title": "இருதயப் பூவின் மொழி 10 | Tamilnovels & Stories", "raw_content": "\nஇருதயப் பூவின் மொழி 10\nஇருதயப் பூவின் மொழி 10 வது பதிவுடன் உங்களை சந்திக்க வந்துட்டேன்....\nபதிவு 10 உங்கள் பார்வைக்கும் ,வாசிப்பிற்க்கும்....\nஇருதயப் பூவின் மொழி 10\nபடிச்சிட்டு மறக்காம உங்களோட கருத்துக்களை சொல்லுங்க...\nநன்றாக இருக்கிறது மொழி யாரு\nநன்றாக இருக்கிறது மொழி யாரு\nகல்லுக்குள் ஒரு காதல் அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன் ப்ரண்ட்ஸ் படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ போட்டுருங்கப்பா\nஎக்ஸ்பிரஸ் கிட்னாப்பிங் அத்தியாயம் 2A &2B பதிந்திருக்கிறோம் கண்மணிஸ்...சோ படிச்சுட்டு எப்படி இருக்குனு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...\nகல்லுக்குள் ஒரு காதல் -Kallukkul Oru Kathal-6\nஎல்லையற்ற பேரழகே அத்தியாயம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/77697-tamil-film-industry-vips-invites-sasikala-for-inaugural-ceremony.html", "date_download": "2019-01-21T13:33:19Z", "digest": "sha1:AEWBSQ2S7SDCALSUZR5RIXE7VZIX27AY", "length": 4166, "nlines": 66, "source_domain": "www.vikatan.com", "title": "tamil film industry VIP's invites sasikala for inaugural ceremony | திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் சசிகலாவுக்கு அழைப்பு | Tamil News | Vikatan", "raw_content": "\nதிரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் சசிகலாவுக்கு அழைப்பு\nசென்னை - தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்கவேண்டும் என திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், திரைப்பட இயக்குநர்களான பி.பாரதிராஜா, கே. பாக்யராஜ்; தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ் குமார், ரமேஷ் கண்ணா, சி. ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர் கதிரேசன், சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/134376-this-is-the-last-chance-for-kohli-co-to-fight-back-engvsind-preview.html", "date_download": "2019-01-21T13:34:25Z", "digest": "sha1:G2VHBY6ZCVWM43WWU3H744KW6AQQX7N5", "length": 11901, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "This Is The Last Chance For Kohli & Co to Fight Back! #EngVsInd Preview | இதுதான் கடைசி வாய்ப்பு... எழுந்து வா கோலி & கோ! #ENGvsIND | Tamil News | Vikatan", "raw_content": "\nஇதுதான் கடைசி வாய்ப்பு... எழுந்து வா கோலி & கோ\nமிகப்பெரிய மன அழுத்தத்துடன் மூன்றாவது டெஸ்ட் மேட்சுக்குத் தயாராகியிருக்கிறது கோலி & கோ. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. அதுவும் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் மேட்சில் மோசமான தோல்வி. இதிலிருந்து இந்திய அணி மீளவில்லை என்பதற்கு உதாரணமே, நாட்டிங்ஹாம் போய்ச் சேர்ந்த பிறகும் இரண்டு நாள் பயிற்சிக்கே இந்திய அணி வராதது. சுதந்திர தினம் கொண்டாடிய பிறகு, பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது கோலியின் அணி.\nஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில், மூன்றாவது டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாம் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் தொடரை இங்கிலாந்து கைப்பற்றிவிடும் என்பதோடு, இந்தியா தனது மனபலத்தை முழுவதும் இழந்துவிடும்.\n2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா வென்றது. அந்த வெற்றிதான் அந்தத் தொடரின் படுதோல்வியிலிருந்து இந்திய அணியைச் சற்றே மீட்டெடுத்தது. ஆனால், 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியைப் பார்க்கும்போது வெற்றிக்கான சாத்தியங்களே இல்லாததுபோல் இருப்பதே பெரிய பலவீனம்.\nஇங்கிலாந்து செல்லும்முன் சம பலம் வாய்ந்த அணிகளாகவே இங்கிலாந்து - இந்தியா அணிகள் பார்க்கப்பட்டன. அதை நிரூபிக்கும் வகையில் 20/20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றின. அதனால் டெஸ்ட் தொடர் இன்னும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இரண்டு டெஸ்ட்களிலுமே இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்க, போராட்டமே இன்றி தோல்வியடைந்திருக்கிறது இந்தியா.\nமுதல் டெஸ்ட்டில் பேட்டிங்கில் கெத்துகாட்டிய விராட் கோலியும், இரண்டாவது டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. இந்திய அணியின் ஓப்பனிங் மிக மிக மோசம். இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலுமே முரளி விஜய்யின் ஸ்கோர் இரண்டு பெரிய முட்டைகள்தான். இந்திய அணியின் பெளலிங் குறித்துக் கவலைப்பட பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், பேட்டிங்தான் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்.\nஇங்கிலாந்து, தனது பிளேயிங் லெவனை அறிவித்துவிட்டது. சாம் கரணுக்குப் பதிலாகப் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் இடம்பெறுகிறார். அலெஸ்டர் குக், கீட்டான் ஜெனிங்ஸ், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பார்ஸ்டோவ், ஜொஸ்ஸ் பட்லர் என்பதுதான் இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டர். ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆல் ரவுண்டர்களாகவும், ரஷித், பிராடு, ஆண்டர்சன் ஆகியோர் பெளலர்களாகவும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள்.\nவழக்கம்போல கேப்டனாகப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே அணியைக் களமிறக்காத கோலி, தனது 38-வது டெஸ்ட் போட்டியிலும் வேறு அணியுடன் களமிறங்க இருக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா குணமடைந்திருப்பதால், உமேஷ் யாதவுக்குப் பதிலாக அவர் களமிறங்குவார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஃபார்ம்தான் மோசமாக இருக்கிறது. அதனால், பேட்டிங் வரிசையில் இன்று பெரிய மாற்றங்கள் இருக்கும். முரளி விஜய்யின் ஓப்பனிங் பொசிஷன் இன்று நிலைக்குமா என்பது சந்தேகமே. அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் களமிறக்கப்படலாம். கே.எல்.ராகுல் அணிக்குள் நீடிப்பார். அதேபோல் தினேஷ் கார்த்திக்குப் பதிலாக ரிஷப் பன்ட் அணிக்குள் வருவார். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாகக் கருண் நாயருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம். மற்றபடி, பெளலிங்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. அஷ்வின், பும்ரா, இஷாந்த், ஷமி என்பதுதான் பெளலிங் அட்டாக்காக இருக்கும்.\nநாட்டிங்ஹாம் மைதானம், பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்தான். அதேசமயம் ஸ்விங் பெளலிங்குக்கும் சாதகமாக இருக்கும். அதனால்தான் ஆதில் ரஷித் என்னும் ஒற்றை ஸ்பின்னருடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. அதேபோல் இந்தியாவும் 6 பேட்ஸ்மேன்களுடன் இந்த டெஸ்ட்டில் களமிறங்கினால்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முடியும். டாஸ் வெல்லும் அணி, இங்கு ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.\nஇன்றையப் போட்டியில், முழுக்க முழுக்க கோலி அணிக்குள் விதைக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க முடியும். சரியான பேட்டிங் ஆர்டர், சரியான இடைவெளியில் பெளலிங் ரொட்டேஷன் என, கேப்டன் கோலி இன்று ஃபார்முக்கு வந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி சாத்தியம்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136094-nalini-decided-to-approach-the-international-court.html", "date_download": "2019-01-21T14:06:52Z", "digest": "sha1:3O4ZLSSBXEOPUBN7PAMP2K3FRE6XADEM", "length": 5695, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Nalini decided to approach the international court | நெதர்லாந்து விரைந்த வழக்கறிஞர் - சர்வதேச நீதிமன்றத்தை நாடும் நளினி! | Tamil News | Vikatan", "raw_content": "\nநெதர்லாந்து விரைந்த வழக்கறிஞர் - சர்வதேச நீதிமன்றத்தை நாடும் நளினி\nராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1991-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன.\nஇவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, 2014-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் தீர்ப்பு கடந்த ஏப்ரல் 27-ம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நளினியை விடுவிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், நளினியின் விடுதலைக்காக - சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் என்பவர் நெதர்லாந்து நாட்டுக்கு தற்போது சென்றிருக்கிறார். இந்தத் தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/03/blog-post_16.html", "date_download": "2019-01-21T14:36:47Z", "digest": "sha1:GIX5CQC2CNR65IL3PUYWKP2VQE7IVYLL", "length": 15945, "nlines": 149, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: சீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மருக்கு சீனா எச்சரிக்கை", "raw_content": "\nதிங்கள், மார்ச் 16, 2015\nசீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மருக்கு சீனா எச்சரிக்கை\nமியான்மர் நாட்டில், சீன எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் படைகள் அவ்வப்போது வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மியான்மர் விமானம் போட்ட ஒரு குண்டு, சீனப்பகுதியில் விழுந்து, அதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் தங்கள் நாட்டு விமானத்தில் இருந்து சீன பகுதியில் குண்டு விழவில்லை என மியான்மர் மறுத்தது.மியான்மருக்கும், சீனாவுக்கும் இடையே பனிப்போர் மூள வேண்டும் என்ற எண்ணத்தில், கிளர்ச்சியாளர்கள்தான் இந்த குண்டை போட்டிருக்க வேண்டும் என்று மியான்மர் கூறுகிறது. ஆனால் கிளர்ச்சியாளர்களிடம் விமானம் கிடையாது என கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசி, நேரில் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு மியான்மர் தூதரை சீனா அழைத்துள்ளது.\nமியான்மர் விமானங்கள் பல முறை எல்லை தாண்டி வந்துள்ளதாகவும் சீனா குற்றம் சாட்டுகிறது.சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத்தலைவர் பான் சாங்லாங் இது பற்றி கூறும்போது, ‘‘இந்த விவகாரம் எத்தனை தீவிரமானது என்பதை முதலில் மியான்மர் புரிந்துகொள்ள வேண்டும். இதை மிகுந்த கவனமுடன் அந்த நாடு கையாள வேண்டும். இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நடந்தது என்ன என்பது குறித்து சீனாவிடம் விளக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.\nமேலும், ‘‘இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மியான்மர் தனது படையினரை அழைத்து கண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், சீன மக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான உறுதியான நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ள நேரிடும்’’ எனவும் எச்சரித்தார்.\nஇந்த நிலையில், மியான்மர் குண்டு விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சீனா தனது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக சீனா தனது விமானத்தை அனுப்பி உள்ளது.\nஇந்த பிரச்சினை குறித்து சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘சீன மியான்மர் எல்லையில் ஸ்திரத்தன்மையை காக்கிற பொறுப்பும், வலிமையும் எங்களுக்கு உண்டு. எங்கள் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் உறுதியாக காப்போம்’’ என கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தர��ு \nபட்ஜெட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு முதல்வர் வீட...\nகாங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்...\n5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10...\nஇந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை ...\nபிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத...\nமலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன...\nசென்னை தலைமை செயலகம் முற்றுகை\nஐஏஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணைக்கு ...\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரி...\nஅரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத...\nமத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த...\nசீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவ...\nதடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப...\nகொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து டிராபிக் ராமச...\nநிலச்சட்டத்தை ஆதரித்தது ஜெயலலிதாவின் நிதானமற்ற போக...\nஎரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நில...\nபுதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு :...\nபுதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடா...\nகேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் விழா: மகாராஷ்டிரா மா...\nதிமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் ...\n239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு\nகுஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக...\nநியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் ...\nஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி ...\nகடல் ஆராய்ச்சிக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. ...\nலஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்\nபா.ஜனதாவிடம் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக��க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13016", "date_download": "2019-01-21T14:13:13Z", "digest": "sha1:XHZDV53FE4GITE5ZSVISNDVHGCCOAWA3", "length": 21890, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 13, 2014\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் பிப். 22 அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON பிப். 23 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1934 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகத்தர் காயல் நல மன்றம் சார்பில், இம்மாதம் 22ஆம் நாளன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON நிகழ்ச்சியும், 23ஆம் நாளன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் அஸ்லம் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nநமதூர் காயல்பட்டினத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு இயல்பை விட அதிகளவில் உள்ளது. சர்க்கரை நோய் குறித்து போதிய விழிப்புணர்வின்மையே இதற்கான முதன்மைக் காரணமாக அறியப்படுவதால், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வூட்டும் செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த மன்றத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில், நகரிலேயே முதன்முறையாக - இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 22.02.2014 சனிக்��ிழமையன்று மாலை 04.00 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் அருகில் - மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவிலிருந்து WALKATHON பேரணி புறப்பட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் அன்று 05.30 மணிக்கு நிறைவடையும்.\nஇந்த WALKATHON நிகழ்ச்சியை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கு - சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வூட்டும் படம் வரையும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடமிருந்து 6, மாணவியரிடமிருந்து 6 என மொத்தம் 12 சிறந்த ஓவியங்கள் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை - WALKATHON நிறைவில் காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.\nமறுநாள் 23.02.2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 07.00 மணி முதல் நண்பகல் 11.00 மணி வரை, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி, ரிஸ்வான் சங்கம், கோமான் நடுத்தெரு, சதுக்கைத் தெரு பெரிய சதுக்கை ஆகிய 4 இடங்களில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் துணையுடன் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்படவுள்ளது.\nஇரு நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஎல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நிறைவான நலவாழ்வைத் தந்தருள்வானாக...\nஇவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தர் காயல் நல மன்றம்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.இந்த நிகழ்சிகள் அனைத்தும் நல்லபடி நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nசென்னையில் நடக்கும் கால்பந்து லீக் போட்டிகளில், சென்னை-வாழ் காயலர்கள் அணி பங்கேற்பு இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 15 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 15 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் ‘உயிர் காப்போம்’ திட்டத்திற்கு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nபிப்ரவரி 14 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 14 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 14 (2014 / 2013) நிலவரம்\nஎழுத்து மேடை: காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு இளம் தமிழறிஞர் விருது\nபிப்ரவரி 13 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் நிதியமைச்சரின் முழு உரை\nகேரள மாநிலம் தலச்சேரியில் முதன்முறையாக மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 13 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 13 (2014 / 2013) நிலவரம்\n5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்\nகாயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்��னை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20144", "date_download": "2019-01-21T14:00:57Z", "digest": "sha1:SBYJT7UJ3HPMXRGTRXX2Z5LXXKMOST5Q", "length": 23679, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 23, 2018\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 612 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைவதற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ளதையடுத்து, சகல வசதிகளுடன் நவீன முறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கட்டிட நிதி ஒதுக்கிடக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\n2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு - காயல்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (URBAN PHCs) அமைக்க அரசாணை வெளியிட்டது.\nஅதனை தொடர்ந்து - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட இடம் கோரி - பல்வேறு ஜமாஅத்துகளுக்கு முன் வைத்த கோரிக்கையை அடுத்து, பல ஜமாஅத்துகள் - இடம் தர முன்வந்தன.\nஅதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பிறகு, நகர்மன்ற தீர்மானமாக - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் இலவசமாக தர முன்வந்த 50 சென்ட் நிலம், ஏப்ரல் 2012 இறுதியில் தேர்வு செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த வாடகை கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிட துவங்கியது.\nஇருப்பினும் - 2013 இல், தணிக்கைத்துறை - காயல்பட்டினம் மக்கள் தொகைக்கு, ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க - ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமா என்ற ஆட்சேபனையை எழுப்ப - புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்க முடியாத சூழல் எழுந்தது.\nதணிக்கை ஆட்சேபனையை நீக்க - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத்தினர் பல்வேறு முயற்சிகளை செய்தனர்.\nகடந்த சில மாதங்களாக - நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமம் சார்பாக, இது தொடர்பாக - தொடர் முயற்சிகள், சென்னை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇறைவனின் உதவியால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தணிக்கை ஆட்சேபனை (AUDIT OBJECTION) கைவிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே\nதணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ள நிலையில், கோமான் மொட்டையார் ஜமாஅத் அன்பளிப்பாக வழங்கியுள்ள 50 சென்ட் நிலத்தில், நவீன, அனைத்து வசதிகளையும் கொண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட உடனடியாக நிதி ஒதுக்கிட கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை திரு என்.வெங்கடேஷ் IAS இடம் இன்று - நடப்பது என்ன குழுமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nஇவ்வேளையில் - இது சம்பந்தமாக அரசு வெளியிட்ட அரசாணை விபரங்களை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் - தணிக்கைத்துறை அனுப்பியுள்ள ஆட்சேபனை நீக்கம் குறித்த ஆவணத்தின் நகலும், மாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன\nஇறைவன் நாடினால், இது சம்பந்தமான பிற அதிகாரிகளையும் - சென்னையிலும், தூத்துக்குடியில் நேரடியாக சந்தித்து, ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் நகரில் உருவாகிட - அனைத்து முயற்சிகளையும் நடப்பது என்ன\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு ச���டுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 07-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2018) [Views - 228; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 229; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெற��்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 6” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2013/09/blog-post_10.html", "date_download": "2019-01-21T13:32:24Z", "digest": "sha1:IT2544LJWAA6FZONDERUWC6OSYWHTNEN", "length": 20639, "nlines": 191, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "சிரியா விவகாரம் : ரஷ்யாவின் சமரச முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல்! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / சிரியா விவகாரம் : ரஷ்யாவின் சமரச முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல்\nசிரியா விவகாரம் : ரஷ்யாவின் சமரச முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல்\nவாஷிங்டன்: சிரியா விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டை தொடர்ந்து திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவின் யோசனையை ஏற்று சமரசத்திற்கு முன்வந்துள்ளது. சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதை ரஷியா ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சிரியாவிடமுள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க செய்வதன் மூலம் போர் மூளுவதை தவிர்க்க ரஷியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த முயற்சியை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும்பட்சத்தில் தாக்குதலை தவிர்க்க வாய்ப்பிருப்பதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் இந்த சமரச முயற்சியை த��க்குதலிலிருந்து தப்பிக்கும் தாமதிக்-கும் முயற்சியாக சிரியா செயல்பட்டால் அதற்கான விளைவுகளை சிரியா நிச்சயம் கடுமையாக சந்திக்க நேரிடும் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார். ரஷியாவின் சமரச முயற்சியை சிரியாவும் வரவேற்றுள்ளது. ரஷியாவின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக சிரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரஷியாவின் திட்டத்தை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். ரஷியாவின் தலையீட்டையடுத்து அமெரிக் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த வாக்கெடுப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nசிரியா விவகாரம் : ரஷ்யாவின் சமரச முயற்சிக்கு அமெரிக்கா ஒப்புதல்\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கு��் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/06/blog-post_82.html", "date_download": "2019-01-21T14:27:33Z", "digest": "sha1:GEEH5EACE7OPJQUXJ2KFLVYUCOM35MZB", "length": 19507, "nlines": 199, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "குவைத்தில் நடந்த குண்டு வெடிப்பு மனித நேயம் அற்ற செய்யல்...! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / உலக செய்தி / குவைத்தில் நடந்த குண்டு வெடிப்பு மனித நேயம் அற்ற செய்யல்...\nகுவைத்தில் நடந்த குண்டு வெடிப்பு மனித நேயம் அற்ற செய்யல்...\nமனிதர்கள் உனவுக்காக கால்நடைகளை அறுப்பதாக இருந்தாலும் அந்த கால்நடைகளுக்கு வலி தெறியாதவாறு அறுக்கக் கற்றுத் தந்த இஸ்லாம்..\nபோரில் ஆனாலும் குழந்தைகளையும், பெண்களை...யும் கொல்லக்கூடாது என்று கற்ப்பித்துத்து தந்த எம் மார்க்கம்,\nபிற மதக் கடவுள்களை ஏசாதீர்கள் என்று சொல்லித்தந்த மார்க்கம்..\nயூதர்களே ஆனாலும் உன் மார்க்கம் உனக்கு, என் மார்க்கம் எனக்கு என்று கற்ப்பிக்கும் மார்க்கம்..\nவழியில் மக்களுக்கு இடைஞ்சலாக கிடக்கும் எதையும் நீ அகற்றினால் அது ஈமானின் ஒரு பங்கு என்று உறைத்த எம் மார்க்கத்தில்...\nஎங்க இருந்து வந்ததடா உங்களுக்கு தைரியம்..\nகுண்டு வைத்தவன் எவனாக இருந்தாலும் இந்த உலகிலேயே உனக்கு அழிவு நிச்சயம்..\nஉயிரிழப்பு 24 ஆக உயர்ந்துள்ளது அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்திற்க்காகவும் துஆ செய்யுங்கள்..\nகுவைத்தில் நடந்த குண்டு வெடிப்பு மனித நேயம் அற்ற செய்யல்...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohoproduction.blogspot.com/2012/03/500.html", "date_download": "2019-01-21T13:28:07Z", "digest": "sha1:PMWVGUO36O6QYLLJXW2LMFIXRIULAEWM", "length": 32612, "nlines": 248, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: ’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய ’500 முத்தங்கள்’", "raw_content": "\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய ’500 முத்தங்கள்’\nஇன்னொரு 500 வாங்கியிருக்க வேண்டிய அந்தணன்\nகி.க.சா’ வில் வடக்கம்பட்டி ராமசாமி ,பாவணாவுடன்\nகடந்த வெள்ளிக்கிழமை நான் வழக்கத்தைவிட சற்று அதிக டென்சனாகவே இருந்தேன். என்னை அறியாமலே என் அலுவலகத்தில் நாலைந்துமுறை குறுக்கும்நெடுக்குமாக ,புட்டி போட்ட பூனை மாதிரி நடக்கவும் செய்திருந்தேன்.\nமதிய வேளையில், ட்விட்டரில் ஒரு நண்பர் ’ஆயிரம் சத்தங்களுடன் வான்கோழியாமே என்று ஒரு கமெண்ட் போட்டவுடன் ஒரு அல்ப சந்தோஷத்துடன் டென்சனும் குறைந்தது.\nஅந்த டென்சனுக்கும், அல்ப சந்தோஷத்துக்கும் காரணம் அறிய நாம் ஒரு ஆறு வருடம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.\nஅந்த பின்னோக்கிய பயணத்துக்கான போக்குவரத்துச் செலவு, அதன் போது ஏற்படும் மற்ற உதிரிச்செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்பதால் என்னோடு பயணம் செய்வதில் உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்காது என்று நினைக்கிறேன்.\n2005-ம் வருட இறுதியில் நம்ம ‘டமில் சினிமா’ புகழ் ஆர்.எஸ். அந்தணன் என்னை ஒரு நாள் அழைத்து,’ நாம ஒரு படம் எடுக்கலாமா\nஎன்கிட்ட நாலணாவும், உங்க கிட்ட எட்டணாவும் தான் இருக்கு எப்படிங்க படம் எடுக்கிறது என்று நான் அந்தணனிடம் கேட்ட இரண்டாவது மாதத்தில்,எஸ்.எஸ். ஸ்டான்லி டைரக்ஷனில், ஸ்ரீகாந்த்-பாவணா காம்பினேஷனில் ‘கிழக்குக்கடற்கரைச் சாலை’ என்ற பாடாவதி படத்தை நாங்கஆரம்பித்த கதையெல்லாம் பின்னால் பேசிக்கொள்ளலாம்.[ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.இந்த ஆள் இந்த மாதிரி நிறைய கதைகளை பெண்டிங் வச்சிட்டுப்போறார்’ ]\n‘கி.க.சாலை’ படம் ஒரு ஷெட���யூல் மட்டுமே நடந்து முடிந்திருந்த வேளையில்,படத்தின் ‘தயாரிப்பாளர் நம்ம அந்தணனுக்கு வேண்டியவரான வேலு, தனக்கு வேண்டியவரான சண்முகராஜா என்பவரை அழைத்து வந்திருந்தார்.\nஇப்ப ஆயிரம் சத்தங்களுடன் ஒரு வான்கோழியை இறக்கியிருக்காரே அந்த சண்முகராஜா தான் அப்ப வந்த சண்முகராஜா. அவரை அறிமுகப்படுத்தி வச்ச வேலு,’’சார் நம்ம கம்பெனிக்கு அடுத்த டைரக்டர் இவர்தான். ‘ல்தாக’ன்னு [அதாவது காதல்-ஐ திருப்பிப்போட்டுருக்காராம்] ஒரு கதை வச்சிருக்கார். அதைக்கேட்டுட்டு உடனே ஆரம்பிச்சிரலாம்’’\nமச்சான் நீ கேளு’ங்கிற மாதிரி வேலு அதே தகவலை அந்தணன் கிட்டயும் சொல்லிட்டு தன் வேலையைப்பாக்கக்கிளம்பிட்டார்.\nஅவர் எவ்வளவோ சொல்லியும் கேளாம, ஸ்டான்லியை தலையில கட்டிவிட்டதனால, ஒரு முழு நேர நொந்தணனா மாறியிருந்த அந்தணன், ‘’ஏங்க சண்முகராஜா கதையையும் நீங்களே கேட்டு சூயிசைடா, மர்டரா எந்த முடிவா இருந்தாலும் நீங்களே எடுத்துக்கங்கன்னுட்டுப்போயிட்டார்.\nஇப்ப ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியா ரிலீஸாயிருக்க, ‘ல்தாக’ கதைய சண்முகராஜா கிட்ட மறுநாளே கேட்டேன்.\nவாளமீன் இருக்குன்றான்,வஞ்சிரமீன் இருக்குன்றான்..நெய்மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம் மாதிரி, அவர் சொன்ன கதையில் காதலுக்கான கெமிஸ்ட்ரி இருந்தது, பயாலஜி இருந்தது ஜுவாலஜி இருந்தது, ஜவ்வாலஜி இருந்தது,அவ்வளவு ஏன் நடுவில் சாப்பிட ஒரு பஜ்ஜி கூட வந்தது, ஆனால் கடைசிவரை கதை மட்டும் வரவே இல்லை.\nஆனால் அதை என்னால் சண்முகராஜாவிடம் சொல்லமுடியவில்லை. உதவி இயக்குனராக இருக்கும்போது தன்னம்பிக்கை தேவைதான். ஆனால் சிலருக்கு அது ரொம்ப ஓவராக இருக்கிறது.\n’நான் படம் ஷூட்டிங் கிளம்புறது தெரிஞ்சா அன்னக்கே சேரன் பொட்டியக்கட்டிட்டு, ஊருக்குக் கிளம்பிருவாருன்னு நினைக்கிறேன் ’ என்கிற ரகம் சண்முக ராஜா என்பதை, அவரை சந்தித்த பத்தாவது நிமிடத்தில் புரிந்துகொண்டேன்.\nஅதை வேலுவுக்கு நாசூக்காக தெரிவித்தபோது,’சார் அதெல்லாம் எனக்குத்தெரியாது. அந்தக்கதையில உங்களுக்குப் புடிக்காத ஏரியாவுல கரெக்ஷன் சொல்லி ’பட்டி பாத்து டிங்கரிங் பண்ணியாவது அவருக்கு நாம ஒரு படம் குடுக்கணும் சார் என்கிறார்.\nசண்முகராஜாவோ கரெக்ஷன் சொல்ல பக்கத்துல வந்தா கடிச்சி வச்���ிருவேன்’ என்பது மாதிரியே பார்க்கிறார்.\nஅந்தணனோ, ‘மவனே நீ என்ன ஸ்டான்லிகிட்ட மாட்டிவிட்டல்ல, உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என்று மைண்ட் வாய்ஸில் சவுண்ட் விடுகிறார்.\n‘கிழக்குக்கடற்கரைச் சாலையே நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கும்போது, இன்னொரு வடக்கம்பட்டி ராமசாமி வந்து சேர்ந்திருப்பதை நினைத்து,அவ்வ்வ்வ் என்று ஒரு வாரம் அழுது திரிந்தேன்.\nசரி இவருக்கு படம் இல்லையென்று சொன்னால்தானே பிரச்சனை.கி.க.சா’ முடிஞ்ச உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று நானும் அந்தணனும் பேசி வைத்து, சண்முகராஜா படத்தை சவ்வாக இழுக்க ஆரம்பித்தோம்.\nஒரு ரெண்டு வாரம் போயிருக்கும், ‘சார் உங்கள உடனே பாக்கனும்’ வேலுவிடமிருந்து ஒரு பதட்டமான குரலில் போன்.\nஆபீஸுக்கு வாங்க வேலு’ என்றபடி போனால்,சண்முகராஜா இல்லாமல் வேலு மட்டும் தனியே வந்திருந்தார். ‘சார் சண்முகராஜா இப்ப என் வீட்லதான் இருக்கார். உங்களப்பாத்தா, அவர் படத்த எடுப்பீங்கங்கிற நம்பிக்கையே வர மாட்டேங்குதாம்.அதனால ...\n’’இன்னும் ஒரு பத்து நாள்ல விளம்பரம் குடுத்துட்டு ஷூட்டிங் கிளம்பலைன்னா உங்க பேரையும் அந்தணன் பேரையும் எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்குவாராம்.’’\nஎனக்கு அதைக்கேட்டவுடன் , எங்க நல்லமநாயக்கன்பட்டியில் சாராயத்துக்காக தினமும் எங்க ஊர் ஜனங்களோடு ‘செத்துச்செத்து விளையாண்ட ஒரு மாமாதான் திடீரென ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு சரக்கு அடிக்க காசு இல்லாத போது, ஏதாவது ஒரு கரண்ட் கம்பத்துக்கு கீழே நின்றுகொண்டு,’ இப்ப எவனாவது நான் சாராயம் குடிக்க காசு தரலைன்னா, நான் ஊர்க்காரங்க பேரெல்லாம் எழுதி வச்சிட்டு, கம்பத்துமேல ஏறி கரண்ட புடிச்சிருவேன்’ என்று மிரட்டியே பல பேரல்கள் குடித்து வந்தார்.\nஎங்க மாமா மிரட்டிக்கேட்டது பட்டைக்காக, இந்த சண்முகராஜா அண்ணன் மிரட்டுறது படத்துக்காக. ஆக ரெண்டுமே ‘போதை’ சமாச்சாரம்தானே\nஅதிலும் வேலு, சண்முகராஜாவின் தற்கொலை முடிவை, ஏதோ சரவணபவன்ல சாம்பார்ச்சாதம் சாப்பிடப்போறாராம்... மாதிரியே சொல்ல, நானும் பதிலுக்கு,’’ வேலு இதுவரைக்கும் நான் யார் தற்கொலை பண்றதையும் நேர்ல பாத்ததில்ல, அதனால அத கொஞ்சம் லைவ்வா பாக்க ஏற்பாடு பண்ணுனா நல்லாருக்கும்’’என்றேன்.\nஅவ்வளவு ஒரு கொடூரமான பதிலை வேலு என்னிடமிருந்து எதிர்பார்க்கவில��லை.\nஅன்று தற்கொலை மிரட்டல் விடுத்தபோது நான் செவி மடுத்திருந்தால், தற்போது திரைக்கு வந்து பலபேரை தற்கொலை முயற்சிக்கு தூண்டிக்கொண்டிருக்கிறாளே தேன்மொழி, அவளது ஆயிரம் முத்தங்களை தலா ஆளுக்கு ஐநூறாக நானும் அந்தணனும் வாங்கி, கன்னம் வீங்க வேண்டியதிருந்திருக்கும்.\nஒரு மண் குறிப்பு: திராபையான படம் என்றால் என்ன மூன்றே வார்த்தைகளில் விளக்குக என்று கேட்டால் எங்கள் பதில் ‘கிழக்கு கடற்கரை சாலை’ என்றே வரும்.\nஅதையும் மீறி இந்தக் கட்டுரை படித்த தோஷத்துக்காக இணையத்தில் நீங்கள்’கி.க.ச. பார்க்க முயன்றால் அதனால் ஏற்படும் உடல் உபாதை, மன உபதை போன்றவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது.\nவேண்டுமானால் கீழே உள்ள லிங்கில் க்ளிக் பண்ணி 40 வது ஸெகண்டில் வரும் முத்துராமலிங்கன்’ என்ற என் பெயரை மட்டும் பார்த்துவிட்டு முன்னப்பின்ன பாத்துராம, உங்கள மாதிரியே மத்தவங்களும் பாத்துராம ‘பத்திரமா பாத்துக்கங்க.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 7:04 PM\nLabels: அந்தணன், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, முத்துராமலிங்கன்\nஆபிராம் Lincoln எல்லாம் உயிரோடு வந்து “தயாரிப்பு வடிவமைப்பு” செய்தும் கிழக்கு கடற்கரை சாலை பாண்டிச்சேரி நோக்கி ஓடாமல் பொட்டிக்குள் நேராக ஓடியது கொஞ்சம் வருத்தம் தான். ஏங்க லிங்கன் சார் கொஞ்சம் எடுத்து சொல்லியிருக்ககூடாது.\nஅண்ணா யாரு கிட்ட எடுத்து சொல்லச்சொல்றீங்க. டைரக்டர்கள் கொஞ்ச பேருக்கு அட்வான்ஸ் வாங்கின பிறகு ‘காது கேக்’காது. இந்தப்படம் ஆரம்பிச்ச உடனே ஸ்டான்லியோ டமாரச்செவிடராவே ஆயிட்டார். அப்புறம் எங்க நாம சொல்றது கேக்கப்போகுது\nகி.க.சாலையைப் பத்தி எழுதியது சூப்பர். ஆனாலும் செம நக்கல் சார் உங்களுக்கு. உங்கள மாதிரி ஆட்களுக்கே தண்ணி காமிச்சிருக்காங்களே இந்த இயக்குனர்கள். அத நெனச்சாத்தான்... படம் ஆரம்பிச்சப்புறம் கரெக்ஷன் சொல்லவே முடியாதா\nகரெக்ஷன் சொல்லலாம், ஆனா அவிங்க கேக்கமாட்டாய்ங்க...\nஅண்ணே.. நொறுக்கிட்டீங்க. சிரிச்சு மாளலை.. இத்தனை நாளா ஏண்ணே எழுதாம இருந்தீங்க.. ஒரேயொரு கட்டுரைல எத்தனை எதுகை, மோனைகள்.. எசப்பாட்டுகள். நக்கல்கள்.. குத்தல்கள்.. ஒரேயொரு கட்டுரைல எத்தனை எதுகை, மோனைகள்.. எசப்பாட்டுகள். நக்கல்கள்.. குத்தல்கள்.. அசத்திட்டீங்க.. அந்த அந்தணனையும் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க.. அதிகமா எழுத மாட்டேன்றாரு..\nஅந்தணன் இப்பத்தான் பாஷா ஸ்டோர்ல ஒரு புது பேனா வாங்க கிளம்பிட்டிருக்கார். உங்களை மாதிரி உண்மைத்தமிழன்களுக்காகவே அவர் சீக்கிரமே களம் இறங்கப்போறதா ஒரு வதந்தி.\nஅண்ணே ரொம்ப நன்றிண்ணே... உங்க சாப்பாட்டுக்கடைக்கு சமையல் குறிப்பு ஏதாவது வேணும்னா சொல்லி அனுப்புங்கண்ணே...\nதமிழ் சினிமாவுல மொதோ ஆளு . . .\nஅண்ணே நீ பெரிய ஆளுண்ணே . . .\nஅது ஒரு அல்ப ஆசைதான்.\nஆயிரம் முத்தங்களோடு பேரை பார்த்து கிர்ரடிச்சிப் போயிருந்தேன். நல்லவேளை தற்கொலையிலிருந்து என்னைக் காப்பாத்தீட்டீங்க. என்னிக்காவது உங்களைப் பார்க்குறப்போ ஒரு குவார்ட்டர் மானிட்டர் வாங்கித்தாறேன்.\nஆளப்பிறந்தவன்னு ஆசைப்பட்டதால, என்னைக்காவது ஒரு நாள் உங்கள எங்க பஞ்சாயத்துபோர்டு பிரசிடெண்டாவவது ஆக்கிப்பாக்கலாம்னு ஆசைப்பட்டேன். மானிட்டர்னு டம்மியா இறங்கி அந்த ஆசையில மண்ணைபோட்டுட்டீங்க யுவா...\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nவிரைவில் ஆன்லைனில் வரவிருக்கும் எனது hellotamilcinema.comல்‘ நாலாம் உலகம்’ என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து பத்திரிகைகளைப்பற்றியும், பத்திரிக...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\n’குஷ்புவின் மனதை கொள்ளை அடித்தேனா\nAnthanan Shanmugam குஷ்பு முன்னிலையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட அண்ணன் முத்துராமலிங்கனுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கோட...\nவிமரிசனம் ‘சகுனி’- சொல்பேச்சு கேக்காம, தியேட்டருக்குப்போயி சாவு நீ\nஓஹோ புரடக்ஷன்ஸ்.அஜீத்தின் ’பில்லா 2’ ஒன்றிரண்டு வாரங்கள் தள்ளிப்போகிறது என்றவுடன், மாவீரன் நெப்போலியனின்,’ THE BATTLE OF WATT...\nமவுன குரு் விமரிசனம்..பேச வைக்கிறார் இயக்குனர்\nஅம்மா ஹீரோவுக்கு சாப்பாடு வைக்கிற முதல் காட்சி’’இதே குழம்பத்தான் மூனு நாளா வேறவேற பாத்திரத்துல வச்சி ஊத்துற போல தெரியுது’’என்ற வசனத்தின...\n’இப்ப திடீர்னு என்னத்துக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ்\nவடிவேல் சூர்யா Surya Vadivel சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர். கொஞ்சம் நடிப்பு ஆர்வம். நான் ‘சிநேகாவின் காதலர்கள்’...\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநட்சத்திர வேட்டை ’ரூபச்சித்திர மாமரக்கிளியே’ ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ கதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில...\nஅண்ணிகள் காஜலும்,சமந்தாவும், பின்னே அண்ணன் சண்முகபாண்டியனும்….\nக டந்த வாரம், முதல்முறையாக, ஒரு பதிவு கூட எழுதாத வாரம். வாரத்துக்கு ஒரு மூன்று பதிவுகளாவது எழுதிவிட வேண்டும் என்று முயற்சிக்கிற...\nதொடரும் ஸ்ருதி-தனுஷ் பஞ்சாயத்து: ரஜினி கலரு ப்ளாக்கு.. ப்ளாக்கு..\nமுதல் நாள் பஞ்சாயத்துக்கு வராதவர்கள், இத ‘க்ளிக்-செய்து’ படிச்சிட்டுவாங்க. ஆலமரத்தடி பஞ்சாயத்துல உங்கள கொஞ்ச நேரம் ரிலாக்ஸ...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய ’500 முத்தங்கள்’\nஇன்னொரு 500 வாங்கியிருக்க வேண்டிய அந்தணன் கி.க.சா’ வில் வடக்கம்பட்டி ராமசாமி ,பாவணாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை நான் வழக்கத்தைவிட சற்...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமரிசனம் ‘3’- ’பேசாம ஆஸ்பத்திரியில சேர்ந்துருவோம்...\nஅஜீத் படத்தை இயக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’- ...\nகாந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிச...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வ...\nபழையபடி படிச்சிட்டு...உங்க கதைய முடிச்சிட்டுப் போங...\n’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்க...\nஎன் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேர...\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஎன்ன அழ வைத்த ‘தல’ அஜீத்\nவிமர்சனம் ’கழுகு’- இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு\nடிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nப்ளாக்’எழுதினா மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடு...\nசேவற்கொடி -முக்கா கம்பத்துல பறக்குது மக்கா\nமிஸ்டர் ஹாரிஸ் உங்க பாட்டு ரொம்ப லேட்டுதான் ’- உ...\nபாஸு பாஸுன்னு கூப்பிட்டே என்ன லூஸாக்கிட்டீங்களேடா...\n'அரவான்’ வசூலில் விரைவில் குறைவான்\nஉன் குத்தமா,என் குத்தமான்னு தெரியலை...ஒன்மோர் போகல...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t274-topic", "date_download": "2019-01-21T14:48:12Z", "digest": "sha1:7OSVBFUVMCYXU2EPP3ULM5PA43TEVI7C", "length": 50651, "nlines": 321, "source_domain": "thentamil.forumta.net", "title": "பெரியாறு அணை உடைந்து விடுமா", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nபெரியாறு அணை உடைந்து விடுமா\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்\nபெரியாறு அணை உடைந்து விடுமா\nபூமி என்ற பெயர் மத்திய கிழக்கு ஆசியாவிற்கு உண்டு. அந்த பகுதியில்\nகுண்டு வெடிக்காத நாடே, ரத்தம் சிந்தப்படாத நாடே இல்லையென்று சொல்லலாம்.\nஇந்த நிலை இன்று நேற்று உருவானது அல்ல. எண்ணெய் வளர்த்திற்காக\nவல்லரசுகள் அரபு நாடுகளை உருட்டி விளையாடும் முன்பே அந்த பூமிகள் பற்றி\nஎரிந்து கொண்டு தான் இருந்தன. நமது இந்தியாவிலும் பிரச்சனை பூமி என்று\nஒன்று உண்டு. அது நக்சல் பயங்கரவாதம் அதிகமாக உள்ள ஒரிசாவோ, திரிபுராவோ,\nஉத்ரகண்டோ அல்ல, நமது தமிழ்ந���டு தான்.\nமாகாணங்களில் எதுவும் அண்டை மாநிலங்களோடு சிண்டை பிடித்துக் கொண்டு நிற்க\nவேண்டி இல்லை. நாம் தான் நம் பக்கத்தில் இருக்கும் மாநிலங்களிடமிருந்து\nகாலகாலமாக உதைகள் வாங்கி கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் என்ன பக்கத்து\nவீட்டுக்காரர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவமா நம் வீட்டாரின் அறிவீனமா\nஎன்பதை ஆழ்ந்து பார்க்கும் போது நமது தலைவர்களின் அக்கரை இன்மை வெளிச்சமாக\nஆந்திராவோடு பாலாற்று அணை திட்ட சண்டை, கேரளாவோடு முல்லை பெரியாறு சண்டை\nஎன்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். நல்லவேளை பாண்டிசேரியோடு சாராய\nநடுவர் நீதுமன்றம் காவிரியில் தண்ணீர் விடச் சொன்னாலும், அணைகள்\nதிறக்கபடாது பெரியாறு அணையை உயர்த்துவதற்கு நீதிமன்றம் ஆதரவு சொன்னாலும்\nகேரளா அரசு தடுப்பது இதையெல்லாம் மத்திய அரசிடம் குறையிட்டாலும் அது\nகண்டுகொள்ளாமல் இருப்பது மத்திய அரசின் பெருந்தன்மையை காட்டுவதாக இல்லை.\nமாற்றாந்தாய் மனப்போக்கையை காட்டுகிறது. மத்திய அரசு கூட நிர்வாகத்திற்காக\nவாய் திறக்காமல் இருக்கலாம் பா.ஜா.க., கம்னியூஸ்ட் போன்ற எதிர்கட்சிகள்\nகூட தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மௌன சாமியராக தான் இருக்கும்.\nகாரணம் மத்தியில் ஆளுகின்ற கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான\nவாய்ப்புகளே இல்லாமல் போனவைகளாகும். இங்கிருக்கும் தி.மு.க. தோளிலோ,\nஆ.தி.மு.க தலைமையிலோ ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கின்றன.\nதேர்தல் என்று வரும் போது இந்த குண்டர்களின் தோளில் ஏறி உட்கார்ந்து\nகொள்ளலாம். வெற்றி பெற்றால் எதாவது பதவி எலும்பை தூக்கி போட்டால் நன்றி\nவிசுவாசத்தோடு வாலாட்டிக் கொண்டிருப்பார்கள். தமிழகர்களின் பிரச்சனைகளை\nஅக்கறையோடு தீர்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் தான் மத்திய ஆட்சி\nபீடத்திலும், எதிரணியிலும் மேலோங்கி நிற்கிறது.\nகாவேரி பிரச்சனைக்காக போராடி ஒய்ந்து விட்ட அல்லது நீண்ட கால\nபோராட்டத்திற்காக பிரச்சனையை மூடி பாதுகாப்போர் என்ற எண்ணம் கொண்ட தமிழக\nஅரசியல்வாதிகள் முல்லை பெரியாறு பக்கம் நடைபயணம் போக ஆரமித்து\nவிட்டார்கள். ஜெயலலிதாவின் முந்தானைக்குள் மறைந்திருக்கும் வைகோ\nதம்பியின் அணைகட்டு போராட்டத்தை வாழ்த்தி வரவேற்றால் அம்மாவின் கும்பலில்\nஇன்னும் பிளவை ஏற்படுத்தலாம் என்று கருணாநிதி சதுரங்க காய்களை\nநகர்த்துகிறாரே தவிர மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி\nபிரச்சனையை தீர்க்கலாம் என்று அவருக்கு தோன்றவே இல்லை. பாவம் அவர் தான்\nஎன்ன செய்வார். காலையில் விடிந்ததில் இருந்து இரவு உறங்க போகின்ற நேரம்\nவரை கோபாலபுரத்திற்கு பல லட்சங்களை கொண்டு வந்து கொட்டிய ராசாவின்\nஅமைச்சர் பதவியை காப்பாற்றி கொடுக்க பாடுபடுவதே பெரிய வேலையாக இருக்கிறது.\nகருணாநிதி வயதானவர், சில மனைவிகளும், பல குழந்தைகளும் கொண்ட பெரிய\nகுடும்பஸ்தர். தனது காலத்திற்குள் தன் குடும்பத்தை பணக்கார பட்டியலில்\nமுதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று எவ்வளவோ வேலையிருக்கிறது.\nஜெயலலிதாவிற்கு குடும்பமா, குழந்தை குட்டிகளாக அவராவது தமிழகத்தின்\nஅடிப்படை பிரச்சனைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் காதுகளை கம்பிபோட்டு\nதுளைக்காலாமே என்றால், அவரும் சதாசர்வ காலம் வேலைப்பளுவில் முழ்கி மூச்சி\nவிட முடியாமல் தத்தளிக்கிறார். கொடநாடு எஸ்டேட்டின் வளர்ச்சிக்கு என்ன\nசெய்வது அங்கு சாராய ஆலை துவங்கலாமா உற்பத்தி ஆகும் சாராயம் டாஸ்மார்க்\nஒரு புறம். சசிகலா எந்த நேரத்தில் என்ன கட்டளை தருவார் யாரை கட்சி\nநிர்வாகத்திலிருந்து தூக்க சொல்வார். புதிதாக யாரை போட சொல்வார். எந்த\nஎம்.எல்.ஏ எப்போது கட்சி மாறுவார் என்று எல்லாம் குழப்பம் ஒரு புறம்.\nதமிழகமக்களை பற்றி நினைக்க அவருக்கும் நேரமில்லை.\nபெரிய தலைகள் இரண்டும் தான் சொந்த பிரச்சனைகளில் தலைதூக்க முடியாமல்\nகிடக்கின்றன. தமிழின போராளி என்று பட்டம் கட்டிக் கொண்டு தைலாபுரத்தில்\nதவமிருக்கும் ஐயா ராமதாஸாவது மக்களை பற்றி கவலைப் பட்டாரா\nஏக்கத்தோடு பார்த்தால் அவரும் கவலையோடு தான் இருக்கிறார். தி.மு.க.வோடு\nஉறவை முறிக்காமல் இருந்தால் சின்ன போராளி அன்புமணிக்கு அமைச்சர் பதவி\nகிடைத்திருக்குமே, கிடைத்த இலாக்காகளில் சுரண்டி கல்லூரி அது இது என்று\nகட்டி நாலு காசு சம்பாதித்து இருக்கலாமே, திருக்குவளை திருமகன் மீண்டும்\n ஸ்ரீரங்கத்து அம்மணியோடு தான் உறவுக்காக கையேந்த வேண்டுமா\nயாரும் அழைக்க வில்லை யென்றால் அப்பாவி வன்னியர் மக்கள் கொடி பிடிக்க\n பிடித்தவரை போதும் போ என்று கை கழவி விடுவார்களா\nஎன்றுயெல்லாம் எண்ணி கொண்டு இருக்கிறார் பாவம் தமிழ்நாட்டை பொறுத���தவரை\nபொது நலம் செத்துபோய் எந்தனையோ நாட்டுகளாகி விட்டது. தமிழனை ஒவ்வொரு\nதமிழனும் தான் காப்பாற்றி கொள்ள வேண்டுமே தவிர தலைவர்கள் வந்து\nகாப்பாற்றுவார்கள் என்று நினைத்தால் அவனை சுடுகாட்டிற்கு தூக்கி கொண்டு\nபோக கூட ஆட்கள் இருக்க மாட்டர்கள் இது நம் தலையெழத்து. அந்த எழுத்தை\n அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன\nதீர்ப்பது எப்படி என்று சிறிது நேரம் சிந்திப்போம்.\nநமது இந்தியாவில் மூவாயிரத்து அறநூறு பெரிய அணைகட்டுகள் உள்ளன. அதில்\nமுன்னூறு அணைகட்டுகள் மட்டும் தான் நாடு சுகந்திரம் அடைவதற்கு முன்பே\nகட்டப்பட்டவை. மற்ற அனைத்தும் எதோ தெரியாதனமாக தலைவர்களுக்கு இருக்கும்\nஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவில் கட்டப்பட்டது தான். இந்த தகவலை வைத்தே\nகாங்கிரஸ் கட்சி எங்கள் சாதனைகளை பார்யென்று தம்மட்டம் அடித்துக்\nகொள்ளலாம். நல்லவேளை அவர்களால் ஏற்பட்ட சாதனைகளை விட சோதனைகளை அதிகம்\nஎன்பதை அவர்களே உணர்ந்து கொண்டதனால் வாய் மூடிக் கிடக்கிறார்கள்.\nஇந்தியாவில் இரண்டு நதிகள் தான் வடக்கு மேற்காக பாய்கிறது. அந்த\nஇரண்டு நதி ஒன்று நர்மதை மற்றொன்று பெரியாறு. நர்மதை ஆறு மத்திய\nபிரதேசத்தில் துவங்கி மராட்டியத்தில் சிறு பகுதியில் ஒடி குஜராத் கடலில்\nபோய் கலக்கிறது. மூன்று மாநிலத்தல் ஒடினாலும் நதி நீரை பங்கிட்டு\nகொள்வதற்கு பெரிய தகராறு எதுவும் அங்கு இல்லை. பெரியாறு தமிழ்நாட்டில்\nபிறந்து கேரளாவை நோக்கி ஒடுகிறது. கேரளாவில் ஒடும் ஆறுகளில் மிக நீண்டதும்\nமுதன்மையானதும் பெரியாறு தான். அழகிய மலை என்ற பொருளில் சுந்தர கிரி\nஎன்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிவகி என்ற சிகரத்தில்\nபெரியாறு பிறப்பெடுத்து பெருந்துறை ஆறு, சின்னஆறு, சிறு ஆறு, சிறுதோனி,\nகட்டப்பனை ஆறு, இடமலை ஆறு போன்ற ஆறுகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு\nகேரளாவிற்குள் முன்னூறு கிலோ மீட்டர் தூரம் வளைந்து தெளிந்து, குதியாட்டம்\nபோட்டு நடந்து அரபிக்கடலில் போய் கலக்கிறது. கேரள விவசாயத்திற்கு மட்டும்\nபெரியாற்று தண்ணீர் பயன்படவில்லை. அந்த மாநிலத்தின் 74 சதவிகித மின்\nஒவ்வொரு ஆண்டும் அதிகபடியான மழை பெய்கின்ற பகுதியில் பெரியாறு\nதோன்றியதால் வெள்ள பெருக்கு என்பது அதற்கு புதிது அல்ல. டெல்லிக்கு காவடி\n என்ற போட்டா போட்டி தமிழக\nகாங்கிரஸில் இருப்பது எப்படி வாடிக்கையானதோ அப்படி தான் பெரியாறில்\nஏற்படும் வெள்ள பெருக்கும் வாடிக்கையானதாகும்.\nஆண்டுதோறும் வெள்ள பெருக்கோடு கேரளாவை மகிழ்ச்சியில் திக்கு முக்காட\nசெய்யும் பெரியாறு சற்று தடுக்கப்பட்டால் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான\nராமநாதபுரம், மதுரை, ஆகியவற்றின் சில பகுதிகள் ஒரளவுக்காவது தாகத்தை\nதீர்த்து கொள்ள முடியும் என்று ஒரு ஆங்கிலேயன் யோசித்தான். அதன் விளைவு\nதான் முல்லை பெரியாறு அணை.\nபஞ்சாயத்துக்களில் ரோடு போடுவதற்கு நிதி ஒதுக்கினால் அதை பங்கிட்டு\nகொள்வதற்கு பஞ்சாயத்து தலைவர்களுக்குள்ளும் உறுப்பினர்களுக்குள்ளும் சட்டை\nகிழியும் அளவிற்கு சண்டை நடப்பதை தான் நாம் பார்த்துக் இருக்கிறோம். ஒரு\nபொது வேலைக்காக அரசாங்கம் உதவி செய்யாமல் போனால் கூட தனது சொத்து சுகங்களை\nவிற்று வேலையை முடித்த யாரையாவது ஒருவரை பார்த்திருக்கிறோமா\n முல்லைபெரியாறு அணை கட்டிய ஆங்கிலயர் தான்\nதனது சொந்த சொத்துக்களை விற்று அணையை கட்டி முடித்தார் என்பதை நம்ப\nமுடிகிறதா நம்பிதான் ஆக வேண்டும். பிழைக்க தெரியாத அந்த ஆங்கில\nபொறியாளனின் பெயர் பென்னி குக்.\nசிவகி சிகரத்தில் தோன்றிய பெரியாறு நாற்பத்தி எட்டு கிலோ மீட்டர் கடந்து\nவந்து முல்லை என்ற சிற்றாரை சந்திக்கிறது. இந்த சங்கம் நிகழும் இடத்தில்\nஅணையை கட்டி நீரை தேக்கி கிழக்கு நோக்கி திருப்பினால் தமிழ்நாட்டிற்கு\nகொண்டுவரலாம் என்று பென்னி குக் திட்டம் தீட்டினார். நீரை தேக்கலாம் வறண்ட\nபகுதியின் தாகத்தையும் தணிக்கலாம். ஆனால் தேக்கும் நிலம் நீரில் முழ்கி\nபோகும் அதில் விவசாயம் செய்து கொண்டு இருந்தவர்களின் வயிறுகள் காய்ந்து\nபோகும். அதை விட முக்கியமான பிரச்சனை அவர் அணைக்கட்ட தேர்ந்தெடுத்த நிலம்\nதிருவிதாங்கூர் மகாராஜாவுக்கு சொந்தமானது. அரசு அனுமதி இல்லையென்றால்\nஅணைக்கட்டும் கனவு அணைந்து போகும்.\nபோலவோ, அச்சுநாந்தன் போலவோ கேரள தலைவர்கள் அன்று இருந்திருந்தால் முல்லை\nபெரியாறு அணைக்கு ஒரு கல்லை கூட தூக்கி வைத்திருக்க முடியாது.\nதிருவிதாங்கூர் அரசர் மலையாளி, தமிழன் என்றுயெல்லாம் பேரம் காட்டவில்லை.\nபென்னி குக் கேட்டப்படி தனக்கு சொந்தமான எட்டாயிரம் ஏக்கர் நிலத்தை 999\nவருடங்கள் அணைகட்ட குத்தகைக்கு கொடுத்தார் நில குத்தகை பணமாக வருடம்\nநாற்பதாயிரம் ரூபாய் அப்போதைய சென்னை அரசாங்கம் அரசருக்கு கொடுத்து விட\nவேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல்பேச்சு வார்த்தை ஆலோசனை கமிஷன்,\nஎன்று எதுவுமே இல்லாமல் துரிதமாக வேலை துவங்கியது.\nபிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத் துறை அணைகட்டும் பணியை ஏற்றுக்\nகொண்டது. மூன்று ஆண்டுகள் பல நூறு தொழிலாளர்களின் உழைப்பில் பாதி அளவு\nவேலை நடந்து கொண்டு இருந்தது. அப்போது மழை கொட்டு கொட்டு என்று கொட்டி\nதீர்த்து சமாளிக்க முடியாத வெள்ளம் ஏற்பட்டு கட்டப்பட்டுயிருந்த அணைகட்டு\nபகுதியை சுத்தமாக துடைத்து கொண்டு போய்விட்டது. பென்னி குக்கின் கனவு\nநீரில் கரைந்து போனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nமீண்டும் நீதி ஒதுக்கி தரும்படி அரசாங்கத்திடம் கெஞ்சி கூத்தாடி\nபார்த்தார். தமிழ்நாடு பொது பணித்துறை போல அப்போதைய பிரிட்டிஷ் அரசு\nகோறும் நிதி ஒதுக்குகிறோம் ஒரே ஒரு நிபந்தனை தான் வெள்ளம் அடித்துக் கொண்டு\nபோனாலும் போகாவிட்டாலும் போய்விட்டதாக அறிக்கை தரவேண்டும். பாதிக்கு\nபாதி கமிஷன் தரவேண்டும் என்று கேட்டிருப்பார்கள். பிழைக்க தெரியாத\nமனிதர்கள் அப்போது நிர்வாகத்தில் இருந்ததனால் இது தேவையற்ற திட்டம், ஒரு\nபைசா கூட தர முடியாது வாசலை பார்த்து நடை கட்டலாம் என்று பென்னி குக்கை\nகழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றி விட்டார்கள். தனது கனவு\nநிறைவேறாமல் போய் விடுமோ என்று கவலை பட ஆரம்பித்தார் பென்னி குக்.\nஇப்போதைய அதிகாரியாக இருந்திருந்தால் ஒரு திட்டம் நிறைவேறாமல் இருக்க\nஎன்னென்ன வழிகள் உண்டு என்று தான் முதலில் சிந்திப்பார்கள் அரசாங்கம்\nவேண்டாம் என்று சொல்லிவிட்டால் போதும் அப்பாடா நிம்மதியாக குமுதம்,\nகல்கண்டு படிக்கலாம், புதியதாக எதாவது இளிச்சவாயன் மாட்டினால் அவன் தலையை\nமொட்டையடிக்கலாம் என்று தான் சிந்திப்பார்கள் பென்னி குக் அந்த\nஜாதியில்லை, அரசாங்கம் பணம் தராவிட்டால் என்ன அப்பா சம்பாதித்த சொத்து\nஇருக்கிறது, மனைவி போட்டு வந்த நகைநட்டு இருக்கிறது, போதாக்குறைக்கு கடன்\nதர நண்பர்கள் இருக்கிறார்கள், நடுத்தெருவில் நின்றாலும் பரவாயில்லை.\nஅணையை கட்டியே முடித்து விடுவது என்று வேலையில் இறங்கினார். 1895-ல்\nதேக்கப்படும் நீர் ஒரு குகை வழியாக தான் தமிழ்நாட்டிற்கு\nதிரும்பவேண்டும். அப்போது ஏற்பட���ம் நீரின் வேகத்தை பயன்படுத்தி மின்சாரம்\nதயாரிக்கலாம் என 1955-ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த\nமுயற்சி நடந்து கொண்டுயிருந்த போதே அதாவது 1979-ம் வருஷம் இடுக்கி\nமாவட்டத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு தீர்மானித்தது.\nஇந்த புதிய அணையால் தமிழகத்திற்கு ஒன்றும் பெரிய அளவில் பாதிப்பு\nஇல்லை. காரணம் முல்லை பெரியாறை கடந்து தான் தண்ணீர் இடுக்கிக்கு போக\nமுடியும், அந்த காலகட்டத்தில் தான் முல்லை பெயாறுக்கு ஒரு சாபம்\nகொடுத்தான் கடவுள், மிதமான ஒரு நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டது. அது\nதமிழர்களுக்கு சாபமான நேரத்தில் கேரளாவுக்கு வரமாக மாறியது. அணையின்\nநீர்மட்ட அளவை நூற்றி ஐம்பதிரண்டு அடியில் இருந்து நூற்றி முப்பத்தாறு\nஅடியாக குறைக்க வேண்டுமென்று கேரளா நிர்பந்திக்க துவங்கியது. மத்திய\nஅரசின் நீர்வள குழுமம் பிரச்சனையை ஆராய்ந்து கேரளா சொல்வது சரிதான்\nஅணையின் நீர்மட்ட அளவை குறைப்பதில் தவறில்லை என்றது, நல்ல முறையில்\nமராமத்து செய்த பிறகு நூத்தி நாற்பத்தி ஐந்து அடி அளவில் உயர்த்தி\nகொள்ளலாம் என்றும், சிற்றணையை பலப்படுத்தினால் ஆபத்தை தவிர்க்கலாம்\nதண்ணீர் விஷயத்தை பொறுத்தவரை எந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும்\nகாதுகொடுத்து கேட்டமாட்டோம் என்று செவிடர்களாக இருந்த பங்காரப்பா,\nஎஸ்.எம்.கிருஷ்ணா, போன்ற கர்நாடாக முதலமைச்சர்கள் போலவே கேரள அரசும் நீர்\nகுழுமத்தின் பரிந்துரையை மதிக்கவே இல்லை. பாதுகாப்பு வேலையும்\nமுப்பது வருடங்களாக அணையின் முழு கொள்ளவான நூற்றி ஐம்பதிரண்டு அடிக்கு\nநீர் நிரப்ப படவே இல்லை. நூத்தி முப்பத்தாறு அடி மட்டுமே\nநிரப்பப்படுகிறது. இது மட்டுமல்ல திருவிதாங்கூர், அரசரோடு செய்து கொண்ட\nஒப்பந்தப்படி வருடம் நாற்பதாயிரம் ரூபாய் குத்தகை பணம் மிகவும் குறைவு,\nஅதிகப்படியாக தரவேண்டும் என்று அடம்பிடித்ததையும் தமிழகம் ஒத்துக்\nகொண்டது. கேரளா இப்படியொரு நிபந்தனையை வைப்பதற்கு கரணமில்லாமல் இல்லை.\nபெரியாறு அணையில் நீர் கொள்ளவை குறைத்தால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து\nஅதிகரிக்கும், அதிகப்படியான மின்சாரத்தை பெற்று அதை தமிழ்நாட்டிற்கே\nவிற்கலாம். என்பதற்காக தான். ஆனால் கேரளா அரசியல்வாதிகளும் தொலைக்காட்சி\nமற்றும் பத்திக்கைகளும் உண்மையை வேறு விதமாக திரித்து பிரச்சாரம் செ���்து\nவருகிறார்கள் தொட்டால் கொட்டி விடும் அளவுக்கு அணை உழுத்து போய்விட்டது.\nஅதில் நீரை தேக்கினால் கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்கள் நீரில் முழ்கி\nவிடும் பயிர் பச்சையெல்லாம் அழுகிவிடும். மனித உயிர்கள் பல பறிபோய்விடும்\nசெத்து போவது மலையாளியாகயிருந்தாலும், தமிழனாகயிருந்தாலும் பாதிப்பு\nஎன்னவோ இந்திய நாட்டிற்கு தான். .மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை\nசீரழித்து மற்றவர்கள் வாழ வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் மற்றவர்களை\nகெடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை தடுக்க வேண்டும்\nஎன்பதற்காக திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்தால் அதை பொறத்து கொள்ள\nவேண்டும் என்று அவசியம் இல்லை.\nஅணையை வலுப்படுத்தினால் நீரளவை அதிகப்படுத்தினால் மூன்று மாவட்டங்கள்\n இந்த கேள்விக்கு விடைகாண பெயரளவிலான பொறியியல்\nமூளையெல்லாம் தேவையில்லை. சாதாரண அனுபவ அறிவே போதுமானது. பெரியாறு அணை\nதொடங்கி வரிசையாக பதிமூன்று அணைகள் இருக்கின்றன. பெரியாறு அணை நிரம்பிய\nபிறகு தான் மற்ற அணைகளுக்கு தண்ணீர் போக வேண்டும். அப்படி பதிமூன்று\nஅணைகளை தாண்டி தான் அரபிகடலை கட்டிபிடிக்கிறது பெரியாறு.\nகேரள புத்திசாலிகள் சொல்வது போல் அணை உடைகிறது என்றே வைத்துக்\nகொள்வோம் பதிமூன்று அணைகளை தாண்டிதான் வெள்ளம் ஊருக்குள் புகவேண்டும்.\nஅப்படி புகுவதற்கு முன்பே நிச்சயம் வெள்ளத்தின் வேகத்தை\nகட்டுபடுத்திவிடலாம். அதுமட்டுமல்ல, பெரியாறு கேரளாவில் இருபத்தி மூன்று\nகிலோமீட்டர் மட்டும் தான் சமவெளியில் பாய்கிறது. மற்றப்படி இருநூற்றி\nஇருபது கிலோமீட்டர் வனங்களிலும் மலைகளிலும் தான் தனது பயணத்தை\nவைத்திருக்கிறது. வனங்களிலும் மலைகளிலும் பெரிதாக எந்த குடித்தனமும்\nஇல்லை. சமவெளி பகுதியில் தான் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. முரட்டு\nகுதிரையாக ஆறு பாய்ந்து வந்தாலும் சமவெளிக்கு வரவதற்குள் சாதுவான பசுவாகி\nவிடும். இதுதான் உண்மை நிலை. மேலும் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே\nஇல்லை. அணையை சிறிது தட்டி கொட்டி சீர் செய்தாலே பூரண வலுவை\nபிரச்சனையை தீர்ப்பதற்காக விஷயத்தை இரண்டு மாநில அரசுகளும்\nசிந்திக்கவே இல்லை. கேரள அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும்\nஇந்த பிரச்சனை தங்களையும், தங்களது கட்சிகளையும் வளர்த்து கொள��ள ஒரு\nவாய்ப்பாக கிடைத்துள்ளதே தவிர மக்கள் பிரச்சனையாக தெரியவே இல்லை.\nஉலகளாவிய பொதுவுடமை பேசும் தோழர்களாகட்டும், காந்தி வழியில் நடக்கும்\nதியாகிகளாகட்டும் அல்லது அண்ணா, பெரியார் வழியில் நடக்கும் கழகங்களின்\nஅடலேறுகளாகட்டும் அரசியல்வாதிகளாகி விட்டால் பதவியை\nகாப்பாற்றுவாதற்காகவும், வங்கி கணக்கை வளர்ப்பதற்காகவும், பினாமிகளை\nஅதிகரிப்பதற்காகவும், பாடுபட வேண்டியிருக்கிறதே தவிர ஒட்டுபோட்ட மக்களை\nநினைத்து பார்க்க கூட நேரம் இருப்பது இல்லை. இவர்கள் ஜம்பமாக மேடை மீது\nஏறி மலையாள வெறியையும், தமிழ் வெறியையும் கொம்பு சீவி விட்டு விட்டு\nபோய்விடுவார்கள். அங்கே இருக்கின்ற தமிழனும், இங்கேயிருக்கின்ற\nமலையாளியும் மண்டைகளை உடைத்து சாக வேண்டும். உடனே இரங்கல் கூட்டம் போட்டு\nநிதி வசூல் செய்து தொப்பையை நிரப்பிக் கொள்ள போட்டா போட்டி போட்டு கொண்டு\nவருவார்கள் அரசியல்வாதிகள், பிணத்தின் வாயில் இருக்கும் வாக்கரிசியை கூட\nதோண்டி எடுப்பான் கொடியவன் என்று சொல்வார்கள் அந்த கொடியவன் வேறு யாரும்\nஇல்ல நம்ம ஊர் அரசியல்வாதிகள் தான்.\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamilwaves.blogspot.com/2012/02/dllfiles.html", "date_download": "2019-01-21T14:42:28Z", "digest": "sha1:JTT5CIWUYCMGEHJEZ5OYYWBHXF4P67UM", "length": 20766, "nlines": 163, "source_domain": "thetamilwaves.blogspot.com", "title": "டைனமிக் லிங்க் லைப்ரேரி(dllfiles)", "raw_content": "\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை.\nகம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை. இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம்.\nஇந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். இருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.\nஒரு டி.எல்.எல். பைல் அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மைய��னையும் காட்டுவதாக உள்ளது. ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி பைலில் மற்ற டி.எல்.எல். அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைலின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும். புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல். பைலில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுக்கானவை. குறிப்பிட்ட சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை.\nஒரு எக்ஸிகியூட்டபிள் (.EXE) பைல் போல டி.எல்.எல். பைல்களை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல். பைல்களின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல். பைலின் குறியீடுகளை இயக்க முடியும். இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல். பைல்கள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் பைல் தொகுப்புகள்.இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இ�ணைத்து இயக்கலாம். இதனால் கம்ப்யூட்டர் செயல்பாடு எளிதாகிறது. கம்ப்யூட்டரில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன.\nஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானதாய் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக பைலை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு பைலில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல்,அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம். இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும்.\nஇவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் பைல்களில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்க���ள்வது குறையும்.\nஇந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் பைல்களே டி.எல்.எல். பைல்கள். இந்த பைல்கள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேக்கி வைக்கப்படுகின்றன. அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும். இங்கு சில முக்கியமான டி.எல்.எல். பைல்களையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம். COMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது. GDI32.DLL:இந்த பைல் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்துவகைகளை நிர்வகிக்கிறது.\nKERNEL32.DLL: இதில் நூற்றுக் கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள்கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல்படுகிறது.\nஇவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல். பைல்கள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல். பைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது. விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது. அதனைப் பயனபடுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள். அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல். பைல்களே\nஇங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் More Info :https://senthilvayal.wordpress.com கம்ப்யூட்டர் ஹார்டுவேர்வலைவடிவாக்கம்-வெப்டிசைன்மகிழ்ச்சிக்கு வழிஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து- ——————————————————— தமிழில் சி மொழி கற்றுக்கொள்ளதமிழில் ஜாவா மொழி கற்றுக்கொள்ளதமிழில் கணிப்பொறி தொடர்பான விபரங்களை கற்றுக்கொள்ளதமிழில் விண்டோஸ் xp விளக்கங்கள் கற்றுக்கொள்தமிழில் போட்டோ ஷாப் கற்றுக்கொள்ளஆங்கிலம் தமிழ் டிஸ்னரிஆங்கில இலக்கணங்கள் எளிய தமிழில்தமிழில் லினக்ஸ் கற்றுக்கொள்ளதமிழில் லினக்ஸ் பயிற்சிகள்தமிழில்குழந்தைகளின் பெயர் வைக்கதமிழில் ஜோக் படிக்கதமிழ் மருத்துவம்மருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்தமிழ் எழுத்துகளின் யூனிகோட் வடிவம்கனிணி தொடர்பான வார்த்தைகள் தமிழ் விளக்கம்வேதாந்த ரகசியம்வாஸ்து சாஸ்திரம்\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nGPRS பற்றிய சில தகவல்கள்\nAGPS பற்றிய சில தகவல்கள்\nஇணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடியாவ...\nநீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்\nஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு\nமற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க\nமென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி\nRAM அண்ட் ROM வித்தியாசம்\n2012 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்கள்.\nRAM அண்ட் ROM வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vignesh-shivan-join-with-ngk-team/6622/", "date_download": "2019-01-21T14:16:22Z", "digest": "sha1:4KKMUKQGEMRAV4QVW3CKINZE7ACDUE2M", "length": 5642, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "சூர்யாவுக்காக மாஸான பாட்டு எழுதும் சூப்பர் ஹிட் இயக்குனர் - யாருனு பாருங்க.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News சூர்யாவுக்காக மாஸான பாட்டு எழுதும் சூப்பர் ஹிட் இயக்குனர் – யாருனு பாருங்க.\nசூர்யாவுக்காக மாஸான பாட்டு எழுதும் சூப்பர் ஹிட் இயக்குனர் – யாருனு பாருங்க.\nசெல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் NGK.\nதற்போது இந்த படத்தில் அன்பான இயக்குனராக விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார். ஆம் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் பாடல் ஒன்றை எழுத உள்ளாராம்.\nஇதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் கூறியிருப்பதாவது, செல்வராகவன் சார் படத்தில் பாடல் எழுத வேண்டும் என்ற என்னுடைய கனவு தற்போது நனவாகியுள்ளது. அன்பான ரசிகர்களுக்காக நல்ல பாடல் ஒன்று தயாராகி வருகிறது என பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஆதி – பார்வதியின் காதலால் எரிச்சல் அடையும் வனஜா.\nNext articleMe Too சர்ச்சையில் சிம்புவா – நடிகையின் பரபரப்பு ட்வீட்.\nOMG.. அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா\nசூர்யாவின் அடுத்த படம் – டைட்டிலுடன் வெளியான தகவல்.\nசூர்யாவுடன் இரண்டாவது திருமணம் பிரபல நடிகையை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.\n96 பட ரிலீஸுக்காக விஜய் சேதுபதி செய்த செயல் – ஷாக்கான திரையுலகம்.\nபிக் பாஸுக்கு பிறகு விஜய் பட இயக்குனருடன் இணைந்த விஜி – டீவீட்டை பாருங்க.\nசூட் கேஸில் அடைத்து கொடூர கொலை செய்யப்பட்ட மாடல் அழகி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/latest-launching-mobiles-full-list-007354.html", "date_download": "2019-01-21T13:38:11Z", "digest": "sha1:2GBMZNC7FOLFUPDQISJWYKAHTAOO63WJ", "length": 12093, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "latest launching mobiles full list - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்டா வெளியான மொபைல்கள் இவைதான்...\nலேட்டஸ்டா வெளியான மொபைல்கள் இவைதான்...\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்றைக்கு சந்தையில் தினம் தினம் பல புது மொபைல்கள் வந்து கொண்டிருக்கிறது எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள மொபைல்களின் பட்டியல்தாங்க.\nபட்டியலை பார்க்கலாமாங்க இதோ பட்டியல்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/i-can-not-satisfy-my-husband-he-always-torturing-me-291907.html", "date_download": "2019-01-21T13:27:53Z", "digest": "sha1:CMOJJOPUN4Q4MZKMMZAL72KZ3D7D5LYL", "length": 13691, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் கணவரின் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை! பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஎன் கணவரின் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன் பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன்\nகஷ்டங்கள் எல்லாம் ஒரு காலக்கட்டத்தில் மறைந்து சந்தோஷம் பிறக்கும் என்று கூறுவார்கள்... ஆனால் என் வாழ்க்கையில் அப்படி எல்லாம் இல்லை.. என் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் இந்த காதலும், திருமணமும் தான்... எனக்கு பள்ளி பருவத்திலேயே ஒரு காதல் இருந்தது.. எனக்கு பள்ளி பருவத்திலேயே ஒரு காதல் இருந்தது.. காதலர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க கூடிய காதலாக தான் எங்களது காதல் இருந்தது.. காதலர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க கூடிய காதலாக தான் எங்களது காதல் இருந்தது.. அந்த இளம் பருவத்திலேயே காதலில் இணைந்த நான் சரியாக படிக்கவில்லை... அந்த இளம் பருவத்திலேயே காதலில் இணைந்த நான் சரியாக படிக்கவில்லை... கல்லூரிக்கு என் பெற்றோர்கள் நிறைய பணம் செலவழித்து என்னை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். ஆனால் நான் அவர்களது கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டு நன்றாக படிக்கவில்லை.. ஏதோ ஒரு அளவுக்கு அரியர்கள் இல்லாமல் வெளியே வந்தது தான் மிச்சம்... கல்லூரிக்கு என் பெற்றோர்கள் நிறைய பணம் செலவழித்து என்னை இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். ஆனால் நான் அவர்களது கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டு நன்றாக படிக்கவில்லை.. ஏதோ ஒரு அளவுக்கு அரியர்கள் இல்லாமல் வெளியே வந்தது தான் மிச்சம்... மற்றபடி காதல்... காதல்.. என்று தான் சுற்றிக் கொண்டிருந்தேன்... மற்றபடி காதல்... க��தல்.. என்று தான் சுற்றிக் கொண்டிருந்தேன்... ஆனால் அந்த காதலும் எனக்கு நிலைக்கவில்லை.. என்னை விட அளகான பெண் கிடைத்ததால் எனது 8 வருட காதலை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டான் அவன்... ஆனால் அந்த காதலும் எனக்கு நிலைக்கவில்லை.. என்னை விட அளகான பெண் கிடைத்ததால் எனது 8 வருட காதலை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டான் அவன்... காலம் முழுவது என்னுடன் வருவான் என்று நினைத்து தான் அவனிடம் என்னை ஒப்படைத்தேன்.. காலம் முழுவது என்னுடன் வருவான் என்று நினைத்து தான் அவனிடம் என்னை ஒப்படைத்தேன்.. ஆனால் அவனோ என்னை பயன்படுத்தி விட்டு, பழையது ஆனால் தூக்கி எறிந்து விடும் ஒரு செருப்பை போல தான் உபயோகப்படுத்தி இருக்கிறான் என்பது எனக்கு காலங்கள் கடந்த பின்பு தான் தெரிந்தது...\nஎன் கணவரின் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன் பாலியல் தொழிலாளி போல தான் வாழ்கிறேன்\nஅமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்த மம்தா-வீடியோ\nநான்கரை ஆண்டுகளில் மோடி அரசு வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா\nஅதி வேகமாக நம்பகத்தன்மையை இழந்து வரும் சிபிஐ-வீடியோ\nசபரிமலை சென்ற பெண்களின் பட்டியலில் ஆண் பெயர்... சிக்கலில் கேரளா அரசு- வீடியோ\nகொல்கத்தாவில் ஸ்டாலின் பேசிய பேச்சால் கோபப்பட்ட எச்.ராஜா-வீடியோ\nLok Sabha Election 2019: Cuddalore, கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ\nமோடியின் முடிவால் ரஃபேல் போர் விமானங்களின் விலை உயர்ந்தது -வீடியோ\nஅமைச்சர் கையை வெட்டத் துடித்த லாலுவின் மகள்-வீடியோ\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டுவோம்... இது காங்கிரஸ் அரசியல்- வீடியோ\nபேருந்தில் வாந்தி எடுக்க தலையை நீட்டிய பெண்ணின் தலை துண்டானது- வீடியோ\nரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது- இயக்குனர் சேரன்- வீடியோ\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிரேன்-சர்ச்சையில் யாஷிகா- வீடியோ\nகமலின் இந்தியன் 2 வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/53671-serena-williams-nearing-grand-slam-record.html", "date_download": "2019-01-21T15:09:15Z", "digest": "sha1:ORFSWWQIVU7OHNPOXGOTEKMUR3MRA5WY", "length": 8837, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "சரித்திர சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்? | Serena Williams nearing Grand Slam record", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nசரித்திர சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்\nசர்வதேச டென்னிஸ் நாயகியான செரீனா வில்லியம்ஸ், சிறிய இடைவேளைக்கு பிறகு, ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடும் நிலையில், மகளிர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் சரித்திர சாதனையை சமன் செய்ய தயாராகி வருகிறார்.\nஉலகின் மிக சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பார்க்கப்படுகிறார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, மகளிர் ஒற்றையர் பிரிவில் சரித்திர சாதனை படைத்த மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றபோது, ஸ்டெக்பி கிராபின் (22 பட்டங்கள்) சாதனையை செரீனா முறியடித்தார்.\n37 வயதான வில்லியம்ஸ், கடைசியாக செப்டம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஓபன் தொடரின் இறுதி போட்டியில், சர்ச்சைக்குரிய முறையில் நடுவரிடம் சண்டையிட்டு வெளியேறினார். அதன் பிறகு, தற்போது தான் டென்னிஸ் களத்திற்கு வில்லியம்ஸ் திரும்பியுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் 16வது இடத்தில செரீனா இருந்தாலும், மற்ற டாப் வீராங்கனைகள் அவரை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றே தெரிவித்துள்ளர். \"இதுபோன்ற தரவரிசையை வைத்து செரீனாவை ஒதுக்கிவிட முடியாது. இந்த தொடரில் அவர் மிக பலமாக களமிறங்குவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை\" என்றார் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஒசாகா.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேலாடையின்றி விழிப்புணர்வு பாடல் பாடிய செரினா வில்லியம்ஸ்\nசெரீனா வில்லியம்ஸை கலாய்த்து கார்ட்டூன்\nநடுவருடன் வாக்குவாதம்: விதிகளை மீறிய செரினாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்\n நடுவரை திருடன் என திட்டிய செரினா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3/", "date_download": "2019-01-21T14:29:58Z", "digest": "sha1:YPJD76RHDE7WVTQYXRKFFQJVHUXNCUAS", "length": 25994, "nlines": 187, "source_domain": "adhiparasakthi.uk", "title": "குரு மந்திரத்தின் அற்புதம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் குரு மந்திரத்தின் அற்புதம்\nநல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள் இடையூறுகள் அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும் அத்தகைய தடைகளிலிருந்து மீண்டு அன்னையின் அவதார காலத்தில் அவளின் அருள் மொழிகளைப் பின்பற்றிப் பழுதில்லாமல் வாழவும் பல்வேறு வழிமுறைகளை நமக்குக் கருணையோடு அமைத்துத் தந்திருப்பதை நினைக்கும் பொழுதெல்லாம வியப்பே மேலிடுகிறது.\nஅம்மா என்றழைக்கும் அந்த ஒரு குரலுக்க ஓடோடி வந்து அருள் செய்யும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் கண்டும் கேட்டும் மகிழும் ஆன்ம��க அனுபவங்கள் ஏராளம்.\nதெய்வத்தின் அவதார காலத்தில் அதுவும் பெருந்தெய்வமே குருவாக வந்து நாள்தோறும் நம்முன்னே நடமாடி, பேசி, நம் இன்பதுன்பங்களில் தாமும்\nஒரு உறவாய்ப் பங்கெடுத்துப் பரிவு காட்டி, பாசம் ஊட்டி “அம்மா நானிருக்கிறேன் எதற்குக் கவலை ஏனிந்த குழப்பம். கண்ணீா் வேண்டாம்” என்று அவள் தன்னை முன்னிலைப்படுத்தி நம்மைத் தேற்றிவிடும் ஆன்ம சுகத்தை, ஆன்மிக உறவை வேறு யார் தரமுடியும் வேறு எங்கு நாம் பெற முடியும்\nசெவ்வாடை உடுத்திய ஒவ்வொருவரின் பாசத்திற்கும், பக்திக்கும் பின்னால் ஒரு ஆன்மிக அனுபவத்தை உருவாக்கித் தந்திருக்கும் தாயுள்ளம் தாங்கி வந்துள்ளவரே நம் குரு வடிவான அன்னை.\nகுருவடிவாகத் தெய்வத்தைப் போற்றி வணங்கும் ஆன்மிகப் பாரம்பரியம் மிக்க நம் பாரத தேசம் தட்சிணாமூா்த்தி மற்றும் முருகப் பொருமானை வணங்கிய அனுபவங்களைப் பாடல்களாக, கதைகளாகக் கேட்டு வந்துள்ளோம். அவையெல்லாம் கற்பனைகளோ என்று கூட நினைத்ததுண்டு. ஆனால் ஆதிசக்தியே குருவாக வந்து இலட்சக்கணக்கான பாமர மக்களுக்கும் பக்தியுணா்வை ஊட்டி மந்திரங்கள் சொல்லி துயா்க்கடலைக் கடக்கும் எளிய வழியாகத் தொண்டு நெறி புகட்டி விரல் பிடித்து வழிநடத்தும் தாயன்புக்கு ஈடு இணையாக எதைச் சொல்வது எளிய தமிழ் மந்திரம் தந்து அகத்தும் புறத்தும் நம்மைக் கருத்தும் கவனமும் கொண்டு தன்னம்பிக்கை மிகுந்த மனிதா்களாய் உலவ விட்டிருக்கும் அனுபவம் ஒன்று கிடைத்தது.\n“ஒரு காலத்தில் காற்றின் ஒலி வடிவையே மந்திரங்களாய் மாற்றித் தந்தேன். கற்றுக் கரையேறி மகிழ்ந்து விவரம் தெரிந்த ஒரு கூட்டம் பயன் பெற்றது. இன்று எளிய தமிழ் மந்திரங்களைத் தந்துள்ளேன். இந்தக் கலியுகத்தில் இந்த மந்திரங்களே போதும் உங்களைக் காத்துக் கொள்ள” என்று அம்மா உணா்திவரும் அருமையை இடா்பாட்டில் சிக்கிக் கிடந்த வேளையில் உணர வைத்தாளே\nஎதிர்பாராத வேளையில் ஏற்பட்ட விபத்தில் குருதி சிந்தி துடித்த\nபோது மருத்துவரின் அனுசரணையான மருத்துவ சிகிக்சையின் தொடா்ச்சியாகக் காயம்பட்ட இடத்திற்கு “ஸ்கின் கிராப்ட்” செய்ய உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். காயம் பட்ட இடத்தை மரத்துப் பொகச் செய்து தன் பணியைத் தொடங்கிய போது “உங்களின் உடம்பில் பிரஷா் கூடி வருகிறது. பதட்டப்படாதீா்கள்�� என்று தைரியப்படுத்தினார். மருத்துவரின் பணி முடியும் வரை மேலே எரிந்த ஒளி உமிழ் விளக்குகளைப் பார்த்தபடியே “அடிகளார் போற்றி” என்னும் 108 மந்திரத்தை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தேன். முழு மயக்கம் தராததால் ஊசி போடும் போதும் தையல் போடும் போதும் ஏற்பட்ட சிறு வலி உணா்வுகளால் நான் பாதிக்கப்படாமல் வாய் முணுமுணுத்தபடி இருந்ததை மட்டும் பார்த்திருக்கிறார் மருத்துவா். எல்லாம் முடிந்து வெளியே உள்ள படுக்கையில் படுத்திருந்த பொழுது “அம்மா நான் ஆபரேஷன் தியேட்டரில் உங்களுக்கு ‘ஸ்கின் கிராப்ட்‘ செய்த போது பிரஷா் கூடியிருந்தது. பின்னா் படிப்படியாகக் குறைந்து நார்மலானதை மானிட்டரில் பார்த்தேன். என்னவோ முணுமுணுத்தபடி இருந்தீா்களே. என்ன செய்தீா்கள்\n“அம்மா தந்த குருபோற்றி என்ற அடிகளார் 108 மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கூறினேன். மருத்துவருக்கு ஒரே வியப்பு. ஒரு மந்திர உச்சரிப்பு பிரஷரைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வந்ததை ஒவ்வொரு முறையும் மருத்துவ விசாரிப்புக்குச் செல்லும் போதெல்லாம் இதை மருத்துவா் வியந்து சொல்வதைக் கேட்கும் பொழுது அம்மா நம்மை உடல், உள்ளம், உணா்வு, உயிர் என்ற எல்லா அகநிலைகளிலும் நம்மை நாம் காத்துக் கொள்ளவும் விதிவசத்தால் சந்திக்க வேண்டிய துன்பங்கள் சூழ்ந்தாலும், அந்தத் துன்பத்தை அனுபவித்துக் கழிக்கும் போதே அந்தத் துயரம் நம்மை வருத்தி\nநிலைகுலையச் செய்யாதபடி தன்னம்பிக்கையுடன் நிமிர வைக்கும் அற்புதமும் “அடிகாளர் போற்றி” என்னும் குரு மந்திரத்தால் நிகழ்வதை உணர வைத்தாளே\nஇரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி விமான நிலையத்தில் பனிப் பொழிவு மிகுதியால் அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. எங்களுக்கான சென்னை வரவேண்டிய “ஸ்பைஸ்ஜெட்” விமானம் மாலை 5.00 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின் மணி 7.00, இல்லை 11.00 க்கு என்று இரவு வரை அறிவிப்பைத் தொடா்ந்தவா்கள் 11.30 மணிக்கு விமானத்தில் ஏறி அமா்ந்தவா்களையெல்லாம் 2 நாட்களுக்கு பனிப்பொழிவு மிகுதி என்பதால் விமான சா்வீஸ் நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். எல்லோரும் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் பைலட்.\nகுடும்பத்தார் சென்னை திரும்பி அவதார பெருந்தெய்வத்தின் திருக்கரங்களால் சக்திமாலை போ��்டு விரதம் இருந்து இருமுடி செலுத்த இருப்பதோ இன்னும் ஐந்து நாட்களே. விமானம் இன்னும் இரண்டு நாட்களுக்கு இல்லையென்றால் சென்னை செல்வது எப்படி மாலை போட்டுச் செலுத்திய பின், வெளிநாடு செல்வதற்கு உரிய நேரத்தில் குடும்பத்தார் புறப்படுவது எப்படி மாலை போட்டுச் செலுத்திய பின், வெளிநாடு செல்வதற்கு உரிய நேரத்தில் குடும்பத்தார் புறப்படுவது எப்படி என்றெல்லாம் திகைத்துக் கலங்கிக் கிடந்தது மனம். விமானத்தைவிட்டு இறங்கச் சொன்ன பைலட்டின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிய வேளையில் அம்மா தந்த குரு போற்றியை நினைத்தது மனம். அம்மா என்றெல்லாம் திகைத்துக் கலங்கிக் கிடந்தது மனம். விமானத்தைவிட்டு இறங்கச் சொன்ன பைலட்டின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிய வேளையில் அம்மா தந்த குரு போற்றியை நினைத்தது மனம். அம்மா 51 முறை அடிகளார் போற்றி சொல்லி தங்கள் நோய்க் கொடுமைகளிலிருந்தும் உயிர் வாதனைகளிலிருந்தும் தீா்க்கவே முடியாது என்ற வாழ்க்கைச் சிக்கலிலிருந்தும் தப்பிப் பிழைத்த உன் பக்தா்களின் அனுபவங்களை நாள்தோறும் கேட்டு வியந்திருக்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உன் குரு போற்றியை இன்று நானும் சொல்லப் போகிறேன். நடப்பது எதுவானாலும் உன் பொறுப்பு.\nஎன்று சொன்னபடியே அடிகளார் போற்றியைச் சொல்லத் தொடங்கியபோது திடீரென்று விமானத்திலிருந்து பயணிகளிடமிருந்து ஒரு சலசலப்பு. குரல் உயா்த்தி ஒருவா் “யாரும் விமானத்தை விட்டு இறங்காதீா்கள். 2 நாட்களுக்கு விமானம் ஏதுமில்லை. ரயிலில் போகவும் டிக்கட் கிடைப்பதோ அரிது. அதிலும் 2 நாட்கள் பயணப்படணும். நம்மால் முடியாது. இந்த ஸ்பைஸ் ஜெட்டில் பயணப்பட்டால்தான் உண்டு. எப்படியும் நிர்வாகத்தை வற்புறுத்தி பயணத்தைத் தொடா்வோம்” என்று கூறிய வார்த்தை செயல்வடிவம் பெற இயலுமா என்று எல்லோரும் சொல்லற்றுத் திகைத்திருந்த வேளையில் நான் குரு போற்றி 108 மந்திரத்தை பதினெட்டாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது விமானம் புறப்படாது கீழே இறங்குங்கள், இல்லையெனில் விமான போலீஸார் வந்துதான் அப்புறப்படுத்துவார்கள் என்று அறிவித்தபடி பைலட் விமானம் விட்டு இறங்கிப் போக, நம்பிக்கை முழுவதுமாக இழந்த நிலையில் குடும்பத்தாரும் ஏனைய பயணிகளும் கதி கலங்கி நின்றனா். நானோ கண்மூடியபடி குருபோற்றியைத் த��டா்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன்.\nதிடீரென்று விமானப் பயணிகளின் அரசாங்கப் பொறுப்புகளில் பெரிய பணியேற்றிருந்த அதிகாரிகளும் உடனடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவா்களும் வழக்கு மன்றத்திற்குச் செல்லவேண்டிய வழக்கறிஞா்களுமாக ஒரு 10 போ் பெருங்குரல் எழுப்பித் தங்களின் எண்ணத்தைத் தெரியப்படுத்திய ஒரு மணி நேரத்திற்குப் பின் ஜெட் நிர்வாகப் பொறுப்பாளா் வந்து சமாதானம் பேசி இன்னுமொரு 3 மணி நேரத்தில் விமானம் புறப்பட ஏற்பாடு செய்வோம் என்று இரவு 2.00 மணிக்கு உறுதி தந்தார். உறுதி மொழியை அடுத்தநாள் காலை 8.00 மணிக்கு நிறைவேற்றி பிற்பகல் 1.30 மணிக்குச் சென்னை வந்து சோ்ந்தோம். நாங்கள் வந்த அந்த ஒரு விமானத்திற்கு முன்னும்\nபின்னும் 2 நாட்களுக்கு விமானப் போக்குவரத்து ஏதுமில்லை என்றறிந்தோம்.\nஅம்மாவின் குரு போற்றியால் நிகழ்ந்த இந்த அற்புதத்தை அம்மா தக்க சமயத்தில் நினைத்துச் சொல்லவும் அதன் செயல் வடிவை உணரவும் வைத்த தருணம் உடம்பையும் மனதையும் சிலிர்க்க வைத்தது. புற உலகின் செயல்பாடுகளிலும் குரு போற்றி தந்த துணையையும் தெளிவையும் உணரவைத்தார்.\n நாங்களெல்லாம் கலியுகத்து மனிதா்கள். உன் அவதார காலத்தில் எங்களை உணா்வுள்ள மனிதா்களாய்ப் பிறக்க வைத்தாய். உன் மருவூா் மண்ணை மிதிக்க வைத்தாய். உன் மந்திரம் சொல்லித் தொழவும், உன் திருவடி தொட்டு வணங்கவும் பேறு தந்தாய். எங்கள் வினைகழிய விவரமற்ற செயல்களுக்கு நாங்கள் உடன்பட்டுப் பரிதவித்துப் போகாதபடி நொடிக்கு நொடி எங்களை உன் பார்வையில் கனிந்த மொழிகளால் உன் அருள் மந்திரங்களால் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும் தாயே உன் அவதார காலத்தில் வாழக்கிடைத்த இந்த ஆன்மிக வாழ்க்கைக்குக் கோடான கோடி நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.\nமருவூர் மகானின் 71வது அவதாரத்திருநாள் மலர்.\nPrevious articleமணி கட்டிய விளக்கு….\nNext articleவேத வேள்விகளும் – மேல்மருவத்தூர் சித்தா்பீடத்து வேள்விகளும்\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எ���ையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎப்படிப் பூசை செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-21T14:15:29Z", "digest": "sha1:AIYAIMSIJF4SEQXGJEFWT6GO57GS3RD5", "length": 6773, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அற்புதங்கள் | Adhiparasakthi Siddhar Peetam (UK) - Part 3", "raw_content": "\nHome அற்புதங்கள் Page 3\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nமாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்\nநீ படும் துன்பம் என்னை அசைக்கும்\nஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம்\nஆச்சரிய பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளாரின் சிரிப்பினிலே………\nமறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்தி\nஅன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/start-internet", "date_download": "2019-01-21T14:38:02Z", "digest": "sha1:7QWZKOWDCYTITK37IMO52EGHYICRPHWH", "length": 37403, "nlines": 560, "source_domain": "business.global-article.ws", "title": "இணைய தொடக்க | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > இணைய தொடக்க\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nசந்தைப்படுத்தல், மேலும் ஆன்லைன் மார்க்கெட்டிங் அல்லது சந்தைப்படுத்தல் குறிப்பிடப்படுகிறது (அல்லது இ-மார்கெட்டிங்), இணைய சந்தைப்படுத்தல் பல வணிக மாதிரிகள் தொடர்புடையதாக உள்ளது. முக்கிய ஸ்னிப்பிங் இணைய விளம்பர முறையின் மிக பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். வலை சந்த��ப்படுத்தல் இன்று - முதல் உங்கள் நம்பகமான இணைய சந்தைப்படுத்தல் வள 1995.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகண்டறியுங்கள் நான் சம்பாதிக்க நிர்வகிக்க எப்படி 5 படம் வருமான கிளிக்கிற்கு கட்டணம் பயன்படுத்தி\nஇணைப்பு சந்தைப்படுத்தல் எதிர்கால இப்போது இங்கே உள்ளது. சந்தைப்படுத்தல் ஒரு ஆன்லைன் வணிக பணம் தொடங்க செய்ய எளிதான வழிகளில் ஒன்றாகும் ஆன்லைன். சந்தைப்படுத்தல் நீங்கள் உங்கள் வலைத்தளங்களில் மற்றும் தொடர்புடைய இணைப்புகள் போக்குவரத்து பெற திட்டமிட்டுள்ளோம் என்றால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்று ஒன்று இருக்கிறது. சந்தைப்படுத்தல் ஆன்லைன் உள்ளடக்கத்தை பணமாக்க ஒரு நிரூபிக்கப்பட்ட வழி, மற்றும் வளர்ந்து வரும் வெளியீட்டாளர்கள் அது வணிகர்களிடம் உறவுகள் அதிகரிக்க முக்கியம் தெரியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் புதிய வணிக தொடங்கி டாப் குறிப்புகள்\nஎப்படி உள்ளடக்க பணக்கார Teleseminars வளர்க்கச்\nஎந்த நேரத்தில் சரியான வேலை தேட\nஎப்படி ஒரு வேலை தேட இல்லை\nவைரல் மார்க்கெட்டிங் – Spread The Word\nபேனர்கள் வர்த்தக ஷோ: வலது இலக்கில்\nபெருநிறுவன விருதுகள் மற்றும் பெருநிறுவன பரிசுகள் உங்கள் வணிக நன்மை\nஎனவே நீங்கள் விற்பனை காட், இப்பொழுது என்ன\nஆன்லைனில் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம்\nஒரு புதிய நிலையை விண்ணப்பிக்கும் போது நிர்வாகி துவைக்கும் இயந்திரம் மாதிரிகள் எட்ஜ் தியாகம் செய்வீர்கள்.\nபல ஓடைகள் வருமானத்தில் உடன் வணிகம் ஸ்டெடி வைத்து\nஉங்கள் வீட்டில் வியாபாரத்தில் இயற்கையாகவே வருகிறது என்ன செய்கிறாய்\nஒரு வீட்டில் வணிக தொடங்கி: பத்து காரணங்கள் நீங்கள் அதை செய்து நன்றாக இருக்கும் ஏன்\nமேல் 8 சூதாட்டக் விளையாட நல்ல காரணங்கள்\nஉங்கள் முகப்பு அடிப்படையிலான வர்த்தகம் வெற்றி காண சாவி\nஒரு டர்ட்டி மீன் சுத்தம் எப்படி\nஒப்பந்த உற்பத்தி: வலது வே தேர்ந்தெடுப்பது கோ\nகுழந்தைகள் பணத்தைக் காண்பது ஆறு வழிகள்\nஆன்லைன் ஷாப்பிங் மற்றும் அது கிராஸ்\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த பட���ப்புகள் வணிகம் (4)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (75)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (278)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20145", "date_download": "2019-01-21T13:34:09Z", "digest": "sha1:GEXHYV755C4E3ICSOTP7P55VAHLW4O7B", "length": 23323, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 23, 2018\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 788 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஇரத்த வங்கிகள், மூலம், நாட்டின் இரத்த தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என இந்திய அரசாங்கத்தின் இரத்த தான கொள்கை (NATIONAL BLOOD POLICY) - தெரிவிக்கிறது. இதன் மூலம் - முற்றிலும் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தம், தேவையானவர்களுக்கு, தேவையான நேரத்தில் சென்றடையும் என்றும் அந்த கொள்கை தெரிவிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் தனியார் மருத்துவமனைகள், இந்த கொள்கைக்கு மாற்றமாக செயல்புரிகிறார்கள்.\nசிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், அவர்களுக்கு இரத்த தேவை ஏற்படும் போது - மாற்று இரத்த கொடையாளர்கள் (REPLACEMENT DONORS) கொண்டு வந்தால் தான் இரத்தம் தேவை பூர்த்தி செய்யமுடியும் எனக்கூறி - அலைகளைக்கப்படுகிறார்கள். இதனால் - அந்நோயாளிகளின் குடும்பத்தினர் பெருத்த சிரமத்திற்கும், ம��� உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.*\nஇது சம்பந்தமாக ஜனவரி 8 அன்று மாவட்ட ஆட்சியர் வாயிலாக - கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அம்மனுவிற்கு - சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் அலுவலகம் (தூத்துக்குடி) வாயிலாக பதில் பெறப்பட்டுள்ளது.\nமனுதாரா் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள சில தனியார் மருத்துவமனைகளில் திடீா் ஆய்வு செய்ததில் நோயாளிகளுக்கு தேவைப்படும் இரத்தம் அருகில் உள்ள இரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் நோயாளிகள் அழைத்துவரும் இரத்த கொடையாளிகளிடம் இருந்து பெறப்பட்டு உரிய பரிசோதனைகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இரத்த கொடையாளா்களை அழைத்து வர கட்டாயப்படுத்துவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇணை இயக்குனர் அலுவலகம் வழங்கியுள்ள பதில் - நிதர்சன உண்மைகளை தெரிவிக்கும் வகையில் இல்லை.\nமாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவுடன், அவர்களுக்கு இரத்த தேவை என்றால் - சமூக ஊடகங்கள் வாயிலாக, இரத்த கொடையாளர்கள் கோரி - மருத்துவமனை வேண்டுகோளாக - தகவல்கள் பரிமாறப்படுவது அனைவரும் அறிந்தது.\nஎனவே - தனியார் மருத்துவமனைகளை - சொந்த இரத்த வங்கி துவங்கவோ, அல்லது ஏற்கனவே உள்ள இரத்த வங்கிகளோடு புரிந்துணர்வு ஏற்படுத்தி கொள்ளவோ அறிவுறுத்தியும், நோயாளிகளின் உறவினர்களை உடனடியாக இரத்தம் வழங்கிட நிர்பந்தம் செய்யவேண்டாம் என மருத்துவமனைகளை அறிவுறுத்தியும், அரசு / சுகாதாரத்துறை மூலமாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப். 08 (நாளை) காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2018) [Views - 228; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 229; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/04/", "date_download": "2019-01-21T14:49:14Z", "digest": "sha1:NDZHXK3LWGUYOJ3XPNL4KNNDMHEEQOMB", "length": 6227, "nlines": 175, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: April 2010", "raw_content": "\nமணல் கோபுரங்கள். கற்களும், இரும்பும் இல்லாத போதிலும் அழியாநினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும் நினைவுக் கட்டிடங்கள். காலங்காலமாக, காற்றுக்கு இரையாகி, கொஞ்சம்கொஞ்சமாக அதனுடன் கலந்து- இல்லை மற்றும் சரகுகளுடன் இணைந்து; பூமி, ஆகாயம்; இவை இரண்டிற்கும் மத்தியில் சஞ்சரித்துக்கொண்டிருன்தது- புழுதி.\nகதிரவனின் கிரணங்கள் பூமியை தகித்துக்கொண்டிருந்தது. உயிர்நீர், உடலினுல்லிளிருந்து, அக்கிரனங்களை காணும் பொருட்டு வெளிவரத் துவங்கும் நேரம். காற்றும் அப்போதுதான் அங்கிருந்த ஓரிரு இலைகளை அசைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.\nஅந்த காற்றின் மென்மை, உயிர்நீரின் மீது மேவிய பொது, ஆழ்கடலின்ஆழத்திற்கே போய்வந்தார்போன்ற ஓர் உணர்வு. பஞ்சபூதங்களும் இணைந்த அந்த தருணம். மெதுவாக துவங்கிய அந்த காற்றின் ஆற்றல், வலுவடைந்து கொண்டது. திடீரென்று, எங்கிருந்தோ கிளம்பிவந்த அந்த புழுதி- என் கண்களில் நினைவுகளாக மாறிப் படர்ந்தது.\nஎன் ஒவ்வொரு பாதத்துளியும் அப்புழுதியின் சீற்றத்தை அதிகரித்தது. கடந்துபோன காலத்தின் நிழல் உருவங்கள். என் கண்கள் அதைக் காண விரும்பாத போதிலும், கட்டாயமாக என் மூடிய கண்களை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.\nஅப்புழுதியின் சீற்றத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல்- அந்த காற்றின் திசையைஎதிர்த்து, வருங்���ாலத்தை நோக்கி விரைந்தேன்...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2013/11/expo-2020.html", "date_download": "2019-01-21T13:47:11Z", "digest": "sha1:CGAANIQKU6Z4KTUUKPAHG5NVLIKGJ5NX", "length": 25184, "nlines": 200, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "துபாய் EXPO 2020 வாய்ப்பை பெற்றுள்ளதால் அதிக அளவில் வேலைவாய்ப்பு உள்ளது - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / துபாய் EXPO 2020 வாய்ப்பை பெற்றுள்ளதால் அதிக அளவில் வேலைவாய்ப்பு உள்ளது\nதுபாய் EXPO 2020 வாய்ப்பை பெற்றுள்ளதால் அதிக அளவில் வேலைவாய்ப்பு உள்ளது\nவெளிநாடுகளில் வேலை தேடுவோர் கவனத்திற்கு, 2020 World Expo) வை நடத்தும் நாடாக நேற்றிரவு துபாய் தேர்வு செய்யப்பட்டது.அதனால் இன்றுமுதல் 2020 அக்டோபர் வரை புதிதாக 2,70,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.தகுதியும்,திறமையுமிக்க இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nகல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள் இங்கு வேலைக்கு வருவதை தவிற்கவும்.அவர்களுக்கு இங்கு குறைந்தபட்சம் 20,000 அதிகபட்சம் 40,000வரையே சம்பளம் கிடைக்கும்.\n+2,டிப்ளமா படித்து இரண்டாண்டு அனுபவம் உள்ளவர்கள் தங்கள் துறை சார்ந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.அவர்கள் குறைந்தது 40,000 முதல் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.\nஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகள் தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.\nவங்கி சேவைகள்,தகவல் தொழில் நுட்பம்,விற்பனை பிரதிநிதிகள்,ஃபார்மா,பொறியியல் வல்லுநர்கள் போன்றோருக்கு குறைந்தபட்ச சம்பளமே 1,00,000 ரூபாயில் ஆரம்பிக்கும்.இளமையும்,வேகமும்,சம்பாதிக்க துடிக்கும் வேட்கையும்,சர்வதேச தரத்திலான அனுபவம் வேண்டுபவர்களும் இங்கு வேலைக்கு வரலாம்.\nஉங்கள் சம்பளத்தில் 60%-70% பணத்தை ஊருக்கு அனுப்ப முடியும்.உங்கள் சம்பாத்தியத்தில் பத்து பைசா கூட இந்நாடு வரியாக கேட்காது.\n(இங்கு பொழுதுபோக்கு அம்சங்களும்,காசை செலவு செய்வதற்கான விடயங்களும் ஏராளம் உண்டு.மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு) வேலை கிடைப்பதற்காக ஏஜென்ட்டுகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.இங்கு பெரிய நிறுவனங்கள் யாரும் ஏஜென்ட்டுகள் மூலம் ஆள் எடுப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்��ுங்கள்.\nஇங்கு வேலைவாய்ப்பு இணையதளங்கள் நிறைய உண்டு,அதில் உங்கள் 'Resume'மை அப்லோட் செய்து நீங்கள் தேடும் வேலை வரும்போது விண்ணப்பியுங்கள்.நேர்முகத்தேர்வு பெரும்பாலும் தொலைபேசி /வெப்கேம் மூலம் முடிந்துவிடும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும்போது யாரேனும் பணம் அனுப்ப சொன்னால் அனுப்ப வேண்டாம். இங்கு கட்டிட வேலைக்கோ,துப்புரவு பணிக்கோ யாரேனும் வருவதாக கிளம்பினால் அவர்களிடம் எடுத்து சொல்லி நம்நாட்டிலேயே பணிபுரிய சொல்லுங்கள்.\nஅந்த வேலைக்கு இங்கு பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை,ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள். ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் 60 நாள் விசிட் விசாவில் வந்து நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.வெற்றி வாய்ப்பு 50% மட்டுமே.(செலவு 1,00,000 வரை ஆகும்) வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை நான் அவ்வப்போது பதிவு செய்கிறேன்.\nதேவையுள்ளோர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.(அதற்கு சேவை கட்டணம் உங்களின் அன்பு மட்டுமே ) நான் பணிபுரியும் வங்கியில் (Govt Bank) ஜனவரி மாதத்தில் 340 பணியிடங்களுக்கு (Operation /Sales /Technical) ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்கள்.(குறைந்தபட்ச சம்பளம் 1,30,000).மேற்கண்ட துறைகளில் மூன்றாண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்(One of the World's 50 Safest Bank) நவம்பர்-ஏப்ரல் வரை இங்கு நல்ல காலநிலை நிலவும்.\nசுற்றுலா வருவதற்கு ஏற்ற நேரம். சுற்றுலா வாங்க பி.கு: துபாய் அரபு நாடு என்பதால் சவுதிக்கு நிகராக கடுமையாக இருக்கும் என பலரும் குழப்பிக்கொள்கிறார்கள்.ஆனால் அப்படி இல்லை.ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருக்கும் ஒரு அரபு தேசம் துபாய்.யூ டியூபிலும்,கூகுள் இமேஜிலும் துபாய் குறித்து பார்த்துவிட்டு இங்கு சுற்றுலாவுக்கோ/வேலைக்கோ வாங்க\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் ���ன்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பை��ுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=305102823", "date_download": "2019-01-21T13:42:42Z", "digest": "sha1:2KWVOVEPCQSZLSURLYN6ECZZZJJMBJLD", "length": 34737, "nlines": 880, "source_domain": "old.thinnai.com", "title": "கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nபட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம்\nகாயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி\nபரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள்\nஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய் சங்கீதமாய்\nவறண்ட மனதில் மழைத்துளியாய்/வீழ்கிறதுன் புன்னகை/\nகவிழ்ந்த இருள் போர்த்தி/இருண்டிருக்கும் என்வானில்/ஒளி பொருத்துகிறாய்\nஉனக்கு நானும் எனக்கு நீயுமாக/ஊட்டிக்கொள்வோம்/வாழ்வின் ருசியை.\n1.வேகமாய் ஊர்கின்றன மின்வரட்டைகள்/அட்ச தீர்க்க இரும்பு நரம்புகளில்/பெருநகரத்தை இணைத்து\nகூரையிலும் பயணித்து/குவிந்து நிறைந்திருக்கும் பெருங்கூட்டம்\nபெருங்குவியலூடே நிற்கிறேன்/துணையற்றத் தனிமையை/விழுங்கி செரித்து.\n2.பாதங்கள் அனுமதித்த இடைவெளியில் //செருகிக்கொள்வேன்/கைப்பிடியிலும் தொங்கி வருவேன்/\nஏற்றி இறக்கித் தள்ளும்/இயந்திரக் கூட்டம்/\nகண்மூடிப் பயணிணிணித்து திறக்க/கோப்புகளுடன் வரவேற்கும் அலுவலகம்\n4.கால்களில் சிறகு முளைத்தவனுக்கு/கூடடையும்போது/வரமறுக்கும் தூக்கம்/உளைச்சலைத்தணிணிக்க உதவும்/உறக்க வில்லைகள்\n5.ஒரு ராட்சச மிருகத்தைப்போல/விழுங்க யத்தனிக்கும்/பெருநகரப்பிடியிலிருந்து தப்பிக்க/லாகிரி நுகர்ந்து\nசுய மைதுன த்துணையுடன் தூங்கி/விழித்து வாசல் திறக்க/\nபால்வீதியின் பரந்த வெளியில் மிதந்து\nதிசைகளின் ஒளி படாத பிரதேசங்களுக்கெல்லாம்\nபிரவேசிக்க கனாக்கண்ட பறவையொன்று அமர்ந்திருக்கிறது\nகால்களைப் பிணைத்த கனத்த சங்கிலியின் மேல்\nநிசப்தப் பட்சியின் நெற்றியில் முத்தமிட்டு.\nஅகண்ட மார்பும் வலிய புஜங்களும்\nகண்களுக்குள் கனவுகள் பலதயும் அடைகாத்ததின்\n‘எனக்குமுண்டு எனக்கேயெனக்கான தனீச்சோகங்கள் ‘\n-கம்மியக்குரலில் மெல்லியப் புன்னகை மிளிர\nபல்வேறு முளையடித்த கயிறுகளில் நகரவுமியலாமல்\nஒவ்வொருக் கொத்தலும் வெவ்வேறு வகையாக\nஅயர்ச்சியாய் இருக்கிறது மீண்டுத் திரும்புதல்\nஇரவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தவனை\nதனை மறந்தவன் சுக மயக்கத்தில்\nமூச்சனலில் உருகி வழியும் காமம்\nஅர்த்தங்களை தொலைத்த வார்த்தைகளைத் தேடிச் செதுக்கி\nநீந்தி விளையாடலில் நேரம் போவதறியாமல்\nசேவல் கூவத் திடுக்கிட்டு விலகி நாணம் குழைய\nவெளிச்ச விடியலில் கலைந்த தாள்களெங்கும்\nஎது எப்போதெனத் தெரியா ரகஸ்யமே\nமின்தடை நேரங்களில் கம்பிவேலி தாண்டி குதித்தோடுகிறேன் என் ப்ரியத் தாவரம் நோ ‘க்கி\nகாவலனை ஏமாற்றி காத்திருக்கும் எதிர்பா ‘ர்த்து\nமின்சாரமோ காவலனோ வந்துவிட்டால் உயிர்ப் போ ‘கும்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)\nஎன் புருஷன் எனக்கு மட்டும்\nஅமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(\nபுத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்\nஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு\nகீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)\nசுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II\nகவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/109706", "date_download": "2019-01-21T15:01:10Z", "digest": "sha1:6D5I44VCONLAWMLC76KYOEH3AWICFV4N", "length": 4979, "nlines": 59, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 15-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\n 21 முதல் 27 வரை...\nநாங்கள் விஜய் மன்றத்தில் கூட சேர்வோம், செம்ம கலாய் கலாய்த்த அஜித் ரசிகர்கள் மீம்\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nவிஸ்��ாசம், பேட்ட தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nகமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட பேட்ட படத்தின் காட்சி, அதுவும் இந்த காட்சியா\nஇந்த ஆறு ராசிக்காரர்கள் மிகவும் பலவீனமானவர்களா உங்க ராசியும் இதில இருக்காணு பாருங்க..\nஒரே ஒரு கோழி முட்டை சமூக வலைதளவாசிகளை திணறடிக்க செய்த அந்த புகைப்படம்... என்ன சிறப்பு\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/08/", "date_download": "2019-01-21T14:53:51Z", "digest": "sha1:OXDYGRFTWYVAPV2NVWGP7MJZNBWXR6XF", "length": 166406, "nlines": 649, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2007", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nநல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.\nஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டில்\nயாழ்ப்பாணத்துச் சைவசமயிகளே என்று விளித்து எழுதப்பட்ட குறிப்புக்களில் சில பாகங்களின் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகின்றேன்.\nகுறிப்பு 4. இவ்யாழ்ப்பாணத்திலே முக்கியமாகிய கோயில் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலிலே நீங்கள் உங்கள் வழிபாட்டை அங்கே செய்கின்றீர்கள். உங்கள் பொருளை மிகுதியாக அங்கே செலவழிக்கின்றீர்கள். அக்கோயிலும், அங்கே நடக்கும் பூசை திருவிழா முதலியனவும் சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் முழு விரோதம். அவ்வாகம விரோதங்களையே மற்றைய கோயில்களுக்கும் நீங்கள் பிரமாணமாகக் கொள்ளுகின்றீர்கள்.\n கந்தசுவாமி கோயில். இங்கிருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா\nஅது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை அவ்வுண்மை.\nஎந்தக் கோயிலுக்கும் சண்டேசுரர் கோயில் வேண்டுமே இங்கே சண்டேசுரர் கோயில் இருக்கின்றதா\nவைரவர் கோயில் இருக்க வேண்டிய தானம் எது வைரவர் எந்தத் திக்குமுகமாகப் பிரதிஷ்டை செய்யப்படல் வேண்டும் வைரவர் எந்தத் திக்குமுகமாகப் பிரதிஷ்டை செய்யப்படல் வேண்டும் வைரவர் பொருட்டு விக்கிரகம் தாபியாது சூலாயுதந் தாபிக்க விதி என்னை\nஇக்கோயிலார் விக்னேசுர விக்கிரகம் தாபித்தது என்னையோ\nசுப்பிரமணியர் பொருட்டு அவர்கை வேலாயுதமும், வைரவர் பொருட்டு அவர்கைச் சூலாயுதமும் தாபித்துவிட்ட தம்முன்னோர் கருத்துக்கொப்ப, இவரும் விக்னேசுரர் பொருட்டு அவர் கைத்தோட்டு தாபித்து விடலாமே\nசுப்பிரமணிய சுவாமிக்கு மகோற்சவம் மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள், பன்னிரண்டு நாள் நடத்துக என்று குமார தந்திரம் விதித்திருக்க இங்கே இருபத்து நான்கு நாள் மகோறசவம் நடத்துவதென்னையோ\nஇவ்வாறாகத் தன் முதற்பத்திரிகை வேண்டுகோளை ஆறுமுக நாவலர், யுக வருசம் ஆடிமாதம் 1875 ஆம் ஆண்டு முன் வைக்கின்றார்.\nதொடர்ந்து இவரால் நல்லூர்க் கந்தசாமி கோயில் குறித்து இரண்டாம் பத்திரிகையும் முப்பத்தேழு குறிப்புக்களுடன் வெளியிடப்படுகின்றது.\nகி.பி 1873 இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாக இருந்த காலத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் அக்கோயிற் திருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு 6000 வரையில் பணமும் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூ 3000 வரைடயிற் செலவு செய்து கருங்கற்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து முருகன், வள்ளி, தெய்வயானை விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இடையில் நடந்த மாற்றங்களால் அவ்விக்கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல், தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக் கந்தசுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nமேலும் தேர்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வரும் ஆட்டுக் கொலையைச் செய்யமாட்டோம் என்ற வாக்கினை மீறிச் செயற்பட்டமையால் 1876 ஆம் ஆண்டு அம்மேலதிகாரியை விலக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. அது விளக்கத்துக்கு வருமுன் நாவலரவர்கள் தேவகவியோகமாயினார்.\nஇந்தக் குறிப்புக்களின் பிரகாரம் நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருடகாலம் நாவலர் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்திருக்கின்றார்.\nகி.பி 1248 ஆம் ஆண்டிற் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ்மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பல நூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாயிரமாண்டுகள் நீண்டபாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.\n1. \"ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு\", மூன்றாம் பதிபின் மீள் பிரசுரம் மார்கழி 1996 - தொகுப்பாசிரியர் நல்லூர் த.கைலாசபிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா\nஇலங்கையில் பெரும்பாகங்களில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி ஒல்லாந்தர் ஆளுகை நடாத்தி வருகையில் 1795 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேசாதிபதியாகவிருந்த Lord Oobart என்பவர் Genaral Steward என்ற சேனாதிபதியை இலங்கைக்கு அனுப்பினார். படைகளுடன் சென்ற ஜெனரல் ஸ்துவார்ட் திருகோணமலையை வளைந்து மூன்று வாரமாகக் காவல் செய்து ஈற்றில் கைப்பற்றினான். அடுத்த 1796 ஆம் ஆண்டு நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களும் பிரித்தானியர் ஆளுகைக்குச் செல்கின்றது.\nஇவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமாகக் கட்டியாண்டு வந்த கரைத்துறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயர் கைக்கு மாறுகின்றது.\nஅப்பால் அவன் Genaral Steward ஒரு படையோடு யாழ்ப்பாணம் சென்று அதனையும் எதிர்ப்பாராருமின்றிக் கவர்ந்தான்.\nகுடிகளும் தத்தமது வருணாசாரத்தையும், சமயாசாரத்தையும் சுயேற்சையாகக் கைக்கொண்டு ஒழுகும் சுயாதீனம் ஆங்கிலவரசால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்னர் போலல்லாது கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின.\nஅக்காலவேளையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார்.\nகந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் \"ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க ��ேண்டும்\" என்று தீர்ப்பளித்தார்.\nஇத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைக் கொடுக்காது போகவே 1809 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்குப் பெட்டிசம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு கறிங்டன் யாழ்ப்பாணக் கலெக்டரால் விசாரணை செய்யப்பட்டு, மாப்பாண முதலியாரின் தகப்பனாரே இக்கோயிலைக் கட்ட முக்கிய காரணராகவிருந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு குருக்களிடம் இருந்த பண்டகசாலையின் ஒரு திறப்பு மீளப்பெறப்பட்டு மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உரிமையை இழந்தனர். மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றனர்.\nஇன்றைய மந்திரி மனைக்குள் கறையான் புற்று\nஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n2. மந்திரிமனைக்குள் கறையான் புற்று: ஊடகவியலாளர் துஷ்யந்தி கனகசபாபதிப் பிள்ளை\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா\nசிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகபாகு முதன் முதலில் அமைத்த கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் மீளவும் ஆலயம் அமைக்க கிருஷ்ண சுப்பையர் விண்ணப்பித்தார். அதற்கு ஒல்லாந்தர் ஆட்சிககாலத்தில் சிறாப்பராகவிருந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமான செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார் என்று குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த ஆட்சியாளர்களை இதனை அனுமதிக்க இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.\nகிறீஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலிருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத்தினின்றும் அகற்றும் நோக்கம்\nதமது வர்த்தகப் போட்டியாளராகவிருந்த முஸ்லீம்களைக் குருக்கள் வளவிலிருந்தும் அகற்றும் நோக்கம்.\nநல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீள நிறுவுவதில் கிருஷ்ண சுப்பையரும் இரகுநாத மாப்பாண முதலியாரும் முனைப்பாகவிருந்து ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டினர். கோயிலை மீள அமைப்பதற்குரிய குருக்கள் வளவில் முஸ்லீம்கள் அப்போது குடியிருந்தார்கள்.\nஅந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இ��ஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள் என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை தன் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.\nஇந்த டச்சுக்காலத்து (ஒல்லாந்து) இலட்சணையின் தமிழ் விளக்கம் யாதெனில்\nஇது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முக்கிய உள்நாட்டு வருவாயைத் தரக்கூடிய பனைமரம் தாங்கியது. ஒரு தமிழ்ப்பாடலின் படி இந்த மரத்தின் மூலம் 801 வகையான பயன்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விலட்சணையில் பொருந்தியிருக்கும் தலைப்பாகை, கொழும்புப் பிரதேசத்துக்கு ( கோட்டை இராச்சியம்) அடுத்து யாழ்ப்ப்பாணப் பிரதேசம் காலணித்துவ ஆட்சியில் முக்கியமானதொரு இடத்தை வகித்திருப்பதைக் குறிக்கின்றது. இவ்விலட்சணையின் பகுதிகள் எப்போது அறிமுகப்படுப்படுத்தப்பட்டது என்ற விளக்கம் அறியப்படவில்லை. இவ்விலட்சணை 1717/1720 காலப்பகுதியில் பதியப்பட்ட எழுத்துப் பிரதியில் எடுக்கப்பட்டது.\nநான்காவது தடவையாக அமைக்கப்பட்ட ஆலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது. யோகியாரின் பெயர் சிக்கிந்தர் என்பர், இவரை அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும் போற்றினர். இரு மத மக்களும் அவரை வழிபட்டனர். போர்த்துக்கேயருக்கும், தமிழ்ப்படை வீரர்களுக்கும் குருக்கள் வளவில் நிகழ்ந்த யுத்தத்தில் இவர் இறக்க நேர்ந்தது. குருக்கள் வளவுச் சுற்றாடலில் அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் அந்த யோகியாருக்கு ஒரு சமாதி கட்டி வழிபட்டனர். மீள அமைக்கப்பட்ட கோயிலின் உள்வீதியில் இச்சமாதி அகப்பட்டபடியால் சமாதியை வழிபட முஸ்லீம்கள் அனுமதி கேட்டார்கள். அவர்கள் கலகம் செய்யாதிருக்கக் கோயிலின் மேற்கு வீதியில் வாயில் வைத்து அவர்கள் வணங்கிவர இடம் கொடுத்தனர்.இதற்குச் சாட்சியாக இவ்வாயிற் கதவு இன்றுமுள்ளது.\nபொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.\nநல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுந���த மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.\nதிருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகபாகுவின் பெயரை முன்னும், இக்கோயிற் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியாரைப் பின்னும் கட்டியத்தில் கூறிவருகின்றார்கள்.\nசிறீ கஜவல்லி மகா வல்லி\nஉசாவியது: \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\nடச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம்\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nமுத்திரைச் சந்தியில் சிறீ சங்கபோதி புவனேகபாகுவினால் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தையில் அமைத்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின் 1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி, இருந்தவிடம் தெரியாமல் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, கத்தோலிக்க கிறீஸ்தவ தேவாலயம் நிறுவப்படுகின்றது.\nபோர்த்துக்கேயரின் ஆட்சி இலங்கையில் நிலவி வரும் காலத்தில் ஒல்லாந்தரின் வருகை இவர்களுக்குக் கேடுகாலமாகின்றது. இலங்கை அரசனோடு ஒப்பந்தம் செய்து கொட்டியாரத்தில் ஒல்லாந்தர் கோட்டை கட்டப்படுகின்றது.\nபின்னர் மட்டக்களப்புக் கோட்டையை 1639 ஆம் ஆண்டில் வெஸ்தர்வால்டு என்ற ஒல்லாந்துத் தளபதி கைப்பற்றிக் கண்டியரசனோடு துணை உடன்படிக்கை செய்துகொண்டான்.\nபின்னர் திருகோணமலை, காலி, நீர்கொழும்பு என்று இவர்களின் நிலக் கைப்பற்றல் தொடர்ந்தது. பின்னர் 1656 இல் ஒல்லாந்தர் கொழும்புக் கோட்டையைக் கைப்பற்றி, பின்னர் தொடர்ந்து மன்னார், ஊர்காவற்துறையையும் பிடிக்கின்றார்கள்.\nபின்னர் 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையையும் மூன்றரை மாசம் மதிலிடைத்து வளைத்திருந்து யூன் மாதம் 22 ஆம் நாள் யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமாகின்றது. அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதில் தீவிரமாகவிருந்தனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சிலவிடத்தில் புதுக்கியுந்திருத்தியும் தமது மதத் தேவாலயங்களை ஆக்கினர்.\nஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்ப��யர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன்பட்டது.\nபெரிய கோபுரம் தூபி முதலியனவிருந்தால் ஒல்லாந்தர் அதனை மீண்டும் தரைமட்டமாக்கிவிடக்கூடும் என்றெண்ணி அமைதியான வழிபாட்டிடமாக இதனை ஆக்கினர் என்று கொள்ள இடமுண்டு.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n3. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nடச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\n முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)\nஇந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று;( ஆண்டு நினைவில்லை.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.\nகலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஸ்ணா பாடிய \"தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை... திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத (பக்திப் பாடலெனினும்)நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ\nவித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.\nஅந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.\nஇத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.\nஎன் விருப்பமாக இப்பாடலையும் இப்பதிவில் சேர்க்கவும்.\nமேலும் கந்தன் சரித்திரம்...எத்தனை இன்னலைக் கண்டுள்ளான். எம் கந���தன் என எண்ண வைக்கிறது.\nஇன்றைய பத்தாந் திருவிழாவுக்கான பதிவை எழுதிப் போட்டுவிட்டு வேறு வேலையாக இருக்கிறேன். மேலே வந்த வரிகளைத் தாங்கிய பின்னூட்டம் யோகன் அண்ணாவின் நினைவுச் சிதறலாக வந்து விழுகின்றது.\nஎல்லாம் வல்ல எம்பெருமான் தன் கருணை மழையைப் பொழியட்டும் என இறைஞ்சி, சங்கீத மழையைப் பரவ விடுகின்றேன்.\nதங்க ரதம் வந்தது வீதியிலே.....\nபடங்கள் நன்றி: தமிழ் நெற் மற்றும் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா\nதற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயம் பழைய இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. அவ்வாறு கூறக்கூடிய அளவிற்கு இலக்கிய ஆதாரங்களோ அன்றித் தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. நல்லூரில் இருந்த இதன் ஆரம்ப கால ஆலயமும் ஏனய ஆலயங்களைப் போல் போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்டதாகும்.\nஇது பற்றிக் குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.\n\"யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போர்த்துக்கேயத் தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 ஆம் ஆண்டிலே நல்லூருக்குச் சென்றான். அங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசாமி கோயில்) கிறீஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடுபாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும், அவனுக்கு வீடு கட்டித் தருவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கன் ஆகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அழிக்க அவன் கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்\". இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதிப்படுத்துகின்றது.\nஇவ்வாறு போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசாமி கோயிலானது தற்போது முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறீஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளதென்பதற்குச் சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பகுதியில் பல அத்திவாரங்களின் அழிபாடுகள் கிறீஸ்தவ ஆலயத்தைச் சுற்றியும் அதன் கீழாகவும் செல்வதையும் அவதானிக்கலாம். இக்கட்டிட அழிபாடுகளுக்கு வடக்கே புனித யமுனா ஏரி அமைந்துள்ளது இக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்துகின���றது. இப்பழைய அத்திவாரமுள்ள இடத்திலே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது ஆரம்பத்தில் களிமண்ணாலான கிறீஸ்தவ தேவாலயம் இருந்ததாக அக்காலத்தில் கிறீஸ்தவ சமயப் பணி புரிந்து வந்த போல்டேயஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக கத்தோலிக்க மதம் பரப்பிய போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இடித்து அந்த அமைவிடங்களில் அல்லது அவற்றுக்கு அருகிலேயே தமது தேவாலயஙகளை அமைத்திருக்கின்றன. அதே போல் கந்தசாமி ஆலயம் இருந்த இடத்தில் அக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றையும் அமைத்தனர். அக்கிறீஸ்தவ தேவாலயம் இன்றும் அதேயிடத்தில் இருந்துவருகின்றது.\nதற்போதைய மந்திரி மனைக்குள் சில மந்திகளின் வேலை\nஇராசதானியில் இருந்த நான்கு எல்லைக் கோயில்களுக்கு இக்கந்தசுவாமி கோயில் மையக் கோயிலாகவும் பெருங்கோயிலாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அக்கோயில் இருந்த இடத்தை அடுத்து அரச அரண்களுக்குரிய சான்றுகள் காணப்படுவதால் இதை ஓர் அரச கோயிலாகவும் கருதுகின்றனர்.\nபோர்த்துக்கேயர் இக்கோயிலை இடிப்பதற்கு முன்னர் சிலகாலம் தமது பாதுகாப்பு அரணாகவும் இதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சுவாமி ஞானப் பிரகாசர் \" போர்த்துக் கேயருடனான போரில் தோல்வியுற்ற செகராசசேகரன் என்னும் மன்னன் அரண்மனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டு விட்டு ஓடிய பின் போர்த்துக்கேயர் எரிந்த அரணையும் கைப்பற்றிய ஆலயத்தையும் சுத்தம் செய்து அவற்றிலோர் ஸ்தோத்திர பூஜை செய்து மகிழ்ந்தனர்\" எனக்கூறுகின்றார்.\nஇக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n3. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nமந்த���ரி மனை பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.\nசிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, \"அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.\nஅது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.\nபரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.\nஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங���கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.\nகி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.\nஇவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.\nவினிய தாபிரபேனியா (Vinea Tabrobonea) என்ற சரித்திர நூலின் பிரகாரம் பறங்கிகள் 1590 இல் யாழ்ப்பாணத்திலே படையேற்றிச் சென்று சங்கிலி மன்னனோடு யுத்தம் செய்து அரசைக் கைப்பற்றினர் என்று கூறுகின்றது. பரநிருபசிங்கனும் பறங்கிகளும் செய்த ஒப்பந்தப் பிரகாரம் பரநிருபசிங்கனைத் திறையரசனாக்கி அவன் மகன் பரராசசிங்கனை அவனுக்குக் கீழ் ஏழுரதிபன் ஆக்கினார்கள்.\nபரநிருபசிங்கன் ஒன்பது வருசம் அரசு செய்து இறந்தான். அவன் இருக்கும் வரையிலும் பறங்கிகள் சமய விஷயத்திலும், பொருள் விஷயத்திலும் கொடுங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரம் செலுத்தி வந்தனர். பரநிருபசிங்கன் இறந்தபின்னர் அவன் மகன் பரராசசிங்கனைப் பறங்கிகள் முதன்மந்திரியாகினார்கள்.\nபரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் வித���னங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சில விக்கிரகங்களை அக்கோயிற் குருக்கள்மார் புதராயர் கோயிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர். தொடர்ந்து நல்லைக் கந்தன் ஆலயம் தரைமட்டமாகியது.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n1. சங்கிலி மன்னன் சிலை மற்றும் சங்கிலியன் தோப்பு - பத்திரிகையாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nகி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.\nதுருக்கியப்படை ஒன்று அப்போது சிலாபம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தோற்றுப் போனது. பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய கோட்டையை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.\nபின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கிய மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.\nதம் எண்ணம் போலத் தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர்.\nபோர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம்\nகனக சூரிய சிங்கையாரியான் இழந்த தன் மகுடத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பின் அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன்.\nசப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.\nபரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்\n\"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் \"\nபுருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியின் மாயவலைக்குட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அந்நிய தேசவாசிகளான பறங்கியர் கையிற் கொடுத்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்திலும் மீள்வதில்லை\" என்றார்.\nஇதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி\n\"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்\nபின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்\nபூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற\nசுபதிருஷ்டிமுனிவர் குறி சொன்ன அந்தக் கொடிய நிகழ்வுகள் அடுத்த பதிவுகளில் தொடர்கின்றன.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கா��்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n3. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\n2.போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம் - Library of congress an illustrated guide\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nகி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.\nபடையெடுப்பின் போது அழிந்துபோன தேவாலயம் இருந்த இடத்தில் மீள ஆலயத்தைக் கட்டாது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான். அரண்மனை அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டார வளவு, சங்கிலித் தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றுக்கு அருகில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்விடம் முத்திரைச் சந்தியில் இன்று கிறீஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.\nநல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலே திருவிழாக் காலங்களில் கூறப்படும் சமஸ்கிருதக் கட்டியம் (புகழ் மாலை) இக் கோவிலை சிறீ சங்கபோதி புவனேக பாகு கட்டினான் எனக் கூறப்படுகின்றது. இது கல்வெட்டாக இல்லாவிடினும் மரபு வழியாக நிலவி வந்துள்ளது. இப்புவனேக பாகு தான் ஆறாவது பராக்கிரம பாகு சார்பிலே யாழ்ப்பாணத்தை வென்று சிறிது காலம் (கி.பி 1450 - 1467) நிர்வாகம் செய்த சபுமால்குமாரய (தமிழில் செண்பகப் பெருமாள்) எனவும, இவனே பின்னர் கோட்டை அரசனாக ஆறாம் புவனேக பாகு எனும் பெயருடன் விளங்கினான் எனவும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது.\nஏற்கனவே முன்னைய தமிழரசரால் அமைக்கப்பட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத கோயிலை இவன் மேலும் திருத்தியமைத்தமையால் அல்லது விசாலித்தமையால் இவன் பெயர் கோயிற் கட்டிடயத்தில் இடம் பெற்றிருக்கலாம். மேலும் சிலர் இப் புவனேகபாகு தமிழரசனின் மந்திரி என்பர். வரலாற்றிலே ஒரு நிறுவனத்தை நிறுவியவனின் மங்கிப் பின்னர் அதனைத் திருத்தியவனின் பெயர் நிலைபெறுதலுமுண்டு.\nகஜவல்லி, மகாவல்லி சமேதராகிய சுப்பிரமணியர் மீது செண்பகப் பெருமாள் மிகுந்த பக்தியுடையவனென்றும், பதினாறு மகாதானங்களையும் புரிந்த சிறப்புடையவன் என்றும் கட்டியம் அவனைப் புகழ்ந்துரைக்கின்றது.\nஆறாம் பராக்கிரமபாகு தன் ஆட்சியின் முடிவிலே முடி துறந்து தன் மகள் வழிப் பேரனும் உலகுடைய தேவியின் மகனுமாகிய ஜய்வீர பராக்கிரமபாகு என்னும் இளைஞனைக் கோட்டை இராச்சியத்தின் அரசனாக முடிசூட்டிவிட்டு கி.பி 1467 இல் இறந்தான். இவற்றை அறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலுள்ள தன் படைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அங்கு போர் புரிந்து அதன் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சிறீ சங்கபூதி புவனேகபாகு என்னும் பட்டப்பெயரோடு அங்கு ஆட்சி புரிந்தான்.\nஅவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளாத சிங்களப் பிரதானிகள் மலைநாட்டிலும் கீழ்நாட்டிலும் கலகம் விளைவித்தார்கள். கீழ் நாட்டில் ஏற்பட்ட கலகத்தைச் சிங்கள நூல்கள் சீஹள சங்கே (சிங்களக் கலகம்) என வர்ணிக்கின்றன. ஆயினும், தனது தம்பியான அம்புலாகல குமாரனின் ஆதாரவுடன் புவனேக பாகு அக்கலகங்களை அடக்கி விட்டான்.\nசெண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியான் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.\n\"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.\nமலையாள தேசத்துப் பணிக்கன் ஒருவனுடைய மகனும் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனுமாகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்துக்கு எதிரான படையெடுப்புக்குத் தலைமை தாங்கினான்.\nமுதலாவது தடவையாகப் படையெடுத்தபோது செண்பகப் பெருமாள் எல்லைக் கிராமங்கள் சிலவற்றைத் தாக்கி விட்டுத் திரும்பினான். பின்பு, மீண்டுமொர���முறை அவன் வட இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் சென்று பெரு வெற்றி பெற்றான்.\nகனக சூரிய சிங்கையாரியான் இயலுமானவரை போர் புரிந்து விட்டு நிலமையைச் சமாளிக்க முடியாத நிலையிலே தன் மனைவி மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடிவிட்டான். கி.பி 1450 ஆம் ஆண்டளவிலே எழுதப் பெற்ற முன்னேஸ்வரம் சாசனம் பராக்கிரமபாகுவைப் \"பரராஜசேகர புஜங்க\" என்று வர்ணிப்பதால், அக்காலகட்டத்திலேயே செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும்.\nஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆட்சி செலுத்துவதற்கென, செண்பகப் பெருமாளை அரசப் பிரதிநிதியாக நியமித்தான். செண்பகப் பெருமாள் ஆரியச் சக்கரவர்த்திகளின் சிம்மாசனத்திலே வீற்றிருந்து யாழ்ப்பாணத்துப் பிரதானிகளை அரச சபையிற் கூட்டி அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சிபுரிந்தான். செண்பகப் பெருமாளைப் பற்றிய தனிச் செய்யுளொன்று கையாலமாலையிலே காணப்படுகின்றது.\n\" இலகிய சகாப்த மெண்ணூற்\nஅலர் பொலி மாலை மார்ப\nவரலாற்று நூல்கள் சிலவற்றின் பிரகாரம் புவனேகபாகு என்பது செண்பகப் பெருமாள் அரசனாகிய போது சூடிக்கொண்ட பட்டப் பெயராகும். செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்த காலத்திலே அரசனொருவனுக்குரிய சின்னங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தான். என்று கருத இடமுண்டு. அவனாலேயே யாழ்ப்பாண நகரும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் கட்டப்பட்டதாக இச்செய்யுள் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும்.\n1. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n3. \"நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)\", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா\n4. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nநல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆ���் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்விரு கருத்துக்களிலே பின்னதே சாத்தியமானதும் ஏற்றதுமாகவுள்ளது. இந்த ஆலயம் இருந்த இடத்திலேயே தற்போதுள்ள நல்லைக்கந்தன் ஆலயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர்.\nநல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதலாகக் கட்டிய புவனேகபாகு என்ற பெயர் கொண்டவர் யார்\nகல்வெட்டாதாரங்களும், செப்பேட்டாதாரங்களும் இவர் குறித்துக் கிடையாவிடினும், நூலாதாரங்களும் பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை:\n\"சிங்கையாரியன் சந்தோஷத்திடனிசைந்து கலைவல்ல சிகாமணியாகிய புவனேகவாகு வென்னும் மந்திரியையும் காசி நகர்க் குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்\" என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். (ஜோன் எஸ் 1882)\nசிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடாத்தி வருகையில் புறமதில் வேலையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870 ஆம் வருஷத்தில் புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றினான்\" என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் கூறுகின்றது. (வைபவ மாலை 1949)\nபாதார விந்த ஜநாதிருட சோடக\nநல்லூர்க் கோயிலைக் கட்டிய புவனேக பாகு கோயிற் கட்டியத்தில் இன்றும் இவ்வாறு போற்றப்படுகின்றார். இக்கட்டியத்தின் அர்த்தம் வருமாறு:\nதிருவருட் சக்திகளான வள்ளியம்மனும், தெய்வயானையம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களை உடையவனும், மிகப் பரந்த பூமியடங்கலுமுள்ள\nதிசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழுடையவனும், மக்களுடைய தலைவனும், முதலாம் பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமாகிய புவனேகவாகு.\nயாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது.\n\"கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிர��ம மந்திரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. (குலசபாநாதன் 1971) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார் 1811 இல் ஆள்வோருக்கு அழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார். (Jhonson Alexander - 1916/17)\nஇரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000\nVirutal tourist சுற்றுலாத் தளம்\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nயாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார். கோட்டையின் மேற்குப் பாகத்தில் வெளிப்புறங்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்றூண்கள் பல நல்லூர் இராசதானிக்குரியவை என்பதை அடையாளம் காட்டுக்கின்றன. இவற்றில் ஒரு தூணில் உள்ள நேர்த்தியான தாமரைச் சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு ஆதாரமாக வரும் யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் கூற்று மேலும் ஆதாரமாக அமைகின்றது.\nதங்கள் கருமங்களை நடத்திப் புறக்\nகோட்டை மதில்களை இடிப்பித்து அக்\nகற்களைக் கொண்டு போய்க் கடல்\nபரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி\nகோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப்\nசமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி\nதற்போதய நல்லூர்ப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண மன்னர் காலக் கட்டடங்கள் எவையும் முழுமையாக இல்லாவிட்டாலும், அங்குள்ள மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற பெயர்களும், இவ்விடங்களில் அழிந்த நிலையில் உள்ள கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதானியை நினைவுபடுத்துவனவாக உள்ளன.\nவிரிவான வரலாறு அம்சங்களைத் தொடந்து வரும் பதிவுகளில் நோக்குவோம்\nமூலக்குறிப்புக்கள் உதவி: \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nயாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீரா நல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடைய நல்லூர், சிங்க நல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத்தகைய இடமொன்றிலிருந்து இங்கு வந்தோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூடியிருப்பர். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே பூநகிரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் நல்லூர் என்ற பெயர் தாங்கிய ஊர் உண்டு.நல்லூரிலே உள்ள பழைய பிரதான சிவாலயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திருஞான சம்பந்தர், முத்துத் தாண்டவர் முதலியோர் பிறந்த சீர்காழியிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.\nஇவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு\nநூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது. இவ்வரசு இலங்கையிலுள்ள வட பிராந்தியத்திலுள்ள அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அல்லது அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறியக் கூடிய அளவிற்குத் தொல்லியற் சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக்கும் போது இவ்விராசதானி தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்றுவட்டத்தினுள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழமை வாய்ந்த கொழும்புத் துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன.\nஇதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போர்த்துக்கீச ஆசிரியர்களின் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன.\nஇவ்விராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் வர்ணனை இப்படிச் சொல்கின்றது.\n\"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு\nவித்து மாடமாளிகையும் , கூட கோபுரங்களையும்,\nஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண்\nடாக்கி அக்கூபத்தில் ஜமுனா நதித் தீர்த்தமும்\nஅழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம்\nயானைப் பந்தி , குதிரை லயம், சேனா வீரரிருப்பிடம்\nமுதலியன கட்டுவித்து - கீழ் திசை வெயிலுகந்த\nபிள்ளையார் கோயிலையும் தென் திசைக்குக்\nகயிலாய பிள்ளையார் கோயிலையும், வட திசைக்குச்\nசட்ட நாதர் கோயில் தையல் நாயகி\nஅம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்\nநல்லூர் இராசதானி குறித்த சுருக்கமான அறிமுகமாக இப்பதிவு விளங்குகின்றது. தொடர்ந்து வரும் பிந்திய பகுதிகள் ஆழ அகலமாக இது பற்றி நோக்கவிருக்கின்றன.\nமூலக்குறிப்புக்கள் உதவி: \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nபுகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\n\"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்\nதெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்\nசிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்\nநல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்\nபாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்\nபத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு\nவாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு\nஇப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு\nநீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது\nநல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது\nவாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்\nவாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்\nசந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்\nதந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்\nவிண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்\nவேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்\nசெந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்\nதெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்\nசிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்\nநல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்\"\nபாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை\nயாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தைக் கந்தபுராணக் கலாச்சாரம் என்பார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.அவரின் கூற்றுக்கமைய, யாழ்ப்பாணத்தின் எல்லாத் திசைகளிலும் முருகன் ஆலயங்கள் பல பழமைச் சிறப்��ும்,பக்திச் சிறப்பும் ஒருங்கே கொண்டவை. கந்த சஷ்டி என்னும் முருக விரதத்தை மிகவும் அனுட்டானத்துடன் நம் ஈழத்தவர்\nவெகு சிரத்தையோடு ஓவ்வோர் ஆண்டும் கைக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. செல்வச்சந்நிதி முருகனை \"அன்னதானக் கந்தன்\",என்றும் நல்லூர் முருகனை \" அலங்காரக் கந்தன்\" என்றும் சிறப்பித்துப் போற்றி நாம் வணங்கி வருகின்றோம்.\nதொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து புலம் பெயர் வாழ்வில் இருந்து வரும் எனக்கு அதற்கு முற்பட்ட காலத்தில் கலந்து கொண்ட நல்லூர்த் திருவிழாக் காலங்கள் இன்னும் பசுமரத்தாணி போல் இருக்கின்றன. காரணம் இந்த ஆலய மகோற்சவம் என்பது\nஎமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் வெறும் ஆன்மீகத் தேடலுக்கான நிலைக்களனாக மட்டுமன்றி வருஷா வருஷம் நிகழும் பெரும் எடுப்பிலான சமூக ஒன்றுகூடலாகவே அமைகின்றது.\nஎன் சின்னஞ்சிறு வயதில் அயலட்டை உறவினர் சகிதம் அம்மாவின் கைப்பிடித்துக் கோண்டாவில் பஸ் பிடித்துத் தட்டாதெருச் சந்தி இறங்கித் தொடர்ந்து நடை ராஜாவில் நல்லூர்க் கந்தனைக் கண்டது ஒரு காலம்.\nஅப்பாவின் சைக்கிளின் முன் பாரில் ஏறி, பெடலை வலித்துக் கொண்டே அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே பரமேஸ்வராச் சந்தி வழியாகப் போய் எம் பெருமானை வழிபட்டது ஒரு காலம்.\nபதின்ம வயதுகளில் கூட்டாளிமாருடன் காதல் கதைகள் பேசி நல்லூரைக் கடந்து யாழ்ப்பாண நகர் வரை சென்று பின் திரும்ப நல்லூருக்கு வந்து கோயிலுக்குப் போன நீண்ட சுற்றுப் பயணத்துக்கும் காரணம் இருக்கின்றது.\nஇவையில்லாம் தொலைத்து இப்போது கணினித் திரைக்கு முன் என் மனத்திரையில் நிழலாக ஓடும் காட்சிகளைப் பதிவாக்க முனைகின்றேன். என் நினைவுச் சுழல் எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் போகின்றது.\n1986 ஆவணி மாதம் ஒரு நல்லூர்த் திருவிழாக் காலம் அது\nமுதல் கிழமையே என் அம்மா குசினிப் (அடுக்களை) பக்கம் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் குதித்து விட்டார். காஸ் அடுப்புக்களோ, மின்சார அடுப்புக்களோ எங்கள் வீட்டில் இல்லை. சூட்டடுப்புக்களை இணைத்துச் செம்மண்ணால் ஒன்றிணைத்த அடுப்படி அது. அந்தச் செம்மண் அடுப்புப் பகுதிக்கு மாட்டுச் சாணத்தைக் கரைத்து அப்பி நன்றாக வருடி விட்டுப் புது மெருகைக் கொடுக்கின்றார். வீட்டுக்குள் இருந்த அசைவப் பாத்திரங்கள், அவை மச்சப் பார்த்திரங்கள் சாம்பல் கொண்டு கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு கொல்லையில் இருக்கும் காம்பரா என்று சொல்லப்படும் அறைக்குள் நகர்கின்றன. (என் பெற்றோர் மலையகப் பகுதியில் ஆசிரியர்களாக இருந்த காலத்தில் அந்த மலையகப் பகுதிக்குத் தனித்துவமாக சொல்லான \"காம்பரா\" வையும் யாழ்ப்பாணத்துக்குக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.)\nவீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து கிணற்றடியில் பெரிய வாளி கட்டி முக்குளித்து அள்ளிய தண்ணீரை அப்பா கொண்டு வரவும், ஓவ்வொரு அறையாகக் குளிப்பாட்டிப் பெருக்கி நீரை வளித்துத் துடைப்பதும் அண்ணனின் வேலை.கூடவே அணில் போல் என் பங்கும்\nஇருக்கும். வீடே சுத்தமான சைவப்பழமாக மாறிவிட்டது. இனி ஒரு மாதத்திற்கு அசைவச் சாப்பாட்டுக்கும் தடா அல்லது பொடா. மீன் விற்கும் மணி அண்ணனுக்கு ஒரு மாத உழைப்புப் படுத்து விடும்.\nஎல்லோரும் எதிர்பார்த்த அந்த நல்லூர்த் திருவிழா வந்துவிட்டது.\nஅதிகாலையில் வழக்கம் போல் துயில் எழுந்து தலை முழுகிச் சுவாமி அறையில் தேவாரம் பாடி முடித்து, யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகளை அப்பா பாடவும், நானும் எழுந்து கோயிலுக்கு அப்பாவுடன் போக ஆயத்தமாகவும் சரியாக இருக்கின்றது.\nஅம்மா, பக்கத்து வீட்டு மாமி மாருடன் மினி பஸ் மூலம் வரப் போகிறார். அண்ணன் தன் கூட்டாளிமாருடன் கோயிலுக்குப் போய்விடுவார். வெறும் மேலும் வெள்ளைச் வேட்டியும், கழுத்தைச் சுற்றிய சால்வையுமாக வெளியே வந்த அப்பா ஓரமாக நிறுத்தியிருந்த பி.எஸ்.ஏ (BSA) சைக்கிளை நகர்த்தி, நடுமுற்றத்துக் கொண்டு வருகின்றார். இணுவில் கந்தசுவாமி கோயில் கடாய் வாகனம் போல பெரிய சைக்கிள் அது. \"ஐம்பதுகளில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினது, பார் இன்னும் உழைக்குது\" என்று பெருமை பட அப்பா தன் தேரைப் பற்றி அடிக்கடி தானே புகழ்ந்து கொள்வார். அரைக்காற்சட்டைப் பையனான நான் அப்பாவின் சைக்கிள் ஏறி முன் பாரில் அமர்ந்து கொள்கின்றேன். ஒடுக்கமான ஒழுங்கைக்குள்ளால் சைக்கிள் ஊர்கின்றது.\nகொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்��ுத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,\n இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்\"\nஎன்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.\nதன் சைக்கிளோட்டத்தை நிதானப்படுத்தியவாறே, ஒரு செருமலை உதிர்த்துவிட்டு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கின்றார் அப்பா.\nநல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.\nயாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை சுவாமி வெளிவீதியில் இடம்பெறாது. இரவுத் திருவிழாவும் மாலை 5மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nவருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்\n12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.\nஉற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த வருஷம் நல்லூர்த் திருவிழா வேளையில் சிறப்பாக ஒரு பதிவை இடலாம் என்று நான் எண்ணிடயிருந்த வேளை யுத்தமேகங்கள் முழுவதுமாகக் கருக்கட்டி தாயகத்தில் முழு அளவிலான யுத்தம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. A9 பாதை மூடல் என்று பொருளாதார ரீதியிலும் , செஞ்சோலைப் படுகொலைகள் என்று இன அழிப்பு ரீதியிலும் அங்கே எம் உறவுகள் சிறீலங்கன் பாஸ்போர்ட்டை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளை திருவிழா பற்றிய பதிவை மறக்கடித்து விட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கின்றது. இருப்பினும் சோகங்கள் தொடர்கதையாகிப்போன நம்மவர் வாழ்வில் இறையருள் கைகூடவேண்டும் என்று இறைஞ்சி, இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.\nமாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதும் எனக்கு 25 நாட்கள் தொடர்ந்து 25 பதிவுகள் இடுவது என்பது கொஞ்சம் அதிகப்படியானது.ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\nஎன்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்\n1. \"யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு\", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்\n2. \"யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை\" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி\n3. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n4. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n5. \"நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)\", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா\n6. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nஇப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.\nஅஞ்சுவமோ நாங்களெடி - கிளியே\nஆறுமுகன் தஞ்சமெடி\" - யோகர் சுவாமிகள்\nஈழத்து நாடக உலகில் தனி நடிப்புத் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி ஏற்கனவே இரண்டு இடுகைகளைத் தந்திருந்தேன்.\nகடந்த 2006 ஆம் ஆண்டோடு இவர் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம்\nபாரதி புறொடக்சன்ஸ் வழங்கும் கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்”\nமுதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டு விழா வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)\nஅதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.\nவேலாயுதச் சட்டம்பியார், தனது மனைவி செல்லம்மா, மகன் வசீ, மகள் உமாவுடன் உங்களைச் சந்திக்க வருகின்றார்.\nகே.எஸ்.பாலச்சந்திரன்.ஏ.எம்.சி.ஜெயஜோதி, கலிஸ்டா திருச்செல்வம், ஆர் யோகராஜா.\nகே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் கலைத் துறைக்கு வந்த பின்னணி குறித்த ஒலிப் பேட்டியையும் அதன் எழுத்து வடிவையும் இப்போது தருகின்றேன். ஏப்ரல் மாதம் 2005 ஆம் ஆண்டு நான் எடுத்திருந்த இவ்வொலிப் பேட்டி மூலம் பாலச்சந்திரன் அவர்களது குரலியேயே தன் நடிப்புத் துறை ஆரம்பம் மற்றும் அனுபவங்களின் பகிர்வைக் கேட்கலாம்.\nவணக்கம் திரு பாலச்சந்திரன் அவர்களே\nஈழத்து நாடகப் படைப்புக்கள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் உங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருக்கும்,அந்த வகையில் இந்த நாடக உலகில் உங்களுக்கு ஈடுபாடு எப்படி வந்தது என்று சொல்லுங்களேன்\nஎனது சொந்தக் கிராமம் கரவெட்டி, அந்தக் கிராமத்தில் ஆரம்பத்திலே நான் கல்லூரி மாணவனாகப் படித்துக்கொண்டிருக்கும் போதே\nநாடகத் துறையில் நான் ஈடுபடத் துவங்கினேன். அதற்குப் பிறகு நான் வேலை நிமித்தம் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பின்னர்\nஅங்கு என்னோடு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலே பணியாற்றிய திரு கணேசபிள்ளை என்ற நாடகக் கலைஞரே என்னை நாடகத் துறையிலே ஈடுபடுத்தினார். அதன் பிறகு நான் நாடகத்துறையிலே என் காலைப் பதிக்கத் துவங்கினேன்.\nநீங்களே தயாரித்து நெறியாள்கை செய்த முதல் நாடகம் பற்றி\nமேடையில் என்பதை விட, நான் எழுதிய நாடகங்கள் வானொலியில் தான் முதன்முதலில் அரங்கேறின. ஆனால் மேடையில் என்பதில் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏறக்குறைய எழுபதுகளிலே இலங்கை ஆயுர்வேதக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாடகம் போடவேண்டும் என்று ஆசைப்பட்ட போது நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி \"வாத்தியார் வீட்டில்\" என்று நினைக்கிறேன், அந்த நகைச்சுவை நாடகத்தை அவர்கள் மேடையேற்றி நடித்தார்கள். அதுவே நான் எழுதி இயக்கிய மேடை நாடகம்.\nஅந்த \"வாத்தியார் வீட்டில்\" என்ற நாடகத் தொடர் பின்னர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒலியிழைப்பேழைகளில் வெளிவந்தது இல்லையா\nஆமாம், இலங்கை வானொலியிலே நான் தொடந்���ு அந்தப் பாத்திரங்களையே முக்கியமாக வைத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஞாயிறு தோறும் ஒலிபரப்பாகிய அந்த நாடகங்களை எழுதி அதில் முக்கிய பாத்திரத்திலும் நடித்தேன். அதன் பின்னரே நீங்கள் சொன்னது போல ஒலியிழை நாடாக்களாக வெளிவந்தன.\nஅதே போல உங்களுடைய நாடகத் தயாரிப்புக்கள் அனைத்துமே உங்களுடைய சொந்தக் கற்பனையிலே உதித்தவையா அல்லது மற்றைய படைப்பாளிகளின் நாடகப் பிரதிகளையும் பயன்படுத்திக்கொண்டீர்களா\nஅனேகமாக தொண்ணூறு வீதம் அல்ல அல்லது அதற்குச் சற்று அதிகமானவை எனது சொந்தப் படைப்புக்கள் தான் எனது நாடகங்களாக வானொலியிலும், மேடையிலும், தொலைக்காட்சியிலும் பின்னர் அவை திரைவடிவம் பெற்றுத் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.\nஇரண்டொன்று நான் மேடையேற்றியவை மொழிபெயர்ப்பு நாடகங்கள். அந்த வகையில் பார்த்தால் கூட எனது படைப்புக்கள் தான் அரங்கேறியிருக்கின்றன.\n\"அண்ணை றைற்\" மூலம் தனிநடிப்புத்துறையில் உங்கள் முத்திரையைப் பதித்திருக்கின்றீர்கள், அந்தப் படைப்பு உருவானது பற்றி\nஎழுபதுகளிலே என்று நினைக்கின்றேன். இலங்கை வானொலியிலே மக்கள் முன்னிலையிலே ஒலிப்பதிவு செய்யப்படுகின்ற ஒரு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வந்திருந்தார்கள். இலங்கை வானொலியிலே சானா என்பவர் தான் அப்போது தயாரிப்பாளர்.\nதயாரிப்பாளர், நடிகர்கள் நாங்கள் எல்லோரும் தயாராக இருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று நாங்கள் நடிக்க இருந்த பிரதிகள் அனைத்துமே தரமானவையாக இருக்கவில்லை. சுவையானவையாகப் படவில்லை. எனவே தயாரிப்பாளர் எங்களை அழைத்து உங்களுக்கு ஒரு மணித்தியால அவகாசம் தருகின்றேன். அதற்கிடையில் நீங்கள் எல்லோரும் உங்கள் உங்கள் இடங்களுக்குச் சென்று தனியிடங்களில் இருந்து கொண்டு ஏதாவது யோசித்துப் பிரதிகளை ஆயத்தப்படுத்திச் செய்யுங்கள் என்றார். நான் கலையகக் கன்ரீனிலே இருந்து கொண்டு இந்தப் பிரதியை எழுதி மேடையேற்றினேன். மேடையேற்றினேன் என்று நான் சொல்வதற்குக் காரணம் மேடையிலே ரசிகர்கள் முன்னிலையிலே ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதுதான் இந்த நிகழ்ச்சி. இவ்வாறாக \"அண்ணை றைற்\" என்ற தனிநடிப்பை நான் வானொலி மூலமாக ரசிகர்களிடம் எடுத்துச் சென்றேன். இது இலங்கையின் பல பாகங்களிலும், உலகத்தின் பல நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஅதே போல உங்களுடைய நாடகங்களை எடுத்துக் கொண்டால் நகைச்சுவை அம்சம் பொருந்தியவையாகவே இருக்கும், இப்படியான நகைச்சுவைக் கருப்பொருளை மையப்படுத்தி இவற்றை நிகழ்த்தியமைக்கு ஏதாவது காரணம்\nநகைச்சுவை என்பது மக்களைச் சென்றடைவது சாத்தியம் அதிகம். மக்களைக் கவர்வது என்பதில் நகைச்சுவை முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றது. அதேவேளையில் மக்களைச் சிரிக்கவைப்பது என்பது சந்தோஷமான விடயம் தானே ஏனென்றால் சோகங்களைச் சொந்தங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எங்கள் மக்கள் கொஞ்ச நேரமாவது சிரிக்க வைக்க முயற்சிப்பது என்பது சந்தோஷமான ஒரு அனுபவம். அந்த வகையில் நான் ஒரு நகைச்சுவைக் கலைஞனாக இனங்காணப்படுவது பெரிய வெற்றி என்று நினைக்கின்றேன்.\nஈழத்துத் திரைப்படங்கள் பலவற்றிலே உங்கள் பங்களிப்பு இருந்திருக்கின்றது, அதைப் பற்றியும் சொல்லுங்களேன்\nஈழத்துத் திரைப்படங்களின் வரலாற்றிலே முக்கியமான ஒரு திருப்புமுனையாக எங்களது மண்வாசனை வீசும் படைப்பாக வெளிவந்த வாடைக்காற்று என்ற திரைப்படத்திலே ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த வாடைக்காற்றுத் திரைப்படம், செங்கை ஆழியான் எழுதிய ஒரு நாவலைத் தான் படமாக எடுக்கப்பட்டது. எழுபத்து எட்டு என்று நினைக்கிறேன், அந்த நாட்களிலே இந்தியப் பாணியில் அமைந்த ஈழத்துத் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. விதிவிலக்காக எங்கள் மொழி வழக்கு வேண்டி, யாழ்ப்பாண மொழி வழக்குப் பேசும் ஒரு திரைப்படமாக வெளிவந்த போது \"விருத்தாசலம்\" என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்ததோடு, அந்தத் திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்தறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மிகவும் மனதுக்கு இதமான ஒரு அனுபவம்.\nஅந்த வாடைக்காற்று என்ற நாவலைத் திரைக்கதையாக்கும் போது கே.எம்.வாசகர் என்ற வானொலிக் கலைஞரின் பங்களிப்பு இருந்தது இல்லையா\nகே.எம்.வாசகர் அவர்கள் அப்பொழுது இலங்கை வானொலியிலே நாடகத் தயாரிப்பாளராக இருந்தார். செங்கை ஆழியான் அவர்கள் எழுதிய அந்த நாவலைத் ஒரு திரைப்படப் பிரதியாக எழுதுவதில் செம்பியன் செல்வன் என்ற ஒரு எழுத்தாளரின் பங்கும் இருந்தது. இருந்தாலும் கூட அதைத் திரைக்கதையாக எழுதியதில் முக்கியமான பங்கு திரு.கே.எம்.வாசகர் அவர்களுக்கே உரித்தானது.\nஅதே போல வேறு எந்தெந்த ஈழத்துத் திரைப்படங்களிலே நீங்கள் நடித்திருக்கின்றீர்கள்\nஇலங்கையில் வெளிவந்த \"அவள் ஒரு ஜீவநதி\", \"நாடு போற்ற வாழ்க\", \"ஷார்மிளாவின் இதய ராகம்\" போன்ற தமிழ்ப்படங்களிலும், Blendings என்ற இலங்கையில் தயாரான கூட்டுத்தயாரிப்பான ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் நான் நடித்தேன்.\nநாடகம், திரைப்படம் என்பவற்றைத் தவிர உங்களுடைய கலை பற்றியதான ஈடுபாடு வேறு எந்தெந்தத் துறைகளிலே இருக்கின்றது\nதொலைக்காட்சி நாடகங்களிலே ஏராளமாக இலங்கையிலும், தற்போது கனடாவிலும் நிறையத் தொலைக்காட்சிப் படைப்புக்களை உருவாக்கிக் கொண்டு வருகின்றேன். எனவே எனது முயற்சிகள் பல்வேறு துறைகளைத் தொட்டுச் செல்லும் முயற்சிகளாகவே எனக்குப் படுகின்றன.\n\"தெனாலி\" என்ற தமிழ்த்திரைப்படத்திற்காக நடிகர் கமலஹாசன் உங்கள் நாடகங்களை வசனப்பயிற்சிக்காகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகின்றது. அந்தப் பயிற்சியின் போது அவர் உங்களை அணுகியிருந்தாரா\nஉண்மையில் என்னுடைய நாடக ஒலி நாடாக்களை எனது நண்பர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் கமலஹாசனிடம் கொடுத்து, யாழ்ப்பாணத் தமிழ் பேசுவதானால் இவற்றைப் பயன்படுத்திப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தாராம். அவர் அதனைப் பயிற்சி செய்து நடித்ததன் பின்னர் கனடாவிற்கு வந்த பொழுது தற்செயலாக நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.\nஅப்பொழுது தான் இருவரும் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். என்னோடு கமலஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் பங்கெடுத்தபோது \"பாலச்சந்திரனின் ஒலி நாடாக்களைக் கேட்டுத்தான் நடித்தேன்\" என்று மக்களுக்குச் சொன்னார்.\nபெருமையாக இருந்தது, காரணம் என்னவென்றால் கமலஹாசன் என்னால் மதிக்கப்படும் ஒரு தரமான நல்ல கலைஞன். அவரிடம் தேடல் இருக்கின்றது, நிறைய விஷயங்களை அறியவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. புதிதாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. அந்த வகையிலே யாழ்ப்பாணத் தமிழை முயன்று ஓரளவாவது சரியாகப் பேசவேண்டும் என்று அவர் முயன்றிருக்கின்றார்.\nஎவ்வளவு தூரம் வெற்றி கண்டிருக்கின்றார் என்பது மற்றவருடைய அபிப்பிராயம் எப்படியோ தெரியாது . இருந்தாலும் கூட நான் நினைகிறேன், அவர் முயன்றிருக்கின்றார்.\nதற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகின்றீர்கள், அங்கே நீங்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து\nகனடாவிலே நான் கனேடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி ஏராளமான கலைஞர்களை என்னால் இயன்ற வகையில் பயிற்றுவித்து அவர்களைக் கொண்டு ஏராளமான மேடை நாடகங்களை நான் மேடையேற்றியிருக்கின்றேன். புதிய புதிய நாடகங்களை எழுதி மேடையேற்றியிருக்கிறேன். தொடர்ந்து அந்த நாடகளில் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் திரைப்படங்களாக அதாவது Tele films என்று சொல்லக்கூடிய வடிவில் ஆனால் திரையரங்கில் திரையிடக்கூடிய \"எங்கோ தொலைவில்\", \"மென்மையான வைரங்கள், \"உயிரே உயிரே\" போன்ற திரைப்படங்களையும் வெளியிட்டு , மூன்று திரைப்படங்கள் இப்பொழுதும் தயாரிப்பில் இருக்கின்றன. வானொலித் துறையிலே எனது பங்களிப்புச் சற்றுக் குறைவு. இருந்தாலும் கூட இந்த வகையிலே என் முயற்சிகள் தொடர்கின்றன.\nநீங்கள் எதிர்காலத்திலே ஒரு திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும் என்ற முயற்சியிலே இருக்கின்றீர்களா அதாவது குறித்த ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் எங்கின்ற முனைப்பு இருக்கின்றதா\nஎன்னைப் பொறுத்தவரையிலே படைப்புத் துறை என்ற வகையிலே நாடகத்துறையில் தான் என்னால் இயன்றவரையில் நிறையச் சாதித்திருக்கின்றேன். அவற்றை எழுத்து வடிவிலே ஒரு பதிவாகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கின்றது. இதை விட நாடகத்தைத் தவிர சிறுகதைகள், நாவல் போன்றவற்றையும் எழுதியிருகின்றேன். அவை கூட வெகு விரைவில் புத்தக வடிவில் வெளிவர இருக்கின்றன. அதை விட இந்தக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களிடம் எனது பணியைக் கையளித்து அவர்கள் தொடர்ந்தும் இந்த நாடகத்துறையில், சினிமாத்துறையில் என்னால் முடிந்தவரை ஈடுபட என்னால் இயன்ற வகையில் துணை புரிய வேண்டும். ஒரு வழிகாட்டியாக ஓரளவுக்காவது இயங்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nகலைத்துறையில் நீங்கள் வெள்ளிவிழா ஆண்டைத் தாண்டிவிட்டீர்கள் இல்லையா\nதொண்ணூறுகளில் கொழும்பிலே எனது வெள்ளிவிழாவை ராமதாஸ், ராஜகோபால், பி.எஸ்.அப்துல்ஹமீத், செல்வசேகரன் ஆகியோர் சேர்ந்து பிரமாண்டமாக நடாத்தினார்கள். இப்போது வெள்ளிவிழாவைக் கடந்து அடுத்த ஆண்டு (2006) நாற்பது ஆண்டுகள் கலைத்துறையில் கடக்கவிருக்கின்றேன்.\n இவ்வளவு தூரம் நாட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்தா��ும் கூட ஜெயபாலன் என்ற கவிஞன் சொல்லுவார்\n\"யாழ் நகரில் என் பையன்\nதமிழ் நாட்டில் என் அம்மா\nஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்\nவழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்\nஎன்று பரந்து வாழ்கின்றோம், வாழ்ந்தாலும் கூட எம்மொழியை மறக்காமல், எங்கள் பண்பாடுகள், கலைவடிவங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணை புரிய வேண்டும் அதற்கு உங்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.\nபுகைப்படங்கள் உதவி: கே.எஸ்.பாலச்சந்திரனின் பிரத்தியோகத் தளம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/07/", "date_download": "2019-01-21T13:19:00Z", "digest": "sha1:NFU2NF6QWVWJUY2JBO76TTUO3QZDWG2V", "length": 16100, "nlines": 231, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": July 2017", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nராஜராஜசோழன் - சீர்காழியாரின் நிழலும் மறைந்தது\nஇன்றைய எனது காலை எடுத்த எடுப்பிலேயே இரண்டு மரணச் செய்திகளைச் சந்தித்தது.\nஒருவர் சமூக வலைத்தளத்தில் உறவாடிய நண்பர் சுதாகர் மறைவு. அந்தச் செய்தியை அறிந்த கணமே உறைந்து போய் அவரின் பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைப் பார்த்துக் கொண்டு போனேன். தன் ஒன்பது வயது நிரம்பிய செல்வ மகளைக் கொண்டாடும் தந்தையின் பூரிப்பில் பகிர்ந்த இடுகையில் கண்கள் குத்திட்டு நின்றன. இந்தக் குழந்தையை விட்டுப் போக அவ்வளவு என்ன அவசரம் இனி அது உம் அரவணைப்பு இல்லாமல் என்ன செய்யும் ஐயா என்ற கோபத்தோடு மனதுக்குள் அழுதேன்.\nமலேசிய மண்ணின் மைந்தர் பாடகர் ராஜராஜசோழனை 2008 இல் ஈழத்தமிழ்ச் சங்கம் நடத்திய இசை நிகழ்வுக்காக நேரடியாகச்\nசந்திக்கவும் வானொலிப் பேட்டியெடுக்கவும் அப்போது வாய்ப்புக் கிட்டியது எனக்கு. ஆனால் அதற்கு முன் பல்லாண்டுகளாகவே அவரைப் பற்றி அறிந்து பெருமை கொண்டிருக்கிறேன்.\nசீர்காழி கோவிந்தராஜன் அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டு அவர் குரலைத் தன்னுள் இறக்கி இது நாள் வரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தவர்.\nஒரு கலைஞனின் குரலைப் பிரதியெடுப்பது வேறு அது எந்த மிமிக்ரி வல்லுநரும் செய்து காட்டக் கூடிய சாமர்த்தியம். ஆனால் அந்தக் கலைஞனைப் போற்றி வாழும் ஒரு இசைத் தொண்டராக வாழ்பவரைக் காணுதல் அரிது. அந்த வகையில் தலையாயவர் சீர்காழி கோவிந்தராஜனின் சீடர் ராஜராஜசோழன்.\nஈழத்துப் பதியான சுட்டிபுரம் கோவில் நோக்கிச் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அந்த மண்ணில் பாடிய அதே பாடலைப் பாடுமாறு தான் மேற்குலக நாடு ஒன்றுக்குப் போன போது ஒரு ரசிகர் வேண்டிக் கொண்டதாகவும், மூலப் பாடலைத் தேடியெடுத்துப் பெற்று ஒரே நாளில் அதைப் பாடிப் பயிற்சியெடுத்து அந்த மண்ணின் மேடையில் பாடியதையும் சிட்னி வந்த போது சொல்லியிருந்தார். சிட்னி இசை நிகழ்விலும் அதைப் பாடினார். அந்த மேடையில் பாடியதை நண்பர் பப்பு பதிவு செய்து அப்போது எனக்கு அனுப்பியும் வைத்தார்.\nஅந்தப் பாடல் யூடியூபிலும் காண https://www.youtube.com/watch\nT.M.செளந்தராஜன் குரலைப் பிரதிபலித்தவர்கள் சென்ற ஆண்டு மறைந்த பாடகர் கிருஷ்ணமூர்த்தி https://www.facebook.com/kana.praba/posts/10209216360791432 மற்றும் நம் ஈழத்துக் கலைஞர் சகோதரர் என்.ரகுநாதன். அது போல் சீர்காழி கோவிந்தராஜனுக்கான குரலாக இது நாள் வரை இருந்த ராஜராஜசோழன் நேற்று மறைந்து விட்டார்.\nராஜராஜசோழன் அவர்களை ஒன்பது வருடத்துக்கு முன் நடத்திய வானொலிப் பேட்டியின் போது\nதன் மண்ணில் மெல்ல மெல்லத் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்து போகும் அவலத்தைச் சொல்லி நொந்தவர். இவர் போல் கலைஞர்கள் அதை வாழ வைப்பார்கள் என்றிருந்த நினைப்புக்கு இதுவொரு அவலச் செய்தியே.\nமரணம் என்பது கொடுங்கனவு அது உயிர்ப்போடு இருக்கும் நினைவுகளை அசைத்துப் பார்க்கிறது.\nசமரசம் உலாவும் இடம் தேடிப் போன ராஜராஜசோழன் குரலில் அவர் நினைவுகளைக் கிளப்பும் பாட்டு இது https://youtu.be/Ocb_nhmZDjk\nதேவன் கோயில் மணியோசையாய் https://youtu.be/GgNJhvxSmJk ஒலித்த குரல் ஓய்ந்தது.\nராஜராஜசோழனோடு சகோதரன் யோகா தினேஷ் தீபம் தொலைக்காட்சியில் கண்ட பேட்டி https://www.youtube.com/watch\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nராஜராஜசோழன் - சீர்காழியாரின் நிழலும் மறைந்தது\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்பட�� குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:54:35Z", "digest": "sha1:UTLOEUJ2UMCMC4LBC6DPN5NOION5HF3D", "length": 27505, "nlines": 179, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்? | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nHome Editorial தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nமுன்னாள் தமிழக முதல்வர்களான ஜெ.ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதி என மிகப்பெரிய ஆளுமைகள் இருந்த காலத்திலே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக மக்களின் பிரச்சனைகளில் கண்டன அறிக்கைகள்,கள ப���ராட்டங்கள் மற்றும் நீதிமன்ற போராட்டம்கள் என சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தவர் என்பதை மாற்று கட்சியினர் கூட ஏற்று கொள்வர்.\nஇந்நிலையில் பாமகவின் மாநில இளைஞர் அணி தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். பாமக கடந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி கொண்டது.பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியை பறித்தது பாமக வின் வாக்குகளே.\nஏற்கனவே உள்ள கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவும்,புதியதாக ஆரம்பித்த தேமுதிக என அனைத்து கட்சிகளும் முதலில் வன்னியர் வாக்குளை தான் குறி வைப்பார்கள்.அந்த வகையில் தமிழகத்தில் கட்சியை வளர்க்க நினைத்த பிஜேபியின் தேசிய தலைவர்களும் பாமகவின் மீது அதிருப்தியில் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை கொண்டு சத்ரிய சாம்ராஜ்ஜியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சாதிய அடிப்படையில் ஒருங்கிணைத்து வன்னியர் வாக்குகளை கவர நினைத்தனர் ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லாமல் போனதால் அந்த அமைப்பும் காணாமல் போனது.\nஅந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதிய அடிப்படையில் வன்னியர் இன மக்களை கவர பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\nஅவர் தலைமையிலான அரசு வன்னியர் குல சத்ரிய பொதுச்சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2018 இயற்றியதற்கும்,கடலூரில் எஸ்.எஸ் இராமசாமி படையாட்சியார் முழு உருவ வெண்கல சிலையுடன் மணிமண்டபம் கட்டுவதற்கும்,இராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அகில இந்திய வன்னியர் குல சத்ரிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nஇந்த விழாவில் அகில இந்திய வன்னியர் குல சத்ரிய சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ்,என்.ஜி.ஓ சங்க முன்னாள் தலைவர் கோ.சூரிய மூர்த்தி,முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஇந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:\n18 மாவட்டங்களில் இருந்து 79 வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சொத்துக்கள் மற்றும் அறக்கட்டளைகள் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,மீதமுள்ள சொத்துக்களை கண்டறிவதுடன் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்களை பாதுகாத்து அவை உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பல வன்னியர் சமுதாய அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.\nஇந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கொடையாக வந்த அனைத்து சொத்துக்களையும் பாதுகாத்து வன்னிய மக்களின் மேம்பாட்டிற்காக முறையாக பயன்படுத்தும் தனி சட்ட முன்வடிவை சட்ட பேரவையில் நிறைவேற்றி அதை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம்.குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்து இச்சட்டம் நடைமுறைக்கு வரும் போது இதனை அமல்படுத்த ஏதுவாக ஒரு நிர்வாக குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.\nமேலும் இச்சட்டத்தின் மூலம் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும் எனவும்,வன்னியர் குல மக்களின் முன்னேற்றத்தில் அதிமுக தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.அதுமட்டுமில்லாமல் வன்னியர்களுக்காக கட்சி நடத்துவதாக கூறி கொள்பவர்கள் கூட வன்னியர்களின் சொத்துக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.\nஇறுதியாக தேசப்பற்று கொண்டு மக்களுக்காக உழைத்த இராமசாமி படையாட்சியாருக்கு பெருமையும்,புகழும் சேர்க்கும் வகையில் தமிழக சட்ட பேரவையில் அவரது முழு உருவப்படம் வைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nபொது மக்களின் சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்கள்:\nதமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்த அதிமுக அப்போதெல்லாம் வன்னிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வந்துவிட்டு தற்போது யாருமே எதிர்பார்க்காத நிலையில் விதவிதமான அறிவிப்புகளை வெளியிடுவதன் நோக்கம் என்ன\nவன்னிய மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை அங்கீகரிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்தது அப்போதைய அதிமுக அரசு தானே.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்��� மாவட்டமான சேலத்தில் சொந்த கட்சியில் உள்ள வன்னியர் நிர்வாகிகளுக்கே சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்கவில்லை எனும் போது தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு எப்படி பாதுகாப்பாக இருப்பார் போன்ற பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளன.\nமுன்னாள் சுகாதார துறை அமைச்சராக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது முதல் தற்போது வரை மாற்று கட்சியினரும் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மது ஒழிப்பு,விவசாயத்திற்கு முக்கியத்துவம்,நீர் மேலாண்மை திட்டம்,காவிரி பாதுகாப்பு,ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு மற்றும் எட்டு வழிச்சாலைக்கான எதிர்ப்பு போன்ற அனைத்திலும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ் விமர்சித்து வந்த நிலையில் அவரை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவாகவே தமிழக முதல்வரின் திடீர் வன்னியர்களுக்கு ஆதரவான அறிவிப்புகள் காட்டுகிறது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nதமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக\nபாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை\nவன்னியர் குல சத்ரிய பொதுச்சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2018\nPrevious articleசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nNext articleதீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு மனு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சசிகலா தினகரன் சந்திப்பு பற்றி தினகரன் அளித்த விளக்கம்\nமேல் சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய புதிய...\nபயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பட்டியல் குறித்து அறிய இந்திய இரயில்வே புதிய செயலியை அறிமுகபடுத்தியுள்ளது\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதிமுக சார்பில் நெல்லையில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பேசியது\nபசுமை தாயகம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் மருத்துவர் இராமதாசு பேச்சு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/14/medicinal-properties-tulsi-leaf-69919.html", "date_download": "2019-01-21T15:01:49Z", "digest": "sha1:K2YCZOENW2CY3WCWKSIRTAGSGJXZ2ZEJ", "length": 24635, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "துளசி இலையின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nதுளசி இலையின் மருத்துவ குணங்கள்\nவெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017 மருத்துவ பூமி\nஎளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.\nவாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.\nதுளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.\nதுளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.\nபயன்கள் : தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.\nஇலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.\nதுளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இல���ச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.\nதுளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nபண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஎதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் எங்களிடம் ஜனசக்தியும் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஏன் கூறவில்லை மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nராகுல் பி���தமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2019-01-21T13:34:47Z", "digest": "sha1:7PDPU253KYCA4C7VFOVD3ZRQAK63YY4C", "length": 15107, "nlines": 170, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: கண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் .....", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nகண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் .....\nகண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும் சிலவற்றை காண்போம்:-->\n1. கடோபநிஷத்தில் எமதர்மனிடம் நசிகேதன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்\n“இறைவன் மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்.”\n2. கீதையில் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “எல்லாவற்றிற்கும் மேலான அப்பெரோளி கடவுளை தியானிப்போமாக என்பதே.”\n3. திருமூலநாயனார் திருமந்திரத்தில் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். தண்ணீர் ஊற்றும் பாத்திரத்தில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு . அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும் என ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் திருமூலர்.\n4. “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலுமாமே” என்கிறார் திருமூலர். நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.\n5. “பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ.” என்கிறார்கள் சித்தர்கள். கருவிழிக்குள் பிராணநீர் உள்ளது. அதில் தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கிறது.\n6. “ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர்” என்கிறார் ஒரு சித்தர்.\n7. “கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடாமே” என்கிறார் ஒரு சித்தர்.\n8. “அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு” என்கிறார் பட்டினத்தார். கரும்பு என்பது கரும் - பு , கருப்பு பூ. அது கண்மலரையே குறிக்கும்.\n9. கண்ணில் ஒளியை உணர்ந்து கண்ணை விழித்து பேசாது சும்மா இரு என்பதுவே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம்.\n10. சின்முத்திரை என்பது கண்ணையே குறிக்கும்.\n11. ஒன்றான கடவுளோடு நான் ஒன்ற நம் கண் ஒளியில் சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே வழி.\n12. விழி தான் ஞானம் பெற ஒரே வழி. விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் கடமை.\n13. பரப்பிரம்மமான, அண்டம் போல் அழகான கண்மணியின் உச்சியான புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி” என்கிறார் சித்தர் காகபுசந்தர்.\n14. “கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளல் பெருமான். வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.\n15. அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே என்கிறார் ஒரு சித்தர். (அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் கண்)\n16. புருவமத்தி, நடுமூக்கு என பரிபாசையாக சொல்லப்படுவது கண்ணே.\n17. பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள். இரு + உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதைத் தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவு மில்லாமல் கூறி உள்ளார்.\n18. கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். இந்த கண்ணனை – கண் ஒளியைத் தான் நாம் தியானிக்க வேண்டும்.\n19. வள்ளலார் திருவருட்பாவில் கண்ணே இறைவனை அடையும் வழி என பல்வேறு பாடல்களில் தெரிவிக்கிறார்.\n20. “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்\n21. “கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்\n22. “நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுஜண்டர்.\nமெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய் என்று எண்ணிக்கொண்டிருப்பது அறியாமையே\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nநடுமூக்கு – இது பரிபாசை.\nகண்ணே இறைவன் பாதம் (திருவடி) என்பதை உறுதிபடுத்தும்...\nஆண்டவன் - *அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி* *வாழ்க வையகம்* குரு எமக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pennae-neeum-pennaa-song-lyrics/", "date_download": "2019-01-21T13:30:50Z", "digest": "sha1:XX2MK5OFDGT3MGGLM5UZZESZZF74BQOL", "length": 8691, "nlines": 311, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Penne Neeyum Penna Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : உன்னி மேனன்\nஇசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்\nஆண் : { பெண்ணே நீயும்\nஆண் : ஒரு மூன்றாம்\nஆண் : பெண்ணே நீயும்\nஆண் : புறா இறகில்\nபெண் : சீன சுவரை\nஆண் : பூங்கா என்ன\nபெண் : தந்தம் என்ன\nபார்க்க தெரியும் காதல் வந்த\nஆண் : கம்பன் ஷெல்லி\nஆண் : பெண்ணே நீயும்\nபெண் : மழை வந்த\nஆண் : பூக்கள் தேடி\nபெண் : மின்னும் விந்தை\nஆண் : உன்னை பார்த்த\nபெண் : நீ தான் காதல்\nஆண் : பெண்ணே நீயும்\nபெண் : அரை நொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20146", "date_download": "2019-01-21T13:28:20Z", "digest": "sha1:MBVNFOMFWG2ZOOTC7PMBLDHFJVKKT2ZH", "length": 17719, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 24, 2018\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 398 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடக���் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nமழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபிப். 08 (நாளை) காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2018) [Views - 228; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 228; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல���லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 365; Comments - 0]\nஅகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் ‘ஹுப்புன் நபீ’ நிறைவுப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8007", "date_download": "2019-01-21T14:29:11Z", "digest": "sha1:7IQYSHAKRKODVNYXO6NGVOC2LHIMTF6N", "length": 25620, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வ��ப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8007\nதிங்கள், பிப்ரவரி 13, 2012\nபுற்றுநோய் தடுப்பு குறித்து சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி தேசிய மாணவர் படையினர் பரப்புரை பயணம் துளிர் பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2402 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபுற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் தேசிய மாணவர் படையினர், எஸ்.சந்தோஷ் பாபு தலைமையில் மோட்டார் சைக்கிள் வாகன பயணமாக தமிழகமெங்கம் சென்று பரப்புரை செய்து வருகின்றனர்.\nசென்னையிலிருந்து புறப்பட்ட இப்பரப்புரைக் குழுவினர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி வழியாக, நேற்று காலையில் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு வந்தடைந்தனர். அங்கு நகர அரிமா சங்கம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.\nதுளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏ.வஹீதா தலைமை தாங்கினார். நகர அரிமா சங்க தலைவர் எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா முன்னிலை வகித்தார். நகரப் பிரமுகர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஏ.எஸ்.ஜமால், ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கில் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் தயாரித்து வெளியிடப்பட்ட “புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு பரப்புரைக் குழுவினருககு அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் குறுந்தகடை வழங்கினர்.\nபின்னர், புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், அதற்காக அரசு மேற்கொண்டு வரும் செயல்திட்டங்கள் குறித்து பரப்புரைக் குழு தலைவர் சந்தோஷ்பாபு உரையாற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து புற்றுநோய் தடுப்பு குறித்த - பரப்புரைக் குழுவின் ஓரங்க நாடகம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியை, துளிர் பள்ளியின் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஜான் ஒருங்கிணைத்திருந்தார். கொமந்தார் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nபின்னர் அங்கிருந்து புறப்பட்ட பயணக் குழுவினர், காயல்பட்டினம் எல்.எஃப்.ரோடு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு வழியாக கே.எம்.டி. மருத்துவமனையைச் சென்றடைந்தனர். அங்கு, மருத்துவமனை நிர்வாகிகள், இருதய நோய் மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் மஹ்பூப் சுப்ஹானீ ஆகியோர் அவர்களுக்கு வரவேற்பளித்தனர். பின்னர் புற்றுநோய் தடுப்பின் அவசியத்தை உணர்த்தும் ஓரங்க நாடகம் பரப்புரைக் குழுவினரால் நடத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CFFC ஏற்பாட்டில், கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் துவக்கப்படவிருக்கும் புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு அறையை பரப்புரைக் குழுவினர் பார்வையிட்டனர்.\nகே.எம்.டி. மருத்துவமனையில் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், திருச்செந்தூர் சாலை, அப்பா பள்ளித் தெரு, சித்தன் தெரு, அம்பல மரைக்கார் தெரு, சதுக்கைத் தெரு ஆகிய தெருக்களில் நகர்வலமாகச் சென்ற பரப்புரைக் குழுவினர், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியை சென்றடைந்தனர். செல்லும் வழியில், புற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தனர்.\nஅங்கிருந்து காட்டுத் தைக்கா தெரு, சீதக்காதி நகர், இரத்தினபுரி வழியாக மீண்டும் துளிர் பள்ளியை அடைந்த பரப்புரைக் குழுவினருக்கு அங்கு மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.\nநிகழ்வுகள் அனைத்திலும், சுமார் 50 பேர் கொண்ட பரப்புரைக் குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பெண்கள் உள்ளிட்ட நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு அவதானித்தனர்.\nபரப்புரைக் குழுவினர், தம் அடுத்தகட்ட பயணமாக நாகர்கோயில், கன்னியாகுமரி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசில படங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. (13.02.2012 - 14:05hrs)\nசெய்தி திருத்தப்பட்டது @ 13.02.2012 - 18:45hrs\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:புற்றுநோய் தடுப்பு குறித்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅனைத்து சமயத்தினருடனும் அன்புற பழகியவர் பாளையம் இப்றாஹீம் புதுப்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பிரமுகர்கள் புகழாரம் புதுப்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பிரமுகர்கள் புகழாரம்\nமழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் மறைந்த செயலாளர் உடல் புதுப்பள்ளியில் நல்லடக்கம் பல்சமய பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு பல்சமய பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜாவியாவின் மறைந்த மேலாளர் உடல் மகுதூம் பள்ளியில் நல்லடக்கம் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nதேவை காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிய ஒப்பந்தகாரர்கள்\nசிவில் சர்விசஸ் நுழைவு தேர்வு - மே 20 அன்று நடைபெறும் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5 விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5\nமழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்\nஇன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்\nஜாவியா மேலாளர் ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் காலமானார்\nநகர்மன்றத்தின் வருவாயினை பெருக்குவது எப்படி டாக்டர் வள்ளுவன் உரை\nபெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது\nகாயல்பட்டினம் நகராட்சியில் 9 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று இறுதி நாள் பிப்ரவரி 21 அன்று இறுதி நாள்\n`அமீரக காயல் நல மன்றம்‘ இனி ‘துபை காயல் நல மன்றம்‘ என்றழைக்கப்படும் கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகை ஒதுக்க செயற்குழு முடிவு கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகை ஒதுக்க செயற்குழு முடிவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திருத்தல் முகாம் பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள் பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள்\nஒருவழிப்பாதை செயலாக்கம், பசுமைக் காயல் திட்டத்திற்கு அரிமா சங்கம் வரவேற்பு 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/04/", "date_download": "2019-01-21T14:44:08Z", "digest": "sha1:FZY5L2PWMP52XSCJNMZITB3KR3PSQSMU", "length": 23241, "nlines": 196, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: April 2011", "raw_content": "\nகாலில் சக்கரமும், முதுகில் இறக்கைகளையும் அணிந்து, எந்த இடத்திலும் ஒரு நொடிக்கு மேல் அவர்கள் இருப்பவர் இலர். அவர்களின் மனமும் அவ்விடத்தில் இருப்பது கிடையாது. எதிரே நிற்பவர்களின் நிழல்- அவர்களின் கண்களில் அவ்வபோது படுவதுண்டு. \"இதுவும் ஒரு வாழ்வா\" என்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு தோன்றுவதற்கு அனுமதி கிடையாது. காலத்தின் கைதிகள்.\n\"என் வாழ்க்கையில் இதை போல் ஒன்றை நான் கண்டதே இல்லை\" என்ற வரியை உபயோகிக்காதவர்களே சற்று குறைவுதான். \"அப்படி என்ன வாழ்ந்து கிழித்து விட்டீர்கள்\" என்று எனக்குக் கேட்கத் தோன்றும். வாழ்கை என்பது சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்வை- என்று சில சிந்தனையாளர்கள் கூறிக் கேட்டதுண்டு. ஒரு சின்ன சந்தோஷத்தை அடைந்த உடனேயே ஏதோ வாழ்கையின் உச்சக்கட்ட நிலையை அடைந்தவர்களை போன்ற எண்ணங்களில் மிதந்து தத்தளித்துப் போவர் சிலர்.\nஅவர்களைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. நம் பறக்கும் கைதிகளைப் பற்றி ஒரு சில வரிகள்...\nவெளிச்சத்தைக் கண்டு, அதனால் ஈர்க்கப் பட்டு வேறு பொருளைக் காணாது- வெளிச்சத்திலேயே வாழ எண்ணி மடிந்து போகும் சிறு ஜீவன்களை நினைவு படுத்துகிறது- நம் பறக்கும் கைதிகளின் வாழ்வு. சொர்விற்கோ, சுகத்திற்கோ, துக்கத்திற்கோ, மகிழ்விற்கோ படியாத ஒரு மனித ஜாதியும் இருக்குமோ - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம் - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம் எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம் எந்தச் சாதனையை த��ரத்த இந்த பதற்றம் கேட்கும் கேள்விகள் கேட்பவர்களேயே எதிர்நோக்கி தாக்கி நிற்க- அவர்கள் கடந்து போன பாதையில் அவர்களின் பாதச்சுவடு பதித்திருக்க நேரமில்லாது பறக்கும்- காலத்தின் கைதிகள்.\n\"இப்படிப்பட்ட கேள்விகளை- எங்களிடத்தில் கேட்பதற்கு உனக்கென்ன அருகதை இருக்கிறது அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது\" அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது\" என்பது போன்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு வருவதாகத் தெரியவில்லை. கேட்பவர்கள் கேட்டே நிற்க, பறக்கும் கைதிகள் பறந்தே இருக்க- கேட்பவர்கள், பறப்பவர்களின் எல்லையை அறிய ஆவல் கொண்டு கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.\nஅமைதியில்லா பறத்தலினால் இறகுகளும் சோர்ந்தன. சோர்ந்து போன கைதிகள் கேட்பதெல்லாம்- பருக சிறிது நீர்.\nஎங்கு தான் கிடைக்குமோ- அந்த நீர் பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ அல்லது- காலங்கள் தாண்டி- சுகங்கள் அனைத்தும் மறந்தமையால், மறத்தலின் பிழை உணர்ந்த கண்களில் மெதுவாக தோன்றி- நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போக, குளமாக தேங்கிய கண்ணீரையும் பருக இயலுமோ\nகேட்பவர்களிடம் கேட்கலாம். நீர். \"ஆனால் நீர் அளிக்கக் கூலியாக விடை கொடுக்க நேரிடுமோ\" என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. \"இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. \"இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ... ஏன் புரியவில்லை...\" என்று கேட்டு ஓய்ந்தார்கள்- பறக்கும் கைதிகள். கேட்பவர்களுக்கு முன்னே. கேள்விகளோடு.\nகேட்பவர்களோ- \"பறப்பவர்கள் அவர்கள் இலக்கை எட்டி விட்டார்கள் போலும்\" - என்று எண்ணிக் கொண்டனர். \"இத்தனை காலம் பறந்து- நான் சேர்ந்த இடத்திற்குத் தான் நீயும் வந்தாயா\" என்று மனதில் உள்ளூரத் தோன்றிய இறுமாப்புடன் நகையாடினார்கள்.\nகேள்விகளோடு, நீர் கிட்டாமல், ஓய்ந்தார்கள்- ஒரு நொடி வாழ்ந்தவர்...\nஇது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, \"மாதங்கி மாலி\" ன்னு ஒரு post போடணும்-னு தா���் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு \"வல்லியசிம்ஹன்\" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல \"பெயர் காரணம்\" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் \"நாமளும் எழுதணும்\" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.\nMr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர் Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.\n\"தில்லானா மோகனாம்பாள்\" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. \"என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்\".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா\nஎனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம \"குறிஞ்சி மலர்\" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த \"மாதங்கி\" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் \"நல்ல வேள\" ன்னு நினைச்சுப்பேன்...)\nஉலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்��லாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். \"சித்ரா-பௌர்ணமி\", \"புத்த பூர்ணிமா\", \"சித்ர ஸ்வாதி\"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு \"தோ- இருக்கேன்-இருக்கேன்\" ங்கரதுகள் எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....\nசின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் \"மாடங்கி\" (\"Mod-dong-gee\") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும் School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல \"pause\" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்\nநாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. \"மாதன்கி\" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு \"போடா-- எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ\" ன்னு அளப்பா எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்\nCalcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது \"perspective\" கடைச்சுது. Perspective என்ன perspective ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" \"மாதொங்கினி\" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த \"தொங்கலுக்கு\" முன்னாட�� இந்த \"தொங்கல்\" எடுபடல.\nஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல \"அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்\" னு ஒரு பறவைய பத்தி வரும். \"மாதங்கி\" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு \"D\" sound use பண்ணுவா- \"த\" க்கு பதிலா. இல்ல \"Ki\" சொல்லுவா \"Gi\" க்கு பதிலா. \"மா-த (त)-ங்-கி (गी)\" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- \"ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே\" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.\nBlog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் \"Matangi Mawley\" கடைச்சுது. \"Mahalingam\" short-form \"Mali\" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் \"Mali\" ன்னா \"தோட்டக்காரன்\" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா \"Mali\" யோட phonetic spelling-ஆன \"Mawley\" use பண்ணுவா, sign பண்ண. \"Mathangi\" ல 'h' எடுத்துட்டு \"Matangi Mawley\" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.\n4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. \"மாதங்கி மாலி\" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் \"எனக்கும் எழுத தெரியறது\" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...\nTag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/netizens-poster-against-bjp-on-ashifa-death-118041400028_1.html", "date_download": "2019-01-21T13:48:47Z", "digest": "sha1:D64KKB5OFBVOJDQYUYCNFIUMAFL47TLY", "length": 11542, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக நெட்டிசன்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட��டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபெண் குழந்தை இருக்கிறாள்...உள்ளே வர வேண்டாம் : பாஜகவிற்கு எதிராக நெட்டிசன்கள்\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடெங்கும் பாஜகவிற்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர்.\nஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுல்ளனர். சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.\nஇந்நிலையில், தேர்தலின் போது ஓட்டு கேட்க பாஜகவினர் வருவது போலவும், அப்போது, எங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறாள். எனவே, பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம்’ என்கிற வாசகம் அடங்கிய போஸ்டர்களை நெட்டிசன்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.\nகுறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.\nதமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி - வச்சு செய்த நெட்டிசன்கள்\nதமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி - வச்சு செய்த நெட்டிசன்கள்\nமோடி ஆந்திராவுக்கு வந்தால் தமிழகத்தை போல எதிர்ப்போம்: சந்திரபாபு நாயுடு\nபிராகஷ் ராஜ் காரை முற்றுகையிட்ட பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்: வைரல் வீடியோ\nமோடி, எடப்பாடியை கிண்டல் செய்து பாடல் - பாடகர் கோவன் மீண்டும் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-01-21T13:35:22Z", "digest": "sha1:RLASRFDZMHLLG26VA4KCGBNWI5HGB3CG", "length": 5657, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலி�� தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் (SLITA) ஊடாக அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை நிலையத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் (5) திறந்து வைத்து . தையல் பயிற்சி நிலைய ஆசியருக்கான நியமனக்கடிதத்தியும் வழங்கி வைத்தார்.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், கல்னேவ அ.இ.ம.கா (ACMC) பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ்,இப்பலோககம அ.இ.ம.கா (ACMC) பிரதேச சபை உறுப்பினர் நளீம் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் அமானுல்லாஹ் ஆசிரியர்இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர் மற்றும் சஹீட் ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/08/", "date_download": "2019-01-21T13:53:00Z", "digest": "sha1:KKJIHPGPOT7OQYZIK5GTCFNOFMAFRWHW", "length": 26937, "nlines": 233, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2008", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"நான் சுவர் பக்கமா நிண்டு கண்ணப் பொத்துறன், நீங்கள் எல்லாரும் ஓடிப்���ோய் ஒளியுங்கோ\" எண்டு சொல்லிப் போட்டு ஒரு சின்னப் பெட்டையோ, பெடியனோ மதிலில் தன் முகத்தைச் சாத்தி விட்டு ஒண்டு, ரண்டு எண்ணத் தொடங்கும். மற்றப் பெடி பெட்டையள் ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் ஒளிப்பினம். எல்லாரும் ஒளிச்ச பிறகு ஒராள் \"கூஊஊஊஊ\" எண்டு கூக்காட்டினவுடன மதில் பக்கமா நிண்டவர் இப்ப ஒவ்வொரு ஆளாகத் தேடிக் கண்டுபிடிக்க வெளிக்கிடுவார். மாமரங்களுக்கு மேலை ஏறியும், கோழிக்கூடு, பெட்டி அடுக்குகளுக்குப் பின்னாலும் எண்டும் ஓவ்வொருவராய் தேடித் தேடிப் பார்த்து பிடிக்கவேணும். வீடுகளுக்குள்ள போய் ஒளிக்கேலாதாம், பிறகு வீட்டுக்காரார் விளையாட விடாமல் தடுத்துப் போடுவினம் எல்லோ. அது ஆட்டத்தில் வராதாம்.ஒளிச்ச ஆட்களைத் தேடிப் பிடித்து அவரைத் தொட்டால் பிடிபட்டவர் அந்த விளையாட்டில் தோல்வியாம்.\nஅப்ப தான் யாழ்ப்பாணத்தில இருந்து வந்து கொண்டிருந்த ஈழமுரசு பேப்பரில் புதுத் தொடர் ஒண்டு ஆரம்பிச்சுது. \"விமானக் குண்டு வீச்சில் இருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி\" எண்டு உலக மகாயுத்த காலத்தில் எடுத்த பதுங்கு குழிகளின்ர படங்களை எல்லாம் போட்டு, வீடுகளிலும், றோட்டுப் பக்கங்களிலும் எப்படி பதுங்கு குழிகளை வெட்டலாம் எண்டு படங்கள் கீறி எல்லாம் விளங்கப்படுத்தியிருந்தினம். எங்களுக்கு அப்ப அது புதினமான செய்தியா இருந்துது, என்னடாப்பா இப்பிடியெல்லாம் நாங்கள் பங்கர் வெட்ட வேண்டி வருமோ எண்டு. ஆனா அதுக்கெல்லாம் அச்சாரம் வச்சது போல, இலங்கை அரசாங்கமும் பிளேனால குண்டு போட்டு அழிக்க ஆரம்பிச்சாங்கள்.\nவீடுகளுக்கை இருக்கவும் ஏலாது, றோட்டாலை போகவும் வழியில்லை. பிளேன் வர முதல் ஹெலிகொப்ரர்கள் வந்து நாலு பக்கமும் ரவுண்டு அடிச்சுப் போட்டு றோட்டாலை போற சனத்தைப் பார்த்துச் சட சட வெண்டு சன்னங்களை ஏவுவாங்கள். சிலநேரத்திலை \"கோள்மூட்டி\" எண்டு நாங்கள் பட்டம் வச்ச சீ பிளேன்களும் வந்து றவுண்ட் அடிச்சு இடங்களைப் பாத்து வச்சிட்டுப் போவாங்கள். சனத்துக்கு விளங்கிவிடும் அடுத்த எமன்களும் வானத்தில வரப்போறாங்கள் எண்டு ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் மறைவாக ஒளிப்பினம்.கொஞ்ச நேரத்திலை ஒவ்வொரு பிளேனா வந்து தங்கட வைத்தில ஹெலி போய் முடிய பிளேன்கள் ஒவ்வொண்டா பலாலிப் பக்கமிருந்து வரும். முதலில் கோள் மூட்டிகள் பாத்��ு வச்ச இடங்களைச் சுற்றி இவங்களும் மேலால றவுண்ட் அடிச்சிட்டு, குத்திட்டு பிளேனை கொஞ்சம் இறக்கி, கொண்டு வந்த குண்டுகள் ஒவ்வொண்டா போட தொடங்குவாங்கள். சிறுசுகள், பெருசுகள் எண்ட பேதமில்லாமல் ஐயோ ஐயோ எண்டு அலறக் கொண்டே இன்னும் மறைவான இடங்களைத் தேடி ஓடுவினம். ஆனால் ஆப்பிட்ட ஆட்கள் சின்னா பின்னமா சிதற வேண்டியது தான்.\nஅப்ப தான் பங்கர் வெட்ட வேணும் எண்ட யோசினை பரவலா எல்லாருக்கும் ஒரு தேவையா மாறீட்டுது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு முற்றத்திலோ, பின் வளவுக்குள்ளையோ ஒரு சோலை மறைப்பான நிலம் தேடி ஆள் உயரத்துக்கு \"ட\" வடிவத்தில கிடங்கு வெட்டி, கிடங்குக்கு மேல் மரக்குற்றிகளை அடுக்கி மூடி மறைத்து விட்டு, அதுக்கு மேலை மண் நிரவு மூடி விடுவினம். ஒரு வாசலும், படிக்கட்டுகளும் உள்ளே போக வரவும். நிலமை மோசமாக, இரவு வேளைகளில் பதுங்கு குழிகளுக்குள்ளேயே சாப்பாடும், நித்திரையுமா இருந்த காலமும் இருந்தது. அப்பவெல்லாம் பிளேன் குண்டு மட்டுமில்லை, பலாலியில் இருந்து ஆட்டிலறி ஷெல்லும் அடிப்பாங்கள்.\nபிளேன் குண்டிலை இருந்து தப்ப, பங்கருக்குள்ளை ஒளிக்கப்போன சிலர் உள்ளுக்கை இருந்த பாம்பு கடிச்சுச் செத்துப் போன கதையளும் இருக்கு. இப்பிடி ஏதும் நடக்கக் கூடாது எண்டதுக்காக காலையில் ரோச் லைட்டும் கையுமா பங்கருக்குள்ள போய் மண்ணெணையை ஒவ்வொரு பங்கரின் ஒவ்வொரு மூலையிலும் பீச்சியடிப்பினம் சில பேர். ஆனால் ஆபத்து அந்தரத்துக்கு பங்கருக்குள்ள பாய்ந்து ஒளித்தால் மண்ணெண்ணை மணம் மூக்கை கூறு போட்டு விடும்.\nதொண்ணூறாம் ஆண்டு யாழ்தேவி ரெயில் தன்ர கடைசி பிரயாணத்தை காங்கேசன் துறையில் வந்து நிறுத்திக் கொண்டது. அதுக்கு பிறகு இந்த பதினெட்டு வருஷமா யாழ்ப்பாணத்துக்கு ரெயிலே இல்லை. எத்தனையோ பிள்ளையள் ரெயிலே காணாமல் இன்னமும் இருக்கினம். சிலர் காணாமலேயே செத்தும் போச்சினம். ரெயில் போக்குவரத்து நிண்டாப் பிறகு தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் தான் பிறகு பங்கர்களுக்கு மேலால் அடிக்கும் மரத்துண்டுகளாக பாவிச்சினம். இப்ப யாழ்ப்பாணப்பக்கம் போனா ரெயில் போக்குவரத்து நடந்த சுவடே இருக்காது, சிலிப்பர் கட்டைகளும் தண்டவாளங்களும் இல்லை அந்த இடத்தில புல் பூண்டு தான் இருக்கும்.\nநான் ரண்டு வருஷத்துக்கு முன் எங்கட ஊருக்கு போனபோது இருந்த க���ண்டாவில் புகையிரத நிலையத்தின்ர படத்தை மறக்காமல் எடுத்து வந்தனான். அது இருக்கிற கோலத்தைப் பாருங்கோ.\nவீடுகளில வீரமான, பலமான ஆம்பிளையள் இருக்கிறவை தாங்கள் தாங்களாவே தங்கட வீட்டில பங்கர் வெட்டி வச்சிருப்பினம். அப்படி இல்லாதவை கூலிக்கும் ஆட்கள் பிடிக்கிறது வழக்கம். இப்பவும் நினைப்பிருக்கு. மணியண்ணையின்ர மேன் பாலகுமார் எங்கட கூட்டாளி. அவையின்ர குடும்பம் பெரிசு. பங்கர் வெட்டோணும் எண்டால், நிலத்துக்கு கீழை வீடு கட்டோணும். அவ்வளவு பேர் அவையின்ர வீட்டிலை. அந்த நேரத்தில பாலகுமார் எங்கட பெடியளிட்ட வந்து \"இஞ்ச பாருங்கோ, நீங்கள் ஒரு பெரிய பங்கர் வெட்டித் தந்தால் ஒரு சாமான் பிறசண்டா தருவன்\" எண்டு சொல்லி பெடியள் எல்லாருக்கும் ஆசை காட்டி பென்னம் பெரிய பங்கறை வெட்ட வச்சான். கிட்டத்தட்ட அஞ்சு நாள் பகல் முழுதையும் பாலகுமார் வீட்டு பங்கர் வெட்டும் வேலையே பிராக்காப் போயிட்டுது. அவன்ர தமக்கையின்ர புருஷன் அந்த நேரம் மிடில் ஈஸ்டில வேலை செஞ்சு கொண்டிருந்தவர். அவர் குடுத்தனுப்பின சொக்கிளேட்டுகளும், ஆளுக்கொரு கொக்கோ கோலா படம் போட்ட கீ செயினும் தான் இந்த பங்கர்ர் வெட்டினதுக்கு பாலகுமார் கொடுத்த சன்மானம்.\nசில வீடுகளிலை கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு நாளும் பங்கர் வெட்டப் போய், அது ஒரு நாள் அடிக்கும் மழை வெள்ளத்தில் அப்படியே பாழ் படுவதும் உண்டு. பிறகு அந்த பஙக்ர் குப்பை கூழம் போடத் தான் பயன்படும்.\nதொண்ணூற்றி ஒராம் ஆண்டு சாதாரண தரம் சோதினை முடிஞ்ச புழுகத்திலை பெடியள் எல்லாருமாச் சேர்ந்து ராஜா தியேட்டரில ஓடின \"ராஜாதி ராஜா\" படம் பார்த்து விட்டு சைக்கிளை எடுக்கலாம் எண்டு திரும்பேக்கை, \"தம்பிமார், ஒருக்கா கோட்டை பக்கம் வரவேணும்\" எண்டு சொல்லி இயக்க அண்ணாமார் வந்து கூட்டிக் கொண்டு போச்சினம். அது கோட்டையில் இருந்து ஆமிக்காறனை முற்றுகை போடப் பாதுகாப்பாக வெட்டின பங்கர்கள்.\nகோட்டைப்பக்கத்தைப் பற்றிச் சொல்லேக்க தான் நினைப்பு வருது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் யாழ்ப்பாணம் இருந்த வேளை ஊரிலை சின்னச் சின்ன களவு வேலைகள் செய்யிறவைக்கு தண்டனை கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டுறது,, பிறகு கோட்டை பிடிபட்ட பிறகு கோட்டை உடைக்கவும் தண்டனை கிடைச்சது. நாங்கள் ரண்டு மூண்டு நாள் ரியூசனுக்கு போக���ட்டால் மாஸ்டர் கேட்பார், \"டேய் என்ன கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டவோ போனனீ என்ன கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டவோ போனனீ\nஅச்சுவேலிப்பக்கமாவும் பங்கர் வெட்ட வேணும் எண்டு சொல்லவும் பெரிய வகுப்பு பெடியளா இருந்த நாங்கள் ஒரு நாள் விடியவே ஒரு செற்றாப் போனாங்கள். அது இயல்பாகவெ ஐதான மண் உள்ள குருமணல் பிரதேசம். ஆளுக்காள் பகிடி விட்டுக் கொண்டு, அவை அவ்வியின்ர காதல் கதைகளையும் கதைச்சுக் கொண்டு பங்கர் வெட்டினால் நேரம் போனதே தெரியேல்லை. மத்தியானம் கோழிக் குழம்போட சாப்பாடும் கிடைச்சது. மத்தியானம் மூண்டு இருக்கும் அதுவரை வெட்டின பங்கரின் ஒரு பக்கம் மெல்லப் பொறிந்து பாழாப்போனாது.\nஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டு இப்ப எங்கட ஊர்ப்பிள்ளைகளுக்கு மறந்திருக்கலாம். ஆனா இருபது வருஷமா பிளேனுக்கு ஒளிச்சு ஓடுறதை மறக்கமாட்டினம். அதுதான் இன்னும் தொடருதே.....\nதொடர்புபட்ட என் முந்திய இடுகைகள்\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்ற�� ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/former-vhp-leader-praveen-togadia-demanded-that-the-minority-status-for-muslims-should-be-withdrawn-and-they-be-made-to-adhere-to-the-two-child-policy-to-curb-their-population-growth/", "date_download": "2019-01-21T13:35:58Z", "digest": "sha1:ZVQ5XD7HF3PIQXEXRCL5ZJ3AJLV5QV6R", "length": 15745, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "இஸ்லாமியர்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்…..பிரவீன் தொகாடியா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இஸ்லாமியர்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்…..பிரவீன் தொகாடியா\nஇஸ்லாமியர்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்…..பிரவீன் தொகாடியா\n‘‘இஸ்லாமிய சமுதாயத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்து இரு குழந்தை கொள்கையை அமல்படுத்த வேண்டும்’’ என்று விஹெச்.பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.\nவிஷ்வ ஹிந்து பரிஷ்த் அமைப்பின் தலைவராக இருந்து, சமீபத்தில் அந்தராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ள பிரவீன் தொகாடியா இன்று ��ிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில்,‘‘ இஸ்லாமிய சமுதாயத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மை அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும். 2 குழந்தைகள் கொள்கையை அமல்படுத்தி இஸ்லாமியரின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் அவர்களுக்கு மட்டுமே செலவிடக் கூடாது. அந்த பணம் அனைத்து ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.\nஎங்களது புதிய அமைப்பு சார்பில் 20 கோடி இந்துக்களை கொண்டு வாக்கு வங்கி உருவாக்கப்படும். நாட்டின் அரசியலில் இந்துக்கள் ஜனநாயக அடிப்படையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்துத்வா திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். அதற்குறிய பாதையில் பயணம் செய்து தரமான கல்வி, வேலைவாய்ப்பு, தொழிலாளர் பாதுகாப்பு, பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்’’ என்றார்.\nமேலும், அவர் கூறுகையில், ‘‘பணவீக்கம், விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு போன்று முக்கியமான அம்சங்களில் மோடி அரசு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 32 ஆயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.\nவிவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்தி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எல்லையில் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பாஜகவினரே அதிகம்\nராமர் கோவில் கட்டுவதை தடுத்தால் ஹஜ் பயணத்தை தடுப்போம்\nபிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆ���யத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/surprising-android-facts-you-probably-didn-t-know-009698-pg1.html", "date_download": "2019-01-21T13:37:51Z", "digest": "sha1:MUXSK6EGGINIS5COFS3ETWG3OF4VF7PI", "length": 12342, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "இது தான் ஆண்ட்ராய்டு..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஆண்ட்ராய்டு இயங்குதளம் என்றால் பிறந்த குழந்தைக்கு தெரியவில்லை என்றாலும் சிறிய குழந்தைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அந்தளவு பிரபலமான இயங்குதளம் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை உங்களுக்கு தெரியுமா..\nயாரும் அறிந்திராத, உங்களுக்கும் தெரிந்திராத ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் தயாரிக்கவில்லை, 2003 ஆம் ஆண்டு ஆன்டி ரூபின், ரிச் மினர், நிக் சியர்ஸ் மற்றும் க்ரிஸ் வைட் ஆகியோர் இணைந்து இந்த இயங்குதளத்தை கண்டறிந்த���ர்.\nபல்வேறு கருத்து கணிப்புகள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தோல்வியை தழுவும் என்றே தெரிவித்தது.\nமுதல் ஆண்ட்ராய்டு ப்ரோட்டோடைப் பார்க்க ப்ளாக்பெரி போன்றே காட்சியளித்தது.\nஜெல்லி பீன், ஐஸ்க்ரீம் சாண்ட்விட்ச், லாலிபாப் போன்று ஆண்ட்ராய்டு 1.0 மற்றும் 1.1 இயங்குதளங்களில் டெசர்ட்களின் பெயர்கள் வழங்கப்படவில்லை.\nஆண்ட்ராய்டு 3.0 இயங்குதளம் பிரத்யேகமாக டேப்ளட் கருவிகளுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nமுதல் ஆண்ட்ராய்டு கருவியில் விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் 3.5 எம்எம் ஜாக் வழங்கப்படவில்லை.\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஸ்கிமிட் 2009 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் பதிவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார்.\nதுவக்கத்தில் ஆண்ட்ராய்டு 1.5 வெர்ஷன் வரை பிரபலம் அடையாத ஆண்ட்ராய்டு மோட்டோரோலா டிராய்டு வெளியீட்டின் பின் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு இன்று வரை அதை தொடரவும் செய்கின்றது.\n2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான பிரத்யேக இயங்குதளத்தை அறிவித்த பின் பல்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச்கள் வெளியானது அனைவருக்கும் தெரியும், ஆனால் சோனி நிறுவனம் 2010 ஆம் ஆண்டு ஸ்மார்ட்வாட்ச் கருவியை வெளியிட்டது, இந்த வாட்ச் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கிய முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையையும் பெற்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awakesociety.blogspot.com/2008/09/indian-black-money-in-swiss-bank-is-13.html", "date_download": "2019-01-21T14:41:28Z", "digest": "sha1:LKYT7FDXON2L4KTIBLUNCX2ZWMR72BNN", "length": 11944, "nlines": 232, "source_domain": "awakesociety.blogspot.com", "title": "invoking truths: Indian black money in swiss bank is 13 times more than indian foreign loan", "raw_content": "\nஇந்தியா ஏழை நாடல்ல... ஏழையாக்கப்பட்டிருக்கும் நாடு என்பதை நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தொண்டு நிறுவனம�� ஒனறு.\nஅவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)\nஇந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்பு பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.\nசமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்யூஸ் -எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார்.\nஇந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.\nமகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடந்தது.\nபின்னர் இந்த அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்க நெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக இந்த புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.\nஇதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி ���லைவர் அத்வானி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.\nஅதிர வைக்கும் கறுப்புப் பணம்\nஇந்தியாவின் கறுப்புப் பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்.\nஅந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் நாடு எங்கேயோ போய்விடும்.\nமக்கள் மீது எந்த வரிச்சுமையும் விழாது. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும் என்றார் பூமானந்தா.\nஅரசியலில் துவங்கும் முதல் ஊழல்\nமத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவின் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறுகையில், நாம் நினைத்தால் ஊழலை எளிதில் ஒழிக்க முடியும். அதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியலில்தான் துவங்குகிறது..\nசுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா என்பது சந்தேகம்தான் என்றார் விட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20147", "date_download": "2019-01-21T14:31:38Z", "digest": "sha1:KFK2EDWQ34WT7VA4DPFTOU7JHPH4LLE4", "length": 31374, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப��� - இணையதள குழு\nவியாழன், ஐனவரி 25, 2018\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nஇந்த பக்கம் 1599 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசவுதி அரேபியா - ஜித்தாவில் கடந்த 12.01.2018, வெள்ளிக்கிழமை நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 109-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-\nஎல்லாம் வல்ல ஏக நாயனின் பேரருளால், சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 109-ஆவது செயற்குழு கூட்டம், கடந்த 12.01.2018, வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் ஜித்தா – ஷரஃபியாவில் அமைந்துள்ள, இம்பாலா கார்டன் உணவகத்தில், இம்மன்றத்தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹமது முஹிய்யதீன் தலைமையில் சகோ. ஷேக் அப்துல்லாஹ் இறைமறை ஓதி துவக்க, சகோ. பொறியாளர் முஹம்மது முஹியதீன் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.\nஅதனை அடுத்து தலைமையுரையாற்றிய சகோ. குளம் எம்.ஏஅஹமது முஹிய்யதீன் இன்று 109-வது செயற்குழுவில் நாம் ஓன்று கூடி இருக்கிறோம். இதுவரை இம்மன்றம் பல சேவைகளை நமதூர் நலனுக்காக செய்தும் தொடர்ந்து பயணிக்கிறது என்றால் அது நம் அனைவரின் ஒற்றுமையால் நடந்த நன்மையே. இந்த ஒற்றுமையும் சேவை மனப்பான்மையும், ஆதரவும் நம் அனைவர்க்கும் தொடர்ந்து இருக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும் என எடுத்துக்கூறிதுடன், பொதுக்குழு சம்பந்தமாக வரவேற்பு உணவு, வாகனம், நிதி மற்றும் ஆண்கள் பெண்கள், குழந்தைகளுக்கான போட்டிகளின் ஏற்பாட்டு குழுக்கள் மற்றும் சிறப்பு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இனிய இந்நிகழ்வை மிகச்சிறப்பாக விமரிசையாக நடத்த வேண்டியும் அதற்கான பணிகளை இப்போதே துவக்கி உறுப்பினர்களை களப்பணிகளில் ஆர்வமூட்டி தயார்படுத்த வேண்டுமென்றும் அனைவரையும் விரும்பி கேட்டுக் கொண்டு நிறைவு செய்தார்.\nநாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பாகுபாடின்றி, பாரபட்சமின்றி நம்மூரின் நான்கு திசையும் நலம் பெற வேண்டி, கருத்து வேற்றுமைக்கு சிறிதும் இடம் அளிக்காமல் தேவையுடைய நம் மக்களுக்கு நம்மால் முடிந்த ��தவிகளை செய்திருக்கிறோம், தொடர்ந்து அல்லாஹுவின் அருளால் மன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் செய்தும் வருகிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் இங்கொன்றும், அங்கொன்றுமாக தனிப்பட்ட முறையில் இருந்திருந்தால் நம்மால் இத்தனை உதவிகளை செய்திருக்க முடியுமா என்றால் முடிந்திருக்காது. இது ஒன்றும் பெரிய சாதனையல்ல, அல்லாஹ் நமக்கு வழங்கிய வாய்ப்பினை நாம் ஒரு அமைப்பின் மூலம் பயன் படுத்துகின்றோம். நாம் செய்யும் இந்த உதவியால் நமக்கும் நம்மை சார்ந்தோருக்கும் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் வல்லோன் அல்லாஹ்வின் புறத்தில் ஓர் பெரிய வெகுமதி இருக்கிறது. என்று கூறியதுடன் இக்ரா கல்விச் சங்கத்திலிருந்து வந்த கடிதம் சம்பந்தமாக, அதாவது தலைமை பொறுப்பு பற்றியும், (Unified Professional course) ஒன்றுப்பட்ட தொழில் கல்வி சார்ந்த தகவலையும் விளக்கமுடன் உறுப்பினர்களுக்கு தந்து, அதன் கருத்துக்களை தருமாறு கேட்டுக்கொண்டதுடன், மன்றத்தின் சீரிய பணிகள் மற்றும் காயலர் குடும்ப சங்கமமாக அடுத்து நடக்கவிருக்கும் 39-ஆவது பொதுக்குழு குறித்து உறுப்பினர்களின் கருத்துக்களைம் பகிர்ந்து கொள்ளுமாறு மன்றச்செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம் வேண்டிக்கொண்டார்.\nபெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் உறுப்பினர்களின் சந்தா வந்த தொகைகளின் நல்ல தகவல்களையும் பரிமாறி மேலும் இப்பொழுது வரவேண்டிய மற்றும் பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் சென்ற கூட்டத்தில் முடிவு செய்து வழங்கப்பட்ட தொகைகள் போன்ற முழு விபரங்களையும் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் நிதி நிலை அறிக்கையாக தந்து கொண்டார்.\nஷிஃபா மருத்துவ அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவி வேண்டி வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தி, மன்ற தலைவர் குளம் அஹமது முஹியதீன் அதன் நோய், பயனாளி, மற்றும் தொகை இவைகளை குறிப்பிட்டு காட்டி, வந்திருந்த விண்ணப்பங்கள் கர்ப்பபை பாதிப்பு இருவர், டெங்கு, கண் அறுவை சிகிச்சை இருவர், முதுகெலும்பு கட்டி, முறிவு என இருவர், குறைபிரவச குழந்தையின் மருத்துவம், சிறுநீரகம் மூவர், நுரையீரல், மஞ்சக்காமாலை, காது அறுவைச் சிகிச்சை, எலும்பு முறிவு இருவர், புற்றுநோய் மூவர், குடல் இறக்கம், பேருந்து விபத்தில் காயம், இருதயம் அறுவை மற்றும் ஆஞ்ச���யோ, குடல் வால், மூளையில் இரத்தக்கசிவு, தொடர் சிகிச்சை, மனநிலை பாதிப்பு, என்று பாதிப்புக்குள்ளான மொத்தம் இருபத்தி எட்டு பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குண்டான நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்களின் பரிபூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.\nயான்புவில் இருந்து வருகை தந்த மன்ற உறுப்பினர் சகோ. ஆதம் சுல்தான், சகோ.பொறியாளர் நைனா முஹம்மது, சகோ.அபுல்ஹசன் மற்றும் மன்றத்து செயற்குழு உறுப்பினர்களின் மன்றம் சார்ந்த நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டபின் செயற்குழு அமர்வு முடிவிற்கு வந்தது.\n1 – இக்ரா கல்விச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு சம்பந்தமாக வந்திருந்த கடிதத்தை பரீசீலித்து மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்தபின் கீழ்க்கண்ட முடிவை இம்மன்றம் ஒரு மனதாக எடுத்திருக்கிறது.\nஅ – ஒவ்வொரு காலம் (Term) முடியும் தருவாயில், அடுத்த தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது.\nஆ – புதியதாக இணையும் காயல் மன்றத்தினை, நடப்பு சுற்று முடிந்த பிறகு சேர்த்துக்கொள்ளலாம்.\n2 - Unified Professional Course - யில் இணைவதற்கு இம்மன்றம் முழு விருப்பத்தை தெரிவிக்கிறது.\n3 – இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி மாதம் 09 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழு கூட்டம் காயலர்கள் குடும்ப சங்கமமாக, அனைவருக்குமான உள்ளரங்க வெளியரங்க விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் வழமையான குதூகலத்துடன் அல் சப்வா இஸ்திராஹ் எனும் விசாலமான ஓய்வில்லத்தில் நடைபெறும்.\n4 - உறுப்பினர்களின் விரிவான கருத்து பரிமாற்றதில் நம் பொதுக்குழு சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் விளையாட்டு நிகழ்வுகளையும், முன்புபோல் ஓர் WhatsApp குழுமம் தற்காலிகமாக அமைத்து அதன் மூலம் எல்லா உறுப்பினர்களின் நல்ல பல கருத்துக்களை அதில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இந்நிகழ்வு முடியுற்ற பின் அதனை கலைத்து விடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.\nசகோ. பிரபு எஸ்.ஜே. நூர்த்தீன் நெய்னா நன்றி கூற சகோ. எஸ்.எஸ். ஜாபர் ஸாதிக் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்\nகூட்டத்திற்கான மற்றும் இரவு உணவிற்கான முழு அனுசரணையை சகோ. பொறியாளர் எம்.எம்.முஹம்மது முஹிய்யதீன் நல்ல���டி ஏற்பாடு செய்து இருந்தார். ஜசாக்கல்லாஹ் ஹைரா.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 08-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2018) [Views - 281; Comments - 0]\nமழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபிப். 08 (நாளை) காலை 09:00 மணிக்கு காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2018) [Views - 228; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2018) [Views - 235; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2018) [Views - 197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2018) [Views - 229; Comments - 0]\n6 வயது சிறுமி காலமானார் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம் அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்\nநாளிதழ்களில் இன்று: 03-02-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2018) [Views - 357; Comments - 0]\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\nநாளிதழ்களில் இன்று: 24-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/1/2018) [Views - 399; Comments - 0]\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் காலமானார் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 24 அன்று 09.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/1/2018) [Views - 343; Comments - 0]\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சா���ை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 22-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/1/2018) [Views - 366; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25118", "date_download": "2019-01-21T14:16:16Z", "digest": "sha1:C2JHKERWE2BDWUQ5VTEP6SQWNG7U222D", "length": 9684, "nlines": 84, "source_domain": "puthu.thinnai.com", "title": "சீதாயணம் நாடகப் படக்கதை – 29 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 29\nநாடகம்: சி. ஜெயபாரதன், கனடா\np=21424 [வல்லமை வலைப் பக்கம்]\nSeries Navigation திண்ணையின் இலக்கியத் தடம் -31வீடு திரும்புதல்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)உயர்ந்த உள்ளம் உயர்த்தும்கம்பனின் புதுமைப்பெண் சிந்தனைதினமும் என் பயணங்கள் – 13தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணிசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்அம்மாகுட்டிக்கான கவிதைகள்குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’நட்புசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்ததுகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழாக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராகரொம்ப கனம்’ரிஷி’யின் கவிதைகள்\nகுழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nதொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி\nசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்\nதினமும் என் பயணங்கள் – 13\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்\nக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது\nஇலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா\n“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”\nசீதாயணம் நாடகப் படக்கதை – 29\nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3\nப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014\nதிரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nபயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nPrevious Topic: திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nNext Topic: பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nOne Comment for “சீதாயணம் நாடகப் படக்கதை – 29”\nஎதார்த்தத்தின் நிழல் இராமாயணத்தின் மறைக்கப்பட்ட பக்கம் மாற்றுக் கருத்தை துணிச்சலாய் வெளிப்படுத்தியிருக்கும் திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கங்கள்.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t530-topic", "date_download": "2019-01-21T13:51:58Z", "digest": "sha1:PFWK7F65TKHGRCO764MXCMZL5CY2RQIM", "length": 12721, "nlines": 99, "source_domain": "thentamil.forumta.net", "title": "காந்தி என்கிற நெருப்பு", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்\nதென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஉண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்\nகாந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்\nபயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப்\nபிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு\nஇதை உலகம் இப்போது சற்று மறந்து\nபோய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு நாள் உலகத்தின்\nபுத்திதெளியும் அன்று அண்ணலின் அறுமைத் தெரியும்\nஅதற்காக தொடர்முயற்சிகளை நல்லமனம் படைத்தவர்கள் மனச்சோர்வு இல்லாமல்\nசெய்து கொண்டே வரவேண்டும் எறும்பூற கல்லும் தேயும் போது மனிதமனகள் மாறாதா\nஅதற்கு இத்தகைய நினைவுச்��ின்னங்கள் நிச்சயம் உதவும்\nஇந்த முயற்சியை யார் எதற்காக எடுத்திருந்தாலும் சரி எத்தகைய உள்நோக்கம்\nமறைந்திருந்தாலும் சரி அதையெல்லாம் காந்திய தொண்டர்கள் தேவையற்றதாகவே\nஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் காந்தியம் என்ற நெருப்பு எத்தகைய குப்பைக் கூளங்களையும் எரித்து சாம்பலாக்கி விடும் என்று\nமேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2009/08/", "date_download": "2019-01-21T14:51:49Z", "digest": "sha1:SGGYZHI4K6ZCVGDZBZSFRCLSLOJVE2AF", "length": 77484, "nlines": 332, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்��ையாரடி\": August 2009", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"இன்னமும் வாழும்\" மாவை வரோதயன்\nஏரும் ஊரும் பட்டை நனையும்\nகாரும் சூழும் கண்ணீர் வடிக்கும்\nபோரும் சூழும் ரத்தம் சுவறும்\nதேரும் ஓடும் சங்கும் முழங்கும்\nஆரைக் காட்டு அழகைக் காட்டி\nஆலிங் கனங்கள் செய்து நிதம்\nஊரைக் கட்டி உவக்கும் மட்டும்\nமாரைக் காட்டிக் களப்பில் ஓடி\nமேழித் தனங்கள் செய்த நிலம்\nபோரைக் கூட்டி பகையில் வீழ்ந்து\nபோரில் சுடலை யான தென்ன\nகுப்பி லாம்பு ஏற்றி வைத்து\nகல்வி கற்கும் கால மிதோ\nகப்பி சுற்றி வா னொலிக்கும்\nகை கொடுக்கும் ஆதி யிதோ\nமுற்றிப் போன வீண் முரசோ\nதப்பி விட்டால் தாயம் என்று\nவிந்தை மீந்து வளர்ந்த காலம்\nசந்தை போட்டு சலித்துப் போன\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திரையிசை சுவடு இல்லாத, ஈழத்தின் கலைப்படைப்புக்கள், படைப்பாளிகள், மெல்லிசைப்பாடல்கள் குறித்த வானொலி நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க விழைந்தேன். அதற்கு \"முற்றத்து மல்லிகை\" என்று பெயர் சூட்டி முதலாவது நிகழ்ச்சியை ஈழத்தின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான அமரர் நீலாவணனின் மகன், வானொலிப்படைப்பாளி திரு எஸ்.எழில்வேந்தன் அவர்களை முதல் நிகழ்ச்சியின் பகிர்வை வழங்க வானலையில் அழைத்திருந்தேன். தொடர்ந்து வரும் முற்றத்து மல்லிகை நிகழ்ச்சிகளில் ஈழத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளையும், படைப்பாளிகள் குறித்த செய்திகளையும் \"ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்\" என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் \"ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்\" இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில். வெறும் இலக்கியச் செய்தித் தொகுப்பாக இல்லாது தனக்கே உரிய பாணியில் விமர்சனம் கலந்து அவற்றைக் கொடுத்ததோடு, தன் செய்தியை அடியொற்றி ஒரு குறுங்கவியையும் கொடுத்து நிறைவு செய்வார் மாவை வரோதயன். மாவை வரோதயன் என்ற பெயர் இலக்கிய உலகில் அதிகம் தெரியாவிட்டாலும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளின் வார இதழினைப் பார்த்தால் இவரின் விமர்சனக் கட்டுரைகள், மதிப்பீடுகளை\nபடித்த எண்ணற்ற வாசகர்கள் இருப்பார்கள். மாவை வரோதயன் அண்ணர் நேற்று அகால மரணமடைந்தார் என்ற செய்தியை இழப்பு குறித்த செய்தியை செ.பொ.கோபிநாத் இன் வலைப்பதிவின் மூலம் அறிந்து மிகுந்த கவலையடைந்தேன்.\nநான் பணிபுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மாவை வரோதயன் குறித்த நினைவுப்பகிர்வை எனக்கு அவரை அறிமுகப்படுத்திய எழில் அண்ணாவையே வழங்க வேண்டும் என்றெண்ணி அவரைத் தொடர்பு கொண்டேன். தொடர்ந்து மாவை வரோதயன் குறித்த தன் பகிர்வை வழங்குகின்றார் எஸ்.எழில்வேந்தன் அவர்கள்.\nமாவை வரோதயன் அவர்களை முதன்முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நண்பர் யோகராஜா அவர்களின் வீட்டில் தான் கண்டேன். யோகராஜா அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் தான் மாவை வரோதயன் அப்போது குடியிருந்தார். அந்த வகையில் நான் யோகராஜாவைக் காணச் செல்லும் போதெல்லாம் மாவை வரோதயன் அமர்ந்து உரையாடுவார். நாங்கள் யோகராஜா வீட்டில் கூழ் எல்லாம் காய்ச்சி உண்ட ஞாபகங்கள் இப்போது வருகின்றன.\nமாவை வரோதயனின் இயற்பெயர் சத்தியகுமாரன். இவர் யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள மாவிட்டபுரம், பளை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தையார் சிவகடாட்சம் பிள்ளை அவர்கள் பணி நிமித்தம் காரணமாக மட்டக்களப்பிலே சம்மாந்துறை என்ற இடத்திலே இருந்தார். சம்மாந்துறைக்குச் செல்வதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். சம்மாந்துறையிலே அவர் வசித்த போது சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரியிலும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் அவர் பயின்றிருக்கிறார். அதனால் அவருக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து சில இஸ்லாமிய அமைப்புக்களுக்காக அந்தக் காலத்திலே அவர் சுவரொட்டிகள் எல்லாம் ஒட்டியிருக்கிறார் என்று கூட எனக்கு ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவருடைய இந்தப் புலம்பெயர் வாழ்வு அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கிற்குச் சென்று அங்கே மக்களுடன் வாழ்ந்து பழங்கிய வாழ்க்கை அவருடைய வாழ்க்கையிலே பெரிய விரிவாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். பின்னரே முஸ்லீம் நண்பர்கள் மட்டக்களப்பு நண்பர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர் மட்டக்களப்பைப் பற்றிக் கூட சில பாடல்கள், கவிதைகளை இயற்றியிருக்கிறார். இதற்குப் பின்னர் அவர் யாழ்ப்பாண���் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்ற பின்னர் தான் கொழும்பிலே நான் அவரைச் சந்தித்த போது பரீட்சைத் திணைக்களத்திலே பணிபுரிந்தார்.\nபரீட்சைத் திணைக்களத்திற்குச் செல்கின்ற பலருக்கும் அவர் பல்வேறு வகையிலே உதவி செய்திருக்கிறார். பலர் அவரைப்பற்றிச் சொல்லும் போது யாருக்குமே தெரியாவிட்டாலும் கூட அங்கே உதவிக்குப் போது அங்கே உதவி செய்திருக்கின்றார்.\nஅதற்குப் பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராகப் (P.H.I) பணிபுரிந்தார். அப்போது வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக சயரோகம் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக இவர் சுகாதாரப் பரிசோதகராகப் பணிபுரிந்தார். பலர் இந்தச் சயரோகம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டிருப்பதால் இவர் கொழும்பைச் சூழவுள்ள கிராமங்கள், மூலை முடுக்குகள் எல்லாவற்றிற்கும் சென்று சயரோகக்காரர்களுக்கு அறிவுறுத்தி, சில சமயம் தன் கைப்பணத்தைக் கூடச் செலவு செய்து வைத்தியசாலையில் சிகிச்சை செய்வதற்காக ஊக்கப்படுத்தினார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவருடன் பணியாற்றிய வேறு நண்பர்களும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். \"இந்த மனுஷன் தன்னுடைய கைக்காசைச் சிலவழித்தே ஆட்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகச் சிலவேளைகளில் பொருட்கள், சாப்பாட்டுப் பார்சல்களை பிள்ளைகளுக்குக் கொடுத்து தகப்பனை அல்லது தாயை வைத்திய சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு செல்கின்ற அந்த மனிதாபிமானம் என்பது அவருக்கு நிறைய இருந்தது.\nஅவரது இலக்கியப் பணிகளைப் பார்க்கும் போது அவர் ஒரு கவிதையாளராக, சிறுகதையாளராக, கட்டுரையாளராக என்று பன்முகப்பட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார், அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். வில்லுப்பாட்டு எழுதி அதில் நடித்திருக்கிறார் என்று பலவிதமாகச் சொல்லலாம். அவர் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்தார். கொழும்பிலே தேசியக் கலை இலக்கியப் பேரவையின் இலக்கியக் குழுச் செயலாளராக அவர் நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nபின்னர் வானொலிப் பங்களிப்புப் பற்றிச் சொல்வதானால் , சில்லையூர் செல்வராசன் செய்து கொண்டிருந்த \"பா வளம்\" \"கவிதைக் கலசம்\" போன்ற நிகழ்ச்சிகளிலே அவர் பங்குபற்றியிருக்கிறார். அ���்போது அவர் கவிதைகளை அனுப்புகின்ற போது சில்லையூர் செல்வராசன் அவர்கள் அதனைத் திருத்தி அவற்றினை ஒலிபரப்புகின்ற அந்தப் பாங்கிலே மயங்கி அவர் சில்லையூர் செல்வராசனின் ஒரு ஏகலைவனாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். அவரது கவிதைகளைப் பார்த்தால் சில்லையூராரின் அந்த நடை, போக்குகள் இருப்பதைக் கூடக் காணலாம். ஏனெனில் அவர் சில்லையூராரின் கவிதைகளில் ஈர்க்கப்பட்டவர் என்று சொல்லலாம். குறிப்பாக சில்லையூராருக்காக இவர் இறக்கும் வரை வாதாடிக் கொண்டிருந்தார். சிலவேளைகளில் சீரியஸ் கவிஞர் இல்லை, சும்மா மேம்போக்காக நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே தவிர அவர் ஒரு தீவிரமான கவிதையாளர் அல்ல என்ற ஒரு குரல் இங்கு எழுந்த போது தொடர்ச்சியாக பத்திரிகைகளிலே மாவை வரோதயன் பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவரது தீவிரமான, நல்ல கவிதைகளை வெளிக்காட்டியிருக்கின்றார். அந்த வகையிலே அவரது கவிதைப் போக்கைச் சொல்லலாம்.\nமாவை வரோதயனது கவிதைத் தொகுதி ஒன்று \"இன்னமும் வாழ்வேன்\" என்று வந்திருக்கிறது. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக அது வெளிவந்திருக்கிறது. அந்த இன்னமும் வாழ்வேன் என்ற கவிதைத் தொகுதியிலே இருக்கின்ற கவிதைகள் அனைத்துமே மரபுக் கவிதைகளாக இருக்கும். ஆங்காங்கே இடங்கள் இருக்கின்ற பகுதியிலே சின்னச் சின்ன சீட்டுக் கவிதைகள் அதாவது சில்லையூராரின் ஊரடங்கப் பாடல்களில் இருக்கின்ற சின்னச் சின்னக் கவிதைகள் போன்று அவற்றை எழுதியிருக்கின்ரார். அவை நகைச்சுவையாகவும் இருக்கும். அவை நகைச்சுவையாகவும் இருக்கும் அதே போன்று குத்திக் காட்டுவது போலவும் இருக்கும். இன்னமும் வாழ்வேன் என்று சொன்ன மனிதர் நேற்று அதிகாலை 1 மணி அளவிலே இறந்து விட்டார். இன்னமும் வாழ்வேன் என்று அவர் கவிதைகளில் அவர் வாழ்வார் என்று அப்போதே அவர் எடுத்துக் கூறினாரோ என்று நான் யோசிக்கின்றேன்.\nமற்றய அவரது சிறப்பு விமர்சனத்துறை. அவர் எவரையும் விமர்சிக்கத் தயங்குவதில்லை. யாராவது ஒருவர் பிழைவிட்டால் அது நானாக இருக்கட்டும் ஏன் சில்லையூர் செல்வராசனாக இருந்தால் கூட அவர் தொலைபேசி அழைப்பெடுத்துச் சொல்லுவார். எனக்கு ஒரு பிரபல எழுத்தாளர் பெண்மணி சொன்னார். ஒருநாள் இரவு பதினோரு மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அது மாவை வரோதய��் தான், \"நீங்கள் காலையிலே நிகழ்ச்சியிலே சொன்ன கருத்து தப்பானம்மா நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதென்று\" இரவு பதினொரு மணிக்கு அவரோடு மிகக் காத்திரமாக உரையாடிக் கொண்டிருந்தாராம். பொறுக்க முடியாமல் அந்த அம்மா சொன்னாராம் \"தம்பி இப்போது இரவு பதினோரு மணி இப்போது பேச நேரம் பொருத்தமாக இல்லை, நாளைக்கு அழைப்பெடுங்கள் நாளைக்குப் பேசுவோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு இருந்ததாம்.\nஅதேபோன்று வானொலியின் பக்கம் மிகவும் கவனத்தைச் செலுத்தினார். வானொலியிலே தமிழ்ப் பிழைகள், தமிழ்க்கொலைகள் அவர் அடிக்கடி என்னிடம் தொலைபேசி அழைப்பெடுத்து \"அண்ணா இப்படி பேசுகிறார்களே என்ன செய்வது நாங்கள், நான் இதைப்பற்றி கட்டுரை எழுதப்போறேன்\" என்று தொடர்ச்சியாகத் தன் எதிர்ப்புக் குரலைக் காட்டிக் கொண்டே வந்தார்.\nஇலக்கியம் தொடர்பாக எந்தத் தவறு நிகழ்ந்தாலும் அது தொடர்பாகத் தனது எதிர்ப்புக் குரலைக் காட்டுகின்ற ஒரு பாங்கு அவரிடம் இருந்தது.\nஅதே போன்று இன்னொரு சம்பவத்தைச் சொல்லலாம். வானொலியிலே ஒரு பெண்மணி பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்திலே அவர் வானொலி நிலையத்தை நடத்துகின்ற பாங்கை வைத்துக் கொண்டு மாவை வரோதயன் நகைச்சுவையாக ஒரு அம்மானை பாடியிருந்தார். அது பத்து பதினைந்து பக்கத்தில் வரக்கூடிய ஒரு நூலாக வெளியிட்டு அதற்கு \"வாணி அம்மானை\" என்று நினைக்கின்றேன், சரியாக எனக்கு அந்தப் பெயர் தெரியவில்லை. அதில் மிகச்சிறப்பு என்னவென்றால் அந்தப் பெண்மணி செய்கின்ற பணிகளை கிண்டலடித்து மிகவும் நாசுக்காக அம்மானை வடிவத்திலே பாடியிருந்தார். அதில் ஆகச் சிறப்பு என்னவென்றால் அந்த அம்மானை யாருக்கு எதிராகப் பாடப்பட்டதோ அந்தப் பெண்மணியிடமே முன்னுரை வாங்கி அந்தப் புத்தகத்திலே போட்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அவர் என்ன பாடியிருக்கின்றார் என்று தெரிந்ததோ தெரியவில்லை. அந்தப் பெண்மணி தனக்கு எதிராகப் பாடப்பட்ட அம்மானைக்கே முன்னுரை வழங்கியிருந்தார் என்பது மிகச்சிறப்பான ஒரு விஷயம்.\nமாவை வரோதயனின் \"வேப்பமரம்\" என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. உண்மையில் அவர் சிறுகதைகளில் நாட்டம் கொண்டது வேல் அமுதன் அவர்கள் யாழ்ப்பாணத்திலே நடாத்திய மகவம் என்ற ஒரு இலக்கிய அமைப்பிலே நீண்டகாலம் இருந்தார். இந்த மகவம் அமைப்பு சிறுகதைகளை எழுதுகின்ற முறைகளை இளம் எழுத்தாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அதே போன்று ஒவ்வொரு வாரமும் பத்திரிகைகளில் வெளிவருகின்ற சிறுகதைகளை எடுத்து ஓவ்வொரு மாதமும் அவற்றுக்கு பரிசு வழங்குகின்ற அமைப்பாக இந்த வேல் அமுதனின் மகவம் அமைப்பு இருந்து வந்தது. அதிலே அவர் கொஞ்சக்காலம் ஈடுபட்டு அங்கே சிறுகதைகள் எழுதுகின்ற நுட்பங்களைத் தெரிந்து கொண்டார். அவர் ஒருமுறை சொல்லியிருக்கிறார் \"சிறுகதை எழுதினால் இது சிறுகதை இல்லை என்று சொல்லுகிறார்களே தவிர எப்படிச் சிறுகதை எழுதுவதென்று எவருமே சொல்லித் தருவதில்லை\" என்று அவர் சொல்லியிருக்கிறார். இவரின் வேப்பமரம் என்ற சிறுகதைத் தொகுதியை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டது.\nதேசியக் கலை இலக்கியப் பேரவையின் மாசிகையான தாயகம் பத்திரிகையிலே \"வலிகாமம் மைந்தர்கள்\" என்ற தலைப்பிலே ஒரு தொடர் எழுதி வந்தார். வலிகாமம் பகுதியிலே வாழ்ந்த மனதைக் கவர்ந்த நபர்கள், பாத்திரங்கள் பற்றி தொடர்ச்சியாக அதில் எழுதி வந்தார். அதைத் தவிர ஐம்பெருங்காப்பியங்களை வைத்துக் கொண்டு அவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். அவற்றை வினோதன் கலை இலக்கிய மன்றம் என்ற திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் நடத்திய நிகழ்விலே அந்த நாடகங்கள் அரங்கேற்ப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர சில வில்லுப்பாட்டுக்களை எழுதி தானே பாடி அவற்றை அரங்கேற்றியும் இருக்கின்றார்.\nஇப்படி பன்முகப்பட்ட ஆற்றல்கள் கொண்ட மனிதராக அவர் இருந்திருக்கின்றார். இந்த வில்லுப்பாட்டுக்கள், நாடகங்கள் என்பவற்றை வெளியிடுவதற்குத் தயாராக இருந்தார். ஆனால் முடியாமல் போய் விட்டது. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சோ.தேவராஜா அவர்கள் அது தொடர்பாக கவனமெடுத்திருக்கிரார். அவற்றை வெளியிடுவதற்காக முன்வந்திருக்கின்றார்.\nசில மாதங்களுக்கு முன்னர் மாவை வரோதயன் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டோம். அவரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணியை சோ.தேவராஜா தம்பதியினர் இறங்கியிருந்தார்கள். அதற்காக இலக்கிய நண்பர்கள் நாங்கள், நலன் விரும்பிகள் எல்லோரும் எங்களால் முடிந்த அளவு பணத்தைத் திரட்டிக் கொடுத்தோம். தேவராஜா அவர்கள் சில நாடகங்களைக் கூட அரங்கேற்றி அந்த நாடகங்களின் மூலம் கிடைத்த பணத்தைத் திரட்டி இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே அவருக்கு சத்திர சிகிச்சை செயதார்கள். அதனாலும் அவரால் குணமடைய முடியாமல் போய் விட்டது. பிறகு இடத்தை மாற்றிப் பார்த்தால் குணமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மாவை வரோதயனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் கொஞ்சம் குணமடைந்து வந்த வேளை திடீரென அந்த நோய் முற்றி நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கே இறந்ததாகச் செய்தி கிடைத்திருக்கிறது.\nமாவை வரோதயனைப் பற்றிச் சொல்வதானால் நிறையச் சொல்லலாம். அவரது நேர்மையான குணத்தைப் பற்றி , அவரது விமர்சனப் பாங்கைப் பற்றிச் சொல்லலாம். அவரது இன்னமும் வாழ்வேன் கவிதைத் தொகுதியில் இருந்து ஒரு கவிதையைச் சொல்லி என் பகிர்வை நிறைவு செய்கின்றேன்.\nஊரினை விட்டு ஓடி வந்தேன்\nபள்ளமும் மேடும் பகடையும் தாண்டி\nபாழினில் மூழ்கி மீண்டு வந்தேன்\nநற்றொழில் தேடி நகரினில் சேர்ந்து\nநாரென இற்று வாடி நின்றேன்\nபுற்றுரை தேரை படுதுயர் வாழ்வில்\nபேறென இங்கு ஏது கண்டேன்\nமத்தென ஆட்டி மதி நிறைத்தாரும்\nசுற்றமும் சூழல் சுகமுற வாழ்ந்தும்\nகற்றது கானல் கனலென ஆயும்\nஎத்தனை தோல்வி எனை மறைத்தாலும்\nஆசைகள் நெஞ்சில் ஆழ வைத்தே\nஇத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன்\nயாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் வந்த மரண அறிவித்தல்\n(பொதுச்சுகாதாரப் பரிசோதகர், கொழும்பு, கவிஞர் மாவை வரோதயன்)\nமாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் தற்போது உடு விலில் வசித்தவருமான சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன் (பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கொழும்பு) நேற்று (29.08.2009) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.அன்னார் சிவகடாட்சம்பிள்ளை தேவி (உரும் பிராய்) தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வர்களான குமாரகுலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ஜெயகௌரி யின் (புள்ளிவிபர உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம், யாழ்ப் பாணம்) அன்புக் கணவரும் காலஞ்சென்ற ஆரணி, அருணன் (மானிப்பாய் மகளிர் கல்லூரி, தரம் 1 மாணவன்), சுஹாபரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுமாரன் (திருகோணமலை), சிவானி (சுவிஸ்), சியாமினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோ தரனும் ஜெயக்குமாரி (ஜேர்மனி), தயாபரன் (கனடா), ஈஸ்வரன் (சுவிஸ��), கிருபாகரன் (உடுவில்), பிரபாகரன் (உதவிப் பதிவாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), ஜெகதீஸ்வரன் (உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (30.08.2009) ஞாயிற் றுக்கிழமை மு.ப. 11 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயா னத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஅமரர் மாவை வரோதயனின் படைப்புக்களை ஈழத்து நூலகத்தில் காண\nஇன்னமும் வாழ்வேன் - கவிதைத் தொகுதி\nவேப்பமரம் - சிறுகதைத் தொகுதி\nஒலிப்பகிர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்\nமரணச் செய்தியை எடுத்து வந்த செ.பொ.கோபிநாத் வலைப்பதிவு\nகழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது. அட இதுக்குத் தானா என்று நினைக்கலாம், ஆனால் இந்த குழந்தை யானை அவுஸ்திரேலியர்களின் கவனத்தையும் நேசத்தையும் ஈர்க்க ஒரு விசேஷ காரணம் இருந்தது.\nThong Dee தாய்லாந்தின் வீதி யானையாக இருந்து சிட்னியில் உள்ள Taronga Zoo வுக்கு கொண்டுவரப்பட்டவள். இவள் தவிர Porntip, Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளும் இங்கே உண்டு. 22 மாதங்களாக தன் வயிற்றில் கருவைச் சுமந்த Thong Dee ஐ இந்த சரணாலயத்தின் பாதுகாவலர்கள் கண் போல் காத்தனர் என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இவள் நல்லபடியாக ஒரு பிள்ளையை ஈன்றால் அதுதான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய இனத்து யானை என்ற பெருமையைப் பெறும் என்பதேயாகும்.\nயூலை 4 ஆம் நாள் பிறந்தது, Thong Dee இன் வயிற்றில் 96 கிலோவாக இருந்த பாரம் இறங்கும் நாள் அது. Pak Boon, Tang Mo என்ற மற்றைய பெண் யானைகள் தம் கூண்டுகளில் இருந்து Thong Dee இன் போக்கில் ஏற்பட்ட விசித்திரமான மாற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தன. அதிகாலை 3.08 ஆகிறது Thong Dee பெருங்குரலெடுத்து அலறுகிறாள். சரணாலயத்தின் யானைகள் பிரிவின் மேற்பார்வையாளர்களும் மருத்துவரும் Thong Dee ஐ சாந்தப்படுத்த முடியாது திண���ுகின்றார்கள். மெல்ல மெல்ல Thong Dee இன் உடம்பிலிருந்து வருகின்ற அந்த உயிர்ப் பொதி தொப்பென்று கீழே விழுந்து அசைகின்றது. அதன் உடம்பெல்லாம் கர்ப்ப நீரால் குளிப்பாட்டிய பீய்ச்சல் பரவியிருக்கின்றது. இவ்வளவு நாள் தன்னில் இருந்த பாரம் இறங்கிதே என்பதை விட அந்த நூறு கிலோக் குழந்தை தன் உடம்பில் இருந்து வெளியேற வேதனையால் Thong Dee துடித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்து அலறினாள். தான் கீழே போட்ட அந்தக் குட்டியை நோக்கி அவள் வருவது எதற்காக குட்டியைக் கொல்லவோ என்று பதைபதைக்கின்றார்கள் கூண்டின் உள்ளே இருக்கும் அந்தக் கண்காணிப்பாளர்கள். அந்தக் குட்டியை இவள் சேதாரப்படுத்தக்கூடாது என்ற கவனமும் எச்சரிக்கையும் அவர்களை ஆட்கொள்கிறது. கால்களை மட்டும் அசைத்து மெல்ல எழும்ப எத்தனிக்கும் அந்த ஆண் யானைக்குட்டியின் சின்னத் தும்பிக்கை ஆட Thong Dee மெல்லப்போய் அந்தச் சிறுதும்பிக்கையினைத் தன் தும்பிக்கையால் அலம்பிக் கொண்டே மெல்ல இறுக்கிக் கொண்டாள். அதுவரை சோர்வும், எதிர்பார்ப்பும் கலந்த கலவையாய் இருந்த சரணாலய கண்காணிப்பாளர்கள் ஆறுதல் கொள்கிறார்கள். Taronga Zoo வின் இயக்குனர் Guy Cooper கண்களில் இருந்த நித்திரைக் கலக்கத்தை மீறி ஆனந்தக் கண்ணீர் பரவிக் கண்களைச் சிவப்பாக்கி நிற்கின்றது.\nThong Dee இன் கூண்டுக்குள் வந்திருந்த புதிய விருந்தாளி யார் என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகார யானைகள் Pak Boon, Tang Mo அந்தக் குட்டியை கூண்டுக்குள்ளால் தும்பிக்கை விட்டுத் தடவிப்பார்க்கிறார்கள். யானை மேற்பார்வையாளர்கள் இந்தப் பெண்களுக்கு இனி எப்படியெல்லாம் இந்தக் குழந்தையோடு மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். Thong Dee இன் முலைகளைக் காட்டி பால் குடிக்குமாறு அந்தக் குட்டிக்குப் பழக்குகிறார்கள். ருசி கண்ட பூனை போல ஒரு நாள் பழக்கத்தில் பால்குடித்துப் பழிய அந்தக் குட்டியன் சதா எந்த நேரமும் தாயின் மடி தேடித் தாகம் தீர்க்கிறான். சும்மாவா ஒரு நாளைக்கு இவனுக்குத் தேவைப்படும் பால் 12 லீட்டர் ஆச்சே. சில நேரங்களில் இவனின் அரியண்டம் தாங்க முடியாமல் மென்மையாக விரட்டும் தாயைத் தன் முதுகால் இட்டுத் தள்ளி கூண்டின் ஒரு மூலையில் வைத்துப் பால் குடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் பழகிக்கொண்டான் ���ந்தக் குட்டி யானை. நேரே பார்த்தபடி பின்னுக்குப் பின்னுக்குப் போகும் விசித்திரமான பழக்கத்தையும் பழகிக் கொண்டான், இவன் தந்தை Gung இற்கு இதே மாதிரியான பண்பு இருந்ததைச் சொல்லி ஒப்பிட்டுப்பார்த்தார்கள். ANZ போன்ற முக்கிய வங்கிகளின் பணக்கொடுப்பனவு இயந்திரத்தின் (ATM)கணினித் திரையில் கூட \"அவுஸ்திரேலியா ஈன்றெடுத்த முதல் ஆசிய யானைக் குட்டியை வரவேற்கிறோம்\" என்று அமர்க்களப்படுத்தினார்கள்.\nஎல்லாம் சரி, அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானை ஆச்சே என்ன பெயர் வைக்கலாம் அதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார்கள் சரணாலயத்தினர். அவுஸ்திரேலியாவின் எல்லாத் தினசரிகள்,வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் குட்டி யானைக்குப் பெயர் வைக்கும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதுவும் சும்மா இல்லை , போட்டியில் சிறந்த பெயரை வைத்துக் கவர்பவருக்கு தாய்லாந்து சென்று வர விமானச் சீட்டு என்றும் கவர் போட்டார்கள். முப்பதாயிரம் பேருக்கு மேல் இந்தப் பெயர்வைக்கும் போட்டியில் கலந்து கொண்டார்கள். யூலை 27 ஆம் திகதி இந்தக் குட்டிக்கு என்ன பெயர் கிடைக்கப் போகின்றது என்று எல்லோரும் ஆவலோடு இருக்க Blayney என்பவருக்குத் தான் பெயர் வைத்த அதிஷ்டம் கிட்டியது, கூடவே அவரின் குடும்பம் தாய்லாந்தின் Lampang யானைச் சரணாலயம் சென்று வரத் தேர்வானது. Blayney வைத்த பெயர் தான் என்ன அதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார்கள் சரணாலயத்தினர். அவுஸ்திரேலியாவின் எல்லாத் தினசரிகள்,வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் குட்டி யானைக்குப் பெயர் வைக்கும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதுவும் சும்மா இல்லை , போட்டியில் சிறந்த பெயரை வைத்துக் கவர்பவருக்கு தாய்லாந்து சென்று வர விமானச் சீட்டு என்றும் கவர் போட்டார்கள். முப்பதாயிரம் பேருக்கு மேல் இந்தப் பெயர்வைக்கும் போட்டியில் கலந்து கொண்டார்கள். யூலை 27 ஆம் திகதி இந்தக் குட்டிக்கு என்ன பெயர் கிடைக்கப் போகின்றது என்று எல்லோரும் ஆவலோடு இருக்க Blayney என்பவருக்குத் தான் பெயர் வைத்த அதிஷ்டம் கிட்டியது, கூடவே அவரின் குடும்பம் தாய்லாந்தின் Lampang யானைச் சரணாலயம் சென்று வரத் தேர்வானது. Blayney வைத்த பெயர் தான் என்ன “Luk Chai” என்பது தான் இந்தக் குட்டிக்குக் கிடைத்த பெயர் Look- Chai என்று உச்சரிக்க வேண்டிய அந்தப் பெயரின் அ���்த்தம் தான் என்ன “Luk Chai” என்பது தான் இந்தக் குட்டிக்குக் கிடைத்த பெயர் Look- Chai என்று உச்சரிக்க வேண்டிய அந்தப் பெயரின் அர்த்தம் தான் என்ன தாய்லாந்தின் மரபுரிமை அர்த்தப்படி அந்தப் பெயரின் அர்த்தம் என் மகன் (my son) என்பதாம்.\nபிறந்து மூன்று கிழமை கழித்துப் பெயர் வைக்கப்பட்ட “Luk Chai” அந்த மூன்று கிழமைக்குள் நிறையப் பாடங்களைப் படித்து முடித்து விட்டான். தன் தாயுடனும், மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo கூட உலாவப் போகும் போது முந்திரிக்கொட்டையாய் அவர்களை விலக்கி விட்டு தான் ஓடிக்கொண்டே முந்திப் போவது போன்ற கெட்ட பழக்கம இவனிடம் இருந்தது, அதை நயமாகச் சொல்லி மெதுவாக குழப்படி செய்யாமல் போக வேண்டும் என்று பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு நடந்தான் Luk Chai. மண் சகதியில் நீர்க்குளியல் எடுப்பதென்றால் Luk Chai இன் சாதிக்கு (யானைகளுக்கு) கொள்ளைப் பிரியம். இதென்ன புதிய அனுபவமாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் கொஞ்சம் நெளிந்தவன் பின்னர் சேற்றுக் குளியலை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு அந்த விளையாட்டில் ஒன்றிப் போனான். காலை முழுவதும் நீர்க்குளியல் அடித்துக் களைத்த இவர் மெல்லச் சோர்த்து போய் கீழே பொத்தொன்று விழுந்து தூங்கிப் போகும் அழகே தனி. சில வேளைகளில் நின்று கொண்டே \"ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணைக் கட்டுதே\" என்று \"குட்டி\" தூக்கம் போடுவதுண்டு.\nகறுத்த நிறத்தில் கிடைத்த பெரும் உருண்டைப் பந்தை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அந்தப் பந்தில் வயிற்றில் அமுக்கி அமுக்கிப் பார்த்தான். தினமும் 12 லீட்டர் பால் குடிக்கிறானே இவனின் நிறை எவ்வளவாய் இருக்கும், அந்த நிறை இவனின் வளர்ச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்ய வேண்டிய கடனும் இருந்தது. நிறை அளக்கும் இயந்திரத்தைக் கொண்டு போய் அவன் முன் வைத்தால் ஒரு சுற்றுப் பார்த்து விட்டு சரி எதுக்கும் ஏறி நிற்போம் என்று ஏறிய அவனின் இன்றைய நிறை 132 கிலோவாம். இப்போதெல்லாம் அந்த நிறை அளக்கும் இயந்திரத்தில் நீண்ட நேரம் ஏறி நின்றால் என்ன என்று இவன் யோசித்துச் செய்யும் அடம்பிடிப்புக்களும் நடப்பதுண்டாம்.\nLuk Chai இற்கு என ஒதுக்கிய நீர்த்தொட்டியில் பயிற்சி கொடுக்க வந்த முதல் நாளன்று தன் முன் இரண்டு கால்களையும் மட்டும் தொட்டியில் வைத்துக�� கொண்டே இனி என்ன செய்யலாம் என்று யோசித்துத் திணறியவன் நாளடைவில் நீர் யானையோ என்று எண்ணும் அளவுக்கு நீர்மூழ்கி மகிழ்ந்தான். தன்னுடைய தாய் Thong Dee மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo எல்லோரும் ஏதோ பச்சை நிற வஸ்துவை வாயில் தள்ளுகிறாகளே இதுவும் பசியைப் போக்குமா என்றெண்ணி ஒரு நாள் அவர்களுக்குப் பக்கமாகப் போய் தானும் கீழே கிடந்த பச்சிலை,குழைகளை வாய்க்குள் தள்ளப்பார்த்தால் அது பழக்கமில்லாதவன் கையில் கிடந்த சீனத்து chopstick போல மெல்ல நழுவ இவன் தும்பிக்கையைத் தான் வாயில் திணிக்க முடிந்தது. இனிமேல் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று இன்னும் தன் தாய்ப்பாலின் மகத்துவம் தேடிப் போகிறான் இவன். தாயின் மடியில் பால் குடிக்கும் அழகே தனி. கொஞ்ச நேரம் ஒரு காலை அந்தரத்தில் தூக்கிக் கொண்டே கொஞ்ச நேரம் பால் குடித்து\nவிட்டு பிறகு இந்தக் காலை நிலத்தில் நிறுத்தி விட்டு அடுத்த காலைத் தூக்கியவாறே தாகம்/பசி தீர்க்கிறான்.\nதன் தாயிடம் மட்டுமன்றி சித்திமார் Pak Boon, Tang Mo வுடனும் கூட நேசம் கொள்கின்றான், அவர்களும் இவன் குழந்தை தானே என்று பரிவாக நடப்பதுண்டு. ஆனால் Luk Chai இந்த அனுகூலத்தை அளவுக்கதிகமாகவே பயன்படுத்தித் தொலைப்பதுண்டு. சித்தி Tang Mo படுத்திருக்கும் போது தன் முதுகால் நெம்பித் தள்ளி \"எழும்பு எழும்பி விளையாட வா\" என்று தொல்லைப்படுத்துவான். தன் தாய் மர்றும் சித்திமாருக்குக் கீழே ஒளிந்து உலாவுவதும் இவனுக்குப் பிடிக்கும்.\nமண்மேட்டுத் திட்டியைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரம் ஏறுபவன் போல ஓடிப்பாய்ந்துப் போய் அதில் ஏறிக் கவிழ்ந்து விழுந்து இவன் அழுத கதை கூட உண்டு. அதற்குப் பிறகு தாய்க்காறி இந்த மண்மேட்டுப் பக்கம் Luk Chai போக விடுவதில்லை. தான் பெற்ற கலைகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுக்கிறாள் Luk Chai இன் தாய் Thong Dee மெல்ல மெல்லச் சொல்லிக் கொடுக்க கிளிப்பிள்ளை போல பயின்று கொண்டிருக்கிறான் இவன். நீச்சல் குளத்தில் நீரை மொண்டு மெல்லப் பீய்ச்சியடிப்பது, பந்தை அமுக்குவதற்கு மட்டுமல்ல மெல்லக் காலால் உதைத்தால் தொலைவுக்குப் போகும் என்பதையும் அறிந்து கொண்டான். சேற்று மண்ணில் விளையாடுவது மட்டும் முக்கியமல்ல மெல்ல இருந்து சேற்றுக் குளியலைச் செய்வது கூட அவசியமானது என்றெல்லாம் இப்போது அவனுக்குத் தெரியும். இப்போது Luk Chai பிறந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக Thong Dee யும் அவன் சித்திமாரும் Pak Boon, Tang Mo பார்க்க \"நான் வளர்கிறேனே மம்மி\" என்று சொல்லாமற் சொல்லி Luk Chai வளர்கிறான் பெரியவனாக.\nஅது ஒரு ஏழு, எட்டு வயதிருக்கும் எனக்கு. என் ஆரம்பப் பள்ளியான அமெரிக்கன் மிஷனில் பரிசளிப்பு விழா வருகுதாம். எங்கட வகுப்பில் பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, நல்ல வடிவா எழுதுறவைக்கு எண்டெல்லாம் போட்டிகள் வைக்கினம். விடுவனே நான், இரவிரவா கத்திக் கத்திப் பேச்சுப் போட்டியைப் பாடமாக்க முனைய என்ர அப்பாவோ அதை எப்படி ஏற்ற இறக்கத்தோட பேசவேணும் எண்டும் சொல்லித் தருகினம். போட்டி நாள் வந்தது. நானும் மனப்பாடம் செய்ததை கிறுகிறுவெண்டு ஒப்புவிக்கிறன், நான் பேசிக்கொண்டே போக காதுக்குள்ள அப்பா \"ஏற்ற இறக்கத்தோட சொல்லவேணும்\" எண்டது திரும்பத் திரும்ப வருகுது. அடுத்த நாள் ரீச்சர் ஒழுங்கு முறைப்படி ஆர் ஆருக்கெல்லாம் பரிசு கிடைக்கும் எண்டு அறிவிக்கிறா. எட, பேச்சுப் போட்டியில எனக்குத் தான் முதற் பரிசு.\nபரிசளிப்பு விழா நாளும் வந்தது. அப்ப வரைக்கும் தெரியாது என்ர சித்தப்பா தான் எனக்கு பரிசு தருவார் எண்டு. அவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவர், தொழில் அதிபர் என்ற பெருமை வேறு அவரை மேடைக்கு இழுத்து வந்தது. மேடையில் சித்தப்பாவின் கையால் பரிசை வாங்குறேன்.\nபிறவுண் பேப்பரால் சுத்திய அந்தப் பரிசைப் பிரித்துப் பார்த்தால் \"யானை\", மஸ்கோ முன்னேற்றப்பதிப்பகம் என்று போட்டிருந்தது அந்தக் கதைப்புத்தகம். அப்போதெல்லாம் சோவியத் யூனியன் என்ற நாடு இருந்த போது தமிழில் எல்லாம் இப்படியான ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் எல்லாம் வரும். சோவியத் நாடு எண்ட 2 ஆனந்த விகடன் சைஸ் சஞ்சிகை கூட வந்தது.\n\"யானை\" என் விருப்பத்துக்குரிய புத்தகமானது. ஏனென்றால் எனக்குக் கிடைத்த முதல் பரிசு நீ தானே. காட்டில் இருந்து களவாக ஓடிவரும் யானை நகரத்தில் வாழும் சிறுவன் ஒருவனின் நட்புக் கிடைத்து இருக்கையில் ஒரு நாள் அந்தச் சிறுவனின் பள்ளிக்குத் தானும் போகவேண்டும் என்று அடம்பிடித்துப் போனது மாத்திரம் இல்லாமல் அங்கே இருந்த சோக்கட்டியையும் கடித்துப் பார்த்தால் வாயெல்லாம் வெந்து, ஐயோ இந்த ஊரே வேண்டாம் என்று ஓடி விடுமாம்.\nஅன்று ஆரம்பித்தது என் யானை ஆசை ஆனைக்குட்டியின் படம் வந்தால் என் முகத்தில் ஒளியைக் காணலாம். சின்னச் சின்ன யானைக்குட்டிகளின் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க தட்டச்சிக் கொண்டிருக்கிறேன் நான். உலகில் நான் நேசிக்கும் முதல் விருப்பத்துக்குரிய யானைக்குட்டியே உன் டயறியை எழுதியதில் பெருமை அடைகின்றேன்.\nபிற்குறிப்பு: “Luk Chai” என்ற யானைக்குட்டி பிறந்த தினம் முதல் அதன் படிநிலை வளர்ச்சிகளை Taronga Zoo இன் இணையத்தில் டயறிக்குறிப்பாகப் பதிந்து வைக்கிறார்கள், அந்த விபரங்களை நிதமும் வாசித்துத் தலைக்கேற இந்தப் பதிவை எழுதி முடித்தேன். இதில் “Luk Chai” பற்றிச் சொன்ன தகவல்கள் யாவும் உண்மையே.\nபடங்கள், தகவல் உதவி: Taronga Zoo இணையத்தளம்\n“Luk Chai” யானைக்குட்டியின் பிறப்பினைக் காட்டும் காணொளியை ரசிக்க\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"இன்னமும் வாழும்\" மாவை வரோதயன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சின��மா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk4MA==/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T14:03:08Z", "digest": "sha1:I2JPCWUE5IAF3KPYEJ6RORGGDMK4MZSL", "length": 6752, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "தலைப்பை சிபாரிசு செய்த சிம்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » PARIS TAMIL\nதலைப்பை சிபாரிசு செய்த சிம்பு\nலைகாவின் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.\nதெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' படத்தின் ரீமேக் இது. விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ள நிலையில் இந்தப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியானது.\nஇந்த படத்திற்கு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு பேசும் வசனத்தையே இப்படத்திற்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார்கள்.\nஇந்தப்படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று ஆலோசனை நடைபெற்றபோது, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற டைட்டிலை சுந்தர்.சியிடம் சிபாரிசு செய்ததே சிம்புதானாம். அவர் சொன்ன டைட்டில், படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் அந்த டைட்டிலை ஏற்றுக்கொண்டாராம் சுந்தர் சி\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்��்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc2NTQx/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A:-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:04:17Z", "digest": "sha1:VGKGDAUUND36OOFWQUUS437XYY7JNTFS", "length": 8760, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டொ: வலுக்கும் எதிர்ப்புகள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » NEWSONEWS\nஇஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டொ: வலுக்கும் எதிர்ப்புகள்\nஇஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டொ பத்திரிகைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nபிரான்சின் பிரபல பத்திரிகையான சார்லி ஹெப்டொ பல்வேறு நையாண்டி கார்ட்டூன்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிகொள்வதுண்டு.\nமுகமது ���பிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அப்பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகை அலுவலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.\nஇதில், 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஅதேசமயத்தில் சார்லி ஹெப்டொ பத்திரிகையும் அத்தகைய கார்ட்டூனை வெளியிட்டிருக்க கூடாது என்ற குரல்களும் ஒலித்தன.\nஇந்நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்பாக மீண்டும் கார்ட்டூனை வெளியிட்டு அப்பத்திரிகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தீவிரவாத தாக்குதலில் இஸ்லாமியர்களின் பங்கும் உண்டு என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.\nமேலும் ”இஸ்லாமோபோபியா” என்ற இந்நிலை காரணமாக எதனையும் வெளிப்படையாக பேச பொதுமக்கள் தயங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇஸ்லாம் மதத்தை பிரசாரம் செய்யும் தாரீக் ரமதன் என்பவர் குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அதில், ரமதன் நேரடியாக எந்த குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.\nஇஸ்லாம் மதத்தை மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார்.\nஎனினும் அவரிடம் படிக்கும் மாணவர்கள் பின் நாட்களில் பத்திரிகையாளராகவோ அதிகாரியாகவோ ஆனாலும் இஸ்லாம் மதம் குறித்து விமர்சிக்க பயப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த கார்ட்டூனுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சார்லி ஹெப்டொவின் செயல் இன ரீதியாக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான��� காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/5-movies-on-diwali/5139/", "date_download": "2019-01-21T13:29:51Z", "digest": "sha1:IHEDAME4VHY2PX7BIYPF3NVP5VKVBPQ2", "length": 6608, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "தீபாவளி ரேஸில் மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் - முழு விவரத்துடன் இதோ.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News தீபாவளி ரேஸில் மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் – முழு விவரத்துடன் இதோ.\nதீபாவளி ரேஸில் மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் – முழு விவரத்துடன் இதோ.\nஒவ்வொரு வருடமும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீசாகாமல் இருக்காது. குறிப்பாக இது போன்ற பண்டிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தான் வெளியாகும்.\nஇந்த வருட தீபாவளிக்கும் விஜயின் சர்கார், தல அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் NGK ஆகிய படங்கள் வெளியாக இருந்தன. ஆனால் விஸ்வாசமும், NGK-வும் விலகி கொண்டதால் சர்கார் மட்டுமே சோலோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅதன் பின்னர் போட்டிக்கு நாங்க இருக்கோம் என தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, பில்லா பாண்டி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகின.\nஇதனையடுத்து சமீபத்தில் சசிகுமாரின் நாடோடிகள் 2 படமும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇதனால் மொத்தம் 5 படங்கள் தீபாவளி ரேஸில் இடம் பிடித்துள்ளன. துணிந்து களமிறங்க போவது யார் ரேஸில் இருந்து விலக போவது யார் என்பதை எல்லாம் தீபாவளி நெருங்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleதீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் பிரபல நடிகர் – வெளியான புது அப்டேட்.\nசர்காரின் மொத்த வசூலையும் வெறும் 8 நாளில் முறியடித்த விஸ்வாசம்\nசர்கார் Vs பேட்ட வசூல் – ஒரே ட்வீட்டால் சிக்கி கொண்ட சன் பிக்சர்ஸ்.\nசர்கார் விஷியத்தில் விஜய் பயந்தாரா – பிரபல நடிகை அதிரடி பேட்டி, ஆச்சரியத்தில் ரசிகர்கள்.\nஇது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.\nசத்தமில்லாமல் சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு உதவி செய்த விஜய் – தொகுப்பாளாரால் வெளிச்சத்துக்கு வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/tips-tricks-folow-while-using-public-wi-fi-008288.html", "date_download": "2019-01-21T13:26:47Z", "digest": "sha1:SWZZBHNGZAIY6KA46ORMQNJVYZVU5HIA", "length": 10921, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tips & Tricks to folow while Using Public Wi-Fi - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொது இடத்தில் வைபை பயன்படுத்துகின்றீங்களா, அப்ப இதை உங்களுக்கு தான்\nபொது இடத்தில் வைபை பயன்படுத்துகின்றீங்களா, அப்ப இதை உங்களுக்கு தான்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇப்ப ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலரும் பொது இடங்களில் கிடைக்கும் வைபையை திருட்டுத்தனமாக பயன்படுத்த ஆரம்பித்து இருப்பது அதிகரித்திருக்கின்றது. சிலர் அதன் தீமைகளை பற்றி தெரியாமலேயே பயன்படுத்துபவ்ரகலும் இருக்காங்க, சிலர் அதை பற்றி நன்கு தெரிந்துகொண்டு பாதுகாப்பாக பயன்படுத்துகின்றார்கள். நீங்களும் பொது இடத்தில் பாதுகாப்பாக வைபை பயன்படுத்துவது எப்படினு பாருங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆன்லைன் பாங்கிங், ஷாப்பிங், மற்றும் உங்க ரகசிய குறியீட்டு எண்களை பயன்படுத்தும் எந்த இமைய சேவையையும் பயன்படுத்தாதீர்கள்\nஉங்க ஸ்மார்ட்போனில் ஆந்டிவைரஸ் ஆன் செய்யப்பட்டுள்ளதா எந்பதை சரி பாருங்க\nநீங்க ஏதேனும் கடையினுள் இருந்தால் அந்த இடத்தின் வைபை பெயரை சரியாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுடிந்த வரை \"Https\" என்று துவங்கும் இணையதளத்தை பயன்படுத்துங்கள்\nஎந்த ஃபைல்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்\nடூ-பேக்டர் ஆத்தென்டிகேஷனை எனேபிள் செய்யுங்கள்\nஒரே பாஸ்வேர்டை எல்லா தளத்திற்கும் பயன்படுத்தாதீர்கள்\nசில தளங்களை பயன்படுத்தும் போது உங்க பிரவுஸர் அப்டேட்டாக உள்ளாத என்று பாருங்கள்\nசில வைபை WEP பயன்படுத்தும், இது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-producer-pattiyal-sekar-passed-away-today", "date_download": "2019-01-21T14:46:14Z", "digest": "sha1:OJD6SXPUYQWE7EXOFYUYZCRLCOHMSYAN", "length": 5431, "nlines": 32, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்", "raw_content": "\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\nநடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தை பட்டியல் சேகர் உடல்நல குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.\nஇயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையான தயாரிப்பாளர் பட்டியல் சேகர் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார். தயாரிப்பாளர் பட்டியல் சேகர், தனது மகனான பில்லா, ஆரம்பம் போன்ற படங்களின் இயக்குனரான விஷ்னுவர்தன் இயக்கத்தில் கடந்த 2006 -இல் வெளியான 'பட்டியல்' படத்தை தயாரித்திருந்தார்.\nஇந்த படம் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'பட்டியல் சேகர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து இவருடைய தயாரிப்பில் தனது மகனான நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பில் கழுகு, அலிபாபா, கற்றது களவு போன்ற படங்கள் வெளியானது. இதனை அடுத்து தயாரிப்பாளரான இவர் கடந்த 2015-இல் வெளியான 'ராஜதந்திரம்' என்ற படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் நடிகர் வீரபாகு, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 63 வயதான இவர் உடல்நிலை காரணமாக ஒருவாரமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவருடைய மறைவிற்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருடைய உடல் அஞ்சலிக்காக சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\nதயாரிப்பாளர் பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\nநடிகர் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தன் தந்தை பட்டியல் சேகர் காலமானார்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/songs/10/122737", "date_download": "2019-01-21T13:50:29Z", "digest": "sha1:M2AWLM5YDHZBJKTXTTBWOZUBCHBFAA7V", "length": 4687, "nlines": 94, "source_domain": "video.lankasri.com", "title": "நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nநயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்\nஹீரோ மாதவன் எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரியுமா\nதல அஜித்தின் அடுத்த இரு படங்கள்\nதளபதி 63 பூஜை தொடங்கியது, சுவாரஸ்ய மாஸ் அப்டேட் இதோ\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிஸ்வாசம் வசூல் பொய்யா சிவா விளக்கம்\nஅதிகம் வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் என்ன தெரியுமா\nவிஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் பொய்யா\nவிஸ்வாசம் 125 கோடி எப்படி வசூல் செய்தது\nவிஜய்யை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய நடிகர்\nMEME பார்த்து கடுப்பான சின்மயி\nஹீரோ மாதவன் எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரியுமா\nதல அஜித்தின் அடுத்த இரு படங்கள்\nதளபதி 63 பூஜை தொடங்கியது, சுவாரஸ்ய மாஸ் அப்டேட் இதோ\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிஸ்வாசம் வசூல் பொய்யா சிவா விளக்கம்\nஅதிகம் வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2018/dec/16/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3059188.html", "date_download": "2019-01-21T13:51:06Z", "digest": "sha1:ZIJTZ335EGGTMJ733Q6JRAR33CRBPOVQ", "length": 7061, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "கபாலீஸ்வர் கோயில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 21 ஜனவரி 2019\nகபாலீஸ்வர் கோயில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nசென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.\nசென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில், கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது, புன்னைவன நாதர் சந்நிதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டு வேறு சிலை வைக்கப்பட்டதாகவும், ராகு, கேது சிலைகள் மாயமானதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் 3 அதிகாரிகள் குழு இரண்டு நாளாக ஆய்வில் ஈடுபட்டு வந்தது.\nஇதனிடையே, 2004-ஆம் ஆண்டில் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்தவரும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ளவருமான திருமகளின் வியாசர்பாடி வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த அக்டோபர் மாதம் சோதனையில் ஈடுபட்டதுடன், சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தினர். சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் திருமகள் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.\nஇதனையடுத்து திருமகள் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\nஇதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள, அவரது வீட்டிற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சென்ற போது, அவர் தலைமறைவானர். அவரை கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.\nஇந்நிலையில், இன்று சென்னையில் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாயமானது தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது நிரூபணமானால், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிருக்கோயில் ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு\nஎந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் முதல்வர் இப்படி செய்யலாமா\nசென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..\nபேருந்து பயணத்தின் போது இனி அதற்காக நிறுத்தம் வரைக் காத்திருக்க வேண்டாம்\nதன்னை நிரூபிக்க முதல்வர் கடலிலும், நெருப்பிலும் இறங்குவார்: ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/53306-pant-definitely-part-of-our-world-cup-plans-chief-selector-msk-prasad.html", "date_download": "2019-01-21T15:12:56Z", "digest": "sha1:UGFQKFE3A5FGBJRYYEH3CBLL63UCEFC4", "length": 11224, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "உலக கோப்பை தொடரில் பண்ட் இருக்கிறாராம்... அப்போ தோனி? | Pant ‘definitely part of our World Cup plans’ – chief selector MSK Prasad", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nஉலக கோப்பை தொடரில் பண்ட் இருக்கிறாராம்... அப்போ தோனி\nஉலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயம் பண்ட் இருக்கிறார் என்று எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் பண்ட்டின் 2வது சதம் இதுவாகும்.\nமேலும் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப்பிற்கு கட்டாயம் இடமுண்டு என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘உலக கோப்பைக்கான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ரிஷப் பண்ட் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் வேலைகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. உலக கோப்பை திட்டத்தில் ரிஷப் ஒரு பகுதியாக இருப்பார்.\nவீரர்களின் வேலைப்பளு விவகாரத்தில்தான் அவர் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது எத்தனை வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.அவர் டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். உடல் ஏற்கனவே சோர்வடைந்திருக்கும். அவர் அதிக வலிமையுடன் அணிக்கு திரும்புவார்.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான். அவருக்கு நாங்கள் சில இலக்கு நிர்ணயம் செய்தோம். நாங்கள் அவருக்கு நிர்ணயம் செய்ததை அவர் நிறைவேற்றிவிட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிட்னி டெஸ்ட் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்’’ என்றார்.\nஇவர் இவ்வாறு பேசி உள்ளது ஒருபுறம் ரிஷப் பண்ட் பற்றியது என்றாலும், தோனியின் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ரிஷப் பண்ட் உலக கோப்பை போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்தால் தோனியின் நிலை என்ற என்று ரசிகர்கள் குழுப்பத்தில் உள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுத்தாட்டம் பக்கம் திரும்பியது ஏன்\nபடம் ஓடுதோ இல்லையோ; சக்ஸஸ் மீட் மட்டும் வைக்குறாங்க - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை - மேகாலயா முதல்வர் சங்மா\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது\nகாதலியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட்\nஎன்னை சீண்டினால் சும்மா விட மாட்டேன்: டிம் பெய்ன் மோதல் குறித்து ரிஷப் பண்ட்\nஒரு���ாள் போட்டிக்கு ரிஷப் பண்ட் அவசியம்: ஹர்பஜன் சிங்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anujanya.blogspot.com/2008/07/blog-post_19.html", "date_download": "2019-01-21T14:45:15Z", "digest": "sha1:EPXOWVCYX7HHGARVVAL23GMM3ZDAS73T", "length": 8357, "nlines": 181, "source_domain": "anujanya.blogspot.com", "title": "அனுஜன்யா: பாமரோமேனியன்", "raw_content": "\nதுரோகத்தின் வலி இன்னமும் மீதமுள்ளது\nஎனக்குப்பின் பிறந்தவன் தேவனாகி விட்டான்\nநீண்ட நாவும் வலுவான பற்களும்\nகூர்மையான நாசியும் என்னிடம் இப்போது\nமுதுகைப் பற்றி ....பிறகு சொல்கிறேன்\nசில வருடங்களிலேயே இறந்து விடுகிறேன்\nஉடனே பக்கத்துத் தெருவிலோ ஊரிலோ\nஆயினும் சிலர் முதுகில் தடவும்போது\nஇப்போது கூப்பிடுவது என் புது எஜமானன்\nவாலை மெல்ல ஆட்டத் துவங்கினேன்\nLabels: எழுதிய கவிதைகள், சிறுகதை/கவிதை\nதலைப்பு கவிதையோட தளத்தைக் குறுக்கிவிட்டதுபோல் தோன்றுகிறது.\nமுகுந்த், தமிழ்மணத்துக்கு முன்னாலேயே பார்த்து விட்டீர்களே. நன்றி.\nசுந்தர், ஆம், எனக்கும் பதிவேற்றியபின் அப்படி தோன்றியது. மிக நுட்பமான பார்வை உங்களுடையது. ஊக்கத்துக்கு நன்றி.\nஆம் அனுஜன்யா.. சுந்தர் சொன்னதுதான்.. தலைப்புக்கு வேறு ஏதாவது முயற்சித்திருக்கலாம்.. உண்மையில் நான், தலைப்பைப் படிக்காமல்தான் முதலில் படித்தேன்.. அதில் கிடைக்கும் அந்த சுவாரஸ்யம் இத்தலைப்பினால் குறைவதாகப் படுகிறது..\nகவிதையில் எங்கும் நாயை பாவிக்கவில்லை.. சில நல்ல நன்றியுடன் வாழும் நல்ல மனிதர்களையும் கூட..\nநன்றி. சுந்தருக்குச் சொல்லியதுதான் உங்களுக்கும். உங்களுக்கு என்ன தலைப்பு தோன்றுகிறது Just curious. நன்றி. 'பேசப் பொருள் - 3' எப்போது வரும்.\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' (3)\nவானிலை அறிக்கை மற்றும் வாழ்வு கலை கொண்டாட்டம் (...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8009", "date_download": "2019-01-21T14:06:32Z", "digest": "sha1:PFBBL55LMW5QIIUBHU3ULZ3EO3766JNG", "length": 18036, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8009\nதிங்கள், பிப்ரவரி 13, 2012\nநகர்மன்றத்தின் வருவாயினை பெருக்குவது எப்படி டாக்டர் வள்ளுவன் உரை\nஇந்த பக்கம் 2105 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தின் - கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விருதாச்சலம் நகராட்சியின் தலைவராக 2001 - 2006 காலக்கட்டத்தில் பணியாற்றியவர் டாக்டர் மு.வள்ளுவன். இவரது ஐந்தாண்டு பதவிக் காலம் குறித்து, சாதி நேர்மையால் (ACHIEVE BY HONESTY) என்ற ஆவணப்படம் (Documentary) வெளியிடப்பட்டுள்ளது.\nகண் மருத்துவரான இவர், தனது பணிக்காலத்திற்கு பிறகும் பொது சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்று - கரூர் நகரில், நகர்மன்றத்தின் நிதி ஆதாரங்களை பெருக்குவது குறித்து அவர் நிகழ்த்திய உரை தற்போது Kayal.tv இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ���க்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமழ்ஹருல் ஆபிதீன் செயலாளர் பாளையம் இப்றாஹீம் மறைவுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் இரங்கல்\nஜாவியா மேலாளர், மழ்ஹருல் ஆபிதீன் செயலாளர் மறைவுக்கு தக்வா மன்றம் இரங்கல்\nஅனைத்து சமயத்தினருடனும் அன்புற பழகியவர் பாளையம் இப்றாஹீம் புதுப்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பிரமுகர்கள் புகழாரம் புதுப்பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பிரமுகர்கள் புகழாரம்\nமழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் மறைந்த செயலாளர் உடல் புதுப்பள்ளியில் நல்லடக்கம் பல்சமய பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு பல்சமய பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜாவியாவின் மறைந்த மேலாளர் உடல் மகுதூம் பள்ளியில் நல்லடக்கம் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nதேவை காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிய ஒப்பந்தகாரர்கள்\nசிவில் சர்விசஸ் நுழைவு தேர்வு - மே 20 அன்று நடைபெறும் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5 விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5\nமழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்\nஇன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்\nஜாவியா மேலாளர் ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் காலமானார்\nபெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது\nபுற்றுநோய் தடுப்பு குறித்து சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி தேசிய மாணவர் படையினர் பரப்புரை பயணம் துளிர் பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சிகள் துளிர் பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாயல்பட்டினம் நகராட்சியில் 9 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று இறுதி நாள் பிப்ரவரி 21 அன்று இறுதி நாள்\n`அமீரக காயல் நல மன்றம்‘ இனி ‘துபை காயல் நல மன்றம்‘ என்றழைக்கப்படும் கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகை ஒதுக்க செயற்குழு முடிவு கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகை ஒதுக்க செயற்குழு முடிவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திரு��்தல் முகாம் பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள் பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள்\nஒருவழிப்பாதை செயலாக்கம், பசுமைக் காயல் திட்டத்திற்கு அரிமா சங்கம் வரவேற்பு 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t664-vanakkam-thozhargale", "date_download": "2019-01-21T13:52:12Z", "digest": "sha1:WLGKMUC7M4HFMAVLFP5HPZJVS3MVPIHA", "length": 10918, "nlines": 89, "source_domain": "thentamil.forumta.net", "title": "vanakkam thozhargale", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்பட���\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nவணக்கம் அன்பு நண்பர்களே. இத் தளத்திற்கு புதியவன். ஆன்மீகத்தில் (ஹிந்து ) மிகுந்த ஈடுபாடு. என் வழி தனி வழி. பூஜா குறிப்புகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதிகம் ஆன்மிகம் பற்றிய தகவல்கள் என்னுடைய பதிவில் இருக்கும். உங்களின் சந்தேகம் தீர்க்க வகையில் கேள்விகள் இருக்குமானால் என்னுடைய மெயில் க்கு கேள்விகள் அனுப்புங்கள். மற்றபடி பின்னூட்டங்களை மறவாமல் பதியுங்கள். என்றும் அன்புடன் அட்சயா எனும் எம்ரவி.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தற���ிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzMjk1Ng==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-21T14:18:47Z", "digest": "sha1:PNXTNGSLUXHFOR5O7IUNKQCJ2I5W5RPR", "length": 7409, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய ட்ரம்ப் முடிவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய ட்ரம்ப் முடிவு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வதற்கு அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது நிர்வாகத்தில் ஒரு சில மாற்றங்களை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறினார். குறிப்பாக அமைச்சரவை மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒரு வாரத்துக்குள் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். பல்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு நபர்களை தேடி வருவதாகவும் கூறினார். ஏற்கனவே ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார். அதே போல ட்ரம்பின் உத்தரவை அடுத்து, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டு வந்த ஜெப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாராஸ் ஆண்ட்ரசும் விரைவில் பதவி விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல உள்துறை செய்தித் தொடர்பாளரின் பதவியும் கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சிஎன்என் செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nகர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nசாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nதென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2206&ta=U", "date_download": "2019-01-21T13:48:45Z", "digest": "sha1:HUJPJZUAG236CQZWLBT6PV4L72CN4ZQH", "length": 23069, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வேலையில்லா பட்டதாரி 2 - விமர்சனம் {2.5/5} - velailla pattathari 2 Cinema Movie Review : விஐபி 2 : ஏமாற்றமே | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவேலையில்லா பட்டதாரி 2 - விமர்சனம்\nவேலையில்லா பட்டதாரி 2 - பட காட்சிகள் ↓\nவேலையில்லா பட்டதாரி 2 - சினி விழா ↓\nநேரம் 2 மணி நேரம் 09 நிமிடம்\nவிஐபி 2 : ஏமாற்றமே\n\"வேலையில்லா பட்டதாரி\" படத்தின் தொடர்ச்சியாக, பகுதி-2 ஆக, \"வி கிரியேஷன்ஸ்\" கலைப்புலி எஸ்.தாணு & \"வொண்டர் பார் பிலிம்ஸ்\" தனுஷ் தயாரிப்பில், தனுஷே கதை, வசனம், எழுதி, கதாநாயகராகவும் நடிக்க, அவரது கொழுந்தியாள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை, இயக்கத்தில், வந்திருக்கும் திரைப்படம் தான் \"வேலையில்லா பட்டதாரி - 2\".\nகதைப்படி, காதலித்து கரம் பிடித்த ஆசை மனைவி ஷாலினி - அமலா பால், கண்டதற்கும் காச்மூச் என கத்தி, கண்டிஷன் போட, அந்த அதட்டல் உருட்டலின் காரணம் புரியாது வெறுப்பில் இருந்தாலும் ரகுவரன் - தனுஷ், தான் இன்ஜினியராக வேலை செய்யும் அனிதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ரொம்பவும் விசுவாசமாக இருந்து டெல்லி வரை சென்று, \"இன்ஜினியர் ஆப் த இயர்\" விருதெல்லாம்வாங்குகிறார். அதுவே, அவரை மிகப் பெரிய கட்டுமானக்கலை நிறுவனமான வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி வசுந்தரா - கஜோலுக்கு எதிராக்குகிறது.\nஅதன் விளைவு மீண்டும் தனுஷை வி.ஐ.பி அதாங்க, வேலையில்லா பட்டதாரி ஆக்குகிறது. அப்புறம் அப்புறமென்ன.. தனுஷ் எப்படி, தன் வி.ஐ.பி பிரண்ட்ஸ்களுடனும், பர்ஸ்ட் பார்ட்டில் இறந்து போன தன் தாய் சரண்யாவின் ஆசியுடனும், அப்பா சமுத்திரகனியின் அனுசரனையுடனும், எதிரி கஜோலை ஜெயித்து, மனைவி அமாலாபாலின் அன்புக்கும் பாத்திரமாகிறார். அதற்கு இயற்கையும் எப்படி, எப்படி எல்லாம் ஒத்துழைக்கிறது என்பது தான் \"வேலையில்லா பட்டதாரி - 2\" படத்தின் கரு, கதை, களம் காட்சிப்படுத்தல் எல்லாம்\nதனுஷ், ரகுவரனாக முதல் பார்ட்டில் வாழ்ந்தது போலவே தன்னை தாழ்த்திக் கொண்டு வாழ முயற்சித்து, பாதி தோற்று பாதி ஜெயித்திருக்கிறார். அதற்குக்காரணம், முதல் பார்ட்டில் டைட்டிலுக்கு ஏற்றபடி வேலையில்லாத தனுஷ், இதில் ரொம்பவே வேலை பார்த்து, \"இன்ஜினியர் ஆப் த இயர்\" விருதெல்லாம் வாங்குவதும், வேலை கிடைத்த பின்பும் சும்மா குடித்துவிட்டு வந்து மனைவியிடம் ஏச்சும் பேச்சும் வாங்குவதும் மட்டுமின்றி, காரணமே இன்றி இல்லாத தத்துவமெல்லாம் பேசிக் கொண்டு கஜோலிடம் மல்லுக்கு நிற்பதும் கூட காரணமாக இருக்கலாம். பாவம்\nஆனாலும் \"ஒரு ஆண் ஒரு பெண்ணை விட உடல் அளவில் வலுன்னு சொல்லிக்கிறாங்க... ஆனா, ஒரு பெண் மனதளவில் ஆண்களை விட மிகவும் பலசாலி\", \"நான்சிங்கத்துக்கு வாலா இருப்பதை விட பூனைக்கு தலையா இருக்கறதுதான் கெளரவமா கருதுறேன்...\" என மிடுக்கு காட்டுவது, அப்பா சமுத்திரகனியின் பேச்சைக் கேட்டு கோபமாக இருக்கும் மனைவியிடம் ஒரு முழம் பூவுடன் \"ஷாலினி, காலி நீ...\" என்றபடி சமாதானம் செய்ய நெருங்கி, மூக்குடைப்பட்டு திரும்பி, \"இந்த காலத்துல் ஒரு பவுன் தங்க சங்கிலியை கொடுத்தாலே பத்தாதுன்னு தூக்கி அடிப்பாங்க... ஒரு முழம் பூவைக் கொடுத்தா சும்மா இருப்பாளா..\" எனப் புலம்புவது, \"நீ மாமியாரா இருக்கிற வரைக்கும் நான் சாமியாரா போக வேண்டியது தான்..\" என மாமியாரைப் பார்த்து கமென்ட் அடிப்பது, \"மேடம்,அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிரூள் உய்த்துவிடும்\" என அடிக்கடி திருக்குறள் சொல்வது என சகலத்திலும் ஜமாய்த்திருக்கிறார் தனுஷ். அதற்காக தனுஷை பாராட்டலாம்\nவழக்கமான தமிழ் சினிமா மாதிரியே ஆரம்பம் தொட்டு வில்லியாகவும், க்ளைமாக்ஸில் ஹீரோவின் பேச்சைக் கேட்டு திடீரென நல்லவராகவும் மாறும் வசுந்தரா கஜோல் வசீகரம் என்றாலும் ஓவர் மேக் அப்பில் ஆங்காங்கே ரசிகன்ன பயமுறுத்துகிறார். அம்மணி க்ளைமாக்ஸில் தண்ணீரால் திருந்தினரா தனுஷால் திருந்தினாரா..\nஅமலா பால் தனுஷின் மனைவி ஷாலினியாக காச்மூச் என கத்தியபடி கண்ணாமூச்சி காட்டிப் போகிறார்.\nகேரக்ட்ர ஆர்ட்டிஸ்டுகள் மீது அப்படி என்ன வருத்தமோ தனுஷூக்கு, தன் அண்ணன் செல்வராகவன் தவிர, இயக்குனர்கள் பாலாஜி மோகன், சிட்டிசன் சரவண சுப்பையா, சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குநர்களையும் படம் முழுக்க பாத்திரங்களாக்கியிருக்கிறார் மனிதர். அவர்களும் கஜோலின் செயலாளராக வரும் ரைசா, தனுஷின் அம்மா சரண்யா, மாமியார் மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். அதிலும் , மகனுடன் ஒரு நண்பனாய் பழகும் சமுத்திரகனி ஹாசம்.\nஷமீர் தாகிரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சீனிலும் காஸ்ட் லீ ஒவியப்பதிவென்பது பெறும் ஆறுதல்.\nஇசையாளர் ஷான் ரோல்டனின் \"வி.ஜ.பி......\" , \"என் பச்சை மரம் பிச்சுக்கிச் சே...\", \"இறைவனாய் தந்த இறைவியே...\" உள்ளிட்ட பாடல்கள் இசை, பின்னணி இசையைக் காட்டிலும் ஆங்காங்கே ஒலிக்கும் அனிருத்தின் பகுதி - 1-ன் தீம் மியூசிக்ஸ் கவனம் ஈர்க்கிறது.\nதனுஷ் தனது கதை வசனத்தில், செளந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை இயக்கத்தில் படம் முழுக்க மிஸ் ஆகும் கன்டினியூட்டி காட்சிகள் (உதாரணத்திற்கு ஆரம்ப காட்சியில் தன் ஓட்டை மொபட்டில் ருத்ராட்சை அணிந்தபடி ஒரு சீனிலும் அடுத்த சீனில் அது இல்லாமலும் வரும் தனுஷ்...)ஒரு பக்கம் குறையாக தெரிந்தாலும் மழை வெள்ளத்தால் வில்லி மனசு மாறிடும் க்ளைமாக்ஸ் அவ்வளவு எடுப்பாக இல்லாதது வருத்தம்.\nஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் பணக்கார பெண் முதலாளி தன் கம்பெனியில் வேறு ஒரு சிறிய நிறுவனத்து சிறந்த இன்ஜினியரை பணியமர்த்த விரும்பி அழைக்கிறார். அங்கு மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கப்போகும் நாயகர், அவரை அவமரியாதை செய்து விட்டு வருவதும் நம்பும்படியாக இல்லை. அதற்கு பதிலடியாக அந்த பணக்கார பெண் முதலாளி உலகத்தில் வேறு வேலையே இல்லாத மாதிரி அந்த இளம் இன்ஜினியரை விட்டேனா பார்... என துரத்தி, துரத்தி துகிலுரிப்பதும் லாஜிக்காக இல்லை... இப்படி, மொத்தக் கதையையும் சினிமாட்டிக்காக எடுத்து விட்டு, க்ளைமாக்ஸை மட்டும் யதார்த்தமாக மழையால் வெள்ளத்தால் வில்லி மனசுமாறுவதாக முடிக்க முயன்றிருப்பதும் அழகாக இல்லை.\nஆக மொத்தத்தில், வேல்ராஜின் இயக்கத்தில், அனிருத்தின் இசையமைப்பில் வந்த \"வேலையில்லா பட்டதாரி\" மாதிரி இல்லை \"வேலையில்லா பட்டதாரி - 2\" என்பது ஏமாற்றமே\nடைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1984, பிப்ரவரி 25ம்தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.\nவந்த படங்கள் - தனுஷ்\nமலையாளத்து வரவு நடிகை அமலாபால். கேரள மாநிலம் எர்ணாகுளம், அலுவாவில், 1991-ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி பிறந்தவர் நடிகை அமலாபால். மாடலிங் துறையில் இருந்தவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் மலையாள இயக்குநர் லால் ஜோஸ். தான் இயக்கிய நீலத்தாமரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். அடுத்தபடியாக தமிழில் வீரசேகரன் எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார��. ஆனால் அதற்கு முன்பாக சாமியின் சிந்து சமவௌி படம் வௌிவந்துவிட்டது. இப்படத்தில் அமலாபாலின் நடிப்பு விமர்சிக்கப்பட்டாலும், அடுத்து அவர் நடித்த மைனா படம் அவரை எங்கேயோ கொண்டு போய் சென்றது.\nஒரே படத்தில் டாப்பிற்கு சென்ற அமலாபால், தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து பிரபலமான அமலா, டாப்பில் இருக்கும்போதே இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை குறைத்து கொண்டாலும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nவந்த படங்கள் - அமலா பால்\nவேலையில்லா பட்டதாரி 2 2017\nரஜினிக்கு நடிப்பு வராது , இவளுக்கு direction வராது , இவ அக்காவுக்கு பரதநாட்டியம் வராது . அப்படி இருந்தும் எப்படியாவது பணத்தை சேர்த்துவிடுகிறார்கள் .\nபடம் மொக்கையிலும் மொக்கை (V)aam (I)nthap (P)adam தாங்கல சார்\nதனுஷ் ப்ளீஸ் தரமணி மாதிரி படம் பாருங்க ...அப்போ உங்களுக்கு உங்க படம் எப்பெடி நீங்க எந்த லெவல் என்று புரியும் ... ரஜனி மருமகன் என்றதை தவிர ஏதும் இல்லை ....\nகுப்பை படம், ரஜினி மகள்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/raja-rani-sanjeev-met-accident/", "date_download": "2019-01-21T13:31:15Z", "digest": "sha1:TRQCGZKPP4C2BVJINOOOIHD3L3WPLOMM", "length": 9792, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Raja Rani Serial Sanjeev Met With Accident", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவ்.\nவிபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவ்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.\nமானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில��� விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் இருவரும் ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து திருமணம் முடிக்கவுள்ளார்.\nஇதையும் படியுங்க : சஞ்சீவ், மானஸா காதல், முதலில் காதலை சொன்னது யார்..அந்த கொடுமையை நீங்களே பாருங்க..\nசஞ்சீவ் மற்றும் மானஸா இருவரும் சமீபத்தில் நியூஇயருக்கு வெளியூர் சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பிறகு சஞ்சீவ் இன்ஸ்டா பக்கத்தில் எந்த பதிவும் போடாமல் இருந்தார்.\nஇந்நிலையில், சஞ்சீவ் திடீர் என, ஒரு ட்விட் போட்டு அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளர். இதில் எல்லோருக்கும் வணக்கம், எந்த ஒரு பதிவும் இல்லாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போடமுடியவில்லை. கவலை வேண்டாம் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் என பதிவிட்டுள்ளார். இந்த செய்தியால் சஞ்சீவின் ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும், சாஞ்ஜீவின் காதலி மானஸாவும் சோகத்தில் இருக்கிறாராம்.\nPrevious articleகட்டபஞ்சாயத்து செய்த விஷால். சிம்பு தொடர்ந்த வழக்கு. நீதி மன்ற தீர்ப்பு இதான்.\nNext articleபிரபல சீரியல் நடிகை மாடியில் இருந்து விழுந்து மரணம்.\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nவிஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் #10yeraschallenge.\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nயாருடா கோ-ஆர்டினேற்று என்ன டா..கோபத்தில் கத்திய ரியோ..\nஈரமா�� ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்டில் தான் ஆடிக்ஷன் . பூவே பூச்சிடவா ரேஷ்மா ஓபன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-01-21T14:04:59Z", "digest": "sha1:LYD7GCOP4A7YZMEDYZ3NHOL6UB32FPNH", "length": 4508, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவிதா கௌடா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கவிதா கௌடா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை..\nவிஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது....\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/no-tax-free-romeo-juliet-inimey-ippadithaan-movies-chennai-d-035326.html", "date_download": "2019-01-21T14:22:11Z", "digest": "sha1:44BNORPKK5IXSZRR4JGNBWJEEUI6LKNL", "length": 12069, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களுக்கு சென்னையில் வரிச்சலுகை ரத்து! | No tax free for Romeo Juliet and Inimey Ippadithaan movies in Chennai district - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோ��் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களுக்கு சென்னையில் வரிச்சலுகை ரத்து\nஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடப்பதால், சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் போன்ற படங்களுக்கு சென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் வரிவிலக்குடன் திரையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இடைத்தேர்தல் நடப்பதால் படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களை தேர்வுக்குழு பார்வையிட்டு, வரிவிலக்கு அளிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும் ஆனால், ஆர்.கே.நகர் சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தங்கள் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்குமாறு அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன என்று இப்படங்களின் வரிவிலக்கு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை இப்படங்களுக்கு கேரிக்கை வரியினை வசூலிக்க இப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட அறிவுறுத்துவதாகவும், மேற்காணும் வகையில் அரசுக்கு கேளிக்கை வரி இழப்பு ஏற்படும் நிலை வந்தால், அத்தொகையைத் தாங்கள் செலுத்துவதாகவும் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.\nஎனவே சென்னை மாவட்டம் தவிர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில், மேற்கண்ட இரு படங்களுக்கும் கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புரியாத ஆனந்தம் புதிதாக ஆனந்தம் படத்துக்கும் இதேபோன்றதொரு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/actor-kathir-join-thalapathy-63-team-ags-announced", "date_download": "2019-01-21T13:31:24Z", "digest": "sha1:QAXXPPZZEE4I6RJYOFBEKIUGZQFX2EXE", "length": 19578, "nlines": 310, "source_domain": "toptamilnews.com", "title": "‘தளபதி 63’ படக்குழுவில் இணைந்த அடுத்த பிரபலம்: உற்சாகத்தில் ரசிகர்கள்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\n‘தளபதி 63’ படக்குழுவில் இணைந்த அடுத்த பிரபலம்: உற்சாகத்தில் ரசிகர்கள்\nசென்னை: அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் கதிர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 21-ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.\nஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nவிளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவற்றை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கும் நடிகர் கதிர், ‘தளபதி 63’ படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nPrev Articleசனிஸ்வரரின் கொடிய பார்வையிலிருந்து தப்ப சந்திரனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nNext Articleநவரத்தின கற்களை எப்படி தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் தெரியுமா\nவிஜய், ரஜினி, தனுஷுக்கு பிறகு ஜிவி பிரகாஷ்: கலைப்புலி எஸ்.தாணு\nவிஸ்வாசம் படத்தில் இரட்டை வேடம்\nதளபதி 63 இயக்குனர் இவரா\n‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை\nஎன்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை\nஅடித்து மாய்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: அப்பலோவில் சிகிச்சை பெறும் அவல நிலை\nநாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம்\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nதெரிந்தே ரிஸ்க் எடுக்கிறாரா 'தல'\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/05/blog-post_24.html", "date_download": "2019-01-21T13:18:43Z", "digest": "sha1:2HFKQXDKO5UPEBHUI462L76VXGRR72Q2", "length": 11379, "nlines": 135, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: வெளிநா��்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி மீது சமூக ஆர்வலர் வழக்கு", "raw_content": "\nஞாயிறு, மே 24, 2015\nவெளிநாட்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி மீது சமூக ஆர்வலர் வழக்கு\nபிரதமர் மோடி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்த போது சியோலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசும் போது, முன்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்பட்டனர்.\nஆனால் இப்போது அவர்கள் இந்தியாவை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.\nமோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மோடி வெளிநாட்டில் போய் இந்தியாவை பற்றி தவறாக பேசியது வெட்கக்கேடானது என்று கருத்து தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மோடியின் பேச்சை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சந்தீப் சுக்லா என்பவர் கான்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனா ஸ்ரீவத்சவா முன்னிலையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதில் அவர் பிரதமர் மோடி சியோலில் இந்தியர்கள் பற்றி காயப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவரது பேச்சை தொலைக் காட்சிகளில் பார்த்தேன். அந்த வீடியோவை மனுவுடன் இணைத்துள்ளேன். மோடி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனு வருகிற ஜூன் மாதம் 10–ந்தேதி விசாரணைக்கு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழ��திய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nகாவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு கட்டப்பட்ட கட்டி...\nஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு...\nவெளிநாட்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதம...\nமுஹம்மது முர்ஸிக்கும், யூசுஃப் அல் கர்ளாவிக்கும் ம...\nமோடி அரசின் மோசமான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனி...\nஇந்தியாவின் வரைபடத்தை சீன தொலைக்காட்சி தவறாக வெளிய...\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்...\nஇன்று தேர்தல் நடத்தினாலும் டெல்லியில் ஆம் ஆத்மி அம...\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வ...\nமாஸ்கோ அணிவகுப்பில் ஏவுகணை தாங்கிச் சென்ற டேங்க் த...\nஎம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். : நாளை முதல் விண்ணப்பங...\nஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு: பெங்களூரு...\nபிரிட்டனில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தார் டேவிட்...\n45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமா...\nநேபாள பேரழிவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்...\nபரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கற்பழிக்க முயற்சி...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasocialist.com/?p=1593", "date_download": "2019-01-21T14:22:58Z", "digest": "sha1:MGNBL3UIUJ67SDBDR5PTSRF2I3LLYWWR", "length": 11415, "nlines": 143, "source_domain": "lankasocialist.com", "title": "மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் ! - Lanka Socialists", "raw_content": "\nHome / Articles / மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nமலையக மக்களின் உரிமைகளை வ��ன்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nPosted by: dhammika in Articles May 30, 2017\tComments Off on மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nமலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் \nசுமார் 200 ஆண்டுகள் கடந்த நிலையில் மலையத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் முழுமையான மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. coque samsung a8 2018 லயன் காம்பராக்களுக்கு சிறைப்படுத்தப்பட்டு உள்ள வாழ்க்கையை மாற்றியமைத்துஇ நாட்டின் ஏனைய மக்களைப்போல சுதந்திரமாக வாழ்வதற்குஇ மலையக மக்களுக்கு உரிமையூண்டு. பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகளின் கல்வி மிகவூம் சீர்கேடான நிலையிலேயே உள்ளது. சுகாதார நிலைமையூம் மிகவூம் மோசம். சாதாரண சுகயீனத்திற்கு அவசியமான வைத்திய வசதிகள் கிடையாது. coque de samsung galaxy பாரம்பரியமாக வாழும் இம்மக்களுக்கு காணி உரிமை வழங்குவதாக அனைத்து அரசாங்கங்களும் உறுதிமொழி கூறினாலும் அவை வெறும் வெற்று வார்த்தைகளாகவே மாறியூள்ளன. எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகஇ இரத்தத்தையூம்இ வியர்வையையூம் சிந்தும்; மலையக மக்கள் சமமான மரியாதைக்குரிய இலங்கைப் பிரஜைகளாக வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.\nமிகவூம் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்கள் சமூகமாக இவர்கள் மலையத்தில் வாழ்வதை அடையாளப்படுத்த முடியூம். சுமார் 200 ஆண்டுகளாக கொடூரமான சுரண்டலுக்கு ஆளாகியூள்ள இம்மக்களைத் தொடர்ந்தும் சுரண்ட முடியூமெனஇ ஆட்சியாளர்கள் யோசிப்பதாகத் தோன்றுகிறது. Samsung coque a8 சிங்கள முதலாளித்துவ அரசியல்வாதிகள் மாத்திரம் இவ்வாறு யோசிக்கவில்லை. coque samsung s8 பெருந்தோட்ட மக்களின் வாக்குகள்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறு யோசிப்பதையிட்டு கவலைப்பட வேண்டியூள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் மேற்படி அரசியல்வாதிகளுக்கு அமையஇ தனிப்பட்ட சொத்தாகும். கொழும்பில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெருந்தோட்ட மக்களை ஈடுவைத்துஇ தமது தனிப்பட்ட நலன்களையூம் பிரமுகர் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கும்இ அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அது தம்மால் இலகுவாகச் செய்யக்கூடிய வேலையென அவர்கள் நம்புகின்றனர். coque de telephone samsung galaxy j5 ஒருபுறம் தொண்டமான்களும் மறுபுறம் திகாம்பரம்இ ராதாகிரு~;ணன் போன்றவர்களும் பெருந்தோட்ட மக்களுக்கு இறைச்சி எலும்புத் துண்டுகளைக்காட்டிஇ அம்மக்களின் வாக்குகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சிக்கோ ஏலத்தில் விற்கின்றனர்.\nதொடர்ந்தும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அரச ஊழியர்களின் சம்பளம் 10இ000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. தனியார்துறையின் சம்பளமும் பின்னர் 2500 ரூபாயால் உயர்த்தப்பட்டது. ஆனால்இ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்துவதாக கடந்த பொதுத் தேர்தலின்போதுஇ பெருந்தோட்டத்துறை அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை மறப்பதற்கு அவர்களுக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய முற்போக்கு சக்திகளுடன் ஒன்றிணைந்து நாடுப+ராவூம் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஒரு மாதிரியாக நாட் சம்பளத்தை 720 ரூபாயால் அதிகரித்துக்கொள்ள முடிந்தது. பெருந்தோட்டத்துறை சமூகத்தின் எதுவித இணக்கப்பாடுமின்றி தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டு ஒப்பந்தங் களில் கைச்சாத்திட்டு தோட்டத் தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t385-vellore", "date_download": "2019-01-21T13:59:02Z", "digest": "sha1:7CNXCGJM3JQT3JOQK2TZX33XWOPDOJC2", "length": 15395, "nlines": 149, "source_domain": "thentamil.forumta.net", "title": "வேலூர் (Vellore)", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வ���ு எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: தமிழக பரப்பும் சிறப்ப்பும் :: மாவட்டங்கள்\nபரப்பு : 6,077 ச.கி.மீ\nமக்கள் தொகை : 3,482,970\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 573\nஇந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான (1806) சிப்பாய் கலகத்தின் முதல் பொறி இம்மாவட்டத் தலைநகர் வேலூரில் இருந்து கிளம்பியது. வடாற்காடு-அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 1989, செப்டம்பர் 30 முதல் வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், திருவள்ளூவர் மாவட்டத்தின் சிறுபகுதியும்; தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும்; மேற்கில் தருமபுரி மற்றும் சித்தூர் (ஆந்திரம்) மாவட்டங்களும்; கிழக்கில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஅரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு(தனி), வாணியம்பாடி, நாட்ராம் பள்ளி, திருப்பத்தூர், அணைக்கட்டு, வேலூர்.\nவேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலையம், வள்ளிமலைக் கோயில், மகாதேவமலை.\nவேலூர் சித்திரை பெளர்ணமி புஷ்பப் பல்லக்கு, குடியாத்தம் கங்கையம்மன் திருவிழா, மேணீஜூன் ஏலகிரி கோடைவிழா.\nவேலூர் கோட்டை, முத்துமண்டபம், ஏலகிரிமலை, அமிர்திகாடு, ஜவ்வாது மலை, விஷ்ணு பாப்பு வான் இயற்பியல் மையம்.\nஆசியாவிலேய��� புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை; உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையம், கரிகிரி; ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கிமையம், காவனுர்.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nநம்ம மாவட்டம் சோளிங்கர் நம்ம ஊர்\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தமிழக பரப்பும் சிறப்ப்பும் :: மாவட்டங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/links/item/423-2017-01-21-12-04-00", "date_download": "2019-01-21T15:06:24Z", "digest": "sha1:RAQYT5WR7EKGPNSNCRSINW3J2NIZBBA3", "length": 7198, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "அவசர சட்டம் பிறப்பிக்���ப்பட்டது, நாளை சல்லிக்கட்டு - eelanatham.net", "raw_content": "\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.\nஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.\nமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 21, 2017 - 28420 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 21, 2017 - 28420 Views\nMore in this category: « அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா \nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/tag/tamilnadu", "date_download": "2019-01-21T15:01:36Z", "digest": "sha1:T4EJLORQ36F4PPUKTG3V5EKLNASLYUDM", "length": 44712, "nlines": 239, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: tamilnadu - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nசல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே சல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூ���ி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட��டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.\nஇப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.\nமேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.\n'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. \"நானே ராவணன்தான்\" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெற��ப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.\nஅமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டி��லில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.\nஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.\nஇளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.\nஅதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nதமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.\nஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.\nயாழ்ப்பாணத்த��ல் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.\nயாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ''தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல இளைஞர்கள், மாணவர்கள் , பெண்கள் போராடி வருகின்றனர்.\nபல திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயரிப்பாளர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற��கு தடை\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh021", "date_download": "2019-01-21T13:54:48Z", "digest": "sha1:HZIPGYVDMVZ6OFNDN7OHZRFWR3CFUQAJ", "length": 7774, "nlines": 70, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 021 – பாவம் சிறியதாக ஆரம்பிக்கிறது 6 | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n21. பாவம் சிறியதாக ஆரம்பிக்கிறது 6\nஆகாப் இராஜா தனது அரண்மனையில் அங்கும், இங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் இன்னுமொரு முறை ஜன்னல் ஓரம் சாய்ந்து கொண்டு திராட்சைத் தோட்டத்தைக் குறித்து வியந்து கொண்டிருந்தான்.\nஆகாப்: “எனக்கு அந்த திராட்சை தோட்டம் வேண்டும். எனது அரண்மனைக்கு மிக அருகில் உள்ளது. நான் அதில் மிக அழகான தோட்டம் உருவாக்குவேன்”.\n உனது திராட்சைத் தோட்டத்தை எனக்கு விற்றுவிடு”.\nநாபோத்: “அது முடியாத காரியம். எனது பிதாக்களின் சுதந்திரம் அது. அதை விற்பதற்கு உரிமை கிடையாது. அது இறைவனுடைய சட்டம். ஆகாப் எதுவும் சொல்லாமல் வீட்டை நோக்கி சோகத்துடன் சென்றான். அவன் போய் படுத்துக் கொண்டான்”.\nஉனக்கு விருப்பமான ஒன்று கிடைக்காத போது, நீயும் இப்படிச் செய்ததுண்டா ஆகாப் இராஜா சுவரின் பக்கமாக தனது முகத்தை திருப்பிக் கொண்டான்.\nயேசபேல்: “என்ன நிகழ்ந்தது உங்களுக்கு\nஅவன் சொன்னதை யேசபேல் கேட்டுக்கொண்டாள். பின்பு அவள் கூறினாள்.\nயேசபேல்: “நீர் எழுந்திரும். நீர் விரும்பியதை அடைவீர். உமக்கு மகிழ்ச்சி பெருகும்”.\nஅந்த நகரத்தின் அதிகாரிக்கு அரசி ஒரு கடிதம் எழுதினாள். அரசனின் கையெழுத்தை போலியாகப் போட்டு, அரசனின் முத்திரை மோதிரத்தால் முத்திரையிட்டாள்.\nஅந்த அதிகாரி இந்த வார்த்தைகளை வாசித்தான். ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி நாபோத்தை அழைத்தான். பிற்பாடு அவன் மீது குற்றச்சாட்டை வைத்தான். “நீ இறைவனையும், இராஜாவையும் நிந்தித்துவிட்டாய், நீ சாக வேண்டும்”.\nஅப்படியே நிகழ்ந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி நாபோத் அந்த அழைப்பை ஏற்றான். மாலையில் அவன் இறந்தான்.\nஒரு சிறிய பாவம் மிகப் பெரியதாக வளர்வது எவ்வளவு ஆபத்தானது.\nபார்த்தல் - விரும்புதல் – பொறாமை – பெருமை – சுயபரிதாபம் – பொய்கள் – கொலை.\nநாபோத்தின் மரணச் செய்தி மிக வேகமாக பரவியது. ஆகாப் இ���ாஜா அந்த திராட்சைத் தோட்டத்தை தனக்கு எடுத்துக்கொள்ள விரைந்து சென்றான். ஆனால் இறைவன் என்ன எண்ணுவார் என்று அவன் யோசித்து செயல்படவில்லை. திடீரென்று எலியா அவன் முன்பு தோன்றினான். ஆகாப் முகம் வெளிறிப் போனது.\nஆகாப்: “எனது எதிரியே, நீ என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா\nஎலியா: “ஆமாம், நான் உன்னை கண்டுபிடித்துவிட்டேன். நீ உன்னை பாவத்திற்கு விற்றுப்போட்டாய். இறைவன் பாவத்தை வெறுக்கிறார். அது உன்னையும், உன் குடும்பத்தையும் அழிக்கும்”.\nஇராஜா மீண்டும், மீண்டும் இந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டிருந்தான். அவன் செய்த அனைத்திற்காகவும் வருத்தப்பட்டான். கடவுள் அவனது இருதயத்தைப் பார்த்தார். அவனுக்கு இரக்கமுள்ளவராக இருந்தார். நமது பாவங்களை ஆண்டவராகிய இயேசுவிடம் நாம் அறிக்கையிடும் போது, நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்.\nமக்கள்: உரையாளர், ஆகாப், யேசபேல், நாபோத், எலியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/7.html", "date_download": "2019-01-21T14:47:47Z", "digest": "sha1:MQH222LVYUXOTCRKHNJKGF3SJHRPRJBO", "length": 7511, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்த பேருந்து ; 7 பேர் உயிரிழப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்த பேருந்து ; 7 பேர் உயிரிழப்பு \nஅரசு பேருந்து ஒன்று 220 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நீலகரி மாவட்டம் ஊட்டி அருகே இடம்பெற்றுள்ளது.\nஊட்டி அருகே மந்தடா என்ற கிராமத்திற்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள அபாயகரமான சாலையில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 220 அடி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலையில் உள்ள பலர் அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/some-corrections-in-history-series-1-cesarean-healing-in-the-west-author-ira-mannarmannan/", "date_download": "2019-01-21T13:35:27Z", "digest": "sha1:KDUMHQL3FE6E73LLXIN62BPRI2FOUEGB", "length": 38865, "nlines": 233, "source_domain": "patrikai.com", "title": "வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – மேற்கில் தோன்றிய சிசேரியன் சிகிச்சைமுறை. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்»வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – மேற்கில் தோன்றிய சிசேரியன் சிகிச்சைமுறை.\nவரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – மேற்கில் தோன்றிய சிசேரியன் சிகிச்சைமுறை.\nவரலாற்றில் சில திருத்தங்கள் – மேற்கில் தோன்றிய சிசேரியன் சிகிச்சைமுறை.\nஇன்றைய நவீன உலகில் அல்லது நவீனமாகிவிட்டதாக நாம் நம்பும் இன்றைய உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களுள் ஒன்று மருத்துவத் துறையின் மாபெரும் வளர்ச்சி. ஒரு மனிதன் தனது உயிரின் மீது வைத்துள்ள பயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு துறை எந்த அளவுக்கு வளரலாம் என்பதற்கு உதாரணமாக இந்த வளர்ச்சியை நாம் பார்க்கலாம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புவரை உலகெங்கும் மருத்துவம் என்பது ஒரு துணைத் தொழிலாகவும் சேவையுமாகவே இருந்தது. மருத்துவம் அறிந்தவர்கள் அன்றைக்குத் தங்கள் ஆய்வுகளுக்குப் போதிய பணம்கூட இல்லாமல் தவித்தனர். இன்றைக்கு மருத்துவத்துறையை விடவும் பல மடங்குகளுக்கு மருத்துவமனை உரிமையாளர்களும் மருத்துவர்களும் வளர்ந்துவிட்டனர்.\nஅவர்களின் தேவைக்கு ஏற்ப நாமும் நமது உணவு வழக்கங்களையும் அன்றாடப் பழக்கங்களையும் மாற்றி விரைவில் நோயாளிகளாகின்றோம். 40 வயதுவரை வேகமாக சம்பாதித்து பின்னர் அதில் பெரும்பான்மைத் தொகையை மருத்துவத்திற்கு செலவிடுவது இன்றைக்கு ஒரு உலகளாவிய வாழ்க்கை முறையாக உருவெடுத்துவிட்டது.\nபிழைக���க வைக்கின்றது என்ற அடிப்படையில் கொண்டாட வேண்டியதாகவும், வாழ விடுவ தில்லை என்ற அடிப்படையில் தூற்ற வேண்டியதாகவும் நவீன மருத்துவம் உள்ளது. அதன் மாபெரும் வரமாகவும் அவலமாகவும் காணப்படுவது சிசேரியன் எனப்படும் மகப்பேறு அறுவை சிகிச்சை. அமெரிக்க அதிபர்களில் ஜிம்மி கார்டருக்கு முன்னே யாரும் மருத்துவமனையில் பிறந்தவர்கள் இல்லை. இன்றைக்கு உலகெங்கும் பெரும்பான்மைக் குழந்தைப் பிறப்புகள் மருத்துவமனைகளில்தான் நிகழ்கின்றன.\nதனியாரிடம் மருத்துவம் தாரைவார்க்கப்பட்ட நமது நாட்டில், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மகப்பேறுகள் பெரும்பாலும் சிசேரியன்களாக உள்ளன. ஒரு கவிதையை எதேர்ச்சையாகக் கேட்டேன்.\nசெறுப்புத் தைக்கும் தொழிலாளியின்ஊசியில் உள்ள நேர்மை கூட\nஉயிரோடு உள்ள மனிதத் தோலைத் தைக்கும்\nகல்லுக்கு கர்ப்பம் என்றால் கூட\n– இந்தக் கவிதை உண்மைக்கு நெருக்கமாகவே உள்ளது.\nஏனெனில் 2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் அதிகம் சிசேரியன் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இப்போது உள்ளது.\nசுகப்பிரசவத்தை விடவும் சிசேரியனுக்கு அதிகம் பணம் வசூலிக்கலாம் என்ற ஒற்றைக் காரணத்தால், ஒரு தாயின் வயிற்றைக் கிழிக்கும் கொடிய பாவத்தை பல மருத்துவர்கள் செய்கிறார்கள். முதல்முறை சிசேரியன் நடந்தால் பிறகு அடுத்து சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்பு பத்து சதவிகிதத்திற்கும் குறைவு என்பதால் சிசேரியன் தொடர்கதையாகின்றது. அதே சமயம் சிசேரியனை பெண்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு என்று மட்டும் பயன்படுத்தும் நல்ல மருத்துவர்களும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.\nஇவர்களின் முதல் உதாரணம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பேரி என்ற ராணுவ மருத்துவர். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரே நவீன உலகின் முதல் சிசேரியனை வெற்றிகரமாக செய்தவர். அவரது வழிகாட்டுதல்கள் இன்றும் சிசேரியன்களில் பயன்படுகின்றன. தனது 66வது அல்லது 76ஆவது வயதில் அவர் இறந்த பின்னர் அவர் ஒரு ஆண் அல்ல பெண் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மருத்துவம் படிக்க பல்கலைக் கழகங்கள் தடை செய்திருந்ததால், ஆண் வேடமிட்டு படிக்கத் துவங்கிய பேரி, மகளிர் நல மருத்துவத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் ஆணாகவே வாழ்ந்திருக்கிறார்\nமருத்துவத்தில் வணிகப்பார்வை தோன்றுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் சிசேரியன்கள் செய்யப்பட்டு உள்ளன. நம் தலைப்பில் உள்ள உலகின் முதல் சிசேரியன் குழந்தை யார்\nஅமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மருத்துவமனைகளிலும், இந்திய மருத்துவமனைகளிலும் மகப்பேறு அறுவை சிகிச்சையை எண்ணி பயப்படும் கருவுற்ற பெண்களிடம் சொல்லப்படும் ஒரு தகவல் ‘பயப்படாதீங்க, 2000 வருஷத்துக்கு முன்னாடி ஜூலியஸ் சீசரே அறுவை சிகிச்சையிலதான் பொறந்தாரு. அதனாலதான் அவருக்கு சீசர்ன்னு பேரு’. சீசர்தான் சிசேரியனில் பிறந்த முதல் குழந்தையா முதலில் சீசர் ஒரு சிசேரியன் பிறப்பா முதலில் சீசர் ஒரு சிசேரியன் பிறப்பா\nஜீலியஸ் சீசர்தான் சிசேரியனில் பிறந்த முதல் குழந்தை என்ற கருத்தின் வேர் வரலாற்று ஆசிரியர் மூத்த பிளினியின் ஒரு குறிப்பால் உண்டாகின்றது. அவர்தான் சீசருக்கு சிசேரியன் என்ற மகப்பெறு அறுவை சிகிச்சையால் அந்தப் பெயர் வந்தது என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் அவர் சீசர்தான் சிசேரியனின் மூலம் பிறந்த முதல் குழந்தை என்று கூறவில்லை. சீசருக்கு முன்பு சிசேரியனின் பிறந்த எந்த அரசரையும் அறியாத உலகம் ‘சீசரே முதல் சிசேரியன் குழந்தை’ என்று ஏற்றுக் கொண்டது. ஆனால் இதை நாம் ஏற்பதில் ஒரு சிக்கல் உள்ளது.\nகிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்த ரோமானிய மருத்துவமுறைகளின்படி தாயைக் காப்பாற்ற முடியாத சூழலில் அல்லது தாய் இறந்துவிட்ட சூழலில் மட்டுமே குழந்தையைக் காக்க சிசேரியன் செய்யப்பட்டது. பெண்ணின் உடலைக் குழந்தையோடு புதைக்கக் கூடாது என்பதுதான் முதன்மைக் காரணம். இந்த வழக்கம் கிரேக்கர்களிடம் இருந்து ரோமானியர்களுக்கு வந்திருக்கலாம். ஏனெனில் கிரேக்க புராணங்களில் சூரியக் கடவுளான அப்பல்லோ, இறக்கும் நிலையில் இருந்த தன் மனைவியின் வயிற்றில் இருந்து தன் மகன் ஆஸ்க்லெபியஸ்ஸை பிளந்து எடுத்ததாகக் கதை ஒன்று உள்ளது. கி.மு. 700ல் ரோமானிய அரசர் நூமா பொம்பிலியஸ் ‘சாகும் நிலையில் உள்ள கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தை பிரித்தெடுக்கப்பட வேண்டும்’ என்றார். இதுதான் உலக வரலாற்றில் சிசேரியன் குறித்த முதல் குறிப்பு.\nகிரேக்கர் மற்றும் ரோமானியர்களுக்கு மாற்றாக பாபிலோனில் இருந்த யூதர்கள் ‘குழந்தையின் உயிரை விடவும் தாயின் உயிரே முக்கி��ம்’ என்ற கருத்தை உடையவர்களாக இருந்தனர். தாயின் விலாப்பகுதியில் வெட்டை ஏற்படுத்தி, சாம் என்ற மருந்துக் கலவை மூலம் சதையைப் பிளந்து குழந்தையை இவர்கள் வெளியே எடுத்தார்கள். மகப்பேறு முடிந்த பின்னர் துணியால் காயத்தில் கட்டு போடப்பட்டது. இந்த முறையில் குழந்தைகள் பிழைத்தனவா என்று தெரியவில்லை. பெரும்பாலான பண்டைய சிசேரியன்களில் தாய் அல்லது குழந்தை யாராவது ஒருவரே பிழைத்து உள்ளனர். ரோமாக இருந்தால் குழந்தை பிழைக்கும் பாபிலோனாக இருந்தால் தாய் பிழைப்பார். 19ஆம் நூற்றாண்டு வரையில் கூட சிசேரியனில் தாயா பிள்ளையா என்ற கேள்வியே முன்னின்றது. 1930களில் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் போப் பதினொன்றாம் பியஸ் ‘சிசேரியனில் குழந்தைகளைப் பலியிடக் கூடாது’ என்று கருத்து சொன்னார்.\nகிறிஸ்தவர்கள் போற்றும் பழைய ஏற்பாட்டின் 166வது பாடல் பிரசவ வேதனையில் உள்ள பெண்களுக்கான ஜெபத்திற்காக அருளப்பட்டது. அதன் வரிகள்\n’மரணத்தின் வலை என்னைச் சுற்றிப் பின்னிக் கொண்டிருக்கின்றது.\nநரகத்தின் வேதனை என்னை ஆட்கொண்டு வருகிறது. ஆண்டவரே….\nஎன் ஆத்மாவுக்கு விடுதலை அளியுங்கள் என்று உங்களை நான் வேண்டுகிறேன்’\n-இதிலிருந்து பிரசவ வேதனையின் தீர்வு தாயின் மரணமே என்ற பண்டைய எண்ணம் புலனாகின்றது.\nஆனால் ஜீலியஸ் சீசர் பிறந்த பிறகும்கூட அவரதுதாய் ஆரேலியா (Aurelia) உயிரோடு இருந்தார், அவர் குறிப்பிட்ட வயது வரையில் சீசரை வளர்த்தார் என்று ரோமானிய வரலாறு கூறுகின்றது. இதனால் சீசர் சிசேரியனால் பிறந்த குழந்தையே அல்ல என்பது உறுதியாகின்றது. ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் இதனையே கூறி உள்ளனர். சீசருக்கும் சிசேரியன் என்ற வார்த்தைக்கும் இடையே ஒரே ஒரு தொடர்புதான் உண்டு. சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த குழந்தையின் பெயர் சிசேரியன் என்பதுதான் அது.\nஇப்போது அடுத்த கேள்வி, சிசேரியன் முறையில் பிறந்த முதல் பிரபலமான குழந்தை யார் இந்த பதிலை அறிய நாம் ரோமாபுரியில் இருந்து ஆசிய கண்டத்துக்கு மீண்டும் பயணித்து வர வேண்டும்.\nஇந்தியாவின் அண்டை நாடான சீனாவின் வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்படும் லூசாங்(Luzhong)கின் ஒரு குறிப்பு, மஞ்சள் பேரரசனின் ஆறாவது தலைமுறையாக வந்த சீன அரசன் ஒருவனுக்கு 6 மகன்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவருமே ‘உடலை வெட்டி வெளியில் எடுக்கப்பட்டவர்கள்’ என்றும் கூறுகின்றது. அப்படியானால் அந்த அரசருக்கு 6 மனைவிகள் இருந்திருக்க வேண்டும். அவரது காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இதற்கு சான்று கூறும் விதமாக பெண்களின் உடலை வெட்டி குழந்தைகள் வெளியே எடுக்கப்படும் காட்சிகள் பல சீன ஓவியங்களில் காணப்படுகின்றன.\nசீனாவிற்கு முன்பாகவே நமது இந்தியாவிலும் சிசேரியன் குழந்தைப் பிறப்புகள் நடந்துள்ளன. அதற்கான முக்கிய ஆதாரம் மவுரிய அரசர்களின் வரலாற்றில் உள்ளது. மவுரியப் பேரரசின் முதல் அரசர் சந்திரகுப்த மவுரியர். இவரது அரசியல் ஆலோசகரே சாணக்கியர் என்று அறியப்படும் கவுடில்யர். சந்திரகுப்தர் தனது காலத்தில் பேரரசராகவும் மாவீரராகவும் அறியப்பட்ட ஒருவர். மாவீரன் அலெக்சாண்டரின் வழியில், அவருக்குப் பின் அரசராகப் பதவியேற்ற அவரது படைத்தளபதி செலுக்கஸ்ஸை இவர் போரில் வென்றார். இந்த வெற்றி இவரை ஐரோப்பா முழுமையிலும் பிரபலப்படுத்தியது. இவர் செலுக்கஸ்ஸின் மகள் ஹெலனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவரது மூத்த மனைவியின் பெயர் துர்தரா.\nமவுரியப் பேரரசு எப்போதும் எதிரிகளால் சூழப்பட்ட ஒன்று. இதனால் சந்திரகுப்தரின் உணவில் யாராவது விஷம் கலந்துவிடலாம் என்ற அபாயம் எப்போதுமே இருந்தது. ஒருவேளை விஷத்தை சந்திரகுப்தர் உண்டே விட்டாலும் அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்று சாணக்கியர் எண்ணினார். இதனால் நெடுங்காலமாக விஷத்தை உணவில் கலந்து சந்திரகுப்தரை அதற்கு அவர் பழக்கினார். முதலில் உணவுடன் மிகக் குறைவாகக் கலக்கப்பட்ட விஷத்தின் அளவு பின்னர் அதிகரித்துக் கொண்டே வந்து ஒரு சராசரி மனிதனைக் கொல்லும் அளவில் வந்து நின்றது. இதனால் எந்த பாதிப்பும் சந்திரகுப்தருக்கு ஏற்படவில்லை. இது அரண்மனையில் வேறு யாருக்கும் தெரியாது.\n(இது போன்ற விஷத்தை விஷத்தால் முறிக்கும் வழக்கம் தமிழகத்திலும் முற்காலத்தில் இருந்துள்ளது. பாம்பு கடிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் உடலையே விஷமாக்கித் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட பல மருத்துவக் குறிப்புகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.)\nஇந்நிலையில் சந்திரகுப்தருக்கு வைக்கப்பட்டிருந்த உணவை ஒருநாள் அவரது முதல் மனைவி துர்தரா எடுத்���ு உண்டு விடுகிறார். அப்போது அவர் நிறைமாதம் கர்ப்பமாக வேறு இருக்கிறார். துந்தாரா விஷம் கலந்த உணவை உண்டதை அறிந்த சாணக்கியர் துர்தராவின் வயிற்றில் உள்ள குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற எண்ணுகிறார். அவரது வழிகாட்டுதலால் அறுவை முறையில் குழந்தை வெளியே எடுக்கப்படுகின்றது. தாய் பிழைக்கவில்லை. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் இந்தியாவின் புகழ்மிக்க ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர்.\nஆனாலும் குழந்தையை வெளியே எடுப்பதற்குள்ளாகவே விஷத்தின் தாக்கம் துர்தராவின் கருப்பைக்குள் சென்றுவிட்டது. இதனால் வெளியே எடுக்கப்பட்ட குழந்தையின் தலையில் நீலம் கட்டி ஒரு பொட்டைப்போல இருந்தது. அதனால் அந்தக் குழந்தைக்கு ‘பிந்துசாரர்’ (பிந்து – பொட்டு) என்று பெயர் வைக்கப்பட்டது. இவ்வாறாக பிந்துசாரர் பிறந்த ஆண்டு கி.மு.320. பிந்துசாரரின் மகனே பேரரசன் அசோகர்.\nஅறுவை சிகிச்சை குறித்து சாணக்கியர் விரைந்து ஒரு முடிவை எடுத்திருக்கின்றார் என்றால் அவருக்கு முன்பாகவே பலர் இந்த முறையை இந்தியாவில் முயன்று உள்ளனர் என்றே நாம் கொள்ள முடிகின்றது.\nஇதனால் பிந்துசாரரும் முதல் சிசேரியன் குழந்தை அல்ல. ஆனால் அவர் சீசருக்குக் காலத்தால் மூத்தவர். மேலும் பிந்துசாரரின் பிறப்பை நேரில் கண்ட அவரது சிற்றன்னை ஹெலன் மூலமாகவே மகப்பேறு அறுவை சிகிச்சை ரோமானியர்களுக்கு அறிமுகமானது என்றும் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். அதற்கு வாய்ப்புகளும் உள்ளன. இப்போது நாம் நமது ஆங்கில மருத்துவர்களுக்கு கூறலாம் ‘சிசேரியனில் பிறந்த முதல் குழந்தை சீசர் அல்ல, அவருக்கு முன்பே எங்கள் பிந்துசாரர் சிசேரியனில்தான் பிறந்தார்’ என்று.\nஆனால் சிசேரியன் கடைசியான தீர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் வரலாறு நமக்கும் மனிதாபிமானமுள்ள மருத்துவர்களுக்கும் சொல்வது.\nமகனை சிசேரியன் மூலம் வெளியே எடுக்கும் அப்பல்லோ\nபுதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\nவரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – கிளியோபாட்ரா எனப்படும் கருப்பழகி\n’இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்பு’\nMore from Category : தொடர்கள், வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எத���ர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/31-censor-board-sindhu-samaveli-a-certificate.html", "date_download": "2019-01-21T14:01:01Z", "digest": "sha1:7D2WZD2CC73PD2ME5A2GKTBHITU4UKY2", "length": 11769, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்! | Censor Board gives A to Sindhu Samaveli, but appreciates Saami | சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்\nசிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.\nதமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் ���ார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.\nஇவர் இயக்கிய முதல் படம், 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.\nஇதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.\nஇது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.\nஇந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.\nஅதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/tab-smart-phone.html", "date_download": "2019-01-21T14:01:29Z", "digest": "sha1:WUDW4TY4YJQYK3S42MSNALUHIPGDLKBS", "length": 4250, "nlines": 28, "source_domain": "www.weligamanews.com", "title": "கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசம் TAB மற்றும் SMART PHONE ~ WeligamaNews", "raw_content": "\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசம் TAB மற்றும் SMART PHONE\nகொழும்பு மாநகர சபை உறுப்பின��்களுக்கு இலவசமாக TAB மற்றும் SMART PHONE வழங்கயோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கான சுமார் ஒரு கோடி ரூபா வரை செலவிடப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/03/blog-post_7.html", "date_download": "2019-01-21T14:40:27Z", "digest": "sha1:ISQOOXJDWUBIW4DFOSO6ZJFHQV7G44XI", "length": 14774, "nlines": 149, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: நியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் இருந்து விலகி பனிக்குவியலில் பாய்ந்து புதைந்த விமானம்", "raw_content": "\nசனி, மார்ச் 07, 2015\nநியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் இருந்து விலகி பனிக்குவியலில் பாய்ந்து புதைந்த விமானம்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து நியூ இங்கிலாந்து வரையில் கடந்த பல மணி நேரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனையடுத்து, பல மாகாணங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், அட்லாண்டா நகரில் இருந்து வடக்கு நியூ யார்க் நகரில் உள்ள ல குவார்ட��யா விமான நிலையத்துக்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.டி.-88’ ரக விமானம் தரையிறங்க அனுமதி கேட்டு வானத்தில் வட்டமிட்டு சுற்றி வந்தது.\nவிமானம் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதையை ஒட்டியிருந்த பகுதியில் உறைந்து கிடந்த பனியை நீக்கும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானம் தரையில் தாழ இறங்கி ஓடுபாதையை தொட்டவுடன் ‘சரக்’ என்று பனியில் வழுக்கிச்சென்று பாதையின் ஓரம் இருந்த பனிக்குவியலில் விமானத்தின் மூக்குப்பகுதி சொருகிக்கொண்டது.\nநடந்த ஆபத்தை உணர்ந்ததும் விமானத்தினுள் இருந்த பயணிகள் அலற தொடங்கினர். இதற்குள் ஆம்புன்ஸ் வாகனத்துடன் விமானம் புதைந்த இடத்துக்கு மீட்புப்படையினர் வந்து சேர்ந்தனர். உள்ளே இருந்த 127 பயணிகளையும், 5 விமான ஊழியர்களையும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.\nகாயமடைந்த ஒரு பெண் உள்பட இருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து ல குவார்டியா விமான நிலையம் இன்று மாலை 7 மணிவரை மூடப்பட்டிருக்கும் என நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்ஸி விமான நிலைய கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.\nகெண்ட்டக்கி நகரில் சாலைகளில் பனி குவிந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் இரவு முழுவதும் தங்களது வாகனங்களுக்குள்ளேயே உறங்கி கழிக்க நேர்ந்தது. வாஷிங்டன் நகரில் அவசியப்பணிகள் அல்லாத அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் சுமார் 82 ஆயிரம் வணிக நிறுவனங்களும், வீடுகளும் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப��புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nபட்ஜெட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு முதல்வர் வீட...\nகாங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்...\n5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10...\nஇந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை ...\nபிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத...\nமலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன...\nசென்னை தலைமை செயலகம் முற்றுகை\nஐஏஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணைக்கு ...\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரி...\nஅரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத...\nமத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த...\nசீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவ...\nதடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப...\nகொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து டிராபிக் ராமச...\nநிலச்சட்டத்தை ஆதரித்தது ஜெயலலிதாவின் நிதானமற்ற போக...\nஎரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நில...\nபுதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு :...\nபுதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடா...\nகேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் விழா: மகாராஷ்டிரா மா...\nதிமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் ...\n239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு\nகுஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக...\nநியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் ...\nஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி ...\nகடல் ஆராய்ச்சிக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. ...\nலஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்\nபா.ஜனதாவிடம் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/event/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2017/", "date_download": "2019-01-21T13:41:34Z", "digest": "sha1:THOID6YI5YRC5XB5HEEDC6LHC3UZGYXL", "length": 9103, "nlines": 103, "source_domain": "www.kanthakottam.com", "title": "கந்தசஷ்டி விரதம் 2017 | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.\nகந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.\nஇந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.\nகந்தசட்டி கவசம் – சித்ரா\nகந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் […]\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி வருவாண்டி […]\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/portfolio-item/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-01-21T13:53:46Z", "digest": "sha1:ABCK3RHXNOT6FIVER4TMKASUIKX2743W", "length": 5711, "nlines": 109, "source_domain": "www.kanthakottam.com", "title": "கந்தசட்டி கவசம் - சித்ரா | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து நியூமோள்டனில் நியூமோள்டன் லிசெஸ்டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nகந்தசட்டி கவசம் – சித்ரா\nHome / Portfolio Items / கந்தசட்டி கவசம் – சித்ரா\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/05/rrb-tamil-current-affairs-7th-may-2018.html", "date_download": "2019-01-21T13:30:49Z", "digest": "sha1:W7TTHY577DMT6DA564XETPBWUMWF7CTI", "length": 5437, "nlines": 83, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 7th May 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nகற்று மாசு மற்றும் பூமி வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் வில்லட் ஓவியா என்ற குறைந்த எடையுடைய செயற்கைக்கோளை தமிழகத்தை சேர்ந்த அனிதா சாட் உருவாக்கியுள்ளார்\nஜப்பானின் டோக்யு எனும் காளைகள் மோதும் மைதானத்தில் முதல் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nஇந்தியாவில் பெண் குழந்தைகளை அதிகம் தத்தெடுக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது\nத்ரிபுராவில் உள்ள செய்திசேனல்கள் இந்தியில் செய்திகளை ஒளிபரப்பவுள்ளது\nமாஸ்டில் நடைபெற்ற வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் நடிகர் பாக்கியராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது\nவீடுகளுக்கே சென்று டீசலை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மும்பையில் ஹந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஐரோப்பாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக அளவிலான செஸ் போட்டியில் 7 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த லகபஷனா சாம்பியன் பட்டம் பெற்றார்\nஅபுதாபி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் கமிட் பாண்டன் சாம்பியன் பட்டம் வென்றார்\nமொராக்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டனஸ் சாம்பியன் பட்டம் வென்றார்\nஇலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் இந்தியா 20 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது\nஇலங்கையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லோகேஷ் தங்க பதக்கம் வென்றார்\nராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய பவர்லிப்ட்டிங் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரம்யா தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/163079------2019-.html", "date_download": "2019-01-21T13:36:39Z", "digest": "sha1:EVOC57QONNFE4WG6GN5CHM756RCPIWYY", "length": 17184, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "பாஜக இல்லாத இந்தியாவை நோக்கிய 2019-தேர்தல்", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nபாஜக இல்லாத இந்தியாவை நோக்கிய 2019-த���ர்தல்\nதிங்கள், 11 ஜூன் 2018 15:46\nநாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான அலை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. முக்கியமாக கருநாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள் இணைந்து - பாஜகவின் 48 மணிநேர ஆட்சியை கவிழ்த்து ஆட்சி அமைத்திருப்பது கவனிக்கத்தக்கது, கருத்தூன்றத் தக்கதும்கூட. கருநாடகாவில் ஏற்பட்ட தேர்தல் மாற்றங்கள், அதன் முடிவுகள் காரணமாக இதுநாள் வரை எதிரும், புதிருமாக இருந்துவந்த கட்சிகள் ஒரே நேர்கோட்டில் வந்துவிட்டன.\nஉத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த இடைத்தேர்தலில் சாமியார் முதல்வர் தொடர்ந்து 5முறை வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியும், மற்றும் துணை முதல்வர் மவுரியாவின் பூல்பூர் மக்களவைத் தொகுதியும் எதிரணியின் வசம் சென்றுவிட்ட நிலையில் கருநாடக தேர்தல் பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றி ணைத்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை உரு வாக்கிக் கொடுத்துள்ளது. அதே போல் மே மாதம் 28ஆம் தேதி நடந்து முடிந்த 4 மக்களவை மற்றும் 11 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியத்தை மக்கள் வழங்கி விட்டனர். முக்கியமாக கைரானா தொகுதி வெற்றிக்காக இந்து - முஸ்லீம் வெறுப்புணர்வை பாஜக மிகவும் அதிகமாக விதைத்தது. ஏற்கெனவே கைரானா பகுதியை சிறிய பாகிஸ்தானாக பாஜகவின் முக்கிய தலைவர்கள் அறிவித்துப் பதற்றத்தை உருவாக்கினார்கள். அங்கு இசுலாமியர்களின் வாக்குகளைப் பிரிக்கவைக்கும் முயற்சியில் அப்பகுதியில் பிரபலமாக உள்ள இசுலாமிய தலைவர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிடவும் வைத்ததும், மேலும் அலிகார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜின்னா படத்தை குறித்து பிரச்சினையைக் கிளப்பியதும் எத்தகைய கேவலம் இந்த நிலையில் கடைசி நேரத்தில் இசுலாமியப் பிரமுகர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதன் விளைவு என்ன தெரியுமா இந்த நிலையில் கடைசி நேரத்தில் இசுலாமியப் பிரமுகர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதன் விளைவு என்ன தெரியுமா\nஇந்தத் தோல்வியைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் \"பாஜக அல்லாத இந்தியா\" என்ற முழக்கம் எழத் துவங்கி யுள்ளது, இதனால் பாஜக தலைமை அச்சத்தில் உறைந்து விட்டது. இதனை அடுத்து தனது கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமித்ஷா உடனடியாக இறங்கிவிட்டார். இருப்பினும் அவரது முயற்சி கைகொடுக்க வில்லை. சிவசேனா \"கூட்டணியை முறித்தது முறித்ததுதான், வேண்டுமானால் விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்\" என்று கறாராகக் கூறிவிட்டது,\nபிகாரிலும் லோக் சமதாகட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர சிங் குஷ்வாகா அமித்ஷாவை சந்திக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், பாஜக இல்லாத இந்தியா என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.\nஇதனை அடுத்து பாஜக தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கோவாவில் செய்தி யாளர்களை சந்தித்தார். இவரைப் போன்றவர்களை முன்னி றுத்தி சிறுபான்மை மக்களைத் தங்கள் மாய வலைக்குள் கொண்டு வரும் யுக்தியில் இறங்கியுள்ளனர்.\nபேட்டியில் அவர் கூறியதாவது: \"வரப்போகும் 2019 பொதுத் தேர்தலில் மோடி தனிப்பெரும்பான்மை பெறுவார். அவருடைய ஒரே குறிக்கோள் நாட்டின் முன்னேற்றம் மட்டுமே ஆகும். ஆனால் அவருக்கு எதிரான அணியில் உட்கட்சி மோதலும், ஊழலும் மட்டுமே நிறைந்துள்ளன. இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்னும் பொய் பிரச்சாரத்தை அந்த அணி மேற்கொண்டுள்ளது.\nஉண்மையில் இந்த அரசு சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறது. வறுமையில் வாடும் சிறுபான்மையினருக்கு நலத் திட்டங்கள் அவர்கள் இல்லத்தின் வாயிற்படியில் கொண்டு போய் சேர்க்கப் படுகின்றன. சிறுபான்மையினரின் அமைதியைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. நாட்டில் எங்கேயோ நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளை பெரிதாக்கி இந்த அரசு இந்துத்வாவை முன்னிறுத்துவதாக கூறி வருகின்றன.\nவரப்போகும் 2019 தேர்தலில் பாஜக இந்துத்துவாவையோ அல்லது ஆலயம் அமைப்பது பற்றிய விவகாரங்களையோ நிச்சயம் முன்னிறுத்தாது. பாஜகவின் ஒரே பிரச்சாரம் முன் னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் மட்டுமே. எனவே சிறுபான்மையினரை தேவையின்றி எதிர்க்கட்சிகள் பயமுறுத்த வேண்டாம்\nஉலகில் உள்ள நாடுகளில் இந்தியாவில் மட்டுமே சிறுபான்மையினர் பத்திரமாக உள்ளனர். அவர்களை வாக்கு வங்கிகளாக நினைக்கும் எதிர்க்கட்சிகள் அவர்களிடையே அச்சத்தை உண்டாக்குகின்றன. இனி அவ்வாறு செய்வோர் மீது சட்டம் பாயும். அ��ர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்\" எனக் கூறி உள்ளார்.\nஇதுபோன்ற 'சித்து' வேலைகளில் ஈடுபடுவது என்பது பா.ஜ.க.வுக்கு - பார்ப்பனீயத்துக்குக் கைவந்த கலை. வீபிட ணர்களை அடையாளம் கண்டு கிரீடங்களை சூட்டுவார்கள்.\n\"இந்தியாவில் உள்ள அனைவரும், அவர்கள் இந்து மதத்தைச் சேராதவர்களாக இருந்தாலும், முசுலிம், கிறித்தவர், மதச்சார்பற்றவர்களாகயிருந்தாலும் அனைவரும் இந்துக் கள்தான்\" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறாரே; இதனை மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றுக் கொள்கிறாரா பதவி ரொட்டித் துண்டு என்னென்னவெல்லாம் செய்கிறது பார்த்தீர்களா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T13:37:19Z", "digest": "sha1:O5ALN4FUOAAPK4PA4WEE64Q36A34433N", "length": 4467, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவியா ஆரவ் காதல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஓவியா ஆரவ் காதல்\nTag: ஓவியா ஆரவ் காதல்\nமுதன் முறையாக பதிலளித்த ஓவியா.\nவிஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ்வுடன் காதலில்...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/sep/19/the-story-of-arusuvai-arasu-natarajan-3003547.html", "date_download": "2019-01-21T13:24:12Z", "digest": "sha1:7SXFQUO73UQLYSIDC5WXPEJ353Y2AFH3", "length": 22016, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "The story of aRusuvai arasu natarajan!|அறுசுவை அரசு நடராஜனின் கதை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n‘அறுசுவை அரசு’ நடராஜனின் சமையல் சாம்ராஜ்யக் கதை\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 19th September 2018 02:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறுசுவை அரசு என்று போற்றப்பட்ட நடராஜ ஐயர், தமது 92 வது வயதில் சென்னையில் அவரது இல்லத்தில் உடல்நலக் குறைபாட்டால் காலமானார். ஓய்வின்றி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பதார்த்தங்களை ஆயிரக்கணக்கான திருமண விழாக்களில் சமைத்துத் தள்ளிக் கொண்டிருந்த அவரது அன்னக்கரண்டியும், ஜல்லிக் கரண்டியும் திங்கள் முதல் அவரது கைகளில் இருந்து அவரது அடுத்த தலைமுறையின் கைகளுக்கு இடம் மாறியிருக்கிறது. ஆம், அறுசுவை அரசு மறைந்ததால் அவரது கிரீடத்திற்கு வாரிசற்றுப் போய் விடவில்லை. தனது மகன் மற்றும் மகள்களை சமையல் சாம்ராஜ்யப் பிரதிநிதிகளாக நமக்காக விட்டுச் சென்றுள்ளார் அந்த சமையல் வேந்தர். நடராஜ ஐயர் பிறந்தது சமையலையே குலத் தொழிலாகவும், அன்ன தானச் சேவையாகவும் கருதி வாழ்ந்து வந்ததொரு குடும்பத்தில் தான். தமது 7 வயதிலேயே ஓர் மெச்சும் சமையற்காரனாகி விட்டார் நடராஜ ஐயர். 7 வயதில் தனது தாத்தாவுடன் இணைந்து கும்பகோணம் சங்கர மடத்துக்குச் சமைக்கச் சென்று விட்டார் அங்கே தாத்தாவுக்கு உதவியாளராகத் தங்கி நடராஜன் சமையல் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியேறிய பின் திருச்சி மாடர்ன் ஹோட்டல், அம்பி ஐயர் ஹோட்டல் மற்றும் ஆதிக்குடி ஹோட்டல் என வெவ்வேறு கோட்டல்களில் சில காலம் தமது பொருளாதாரத் தேவைகளுக்காக பரிசாரகர் (சர்வர்) வேலை பார்த்து வந்தார்.\nஇப்படித் தொடர்ந்து கொண்டிருந்த நடராஜனின் சமையல் சாம்ராஜ்யப் பயணம் 1952 ஆம் ஆண்டில் சென்னையை மையம் கொண்டது. சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் எம் ஐ டி ஹாஸ்டலில் சமையல்காரராகச் சேர்ந்தார் நடராஜ ஐயர். பிரசித்தி பெற்ற சென்னை பாண்டி பஜார் கீதா கஃபேக்கு ஜெயராம் ஐயர், நடராஜ ஐயரைத் தருவிப்பதற்கு முன்பு வரை அறுசுவை அரசு எம் ஐ டி ஹாஸ்டலில் தான் சமைத்துக் கொண்டிருந்தார்.\nகீதா கஃபேயில் இருக்கும் போது முதன் முறையாக 1956 ஆண்டில் சம்ப மூர்த்தி ஐயர் வாயிலாகத் தான் திருமண விழாக்களுக்கு சமைக்கும் வாய்ப்பு நடராஜ ஐயருக்குக் கிடைக்கிறது.\nஇவருக்கு ‘அறுசுவை அரசு’ என்ற பட்டப் பெயர் கிடைத்ததற்குக் காரணவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான வி வி கிரி. அறுசுவை அரசு என்றால் சமையலின் மொத்த ருசியையும் தீர்மானிக்கக் கூடிய இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம், மற்றும் கசப்பு உள்ளிட்ட ஆறுசுவைகளும் ஒரு விருந்தில் பூரணமாக இருப்பதைக் குறிக்கும். அந்த பூரணத்துவம் நடராஜ ஐயரின் ரெஸிப்பிகளில் இருந்ததால் அவருக்கு வி வி கிரி ‘அறுசுவை அரசு ‘எனப் பட்டப்பெயரை வழங்கினார்.\nதமது கைகளில் அன்னக்கரண்டியும், ஜல்லிக்கரண்டியும் பிடிக்கத் தொடங்கிய நாள் முதல் மரணம் வரையிலும் இடைவிடாது சமைத்துக் கொண்டிருந்த நடராஜ ஐயர் இதுவரை சுமார் 75,000 திருமண விழாக்களுக்கு குறைவின்றி சமைத்துத் தள்ளியிருக்கிறார். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ஆர். வெங்கட் ராமன் மற்றும் அப்துல் கலாம் போன்றோரது பதவிக் காலத்தில் அவர் தம் மனதுக்குகந்த தலைமைச் சமையற்காரராகவும் நடராஜ ஐயர் இருந்திருக்கிறார்.\nஎப்பேர்ப்பட்ட சமையல் வித்தகராக இருந்த போதும் தனக்கும் கர்வபங்கம் ஏற்பட்டு சமையலில் கர்வம் கூடாது எனும் பாடம் கற்றுக் கொள்ள ஒரு அயனான சம்பவம் அமைந்ததாக தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் நடராஜன்.\nஅந்தச் சம்பவம் குறித்து அவரது மொழியில்...\nதிருவனந்த புரத்துல ஆர்.ஜிக்கு சொந்தக்கார ஆத்துல கல்யாணம். அவர் கூப்ட்டார், கோபாலகிருஷ்ணன்... நடராஜா, நான் ரிசப்ஷன் வச்சிருக்கேன், நீ அங்க வந்து உங்கையால சாம்பார் வச்சு இந்த கேபேஜ் கறி வச்சுக் கொடுத்துடு’ அப்டினுட்டார். என்னய்யா இது அதான் கர்வம்... இதென்ன பெரிய சாம்பார், ரசம், பொரியல் பண்றதுக்கு என்னக் கூப்டறாளே அப்டீங்கற கர்வத்துல அங்க போனோம். போய்ப் படுத்தா காலம்பற எழுந்தோடனே ஸ்நானம் பண்ணிட்டு வான்னாங்க, ஸ்நானம் பண்ணிட்டு வந்தேன். கோயில்ல போய் தரிசனம் பண்ணிட்டு வான்னாங்க, பண்ணிட்டு வந்தோம். ஆத்துல வந்தோம். காப்பி சாப்பிட்டோம்.\nஉடனே அவரு, நடராஜன்... போய்க்கொள், பாயசம் கூட்றானாக்கும், போ, அப்டீன்னார். நான் சிரிச்சுண்டேன்... என்னடாது சாயந்திரம் ஆறு மணிக்கு டின்னர், பாயசம் கூட்டறான் இப்பவே போய்க்கொள்ங்கிறாரே.. என்னடாது அப்படீன்னு எம்மனசுல ஒரு கர்வம். சரி போய்ப் பார்ப்பமே, உள்ள படியே நான் போய் நின்னேன். உள்ள ஒரு வயசான பெரியவர் பெரிய உருளியில பாயசம் கிளறிண்டே இருக்கார். காலைல 7 மணிக்கு ஆரம்பிச்சார்... சாயந்திரம் 4 1/2 மணி வரைக்கும் பாயசம் கிளறிண்டே இருக்கார். நானும் நகரல... யூரின் போகக் கூட நகரல. அங்கயே நின்னுண்டு இருக்கேன். அந்தப் பாயசம் கூட்டி, அது நிறைவடைஞ்சு அவர் மேல ஸ்டூல்ல இருந்து கீழ இறங்கி, குளிச்சுட்டு வந்து ஒரு துளசி இலையைக் கிள்ளி அந்தப் பாயசத்துல போட்டு ‘குருவாயூரப்பான்னு’ நமஸ்காரம் பண்ணிட்டு, ‘குழந்தே, பாயசம் கூட்னதப் பாத்தியோ அப்படீன்னு எம்மனசுல ஒரு கர்வம். சரி போய்ப் பார்ப்பமே, உள்ள படியே நான் போய் நின்னேன். உள்ள ஒரு வயசான பெரியவர் பெரிய உருளியில பாயசம் கிளறிண்டே இருக்கார். காலைல 7 மணிக்கு ஆரம்பிச்சார்... சாயந்திரம் 4 1/2 மணி வரைக்கும் பாயசம் கிளறிண்டே இருக்கார். நானும் நகரல... யூரின் போகக் கூட நகரல. அங்கயே நின்னுண்டு இருக்கேன். அந்தப் பாயசம் கூட்டி, அது நிறைவடைஞ்சு அவர் மேல ஸ்டூல்ல இருந்து கீழ இறங்கி, குளிச்சுட்டு வந்து ஒரு துளசி இலையைக் கிள்ளி அந்தப் பாயசத்துல போட்டு ‘குருவாயூரப்பான்னு’ நமஸ்காரம் பண்ணிட்டு, ‘குழந்தே, பாயசம் கூட்னதப் பாத்தியோ’ அப்டீன்னார். கொஞ்சம் போல பாயசம் எடுத்து எங்கிட்ட கொடுத்தார். நான் சாப்பிட்டுட்டு அப்டியே அவர் கால்ல போய் விழுந்தேன். என் கண்ணு ரெண்டும் அவர் கால்ல இருக்கு. கண்ல இருந்து ஜலம் அவர் காலை நனைச்சிருக்கு. அன்னையோட என் கர்வத்தை ஒழிச்சிட்டேன். இனிமேல்பட சமையல்ல போய் கர்வம் வைக்கப்படாது. கர்வம் வச்சா நாம வாழ மாட்டோம். அப்டீன்னு ஒரே தீர்மானம்.'\n- என்றார் அறுசுவை அரசு.\nதனது 90 வது வயது வரையிலும் கூட திருமண சமையல் காண்ட்ராக்டுகள் எடுத்த இடங்களில் தான் கட்டமைத்த சமையல் சாம்ராஜ்யத்துக்குள் தீடிரென்று நுழைந்து பதார்த்தங்களை ருசிப்பதும், சோதிப்பதும், அதில் கரெக்ஷன் சொல்வதுமாக படு பிஸியான சமையல்காரராகவே நடராஜ ஐயர் வாழ்ந்து வந்திருக்கிறார்.\n‘அறுசுவை அரசு கேட்டரர்ஸ்’ என்ற பெயரில் அவர் துவக்க���ய கேட்டரிங் யூனிட் இன்று அவரது 3 மகன்கள் மற்றும் 5 மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளால் சிறப்புற நடத்த்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இவர்களது மெனுக்களில் சுத்தமான சைவ உணவுகளும் பாரம்பரிய உணவுகளும் தாண்டி வட இந்திய உணவுகள், மெக்ஸிகன் வகை உணவுகள் மற்றும் இத்தாலியன் உணவுகளும் கூட இடம்பிடிக்கின்றன.\nஅறுசுவை அரசின் வாழ்வில் மேலுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஊர் , உலகத்துக்கெல்லாம் விதம் விதமாக சமைத்துப் போட்டு சந்தோஷப் பட வைத்துக் கொண்டிருந்த நடராஜ ஐயருக்கு ரொம்பப் பிடித்த டிஷ் எது தெரியுமா அவரது இல்லத்தரசி வைக்கும் வத்தக்குழம்பும், துவையலும் தானாம். எப்போது இரவில் தாமதமாக வந்தாலும் சரி, அல்லது அவசரமாக எங்காவது சமையல் வேலைக்காக கிளம்ப வேண்டுமானாலும் சரி உடனடியாக அறுசுவை அரசரின் மனைவி அவருக்கு செய்து பொடுவது இந்த எளிமையான சமையலைத்தானாம். அதுவே அவருக்கு இஷ்டம் என்கிறார் அறுசுவை.\nஅவரது இழப்பு சமையல் சாம்ராஜ்யத்திற்கும், விதம் விதமாக ருசிக்கும் ஆர்வமுடையவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பென்றால் அது மெய்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழகத் திருமணங்களில் முதன்முறையாக ‘மினி பெட் பாட்டில்’ கலாச்சாரத்தை துவக்கி வைத்தவர் இவரே\nவிபத்தில் இறந்த மகனது நினைவாக கண்ணில் படும் சாலைக்குழிகளை எல்லாம் நிரப்பி வரும் வித்யாச மனிதர்\nகலைஞர் கருணாநிதி... கரிகால சோழனின் புனர் ஜென்மம்: மாதா அன்னபூரணி ஆருடம்\n‘ஆண்மை விருத்தி’ நம்பிக்கையால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கடல் அட்டைகள்\n‘ஆப்பரேசன் புளூ ஸ்டார்’ எனும் இந்தி(ரா)யாவின் துயரக் கதை\nARUSUVAI ARASU NATARAJAN அறுசுவை அரசு நடராஜன் சமையல் சாம்ராஜ்யம் வாழ்க்கைக் குறிப்பு அறுசுவை அரசு நடராஜன் மறைவு\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர��� ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/40392-thailand-cave-zero-risks-to-be-taken-in-rescue-of-boys.html", "date_download": "2019-01-21T15:09:41Z", "digest": "sha1:DGRAMYB4XUMVXQFO2VZ4UVWWBNNL3QQO", "length": 14954, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "குகைக்குள் தவிக்கும் சிறுவர்கள்: மீட்க சில மாதங்கள் ஆகும் என்கிறது தாய்லாந்து ராணுவம் | Thailand cave: 'Zero risks' to be taken in rescue of boys", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nகுகைக்குள் தவிக்கும் சிறுவர்கள்: மீட்க சில மாதங்கள் ஆகும் என்கிறது தாய்லாந்து ராணுவம்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறார் கால்பந்து அணி மற்றும் அதன் பயிற்சியாளர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியான நிலையில் அவர்களை மீட்க சில மாதங்கள் ஆகலாம் என்று தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது.\nதாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகையில், கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரையான 12 சிறார் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.\nஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவர்களை கால்பந்து நிர்வாக குழு தேடி வந்த நிலையில், தாய்லாந்து பேரிடர் மீட்புப் படையினர் இவர்களை தேடியதில், அவர்கள் அனைவரும் குகைக்குள் சிக்கி இருப்பது தெரிந்தது.\nநிலைமை அறிந்த பிரிட்டிஷ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது. 10 நாட்களாய் குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே இவ்வளவு நாள் ஆனது.\nஇந்த நிலையில் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்க ச���ல மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அதன் கடற்படை தளபதி ஆனந்த் சுராவன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, \"குகைக்குள் இருக்கும் அவர்களுக்கு குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு தேவையான உணவை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அங்கிருக்கும் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை. 13 பேரும் தண்ணீரில் நீச்சல் அடிக்க கற்க வேண்டும் அல்லது குகையிலுள்ள தண்ணீர் வற்றும்வரை காத்திருக்க வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nசிறுவர்களை மீட்கும் முயற்சியில் 1000க்கும் மேற்பட்ட தாய்லாந்து ராணுவத்தினர், அவர்களோடு இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளின் மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேவ் டைவிங் குழு விரைந்தது\nதாம் லுவாங் குகையின் அமைப்பு மோசமானதாக கருதப்படுவதால், மீட்பு நடவாடிக்கையே சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்று ராணுவத்தினர் கவனமாக உள்ளனர். இந்தக் குகை குறுகிய வழிகளால் இணைக்கப்பட்ட பல பெரிய அறைகளை கொண்டுள்ளது. அதன் ஒரு அறையில் தான் அனைவரும் சிக்கியுள்ளனர். அறைகளை இணைக்கும் வழிகள் குறுகலாக உள்ளதால் ஊர்ந்துதான் மட்டுமே செல்ல முடியும். ஆனால் வழி அனைத்தும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. அதிலும் சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதி தரைப் பகுதியிலிருந்து 1 கிமீ கீழே உள்ளது.\nநீச்சல் தெரிந்தவர்களால் கூட குகைக்குள் நீந்த முடியாது. குகைக்குள் நீந்திச் செல்வதற்கு கேவ் டைவிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான இங்கிலாந்திலிருந்து கேவ் டைவிங் வல்லுனர்கள் விரைந்துள்ளனர். இந்தக் குழுவினரால் கரடுமுரடான இடத்தில் இருட்டிலும் நீந்த முடியும். இது போன்ற வீரர்கள் இருவர் தான், சிறுவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதன் வீடியோவை வெளியிட்டனர்.\nசிறுவர்களை நீந்த முயற்சித்தாலும் அவர்களால் நீண்ட தூரம் வர முடியாது, இடையில் சிறுவர்களால் நீந்த முடியவில்லை என்றாலும், நிற்காத மழையினால் நீர்மட்டம் உயர்ந்தால் பெரும் ஆபத்து நெரிடும். இவற்றை மனதில் வைத்தே தாய்லாந்து ராணுவம் மீட்புக்கு சில மாதங்கள் ஆகும் என்றுள்ளது.\nஆனால் அதிலும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். தொடர் மழையால் குகையின் நிலப்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை மாறியிருக்கலாம், அவர்கள் அதிக நாட்கள் அங்கு இருப்பது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅந்தமானில் இரண்டு முறை நிலநடுக்கம்...பீதியில் மக்கள்\n8 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் சிறுவன்\nகால் இல்லா சிறுமிக்கு தந்தை ஏற்படுத்தி தந்த செயற்கை கால்\nசவுதியை விட்டு ஓடி வந்த இளம்பெண் - உதவ தாய்லாந்து உறுதி\n55 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி\nதெற்கு தாய்லாந்து பகுதியில் புயல் சீற்றம்; விமானங்கள் ரத்து \nஎவரும் கண்டுகொள்ளாத மாமண்டூர் குகைகள்...\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/53199-congress-brings-privilege-motion-against-minister-nirmala-sitaraman.html", "date_download": "2019-01-21T15:05:25Z", "digest": "sha1:C52BQVE6HD5O73XT7SZKXTXOEMLDN4RW", "length": 9782, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் புகார்! | Congress brings privilege motion against Minister Nirmala Sitaraman", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் புகார்\nரஃபேல் விவகாரத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் காரசார விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சியின் கே.சி வேணுகோபால் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.\nஅதில் இரண்டு முறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அது தவறு என வேணுகோபால் கூறியுள்ளார். மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தில் அரசு பேசிமுடித்த விலை சரிதான் என உச்சநீதிமன்றம் அங்கீகரித்ததாக அமைச்சர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தின் விலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் தவறான தகவலை தெரிவித்ததாகவும் வேணுகோபால் தனது நோட்டீஸில் கூறியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன ஒப்பந்த விவகாரம்- நிர்மலா சீதாராமன் விளக்கம்\n2018-19ல் இந்திய ஜிடிபி வளர்ச்சி 7.2%\nபா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய அசாம் கன பரிஷத்\nபாஜக ஆட்சியில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: நிர்மலா சீதாராமன்\nரஃபேல் ஒப்பந்தத்தால் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்: நிர்மலா சீதாராமன்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவையே கேட்கமாட்டோம் என அடம்பிடிப்பதா இந்திரா காந்தி வாரிசுகளுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வத��\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/03/blog-post_64.html", "date_download": "2019-01-21T13:34:26Z", "digest": "sha1:7TMGUURBLWAIBRNLWK4RBUJ6VSLGZ4HY", "length": 14324, "nlines": 147, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: பிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார்: அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "\nதிங்கள், மார்ச் 23, 2015\nபிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார்: அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பிரதமர் மோடி தான், விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார் என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.\nமனதோடு பேசுகிறேன் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறான பாதையில் வழி நடத்துகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், பஞ்சாபில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அன்னா ஹசாரே 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்' தான் மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் உள்ளது என்றார்.\n\"மோடி சொல்வது போல இச்சட்டம் விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. 2013-ல் காங்கிரஸ் அரசு முன்வைத்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் தவறானது என்று தற்போது மோடி கூறுகிறார். அப்படியானால் ஏன் நாடாளுமன்றத்தில் அதை எதிர்க்கவில்லை. விவசாயிகளுக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டுமென்று நினைத்தால் நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களை கண்டறிந்து அதை பெருநிறுவனங்களுக்கு கொடுங்கள். இப்பிரச்சனையில் ஆதரவு தரும்படி கேட்டு, 35 எதிர்கட்சிகளுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்\" எனவும் அன்னா தெரிவித்தார்.\nமேலும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நடத்தும் போராட்டம் வெறும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும் அன்னா குற்றம் சாட்டியுள்ளார். நான் போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் பயந்துகொண்டு போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nபட்ஜெட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு முதல்வர் வீட...\nகாங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்...\n5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10...\nஇந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை ...\nபிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத...\nமலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன...\nசென்னை தலைமை செயலகம் முற்றுகை\nஐஏஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணைக்கு ...\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரி...\nஅரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத...\nமத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த...\nசீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ரா���ுவ நடவ...\nதடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப...\nகொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து டிராபிக் ராமச...\nநிலச்சட்டத்தை ஆதரித்தது ஜெயலலிதாவின் நிதானமற்ற போக...\nஎரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நில...\nபுதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு :...\nபுதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடா...\nகேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் விழா: மகாராஷ்டிரா மா...\nதிமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் ...\n239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு\nகுஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக...\nநியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் ...\nஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி ...\nகடல் ஆராய்ச்சிக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. ...\nலஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்\nபா.ஜனதாவிடம் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=1379", "date_download": "2019-01-21T13:28:16Z", "digest": "sha1:Q2GVMZ7KF34PQV3V52FE5XFCM4YF3UU4", "length": 12620, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்ட���் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1379\nசனி, நவம்பர் 10, 2007\nஇந்த பக்கம் 1690 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t259-topic", "date_download": "2019-01-21T13:54:37Z", "digest": "sha1:KEQRWI5LCHNFLD5LWGMCSSTVJJQNHZ45", "length": 35214, "nlines": 231, "source_domain": "thentamil.forumta.net", "title": "உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்\nஅலெக்சாண்டரின் மனம் நாலா புறமும் தறிக்கெட்டு ஓடும் குதிரைகளைப்போல்\nஓடியது, அவனது சிந்தனையில் இந்தியாவை வெல்ல வேண்டும், அதில் தனது ஆட்சி\nஅதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும், அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும்\nஎன்று ஓடியது. ஆயினும் அதில் சில சிக்கல்களும் அவிழ்க்க முடியாத மர்ம\nமுடிச்சுகளும் மாறி மாறி தோன்றி அவனை அலைக்கழித்தது பாரதத்தை படை பலத்தால்\nவீழ்த்த வேண்டுமென்றால் மௌரிய பேரரசையும் அதன் கட்டுக் கோப்பான படை\nபலத்தையும் அழிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் சாணக்கியனின் மதி\nநுட்பத்தை மழுங்கடிக்க வேண்டும், அது இயலுமா\nசாணக்கியனின் மதிநுட்பத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது\nஎன்கிறார்களே அவர் ஆயிரம் அரிஸ்டாடிலுக்கு இணையானவர் என்கிறார்களே அந்த மகா\nமேதையின் அறிவு பலத்தின் முன்னால் தனது சேனையின் பலம் சின்னாபின்னமாகி\n என்றெல்லாம் யோசித்து குழம்பினான், எதற்குமே அஞ்சாத அவன் இதயம்\nகௌடில்யரின் அறிவாயுதத்தை நினைத்த போதே சற்று நடுங்கியது.\nகூடாரமடித்து மதிய வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த படைவீரர்களையும்\nபடுத்து புரண்டு கொண்டு இருந்த புறவிகளையும் மாறி மாறிப் பார்த்துவண்ணம��\nசிந்து நதிக் கரையோரம் நடந்து கொண்டு இருந்த அலெக்சாண்டருக்கு தூரத்தில்\nஒரு மர நிழலில் ஒரு மனிதன் படுத்திருப்பது கண்ணில் பட்டது, அந்த மனிதனிடம்\nசெல்லவேண்டும், அவனோடு பேசவேண்டும் என்ற அவா ஏனோ திடீரென ஏற்பட்டது, தனது\nநடையை துரிதப்படுத்தி அந்த மனிதன் அருகில் அலெக்சாண்டர் சென்றான்\nஅலெக்சாண்டர் வந்ததையோ தனது அருகில் ராஜ உடையில் ஒருவன்வந்து நிற்பதையோ\nஅந்த மனிதன் சட்டை செய்யவே இல்லை, தன்பாட்டிற்கு கண்களை மூடுவதும் தனக்குள்\nஎதையோ எண்ணி முறுவலிப்பதுமாக இருந்தான்\nஅலெக்சாண்டர் அந்த மனிதனை உற்று கவனித்தான், திடகாத்திரமான தோள்களும் பரந்த\nமார்பும் அவனிடமிருந்து வெளிப்பட்ட ஒரு வித தேஜசும் மரியாதையை\nஏற்படுத்தியது, ஆனாலும் அவனது அலட்சியம் தன்னை கவனித்தும் கவனிக்காது\nஇருந்த போக்கும் மனதிற்குள் சிறிது சினத்தை மூட்டியது\nசினத்தை உள்ளுக்குள் மறைத்துவிட்டு அந்த மனிதனைப் பார்த்து “யார்\n என்று கேட்டான், அலெக்சாண்டரின் கேள்வி பிறந்ததும் மின்னல்\nவெட்டியது போல் அவனைத் திரும்பிப் பார்த்த அந்த மனிதன் “ நீ யாரோ\nதான் நான் ” என்றான், இந்த பதிலின் அர்த்தம் அலெக்சாண்டருக்குப்\nபுரியவில்லை, ஆனாலும் தான் ஒரு மாமனிதன் முன் நிற்பதாக உணர்ந்தான், அந்த\nஉணர்வு அவனுக்கு ஏற்பட்டவுடன் மண்டியிட்டு அவனை வணங்கினான்,\n“ ஐயா நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, உங்களது பதிலில் உள்ள\nஆழமான பொருளால் நீங்கள் ஓர் மகாஞானியாக இருக்க வேண்டும் என்பதை\nஉணர்கிறேன், நெருப்பை வாரி இறைத்தது போல் சுற்றுப்புறமெல்லாம் சூரியனின்\nதகிப்பு பரந்து கிடக்கிறது, மரநிழலும் குளிர்ச்சியை தரவில்லை ஆயினும்\nநெடுநேரம் இதே இடத்தில் நீங்கள் இருப்பது போல் நான் உணர்கிறேன், வெயில்\n நான் கிரேக்கச் சக்கரவர்த்தி என் உத்திரவுக்காக\nஆயிரம் பேர் காத்து கிடக்கிறார்கள்\nஇடமெல்லாம் செல்வத்தையும் அழகிய வனிதையர்களையும் தவிர வேறு எதுவும் இல்லை,\nதாங்கத் தொட்டியில் பன்னீரில் குளிக்கவேண்டும் என்று நான் நினைத்த\nமறுகணமே அதைப் பெற முடியும், ஏன் உலகில் எந்த மூலையில் நான் விரும்புவது\nஇருந்தாலும் அதை பெற்றுவிடும் சூழல் எனக்கு உண்டு ஆனாலும் என் மனது\nகுழம்புகிறது, அச்சப்படுகிறது, துயரத்தால் துடிக்கிறது, நீங்கள் பெற்று\nஇருக்கும் முகத்தெளிவை���ும் உங்கள் குரலில் உள்ள உறுதியையும் என்னால்\nபெறமுடியவில்லை, எதுவுமே இல்லாமல் எப்படி நீங்கள் இந்த வரத்தை\n” என்று அலெக்சாண்டர் இன்னும் எவையவையோ பேசிக் கொண்டே\nசென்றான், எல்லா பேச்சுகளையும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த\nஅந்த மனிதன் அலெக்சாண்டரை பார்த்து மெதுவாக கேட்டான்\n“ நீ படைநடத்தி எதை சாதிக்கப் போகிறாய் ” என்று “ என் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தப் போகிறேன்,” “ அதன் மூலம் நீ பெறுவது என்ன, ” “ சக்ரவர்த்தி என்ற பட்டம் ” என்று “ என் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தப் போகிறேன்,” “ அதன் மூலம் நீ பெறுவது என்ன, ” “ சக்ரவர்த்தி என்ற பட்டம் ” “ சக்ரவர்த்தி பட்டம் உனக்கா ” “ சக்ரவர்த்தி பட்டம் உனக்கா உன் உடலுக்கா\nஇந்தக் கேள்வியில் அலெக்சாண்டர் மௌனமானான், அவனுக்குள் குதித்துக்\nகொண்டிருந்த சமுத்திர அலை இன்னும் அதிகமானது, ஒருபுறம் சாணக்கியனைப் பற்றிய\nஎண்ணமும் மறுபுறம் இந்தக் கேள்வியின் தாக்கமும் அவனை ஆற்றில் விழுந்த\nகாகிதப்படகு போல் அலைகழித்தது நீருக்குள் விழுந்தவன் மூச்சுக்கு துடிப்பது\n“ ஐயா சக்ரவர்த்தி பட்டம்\nஉயிருக்கா உடலுக்கா என்பது எனக்குப் புரியவில்லை, ஆயினும் உடலும் உயிரும்\nவேறு வேறானது என்று நீங்கள் கூறுவது போல் உணர்கிறேன், உடலும் உயிரும் வேறு\nவேறு என்றால் உடல் இல்லாமல் உயிர் எப்படி தன்னை வெளிப்படுத்தும்\nஉயிர் இல்லாமல் உடல் எப்படி இயங்கும்\nஇத்தகைய கேள்வியும் இல்லை, இதற்கு பதிலும் இல்லை அதனால்தான் எனக்கு\nஎதுவும் விளங்கவும் இல்லை ” என்றான்\nஅந்த மனிதன் சிரித்தான், புறாக்கள் படபடவென சிறகடித்துப் பறப்பது போல்\nஇருந்தது அவன் சிரிப்பு, அன்பு மகனே உடலை ஆதாரமாக வைத்து சிந்திக்கும்\nபோதுதான் பந்தபாசமும் பற்றும் வருகிறது, எங்கு பற்று வந்து விடுகிறதோ அங்கே\nதுன்பமும் துயரமும் தானே வந்து விடுகிறது, அந்த பற்றினால் தான்\nகிரேக்கத்திலிருந்து சிந்து நதிவரை நீ ஓடிவந்திருக்கிறாய், அதோ அங்கே உனது\nபாசறையில் ஓய்வெடுக்கும் வீரர்களையும் குதிரைகளையும் பார். குதிரைகளின்\nமுகத்தில் உள்ள மலர்ச்சி உன் வீரர்களுக்கு இல்லை ஏன்\nசிந்தித்துப் பார், குதிரைகளுக்கு மரண பயம் இல்லை, உன் வீரர்களுக்கு நடைபெற\nபோகும் யுத்தத்தில் ஏற்படப்போகும் சாக்காட்டைப் பற்றிய பயம் முகத்தை\nவாட்டசெய்திருக்கிறது, குதிரைகளுக்கு இல்லாத மரண பயம் மனிதர்களுக்கு அறிவு\n இல்லை மகனே இல்லை, சரீரத்தின் மேல் கொண்ட\nபற்றுதலால் வருகிறது, சரீரங்களால் தான் வாழமுடியும என்று அவர்கள்\nநம்புகிறார்கள், அதனால் தான் துயர வயப்படுகிறார்கள்,\nநீ வெறும் சரீரமல்ல சரீரம் என்பது ரதம் போன்றது, அந்த ரதத்தை இழுத்துச்\nசெல்லும் குதிரை ஆத்மாவாகும், குதிரை இழுக்கிறது, ரதம் செல்கிறது, ஆனாலும்\nரதம் நினைத்துக் கொள்கிறது தன்னால் தான் குதிரை ஓடுகிறது என்று உண்மையில்\nகுதிரைதான் ரதத்தை இழுக்கிறது, அதே போன்று தான் உனது உடலை உன் ஆத்மா\nஇயக்குகிறது, நீ உடல் அல்ல ஆத்மா என்பதை அறிந்து கொள் ”\n“ ஐயா ஆத்மா என்றால் என்ன\n“ சிலர் அதை உயிர் என்கிறார்கள், வேறு சிலர் அது உயிரை இயக்கும் சக்தி\nஎன்கிறார்கள், இது வாதம்தான் ஆனால் ஆத்மாவை உணர்ந்தவர்கள் அது விவரிக்க\nமுடியாத மாபெரும் சக்தி என்கிறார்கள், ஆத்மாவால் உயிர் இயங்குகிறதா\n என்பதை அரிதியிட்டுக் கூற பலபேர் முயன்று\n“ ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும்\nவந்தபாடில்லை, இனிமேலும் யாரும வரமுடியாது என்றே நான் கருதுகிறேன்,\nஎன்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும்\nஇருக்கிறது, அதனால் தான் ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள்\nஎல்லாம்-மரம் செடி புழு பூச்சி இந்த மணல் அந்த ஆறு அங்கு நிற்கும்\nகுதிரைகள் நீ நான் எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே\n“ அதாவது கடவுளின் தன்மை\nஉனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்த\nதன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும், வைக்கோல் பொதிக்குள்\nஊசியைக் தேடுவது போல் சரீரத்திற்குள் சென்று ஆத்மாவை தேடுவது, தேடி அதை\nஅடைவது சற்று சிரமமான காரியந்தான், ஆனாலும் முடியாத காரியம் இல்லை, நீ\nவெற்றிகளை மட்டுமே இதுவரை கண்டு இருக்கிறாய், சரீர சுகத்திற்கான காரணங்கள்\nமட்டுமே உனக்கு காட்டப்பட்டு இருக்கிறது, நாடும் நகரமும் அதிகாரமும்\nபதவியும் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறாய், ”\nஉன்னைவிட சிறந்தவன் உன்னைவிட பராக்கிரமசாலி யாருமே இல்லை என்று உனக்கு\nகற்பிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் தான் உன்னை விட மேலானவனைப் பற்றி\nகேள்விப்படும் போது அச்சப்படுகிறாய், அதனால் துயரம் ஏற்படுகிறது, ஒன்றை\nமட்டும் நன்றாக புரிந்து கொள், உனக்கு மேலானவர் எவரும் இல்லை கீழாகவும்\nயாரும் இல்லை வானத்திற்கு கீழே பூமிக்கு மேலே எல்லாமே சமமானது, எவருமே சரி\nநிகர் சமமானவர்கள், இந்த சமநோக்கு உனக்கு வரவேண்டுமென்றால் உள்நோக்கு\nஎன்பது முதலில் வரவேண்டும், உன் ஆசைகளை உற்றுப் பார் உன் அழுகைகளை ஆழமாக\nநோக்கு உன் அறிவை பகிர்ந்துபார், அப்போது புரியும் அவை எல்லாமே அர்த்தமற்ற\n“ நீனும் நானும் மற்ற எல்லா மனிதர்களும் இத்தகைய அர்த்தமற்ற நாடகத்தைதான்\nநடத்திக் கொண்டு இருக்கிறோம் அல்லது நடித்துக் கொண்டு இருக்கிறோம்,”\nஇப்போது அலெக்சாண்டர் கேட்டான், “ வாழ்க்கை என்பது நாடகம் தானா\n அப்படி என்றால் இந்த நாடகத்தில் கதாசிரியன் யார்\nமீண்டும் சிரித்தான், “நான் முதலிலேயே சொன்னேன் பெரும் ஆத்மாவின் சிறு\nதுளிதான் நாம் என்று அந்த பெரும் ஆத்மாதான் நாடக ஆசிரியன் அப்படி என்றால்\nநீனும் நானும் கூட கதாசிரியன் தான், பரமாத்மா பாத்திரங்களை உருவாக்கித்\nதருகிறான், நாம் பாத்திரத்தின் இயல்பறிந்து அதற்கு தகுந்தாற்போல் பாவனை\nசெய்கிறோம், இந்த மரம் மரமாக நடிக்கிறது, நீ மன்னனாக நடிக்கிறாய், நான்\nஞானியாக நடிக்கிறேன், மரம். மன்னன். ஞானி என்று பெயர்கள் வேறுபட்டாலும்\nஅடிப்படையில் எல்லாம் ஒன்றுதான், ”\nசம்பந்தம் இருப்பதனால் எல்லாமே ஜீவாத்மாக்கள் தான், இதைப் புரிந்து கொள்,\nஇப்போது புரிந்ததை விட இன்னும் ஆழமாக தனிமையில் புரிந்து கொள், அப்போது\nஞானம் பிறக்கும், அந்த ஞானம் இன்பம் துன்பம் வெற்றி தோல்வி காதல் மோதல்\nஎல்லாமே ஒன்றுதான் என்பது விளங்கும், அப்படி விளக்கும் போது நீ ஏன்\nகவலைப்படுகிறாய், நான் ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதெல்லாம்\nவெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கும், அவஸ்த்தைகள் என்பது உடம்புக்குத்தான்\nநமக்கு இல்லை என்ற புத்தி தெளிவு ஏற்படும் போது வெய்யில் உன்னை சுடாது பனி\nஉன்னை குளிர்விக்காது எந்த மாற்றமும் இல்லாத சமுத்திரத்தைப் போல்\nஎப்போதும் நீ ஆழமாக இருப்பாய் ஆனந்தமாகவும் இருப்பாய்,”\n“நான் மெலிந்தவன் என்று எண்ணும் போது வலிமையை கண்டு பயம் வரும், வலிவும்\nமெலிவும் ஒன்றுதான் என்ற ஞானம் வரும்போது துயரமும் துன்பமும் ஓடிப்போகும்\nஉன் உடம்பிற்குள் இருந்து நீ வெளியில் வா அப்போதுதான் சாணக்கியனும்\nசந்திரனை மறைத்துக் கொண்டிருந்த மேகத்திரை விலகி குளிர்ந்த கதிர்கள்\nபரவுவதைப் போல் அலெக்சாண்டரின் மனக்குழப்பம் விலகியது, சாம்ராஜ்ய பெரும்\nகனவும் சாணக்கியனின் பேரச்சமும் ஓடி மறைந்தது, ஞானியிடம் அலெக்சாண்டர்\nமுடிவாக கேட்டான், ஐயா தாங்கள் யார் ஞானி சொன்னான் நான் சாணக்கியனின்\nஉதவாக்கரை சீடன் இப்போது அலெக்சாண்டருக்கு முற்றிலுமாக குழப்பம் நீங்கியது,\nசரீரபற்று விலகினால் துயரம் விலகும் என்பதை முழுமையாக நம்பினான்\nசமமாக நோக்குவதால் என்ன லாபம்\"\" மன்னனின் கேள்வி இது சாது சொன்னான் \"\"\nநாடாளும் மன்னன் நீ நிற்கின்றாய் ஒரு மண் ஓடு கூட சொந்தம் என்றிராத நான்\nபடுத்திருந்து பதில் பேசுகிறேன் இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள வேற்றுமை\n'' சாதுவின் பதிலில் இருந்த உறுதி வீர சூரியனை சுட்டது''\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: நிஜம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_606.html", "date_download": "2019-01-21T14:38:00Z", "digest": "sha1:PI3234HVMXDMRQFL34FLYRNUN4LIPMG4", "length": 6253, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணிலைப் பாதுகாக்கிறார் மைத்திரிபால – மகிந்த காட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரணிலைப் பாதுகாக்கிறார் மைத்திரிபால – மகிந்த காட்டம்\nமைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய அவரிடம் செய்தியாளர்கள் பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான சட்டபூர்வ தன்மை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை சிறிலங்கா அதிபர் கோரியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், “எதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர வேண்டும், நிறைவேற்று அதிகாரம் அதிபருக்கு இருப்பதை அவர் மறந்து விடக் கூடாது.” என்று குறிப்பிட்டார்.\nஅத்துடன், பிரதமரை அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பாதுகாக்கிறாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மகிந்த ராஜபக்ச, நிச்சயமாக, என்று கூறியதுடன் வேறு யார் அவரை பாதுகாப்பது\n“சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக நியமித்தால், அவர்களுக்குப் பின்னால் இருப்போம் என்று நாங்கள் கூறினோம். ஐதேகவைச் சேர்ந்த ஒரு பிரதமருக்குப் பின்னால் இருக்க மாட்டோம்.\nஐதேகவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தான், தற்போதைய பிரதமர் பதவியில் இருக்கிறார்.” என்றும் அவர் தெரிவிததுள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_9.html", "date_download": "2019-01-21T13:36:01Z", "digest": "sha1:USMBYX6PTNGLX42PU6WJS4KJW7HY676E", "length": 7163, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சந்திரிக்காவை நிராகரித்த மைத்திரி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதன்னைக் கொலைசெய்ய முயன்ற குற்றத்துக்காக நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெசாக்கை முன்னிட்டு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதியாக சந்திரிகா அம்மையார் பதவி வகித்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட உதவிய குற்றத்துக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களாக மிக நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்திருந்த நிலையிலேயே அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வெசாக்கை முன்னிட்டு அவர்களை மன்னிப்பில் விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.\nஇதுவரையில் அவரது கோரிக்கைக்கமைவாக அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமையாலேயே அவர்களை விடுவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.\nஇதேவேளை, கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்தசுதாகரது பிள்ளைகளை ஜனாதிபதி மைத்திரிபால நேரில் சந்தித்திருந்தார்.\nஆனந்தசுதாகரை மன்னிப்பில் தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், இன்றுவரையில் ஆனந்தசுதாகர் விடுவிக்கப்படவில்ல�� என்பது குறிப்பிடத்தக்கது என்றுள்ளது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_53.html", "date_download": "2019-01-21T14:04:59Z", "digest": "sha1:6ERO7EJV4M3PT2GJI25GK5RQ7M3UA4YQ", "length": 5433, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசாரவின் காவியுடை களையப்பட்டு ஜம்பர் அணிவிப்பு - அதிர்ச்சியில் சிங்களதேசம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசாரவின் காவியுடை களையப்பட்டு ஜம்பர் அணிவிப்பு - அதிர்ச்சியில் சிங்களதேசம்\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅவர் தற்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் ஐந்தாம் இலக்க விடுதியில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரை ஆயுதம் தாங்கிய இரண்டு சிறைக்காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலைகளில் சிறைக் கைதிகள் பயன்படுத்தும் வகையில் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.\nவெள்ளை சேர்ட், வெள்ளை சாரம், மிருதுவான ஜம்பர் என்று கூறப்படும் காற்சட்டை போன்றவையே அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசிறைச்சாலையில் இருக்கும்போது ஏனைய கைதிகள் போன்றே ஞானசார தேரர் ஜம்பர் அணிய வேண்டியது அவசியமாகும் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரண���ப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/loc/new-malden/", "date_download": "2019-01-21T14:34:26Z", "digest": "sha1:77VQYFRGSQ2FVJNUIHPPUJ4JZQX2MQPE", "length": 7131, "nlines": 108, "source_domain": "www.kanthakottam.com", "title": "நியூமோள்டனில் Archives | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nமொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில்\nஅருள்மிகு மூல்கெய்ம் முத்துக்குமாரசுவாமி ஆலயம், ஜெர்மனி\nஇலங்கையின் உரும்பிராயில் பரத்தைப்புலம் என்னும் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே முருகப்பெருமான் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு பூசை திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. உரும்பிராயில் ஒரு கதிர்காமம் என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. தைப்பூசத் திருநாளைத் தீர்த்தோற்சவ தினமாக கொண்டு 1993ம்ஆண்டு முதன்முதலாக மஹோற்சவம் நடைபெற்றது. இம்மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்தவர் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம சிவாச்சாரியர் சிவாச்சார்யமணி சிவஸ்ரீ வை. சபாரத்தினக் குருக்கள் அவர்கள் ஆவர். இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கதிர்காமத்தில் திருவிழா இடம்பெறும் அதே காலத்தில் நடைபெறுகின்றன. கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. அய்யாத்துரை முதலானவர்கள் இப்பகுதியில் கோயில் கொண்டுள்ள சிதம்பர சுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். நன்றி – ஆக்கம்- ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் மூலம்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் – 1992\nஅருள்மிகு உரும்பிராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பரத்தைப்புலம்\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/163141-2018-06-12-10-13-17.html", "date_download": "2019-01-21T13:34:10Z", "digest": "sha1:EDWKS2TOSMXZDNJELCHC7FORSHHSWVRV", "length": 7298, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "வடகொரிய அதிபர் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அர���மைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nவடகொரிய அதிபர் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு\nசெவ்வாய், 12 ஜூன் 2018 15:22\nசிங்கப்பூர், ஜூன் 12- அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ள நிலையில், கிம் ஜாங் அன், சிங்கப்பூர் பிர தமர் லீ லூங்கை நேற்று சந் தித்தார்.\nஇந்த சந்திப்பின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கு டன் பேசிய கிம் ஜாங் அன், அமெரிக்கா மற்றும் வடகொரி யாவிற்கு இடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை உலக நாடு கள் உற்று நோக்கியுள்ளன. இந்த சந்திப்பிற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றிகள் என தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh023", "date_download": "2019-01-21T14:08:00Z", "digest": "sha1:FDN47H7TUCRCAJQ4FAJO72ZUFYTPIFSR", "length": 7268, "nlines": 68, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 023 – பேதுரு புதியதைத் துவங்கினான் 8 | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n23. பேதுரு புதியதைத் துவங்கினான் 8\nசிறுவன்: “பேதுருவுக்கு என்ன நிகழ்ந்தது\nசிறுமி: “அவன் இன்று உண்மையாகவே சரியாக இல்லை”.\nசிறுவன்: “அவன் வழக்கம் போல சிரித்துப் பேசவில்லை”.\nசிறுமி: “அவன் மிகவும் அமைதியாய் இருக்கிறான்”.\nபேதுரு மிகவும் சோகத்துடன் காணப்படுகிறான். என்ன காரணம் அவன் எதையும் பேச மறுக்கிறான். அவன் ஞாயிறு பள்ளியில் இருக்கும் போது தனது முதுகில் பாரம் இருப்பதை உணருவான். பேதுரு தான் இவ்விதம் இருக்கும் வரை இறைவனை பிரியப்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்தான். அவன் ஆழ்ந்த யோசனையுடன் வீட்டிற்குச் சென்றான். அவன் தனியாக இருக்க விரும்பினான். நேராக தன் அறைக்குச் சென்றான்.\nஅவன் சுமந்து கொண்டிருந்த சுமைகளைச் சுற்றி அவனது சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தது:\n•\tகடையில் அவன் திருடிய பொருட்கள்.\n•\tமாமா வீட்டில் இருந்து இரகசியமாய் எடுத்த பணம்.\n•\tமக்களை பிரியப்படுத்த அவன் பேசிய பொய்கள், மோசமான நகைச்சுவைகள்.\nஆனால் இது தொடரவில்லை. பேதுரு இப்படி நினைத்தான். இயேசு எல்லாவற்றையும் புதிதாக்குவார் என்பது வேதாகமக் கதைகள் மூலம் அறிந்திருந்தான். ஒரு புதிய தொடக்கத்தை பேதுரு விரும்பினான். எனவே இதுவரை அவன் செய்யாத ஒரு காரியத்தை செய்தான் அவன் இறைவனை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். அவன் மிகவும் நேர்மையுடன் இயேசுவிடம் பேசினான். எல்லாவற்றிற்காகவும் மன்னிப்பு கேட்டான். நாம் பார்க்க முடியாத ஒருவரிடம் அவன் பேசினான். அவர் எப்போதும் நம்முடன் இருப்பவர். நம்மைக் கேட்பவர்.\nபேதுரு: “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை நேசிப்பதற்கு நன்றி. என்னைப் பற்றிய அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். என்னுடைய பொய்கள், திருட்டு மற்றும் அசுத்தமான வார்த்தைகளுக்காக நீர் என்னை மன்னியும். எனது இருதயத்தை தூய்மைப்படுத்தும். எனது வாழ்வில் வாரும். என் ஆண்டவராக இரும். ஆமென்”.\nஅவன் விண்ணப்பம் பண்ணிய பின்பு பெரிய விடுதலையை உணர்ந்தான். இப்படிப்பட்ட விண்ணப்பங்களுக்கு இயேசு உடனடியாக பதில் அளிக்கிறார். மகிழ்ச்சியுடன் அவன் சொன்னான்.\nபேதுரு: “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை மன்னித்தீர், எப்போதும் என்னுடன் இருக்கிறீர். உமக்கு நன்றி”.\nபேதுரு மாற்றம் அடைந்ததை மற்றவர்கள் அறிந்தார்கள். ஒரு சிலர் அவனை கேலி செய்த போதும், அவனைப் புரிந்து கொள்ளாத போதும், அவன் காரணத்தை விளக்கினான்.\nஉன்னை அழுத்தும் பாரமான சுமைகள் உண்டா\nஉன்னுடைய சுமை என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீ இயேசுவிடம் எல்லாவற்றையும் கூற முடியும். பேதுரு செய்ததைப் போல நீயும் செய்.\nமக்கள்: உரையாளர், இரண்டு பிள்ளைகள், பேதுரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:01:22Z", "digest": "sha1:JNKUQF7LWXXIXYTX6MDXRJCBNHFML6Z6", "length": 14245, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. எஸ். சிவகுமாரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. எஸ். சிவகுமாரன் (பி. அக்டோபர் 1, 1936) ஈழத்து எழுத்தாளரும், கலை, இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார்.\n2 சென்னை பல்கலைக் கழகத்தில் பாராட்டு\nமட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1] பெற்றோர்கள் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1]\nஇலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார். இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.\nஆங்கிலம், மற்றும் சிங்கள மொழிகளிலும் எழுதுகிறார். ரேவதி என்ற புனைபெயரிலும் திரைப்படம் சம்பந்தமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் இவர் எழுதி வந்திருக்கிறார். 1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஜீவநதி சஞ்சிகை கே. எஸ். சிவகுமாரனுடைய பவள விழாச் சிறப்பிதழாக ஓர் இதழை வெளியிட்டுள்ளது.[2]\nசென்னை பல்கலைக் கழகத்தில் பாராட்டு[தொகு]\nஇலங்கை வானொலி தமிழ் தேசிய, வர்த்தக ஒலிபரப்புகளிலும், ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளரான கே. எஸ். சிவகுமாரனுக்கு சென்னையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nசென்னை பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இலங்கை வானொலி தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. பிரபல தொழிலதிபரும் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான வி. கே. டி. பாலன், மற்றும் இலங்கை வானொலி மேனாள் மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பார், ஈழத்து எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் துறைத்தலைவர் கே. எஸ். சிவகுமாரனுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் ஒன்றையும் வழங்கினார்.\nஅண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் - 04\nஇந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண���ணோட்டம்\nஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை\nஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை (1962-1979)\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை (1980-1998)\nஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03\nஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை...\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nகே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில\nதிறனாய்வுப் பார்வைகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் - 01\nமரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 07\nமூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 05\nகலை இலக்கியப் பார்வைகள் (2014)\n↑ 1.0 1.1 மணி ஸ்ரீகாந்தன் (16 ஆகத்து 2015). \"கே. எஸ். சிவகுமாரன்\". தினகரன். பார்த்த நாள் 16 ஆகத்து 2015.\nகே. எஸ். சிவகுமாரன் எழுதிய\nகே. எஸ். சிவகுமாரனுடன் நேர்முகம்\nசென்னை பல்கலைக் கழக கருத்தரங்கில் சிவகுமாரன் உரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/tamannaah-paired-with-vijay-sethupahi-in-sye-raa-narasimha-reddy-movie", "date_download": "2019-01-21T14:11:03Z", "digest": "sha1:JGEMM6IJXCPL5VTQ4Q5ZQYJSH6ZAD2MD", "length": 5587, "nlines": 41, "source_domain": "tamil.stage3.in", "title": "சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா", "raw_content": "\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nதர்மதுரை படத்திற்கு தமன்னா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார்.\nதற்போது மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரரான உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாக இந்த படம் உருவாகி வருகிறது.\nஇந்த படத்தை சிரஞ்சீவி மகன் மற்றும் நடிகரான ராம் சரண் தனது கோனிடேலா ப்ரொடக்சன் ��ிறுவனம் சார்பில் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.\nஇந்த படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 151வது படமாகும். மேலும் இந்த படம் தமிழ் முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் அறிமுகமாகவுள்ள முதல் படம். தற்போது இந்த படத்தில் நயன்தாராவுக்கு பிறகு மற்றொரு நாயகியாக தமன்னா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 'பாகுபலி' படத்திற்கு பிறகு தமன்னா மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தமன்னா, 'தர்மதுரை' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா\nதெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா\nஇந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ptmkparty.com/2018/04/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-21T13:20:44Z", "digest": "sha1:FMQZDGEMUJ4NENNQC5CN3SVDGZLKO3JT", "length": 3238, "nlines": 31, "source_domain": "ptmkparty.com", "title": "கருப்பு கொடி – Perunthalaivar Makkal Katchi (PTMK)", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமரியாதை செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகர் நூறடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் தலைமையில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார் முன்னிலையில் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ் கறுப்புக்கொடி ஏற்றி பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு உடை அணிந்து கறுப்பு நிற பலூன்களை பறக்கவிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் ஜி. சந்தானம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வைகுண்டராஜா மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.விக்டர் மாவட்ட இணை செயலாளர் அயன்புரம் மாரி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சி.நாகராஜ் ,காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் மாங்காடு முருககேசபாண்டியன், அண்ணாநகர் தொகுதி தலைவர் செல்வராஜ்,பெரம்பூர் தொகுதி தலைவர் வேலப்பன் எழும்பூர் தொகுதி தலைவர் சுந்தரலிங்கம் ,உள்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/111", "date_download": "2019-01-21T14:31:34Z", "digest": "sha1:TI5WYBDJ5NIOI56ZDQDA6I2YHZ6SYNFT", "length": 8079, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n03.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை\n03.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை\nகிருஷ்ண பட்ச ஏகாதசி திதி பின்னிரவு 1.47 வரை. அதன் மேல் துவாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை 9.51 வரை பின்னர் அவிட்டம் நட்சத்திரம் சிரார்த்த திதி. தேய்பிறை ஏகாதசி அமிர்த யோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூசம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30 பகல் 10.30 –11.30 மாலை 3.30 – 4.30. ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.00 – 1.30. குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம். மேற்கு (பரிகாரம் – வெல்லம்) கிருஷ்ண பட்ச ……… ஏகாதசி விரதம்.\nமேடம் : அமைதி, தெளிவு\nஇடபம் : ஈகை, புண்ணியம்\nமிதுனம் : ஓய்வு, அசதி\nக���கம் : மறதி, விரயம்\nசிம்மம் : ஊக்கம், உயர்வு\nகன்னி : நன்மை, அதிர்ஷ்டம்\nதுலாம் : கவலை, கஷ்டம்\nவிருச்சிகம் : ஆதாயம், லாபம்\nதனுசு : சுகம், ஆரோக்கியம்\nமகரம் : லாபம், லஷ்மீகரம்\nகும்பம் : அச்சம், பகை\nமீனம் : காரியசித்தி, அனுகூலம்\nகுலசேகரஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி திவ்ய பிரபந்தம் “பிறையேறு சடையாறும் பிரம்மனும் இந்திரனும் முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான் வெறியார் தன் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே” பொருளுரை – மூன்றாம் பிறை சந்திரனை சிரசில் தரித்து இடப வாகனத்தில் ஏறும் ஜடாமுடி தரித்த சிவனும் நான்முகனும் இந்திரனும் முறையாக பல யாகங்கள் செய்ய அவர்கள் இடர்களைத் தீர்த்த வேதங்களின் வடிவான திரு வேங்கட முடையானின் வாசனை வீசும் குளிர் சோலைகளையுடைய திருமலை மேல் பக்தர்கள் நடக்கும் பாதையாய் இருக்கும் பேற்றினைப் பெற வேண்டுகின்றேன். பாதைகள் செப்பனிடப்படாவிடில் என்ன செய்வது என்று ஆழ்வார் மீண்டும் கலங்குகின்றார். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)\n(மனதின் கதவுகள் மூடி இருப்பினும் பிரார்த்தனையின் கதவுகள் திறந்தே இருக்கும்.\nகுரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1 – 5\nபொருந்தா எண்கள்: 6 – 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு\nஇராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%B7%E0%AF%82", "date_download": "2019-01-21T15:03:12Z", "digest": "sha1:ARCEIIZRYPYGCS76OXR3KEY7GJYCGRYX", "length": 11218, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search ஷூ ", "raw_content": "\nசிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு மேலும் சிக்கல், விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, அலோக் வர்மா உதவினாரா\nவங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்படும் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்தப��து அலோக் வர்மா உதவினாரா என்பது குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில்...\nஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஈரோடு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான். அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஈரோட்டில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஓட்டுநராக இருந்த விக்னேஷ் என்பவன், சிறுமியிடம்...\nகாவல் நிலையத்தில் இரவுப் பணியில் நடந்த \"முத்தச் சம்பவம்\"\nதிருச்சி காவல்நிலையம் ஒன்றில், இரவுப் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் தனக்கு முத்தம் கொடுத்ததாக பெண் காவலர் புகார் கூறி இருந்த நிலையில், அவரது ஒத்துழைப்போடு இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது கண்காணிப்பு கேமராகக் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. சிறப்பு உதவி...\nBWF தொடரில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து சாதனை\nஉலக பேட்மிண்டன் கூட்டமைப்பான BWF தொடரில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார். குவாங்ஷூ (Guangzhou) நகரில் நடைபெற்ற அரை இறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இண்ட்டனனை வீழ்த்தியதன் மூலம் மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு பி.வி. சிந்து...\nBWF மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு PV சிந்து தகுதி..\nஉலக பேட்மிண்டன் கூட்டமைப்புத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து தகுதி பெற்றார். சீனாவின் குவாங்ஷூ நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் அரை இறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இண்டனனை ((Ratchanok intanon)) அவர் எதிர்கொண்டார். 21க்கு 16 என்ற புள்ளிகள்...\n102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை\nஆஸ்திரேலியாவில் 102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். நரம்பியல் நோய்க்கான மருத்துவ சிகிச்சைக்ககு நிதி திரட்டுவதற்காக 102 வயது மூதாட்டியான இர்னே ஓஷியா ( irene oshea ) புதிய முயற்சியில் இறங்கினார். எஸ்ஏ ஸ்கை...\nஷாங்காய் முன்னாள் சரக்கு கப்பல் இறக்கு தளம் அடியோடு மாற்றம்\nசீனாவில், மிகவும் அழுக்கடைந்து காணப்பட்ட, சரக்கு கப்பல் இறக்கு தளம், பார்ப்போரை கொள்ளை கொள்���ும் விதமாக, நேர்த்தியான கலாச்சார மையமாகவும், தொழில்நுட்ப மையமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.. ஷாங்காயின்,((Shanghai)) சரக்கு கப்பல் இறக்கு தளமாக, அதன் அருகாமையில் உள்ள ஷூஹூய்((Xuhui)) பகுதி இருந்து வந்தது. சில...\nபொற்கோவில் வளாகத்தில் ஷூ அணிந்து சென்ற பாதுகாப்பு வீரர்கள்\nபஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் பாதுகாப்புக்கு வந்த தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் ஷூ அணிந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவில் வளாகத்துக்குள் பாதுகாப்புப் படை வீரர்கள் ஷூ அணிந்து நடந்து சென்றதை சீக்கிய...\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஷ் புஷ்ஷூக்கு உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலி\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஷ் புஷ்ஷின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில், அவருக்கு உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். வயது முதிர்வு காரணமாக ஜார்ஜ் ஹெச் டபிள்யூ புஷ் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள நேஷனல்...\nமதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய பெண்\nசீனாவில் குடிபோதையில் அதிவேகமாக காரில் சென்று விபத்தில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குய்ஷூ ((Guizhou)) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது காரை எடுத்துச் சென்றார். கட்டுக்கடங்காத வேகத்தில் தாறுமாறாகச் சென்ற அவர்...\nஅரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணமில்லை - அஜித்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்..\nசிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விடாமல் தடுப்பது எது\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/tag/chicken/", "date_download": "2019-01-21T14:13:35Z", "digest": "sha1:FXY2R6W5MND2GBPTG3BU6TJOX4ONUQ5V", "length": 8770, "nlines": 104, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "Chicken | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம��� சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nகோழி முட்டை வாங்கின ரகசியம்\nPosted: ஏப்ரல் 29, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, Chicken, egg, hen, mokkai, nagaichuvai, sirippu\n2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.\nஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.\nகோழி முட்டை என்ன விலை\n என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.\nகடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய் ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்\nகடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார்.\n“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி.\nகடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்\n“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன் அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T13:34:01Z", "digest": "sha1:SXOITGD7NZETE2R5WXQMI4OONA2TMMLD", "length": 5231, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கயல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..\nகடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி...\nஆண்களுக்கு நிகராக கயல் ஆனந்தி செய்த செயல் வாய்ப்பிளந்த ரசிகர்கள்.\nதமிழில் 2014 ஆம் ஆண்டு \"பொறியாளன்\" என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்த இவர் முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/author/velu", "date_download": "2019-01-21T14:27:05Z", "digest": "sha1:U34ZWJHQDWRKZTB7V2EBZNEHCOS3DQQB", "length": 197662, "nlines": 2476, "source_domain": "tamil.stage3.in", "title": "Stage3 உங்களுக்காக செய்திகள் தமிழில்", "raw_content": "\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nஇவரும் சாதாரண மனிதர்களை போன்று சமூகத்தை தவிர்த்து, சுற்றுசூழலை பாதுகாக்க மறந்து தன் குடும்பம் மற்றும் தனக்காக மட்டுமே உழைப்பவர். இருக்க இடமின்றி, வாழ வழியின்றி தவித்து வரும் பிற உயிரினங்களின் நிலைமையை நினைத்து வருந்துபவர்.\nஇந்திய சினிமாவை பிரமாண்டத்தில் ஆழ்த்திய ஷங்கரின் 2.0\nரியோவுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தினை துவங்கிய சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் கதையில் முன்னணி நாயகர்கள்\nதமிழ் தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி\nசோழனின் பயணம் தொடர வேண்டும் - இயக்குனர் செல்வராகவனின் தீரா ஆசை\nரொமான்டிக் படத்தில் ஜோடியாக இணைந்துள்ள பிக்பாஸ் மகத் ஐஸ்வர்யா\nகேப்டன் பிரபாகரன் வாழ்க்கை கதையில் பாபி சிம்ஹா\nவெளியானது நடிகர் அஜித்தின் விசுவாசம் மோஷன் போஸ்டர்\nதனுஷின் மாரி 2 பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு\n10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி\nஉறுதியானது தல 59 பிங்க் படத்தின் ரீமேக் தான்\nஅம்பலமானது ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் ரகசியம்\nபொங்கல் ரேஸில் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்\nவெளியானது ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மையம் டீசர்\nநடிகர் சுந்தீப் கிஷனின் கண்ணாடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nரஜினிகாந்தின் பேட்ட இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ள யோகி பாபு\nடெல்டா விவசாயிகளை காப்பாற்ற நடிகர் ஜிவி பிரகாஷின் ஆலோசனை\nவரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலரை வெளியிட உள்ள தனுஷ்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் அருண் விஜயின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவிஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் மோத தயாரான ஜெயம் ரவி\nதன்னுடைய அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய இயக்குனர் ராஜமௌலி\nவெளியானது விஷாலின் அயோக்யா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஏஆர் ரஹ்மானின் என்னவளே பாடல் மூலம் பிரபலமான பேபி\nசன்னி லியோனுக்கு வாய்ப்பளித்த நடிகர் விஷால்\nபிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்\nதீயாய் பரவும் தல 59 வதந்திகள் - குழப்பத்தில் ரசிகர்கள்\nஉறுதியானது பொங்கலுக்கு விசுவாசத்துடன் மோதும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட\nமீண்டும் மெர்சல் கூட்டணியில் உருவாகும் தளபதி 63\nரேடியோ ஜாக்கியாக இருந்து டீச்சராக மாறிய ஜோதிகா\nசட்டபூர்வமாக தனது மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால்\nஇயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால்\nகொம்பு வச்ச சிங்கம்டா படப்பிடிப்பை துவங்கிய சசிகுமார்\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அறிவிப்பு\nசர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2\nரீமேக் படம் மூலம் மீண்டும் இரட்டை கதாபாத்திரத்தில் சமந்தா\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்\nநடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்\nமுதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்\nசர்ச்சையால் சர்காரில் நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள்\nமெர்சலை போலவே சர்காருக்கும் வலுக்கும் எதிர்ப்புகள்\nதனது அன்னியாரின் காற்றின் மொழி ட்ரைலரை வெளியிட்ட கார்த்தி\nதனுஷின் மாரி 2 வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரமாண்ட கூட்டணியுடன் உருவாகவுள்ள இயக்குனர் பிஎஸ் மித்ரனின் அடுத்த படைப்பு\nஉறுதியானது மீண்டும் நடிகர் சூர்யா ஹரி கூட்டணி\nதனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீடு தேதி அறிவிப்பு\nதீபாவளிக்கு சிம்புவின் அடுத்த பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுதன் முறையாக நவீன் இயக்கத்தில் இணையும் விஜய் ஆண்டனி அருண் விஜய்\nவிசுவாசத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை இயக்க உள்ள சிறுத்தை சிவா\nஇஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் மாதவன்\nசூர்யா 37 படப்பிடிப்பு தலத்தில் நடைபெற்ற இயக்குனர் கேவி ஆனந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்\nசூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் உறியடி 2 படப்பிடிப்பு நிறைவு\nகார்த்தியின் தேவ் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் எஸ்பிபி\nவெளியானது நடிகர் கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் டீசர்\nநடிகர் தனுஷின் மாரி 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு\nஒரு வழியாக முடிவுக்கு வந்தது சர்கார் கதை திருட்டு சர்ச்சை\nஇயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் அடுத்த பட படப்பிடிப்பு\nதன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை சரளா\nபி���பல மலையாள இயக்குனர் இயக்கத்தில் சீயான் விக்ரம்\nநடிகர் சந்தானமின் தில்லுக்கு துட்டு 2 டீசர் வெளியீடு\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2வில் டபுள் ரோலில் சிம்பு\nவிக்ராந்துக்காக வசன எழுத்தாளராக மாறிய விஜய் சேதுபதி\nகார்த்தியின் தேவ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nரஜினியின் பேட்ட படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகை\nதீபாவளிக்கு முன்பே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் 2.0 படக்குழு\nவெளியானது விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்\nசந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதேள் படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் சம்யுக்தா ஹெக்டே\nமுதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்\nநாளை வெளியாகவுள்ள தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nஜிவி பிரகாஷின் ஐங்கரன் டீசரை வெளியிடும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்\nபிரபாஸ் பிறந்த நாளில் சாஹு மேக்கிங் வீடியோ\nசர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குனர் ஏஆர் முருகதாஸின் சர்கார்\nபிராவோவின் தமிழ் படத்திற்கு தலைப்பு மாற்றம்\nசங்கரின் இந்தியன் 2வில் கமல் ஹாசனின் வித்தியாசமான கெட்டப்\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி செகண்ட் லுக் போஸ்டர்\nராட்சசன் இயக்குனருடன் கைகோர்த்துள்ள நடிகர் தனுஷ்\nஸ்ரீநாத் இசையமைப்பில் பாடகராக மாறியுள்ள மொட்டை ராஜேந்திரன்\n96 தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா\nதேவி 2 படப்பிடிப்பை நிறைவு செய்த தமன்னா\nசொந்த கதையில் மீண்டும் காவல் அதிகாரியாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்\nவிஷாலின் சண்டக்கோழி 2வில் நடிகர் கார்த்தி\n96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்\nஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிசுவாசம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகும் நஸ்ரியா\nசாதி வெறியை ஆழமாக எடுத்துரைக்கும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் அடுத்த படைப்பு\nஇயக்குனர் சுசீந்திரனின் ஜீனியஸ் வெளியீடு தேதி அறிவிப்பு\nராட்சசன் இந்தி உரிமையை கைப்பற்றிய விஷ்ணு விஷால்\nபிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஹரிஸ் கல்யாணின் அடுத்த பட அறிவிப்பு\nவெங்கட் பிரபு சிம்புதேவன் கூட்டணியில் இணைந்துள்ள பிக்பாஸ் விஜயலட்சுமி\nகத்தி ட்ரைலர் வெளியான அதே நாளில் சர்கார் டீசர்\nநடிகர் விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியீடு தேதி\n11 வருடங்களுக்கு பிறகு அஜித் ரசிகராக என்ட்ரி கொடுக்கும் அம்சவர்தன்\nஒரு இயக்குனர் நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒரே படத்தில்\nமாயா இயக்குனரின் கேம் ஓவர் படப்பிடிப்பு துவக்கம்\nஇந்த குழந்தைகளுக்காக ஒரு விடுதி கட்ட வேண்டும் - நடிகை ஹன்சிகாவின் கனவு\nமீண்டும் நயன்தாராவுடன் ஹாரர் படத்தில் இணைந்துள்ள யோகிபாபு\nதமிழர்களின் மெரினா புரட்சி படத்திற்கு தடை விதித்த தணிக்கை குழு\nபிரானாவிற்காக காத்திருந்து பொறுமையே போச்சு\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ள மடோனா\nவிஜய் தேவரகொண்டா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nயங் மங் சங் படத்தின் மூலம் பாடலாசிரியரான பிரபு தேவா\nவைரலாகும் நடிகர் மம்முட்டியின் பதினெட்டாம் படி புது கெட்டப்\nநடிகை நயன்தாராவின் அயிரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் இணைந்துள்ள தெறி வில்லன்\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக நடிக்க உள்ள சசிகுமார்\nநாயகனாக மாறிய நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்\nவிஜய் சேதுபதியின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள நானி\nகமல் ஹாசன் ராஜேஷ் செல்வா கூட்டணியில் மீண்டும் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் விக்ரம்\nமீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்\nபொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ரிலீஸ்\nஇம்சை அரசன் 2 பிரச்சனை முடிவடையாததால் அடுத்த படத்தை துவங்கிய சிம்புதேவன்\nரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி\nவெள்ளத்தால் நாசமடைந்த கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு\nகுறும்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சய்\nஇயக்குனர் ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nகல்லூரி கதையின் பின்னணியில் உருவாகிவரும் ஜெயம் ரவியின் புதுப்படம்\nபட்டுப்போன மரத்தை தனது விவசாய நண்பர் உதவியுடன் துளிர்விட செய்த விவேக்\nசுந்தரபாண்டியன் 2வில் சசிகுமாருக்கு ஜோடியாக இணைந்த கீர்த்தி சுரேஷ்\nஏவிஎம்மில் பூஜையுடன் துவங்கிய அரவிந் சாமியின் கள்ளபார்ட் படப்பிடிப்பு\nவிஜய��ன் சர்கார் படக்குழுவின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதி அறிவிப்பு\nபப்பி மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டே\nவெளியானது சூப்பர் ஸ்டாரின் 2.0 பிரமாண்ட டீசர்\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3இல் இணைந்துள்ள பிரபலங்கள்\nலக்னோவில் ரஜினியின் பேட்ட படப்பிடிப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்\nஅசோக் செல்வனின் ஜாக் படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் பிரசாந்த்\nவெளியானது சூப்பர் ஸ்டாரின் புதுப்பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு\nஇறுதிக்கட்ட பணிகளில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஎந்திரன் கதை திருடப்பட்ட வழக்கில் இயக்குனர் சங்கருக்கு அபராதம்\nசர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி\nபொம்மை துப்பாக்கியை உண்மை நினைத்து நடிகையை சுட்டு கொன்ற போலீசார்\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் அனுராக் காஷ்யப்\nஇயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டத்தில் ஆமிர் கான் பிரபாஸ்\nநயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்\nஇரு நடன ஆசிரியர்களின் கூட்டணியில் உருவாகும் தேள்\nஇயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா\nஜூனியர் என்டிஆரின் தந்தை கார் விபத்தில் மரணம்\nசீமராஜா யூடர்ன் படங்களுடன் மோத தயாரான நரகாசூரன்\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பினை வெளியிட்ட மோகன் ராஜா\nஇரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த அனுஷ்கா\nகாந்தி ஜெயந்தியில் சர்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ரியோ ராஜ்\nராஷி கண்ணாவுடன் இணைந்து அயோக்யா படப்பிடிப்பை துவங்கிய விஷால்\nதல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுதன் முறையாக சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி\nசிவகார்த்திகேயனின் கனா படத்தின் இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை\nகேரளா வெள்ளப்பெருக்கால் 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு - கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் வருத்தம்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரி��ளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nவாட்சப் செயலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பிழை\nஇயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் வெளியீடு தேதி அறிவிப்பு\nப்ளூவேலுக்கு பிறகு வாட்சப்பில் பரவி வரும் மோமோ சேலஞ்\nகனமழையால் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் குழந்தை அழுததற்காக வெளியேற்றப்பட்ட இந்திய குடும்பத்தினர்\nமோகன்லாலை எதிர்த்ததால் என்னுடைய பட வாய்ப்புகளை தடுக்கின்றனர்\nலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்ட வீரத்தமிழன்\nகருணாநிதி மறைவிற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பை நிறுத்திய சர்கார் படக்குழு\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைந்த அஜய் தேவ்கன் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்தோனேசியாவை கதிகலங்க வைத்த பயங்கர நிலநடுக்கம் - 91 பேர் பலி\nஇணை பிரியாத நண்பர்களும் இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nமக்கள் இசை கலைஞன் செந்தில் கணேஷ் குரலில் அமையும் சூர்யா 37 ஓப்பனிங் பாடல்\nஅதர்வாவின் பூமராங் ட்ரைலரை வெளியிடவுள்ள இயக்குனர் மணிரத்னம்\nதனுஷின் மாரி 2 படத்தின் மூலம் மீண்டும் நடன இயக்குனரான பிரபு தேவா\nபிரபு தேவாவின் யங் மங் சங் படப்பிடிப்பில் நிஜ கத்தி குத்து\nகார்டியன்ஸ் ஆப் கேலக்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த பிரியங்கா சோப்ரா\nதில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நாயகி ரெடி\nஜோதிகாவின் காற்றின் மொழி வெளியீடு தேதி அறிவிப்பு\nஇந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேற்றப்படுவாரா வைஷ்ணவி\nகருணாநிதி உடல்நலம் அறிய காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை\nமம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ள கார்த்தி\nசூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு\nரசிகனை ரசிக்கும் தலைவன் ஜூங்கா நாளை முதல்\nசெவ்வாய் கிரகத்தில் பெரிய ஏரி கண்டுபிடிப்பு\nவிஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தில் வில்லனான இயக்குனர் மகேந்திரன்\nஅமேசான் காட்டில் 22 வருடங்களாக தனி மனிதனாக வாழ்ந்துவரும் பழங்குடி மனிதன்\nசாமி ஸ்கொயர் மூலம் பாடகராக மாறியுள்ள க���ர்த்தி சுரேஷ்\nநமது கோயம்பத்தூரில் நவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ரோபோடிக் ரெஸ்டாரண்ட்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\nரசிகர்களுக்கு சூர்யா பிறந்த நாளில் என்ஜிகேவின் செம சர்ப்ரைஸ்\nசிவகார்த்திகேயன் அருண்ராஜா காமராஜாவின் கனா படப்பிடிப்பு நிறைவு\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nசென்னையில் 90 சதவீத படப்பிடிப்பை நிகழ்த்தவுள்ள லவ் ஆக்சன் டிராமா படக்குழு\n12 மணிநேர கதையாக உருவாகும் சமுத்திரக்கனியின் பற\nகுழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்தில் அனிருத்தின் இசை\nசூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் வெளியாகும் சீதக்காதி மேக்கிங் வீடியோ\nநடிகர் ஸ்ரீகாந்தை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கும் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த படம்\nசித்தார்த்துடன் முதன் முறையாக ஜோடி சேரும் கேத்ரின் தெரசா\nமெர்சல் கூட்டணியில் மீண்டும் தொடரும் ஏஆர் முருகதாஸின் சர்கார்\nமாரி 2 சண்டை காட்சி படப்பிடிப்பின் போது தனுசுக்கு படுகாயம்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nகுரூப் அட்மினுக்கு வாட்சப்பின் புதிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வலம் வரும் போலியான தளபதி 62 டைட்டில்கள்\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nஇசைப்புயலின் இசையில் தனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\nதளபதி 62 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி\nதனது காதலருடன் அதர்வா படத்தை உருவாக்கும் நயன்தாரா\nஆந்திர மெஸ்ஸில் வில்லனாக நடித்துள்ள பிரபல ஓவியர்\nமனிதர்களின் மூளையில் இருக்க���ம் பழைய தீய நினைவுகளை நீக்கும் புதிய கருவி\nதனுஷின் மாரி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த வித்யா பிரதீப்\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nபிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்\nஅதிவேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் - அதிகரிக்கும் கடல் மட்டம்\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 62 சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய படமாம்\nபுதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஇறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nடொனால்ட் ட்ரம்பையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2.0 படக்குழு\nடிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்\n48 நிமிடங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க வடகொரியா அதிபர்கள் சந்திப்பு\nதேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்\nநிலத்தடிநீரை உறிஞ்சுவதில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம்\nஉலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தியா\nசந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்\nதன்னுடைய அப்பா படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஸ்ருதி ஹாசன்\nசென்னையை சேர்ந்த இளைஞருக்கு அமெரிக்காவில் ஆப்பிள் டிசைன் விருது\nகோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி\nகாலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nமுன்பதிவில் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலை பெற்ற காலா படத்தின் டிக்கெட் வசூல்\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்\nகொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்\nகௌதம் கார்த்திக்குடன் தேவராட்டத்தில் இணைந்த மஞ்சிமா மோகன்\nதீபாவளிக்கு என்ஜிகே வெளியீடு உறுதி செய்த சூர்யா\nஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு\n14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ்\nசிறுத்தையை போன்று அதிரடியாக உருவாக��ம் கார்த்தியின் அடுத்த ஆக்சன் படம்\nகோட்டா சீனிவாசன் படங்களை தவிர்த்து வருவதற்கு காரணம் இது தான்\nஇயக்குனர் மணிரத்னம் இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்து வந்த பாதை\nபாகமதிக்கு பிறகு கோபிசந்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு\nஇனி இலக்கிய படைப்புக்கு நோபல் பரிசு கிடையாது\n100 நாட்களாகியும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஒரு வருத்தத்தில் தான் சொன்னேன்\nதன்னுடைய வில்லன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த பாபி சிம்ஹா\nஉலக புகையிலை ஒழிப்பு நாளான இன்று நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nரஜினிகாந்த் கமல் ஹாசன் படங்களுக்கு இசையமைப்பாளரான அனிருத்\nநோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை கொள்ள நியூசிலாந்து அரசு முடிவு\nகாலாவுக்கு பிறகு விசுவாசத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் சாக்சி அகர்வால்\nஉண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் விக்ரம் பிரபு சலீம் இயக்குனரின் புதுபடம்\nடெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்\nவட சென்னை மாரி 2 படங்களுக்கு பிறகு உருவாகவுள்ள தனுஷின் படங்கள்\nசமூக சேவை மூலம் தனது படத்தை விளம்பரப்படுத்தும் விஜய் மில்டன்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்\nவெளியானது சுப்பர் ஸ்டாரின் காலா ட்ரைலர்\nகும்கி 2வில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக இணைந்த விஷ்ணு விஷால்\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nதமிழ் படம் 2.0 மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சதிஷ்\nமது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்\nஇது கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை\nபூஜையுடன் துவங்கிய ஜிவி பிரகாஷின் புதுப்பட படப்பிடிப்பு\n198ரூ 299ரூ திட்டத்தில் 2200வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் ஜியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா\nபாகுபலி பிரபாஸின் சாஹு படத்தில் இணைந்த மலையாள நடிகர் லால்\nதீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்\nசாமி முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் சாங்\nபாப் கிங் மைக்கல் ஜாக்சனின் 45டிகிரி நடனத்தில் ஒழிந்திருக்கும் ரகசியம்\nநிபா வைரஸால் கேரளாவில�� வீழ்ச்சியடைந்த சுற்றுலா பொருளாதாரம்\nகூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nதமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை\nஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nகல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்\nரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nஇந்தியன் ரயில்வே பாதுகாப்பு துறையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nஐடியாவின் புதிய அதிரடி ரூ53க்கு 3GB ரூ92க்கு 6GB\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nசூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nமீண்டும் 399 ரூபாய் திட்டத்தில் மாற்றத்தை செய்துள்ள ஏர்டெல்\nபிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி\nஇன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்\nஇரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான நடிகர்கள்\nஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்\nஇரும்புத்திரையின் வெற்றியை தொடர்ந்து விஷாலின் அயோக்கியா\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்\nடேட்டா தீர்ந்தாலும் இனி கவலை இல்லை ஏர்டெல்லின் புதிய அதிரடி\nஎரிசக்தி திட்டங்கள் மூலம் 3லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு\nவிஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்\nஜியோ ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் புதிய அதிரடி ஆபர்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் மாதத்திற்கு மில்லியன் கணக்கில் பணம் வாங்கும் கூகுள்\nஆண்டராய்டு மொபைல் மூலம் பயனாள���்களின் பல தகவல்களை திருடும் கூகுள்\nப்ளஸ் 2 பொது தேர்வில் தமிழகம் முழுவதும் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற 1907 பள்ளிகள்\nதயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு\nபேஸ்புக் கண்காணிப்பை தடுக்க மொசில்லாவின் புதிய செயலி\nரூ 199 ஜியோ போஸ்ட்பெய்டு Vs ரூ 149 ஏர்டெல் போஸ்ட்பெய்டு\nநீங்கள் இறந்த பின்னர் யார் உங்களுடைய பேஸ்புக் கணக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டிர்களா\nநடிகர் ஜிவி பிரகாசுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்\nபாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்\nஇதோ வாட்சப்பின் புதிய அப்டேட் குறித்த முழு விவரங்கள்\nதொழில்நுட்ப உலகில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள்\nநயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குனர் குறித்த தகவலை வெளியிட்ட ராஜேஷ்\nமின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் இனி பண பரிவர்த்தனையும் செய்யலாம்\nதோனி ஸ்டார்க்கின் 2கோடி மதிப்புள்ள அயன் மென் உடை திருட்டு\nகடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nஇறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து - மாற்று இடம் தரக்கோரி ஜெம் லெபாரட்டரி மனு\nப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கிய வால்மார்ட்\nஉலகை மாற்றியமைக்க கூடிய சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்\nஜிமெயிலில் செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல் வசதி அறிமுகம்\nமெர்சல் படத்தை போன்று எதிர்ப்புகளால் வசூலை குவித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து\nகூகுளில் வேலைக்கேட்ட 7வயது சிறுமிக்கு சுந்தர் பிச்சையின் அன்பான பதில்\nஓபனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு\nஎளிமையான முறையில் வாட்சப்பில் டெலிட் செய்த மெசஜ் புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு\nகல்யாணத்திற்கு வருபவர்கள் கையோடு சாப்பாடும் கொண்டு வந்துருங்க - இளவரசர் திருமணம்\nகோலாகலமாக நடைபெற்ற சூப்பர் ஸ்டார் பேரன் வேத் பிறந்த நாள் விழா\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டிய அதே நபரால் ரஜினிகாந்த் வீட்டிலும் பரபரப்பு\nநாட்டின் 13 மாநிலங்களுக்கு ஏற்படும் பேராபத்து - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்\nசென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட காலா இசை வெளியீடு\nதேசிய விருது வென்றவர்களில் 11பேருக்கு மட்டும் விருது வழங்கிய குடியரசு தலைவர்\nகரடியுடன் செல்பி எடுத்த பொது கரடி தாக்கியதில் வேன் ட்ரைவர் பலியான பரிதாபம்\nதலைவா 2 படத்திற்காக மெர்சலான அரசியல் கதையுடன் காத்திருக்கும் இயக்குனர்\nநீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கு திரண்ட தன்னார்வலர்கள்\nஅமெரிக்க மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல மல்யுத்த வீரர் கெயின்\nநடிகர் ஜிவி பிரகாஷின் 3D படத்தில் இணைந்த நடிகை சஞ்சிதா செட்டி\nபில்லா ஆரம்பம் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு ரஜினிக்கு வெறும் 65 கோடி சம்பளமாம்\nவடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்\nவிடுமுறை காலங்களில் மாணவ மாணவியர் என்ன செய்ய வேண்டும் என்ற நடிகர் விவேக் கருத்துக்கு எதிர்ப்பு\nகல்பனா சாவ்லா தான் அமெரிக்காவின் ஹீரோ அதிபர் ட்ரம்ப்\nஇனி சிம் கார்டை வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை\nஇந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்ற 10வயது சிறுவன்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்\nதிருவள்ளூர் அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்\nஇணையத்தில் வெளியாகியுள்ள பிரகாஷ்ராஜின் சில சமயங்களில்\nதொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nதல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்\nக்ளைமேக்சில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்\nவிரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா\nசாய் பல்லவியின் முதல் தமிழ் படத்திற்கு வந்த மற்றொரு சோதனை\nதன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்\nதிரிபுரா முதல்வரின் சர்ச்சை கருத்தை கண்டிக்க உள்ள பிரதமர் மோடி அமித்ஷா\nமீண்டும் ஆண்டவன் கட்டளை இயக்குனருடன் இணைந்து விவசாயியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஇயக்குனர் சுராஜ் இயக்கத்தில் காவல் துறை அதிகாரிகளாக விமல் வைகை புயல்\nவெற்றி தோல்வியெல்லாம் சகஜம் ப்ரோ வெங்கட் பிரபுவின் பதில்\nஇயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்\n550 ஆண்டுகளுக்கு முன்பு 140 குழந்தைகள் 200 இலாமா உயிரினங்களை கொன்று நடத்திய கொடூர நரபலி\nடெல்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரின் முதல் வெற்றி\nமத்திய அரசின் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்\nபள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுத்த குழந்தையை கயிற்றில் கட்டி அழைத்து சென்ற தந்தை கைது\nஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்தாங்க சரி..ஆனா டயானாவுக்கு எதுக்கு உலக அழகி பட்டம்\nவடகொரிய எல்லையை கடந்து இருமாநில உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட வடகொரிய அதிபர்\nகாற்றின் மொழி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மான் மருமகன்\nகாட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே\nநேற்றைய ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லிக்கு இரண்டு இழப்பு\nவட இந்தியாவை தொடர்ந்து தமிழகத்திலும் பணத்தட்டுப்பாடு\nசிங்கப்பூரில் உலகின் கடைசி வெப்பமண்டல பனிக்கரடிக்கு கருணை கொலை\nகார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த விஜய் சேதுபதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் இந்தேர் குமார்\nஜூன் 22இல் தன்னுடைய நீண்ட நாள் மவுனத்தை கலைக்கிறார் ஜோசப் விஜய்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மேடி\nடெல்லி அணிக்கு துணையாக நின்று இறுதி வரை போராடுவேன் - கவுதம் காம்பீர்\nதொடர் தோல்வியால் ட��ல்லியின் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து காம்பீர் விலகல்\nஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு\nஅக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து\nஇந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 24 போலியான பல்கலை கழகங்கள் பட்டியல்\nஅமெரிக்க உளவு துறையில் வேவு பார்க்க போகும் ரோபோட்கள்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்\nஅல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சரத்குமார்\nநெருக்கடியில் தல அஜித்தின் விஸ்வாசம் படக்குழு\nஹிந்தியை தவிர்த்து நமது தாய்மொழி தமிழை கவுரவப்படுத்திய ஜப்பான்\nகுவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் செயல்\nஇன்று கிரிக்கெட் உலக சரித்திர நாயகனின் 45வது பிறந்த நாள் விழா\nஇரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஊடகங்கள் இதனை பரப்ப வேண்டாம்\nபுதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு சிவகார்த்திகேயன் பரிசு\nஇறைவி படத்திற்கு பிறகு சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி\nஇலங்கையில் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ள முத்துபந்திய தீவு\nநீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் சிறப்பான ஆலோசனை\nகார்த்திக் சுப்பராஜின் மெர்குரி படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nகரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்\nசென்னையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nசென்னையில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா\nதிரையரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விளம்பரம் பொதுமக்கள் அதிர்ச்சி\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nமன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு\nஜூன் 7இல் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nகடல் அலைகளின் சீற்றம் காரணமாக தமிழக கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண் பத்திரிகையாளர் பற்றிய அநாகரிக கருத்திற்கு எஸ்வி சேகர் மன்னிப்பு\nஇயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் இறுதி கட்ட படப்பிடிப்பில்\nஇரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது\nஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு\nஇனி ஒரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்பதற்காக உருவாகும் ஜிவி பிரகாஷின் மொபைல் செயலி\nகாவிரி நீருக்காக விளையாட்டு மட்டுமல்லாமல் அரசியல் பொழுதுபோக்கு சார்ந்த அனைத்தையும் புறக்கணிப்போம்\nசெயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nகொரில்லா படக்குழுவினருக்கு பீட்டா அமைப்பு கோரிக்கை\nஇந்த காலாவோட முழு ரவுடி தனத்த ரம்ஜானில் பாக்க போறீங்க\nவிஜயின் தளபதி 62 படத்தில் இணைந்துள்ள அப்பா மகள்\nஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் டைட்டிலை கண்டுபிடிக்க புதிர்\nசண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு கணவராக விஸ்வந்த்\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nஎன்னடா சொல்றீங்க..மகாபாரத காலத்துல இன்டர்நெட் சேட்டிலைட்டா\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\nதயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் புதிய படங்களின் வெளியீடு குறித்து நாளை முடிவு\nஐபிஎல் போட்டிகள் போல தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகளும் ஒத்திவைக்கப்படுமா\n50 கோடி வசூலை தாண்டிய மோகன்லால் மகன் பிரணவ்வின் முதல் படம்\nஅழிந்த மம்மூத் யானைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் மீண்டும் கொண்டு வர முயற்சி\nசிந்து சமவெளி மக்களின் இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைந்த 900 ஆண்டுகள் நீடித்த கடுமையான வறட்சி\nசீயான் விக்ரமின் துருவ நட்சத்திர வில்லனாக மலையாள நடிகர் விநாயகன்\nஉலக தனிமலைகளில் உயரமான மலையான கிளிமாஞ்சாரோ சிகரத்தை எட்டிய ஏழு வயது சிறுவன்\nபுதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா\nதிரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்ற விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை\nநடிகர் ராக்கின் ராம்பேஜ் திரைவிமர்சனம்\nதளபதி 62 படத்தில் முழுநேர அரசியல்வாதி��ாக வரலட்சுமி சரத்குமார்\nகோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nஇன்று காமெடி மனிதராக காணப்படும் உன்னத மனிதரின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை\nவிஜய் சேதுபதி உதயநிதியை தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்த இயக்குனர் சீனு ராமசாமி\nபேனாவை ஆயுதமாக கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவரால் கடத்தப்பட்ட ஏர் சீன விமானம்\nமெர்குரி படத்தை தமிழராக்கர்ஸ் இணையதளத்தில் பார்க்க வேண்டாம் என பிரபுதேவா கோரிக்கை\nதூத்துக்குடியில் மழை பெய்ததற்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே காரணம்\nஇந்தியாவுக்கு விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஆய்வில் தகவல்\nதும்ஹரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள வித்தார்த்\nபடப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்\nவரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் படங்கள் கூட ரிலீஸ் ஆகவில்லை\nமோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பாடியதாக திருச்சியை சேர்ந்த கோவன் கைது\n65வது தேசிய விருதுகளை குவித்த சிறந்த படங்கள்\nமறைந்த முன்னணி நடிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீதேவி வினோத் கண்ணா ஆகியோருக்கு தேசிய விருதுகள்\nகாமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\n1000 உயிர்களை பறித்த ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று\nஅருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்\nவிஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nபிரதமர் மோடியை இணையத்தில் வறுத்தெடுக்கும் தமிழக மக்கள்\nதாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி\n48 மணிநேரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் வரலட்சுமி சரத்குமாரின் வெல்வெட் நகரம்\nரஜினி கமலை ஓரங்கட்டி சிம்புவுக்கு ஆதரவாக நிற்கும் கர்நாடக மக்கள்\nமதுபானக்கடை இயக்குனருடன் இணைந்த ரங்கா சிபிராஜ்\nவிக்ரமின் மஹாவீர் கர்ணா படத்திற்காக சபரிமலை ஐயப்பனை தரிசித்த இயக்குனர்\nமுல்லைத்தீவு கடலில் நீடிக்கும் மர்மங்களை ஆராய அமெரிக்க ஆய்வு குழு வருகை\nகார்த்திக் சுப்பராஜ் படத்��ில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறாரா..நவாசுதீன் தரப்பில் விளக்கம்\nவிவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்படி பண்ணாதீங்க\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்\nநீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி\nகொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்\nசென்னை சேப்பாக்கம் மைதானம் விளையாட்டு களமாகுமா போராட்ட களமாகுமா\nபத்மாவத் வில்லன் அலாவுதீன் கில்ஜிக்கு தாதா சாகேப் பால்கே விருது\nகேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் அனந்தனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்த சிபிஐ\nஒன்னாம் வகுப்பு சேர்க்கைக்காக ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது\nக்யூபுக்கு பதில் ஏரோக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்\nஆசிரியர் மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது\nசிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்\nஇந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்\nதெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா\nஐபிஎல் கிரிக்கெட்டால் பலவீனமடையும் தமிழர் உரிமைக்கான போராட்டங்கள்\nமனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது\nதனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணையவுள்ள ஜேம்ஸ் பாண்ட்\nநடிகர் மம்முட்டியின் யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் குறித்து எழும் கேள்விகளுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் விரிவான பதில்\nதோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்\nஇன்று உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பிறந்த தினம்\nஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nவளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இந்த ஆண்டின் காமெடி கில்லாடி விருது\nநான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும்..பாபா ராமதேவ்\nஅதிக வேலைப்பளு காரணமாக சீனாவில் கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பு இனத்தவர் போலீசாரால் தவறுதலாக சுட்டுக்கொலை\nஆப்பிரிக்கா கண்டத்தில் 3000கிமீ தூரத்திற்கு ராட்சஷ பிளவு\nதமிழக போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு காரணமாக மெர்குரி ட்ரைலர் தள்ளிவைப்பு\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\nஇயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணைந்துள்ள சூர்யா\nசவூதி அரேபியாவில் கணவரின் மொபைலை மனைவி மார்கள் உளவு பார்த்தால் சிறை தண்டனை\nவைரலாகி வரும் கேரளா நீலாம்பூரில் பிடிபட்ட அதிசய உயிரினம்\nஇந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா\nகலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு\nவிபத்தில் உயிர் தப்பிய நபர் டாட்டா டியாகோ நிறுவனத்திற்கு நன்றி\nசென்னையில் தாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய போக்குவரத்து அதிகாரிகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முதல்வர் துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்\nசீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் கமல் ஹாசன் மகள்\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் விலையுயர்ந்த கார் திருட்டு\nவிஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா\n1372 ரோபோட்ஸ் ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை\nராணுவ உடையில் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட போராட்டத்தில் களமிறங்கிய மருந்தகங்கள்\nதீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\nநடிகர் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை\nமம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் முதன் முறையாக இணைந்த அனுஷ்கா\nபசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\nவிஜய் தேவரகொண்டாவின் புது படத்திற்கு இசையமைக்கும் மதுரை இசையமைப்பாளர்\nவைகோவின் கண்முன்னே மதிமுக தொண்டர் தீக்குளிப்பு கண்கலங்கிய வைகோ\n47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது\nநடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nகோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் போன்ற நவீன வசதிகள் அறிமுகம்\nமெர்���ல் படத்திற்கு பிரிட்டனில் தேசிய விருது ஆனால் விஜய் ரசிகர்கள் கோபம்\nகல்லூரி மாணவன் உயிருக்கு ஆபத்தாக மாறிய டேட்டிங் நட்பு\nநெல்லையில் தனியார் கல்லூரி மாணவர் மனோஜ் பிரபாகர் தற்கொலை\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் இடம்பெறும் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்\nபாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி\nதயாரிப்பாளர்களின் 5 கோரிக்கைகளை ஏற்றால் உடனே வேலைநிறுத்தம் வாபஸ்\nதமிழகத்தை சேர்ந்த சிவன் அவர்களின் தலைமையில் ஏவப்பட்ட முதல் ஜிசாட்6ஏ செயற்கைகோள்\nகாவலர்கள் வீக், சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்\nசூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nபள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா\nபூமியை போன்று 20 சதவீதம் அளவில் பெரிய கிரகம் கண்டுபிடிப்பு - வீடியோ\nபுதிய படங்கள் வெளியாகாததால் வெளிவரும் நயன்தாராவின் வாசுகி\nநடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் ட்ரைலர் வெளியீடு\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை\nநரகாசூரன் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் கருத்து வேறுபாடு\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nகணவர் படத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் அறிமுகமாகும் நஸ்ரியா\nநமக்கென்றே தனியாக சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா\nசூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nறெக்க இயக்குனருடன் இணைந்த நடிகர் சிம்பு\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை\nஅவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் வில்லனுக்கு குரல் கொடுக்கும் ராணா\nபழனி கோவில் சிலை செய்ததில் தங்கத்தை சேர்க்காமல் கோடி கணக்கில் மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது\nசென்னை வடபழனி கோவிலில் நடைபெற்ற காமெடி நடிகர் முனீஸ்காந்த் திருமணம்\nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்\nஅதிகரித்து வரும் கடல் மாசுபாடு - ஆஸ்திரேலியாவில் 135 திமிங்கலங்கள் உயிரிழப்பு\nவரலட்சுமி படத்தில் வில்லனாக இணைந்த நெய்ல் நித்தின்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி சபதம்\nமேளா தெலுங்கு படம் குறித்து மனம் திறந்த சாய் தன்ஷிகா\nசென்னை அணிக்காக மீண்டும் ஒன்றிணைந்த பிரபு தேவா தோனி\nசென்னை மெரினா கடற்கரை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nமஞ்ச ஜெர்சில வீரமா உங்க காது கிழியிற விசிலுக்கு நடுவுல விளையாடுறத நனச்சாலே மெர்சலாவுது - ஹர்பஜன் சிங்\nகாமெடி கிங் செந்தில் பிறந்த நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கை வரலாறு\nபிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி\nஇந்திய திரை பிரபலங்களை சந்திக்க உள்ள உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nஎன்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி - கீர்த்தி சுரேஷ்\nசென்னை அணிக்கு திரும்பியது சொந்த மண்ணுக்கு திரும்பியது போல் உள்ளது - ப்ராவோ\nஉலக தண்ணீர் தினத்தில் வாடும் விவசாயமும் நீர்நிலைகளும்\nவைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்\nபாஜாகவின் தேர்தல் வெற்றிக்கு உதவிய கேம்பிரிட்ஜ் அனாலட்டிக்கா\nகாலா ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல - லைக்கா நிறுவனம்\nசென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி\nநான்காவது முறையாக விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா\nவீடியோ கேம் தகராறில் தனது சகோதரியை கொன்ற 9வயது சிறுவன்\nஇசைஞானிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்\nமுடிவுக்கு வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டம்\nஇந்தியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு\nசமந்தாவின் யுடர்ன் படத்தில் இணைந்த நடிகர் நரேன்\nமுன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளைக்கு கார்த்தி 10 லட்சம் நன்கொடை\nநிரந்தர வேலைவாய்ப்புக்காக மும்பையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்\nசிட்டு குருவி இனமே இல்லாத நிலையில் இன்று உலக சிட்டு குருவிகள் தினம்\nஇறந்த தனது கணவரை காண பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nகடைகளில் கிடைக்கும் பழங்களில் தரமான வேதிப்பொருள் அல்லாத பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்\nஇயக்குனர் மிஸ்கின் சாந்தனு கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலங்கள்\nகடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்த தினேஷ் கார்த்திக் இந்தியா பெருமிதம்\nநேரடியாக தமிழில் அறிமுமாகவுள்ள அல்லு அர்ஜுனின் புதுப்பட தலைப்பு\nமீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nவங்கதேசம் இலங்கை வீரர்கள் மைதானத்தில் மோதல் ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்ணாடி உடைப்பு\nபிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்\nநடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்\nதளபதி 62 மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகும் விபின் அனேஜா\n115 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி சிக்கலான வரிமுறை\nவிவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்\nதிறமையான விளையாட்டு வீரர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பிரமாண்டம்\nதமிழக மீனவர்களுக்கு ஆபத்தில் இருக்கும் பொது இடங்களை அறிய புதிய செயலி இஸ்ரோ இயக்குனர் சிவன்\nசினிமாவை போல அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுவதாக கமலஹாசன் கருத்து\nஉபேர் ஓலா கால் டேக்சி ஓட்டுனர்கள் ஞாயிறு முதல் வேலை நிறுத்தம்\nமறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு வருமான வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வருகிறது\nகுப்பத்து ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கையில் 25 கோடி பழைய 500 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள்\nதயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மீது மதுபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு\nமாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் பாலாஜி மோகன்\nமலையாளத்தில் திலீப்பிற்கு ஜோடியாகும் நடிகை ஊர்வசி\n29 வருட அனுபவ பார்வையில் திரையரங்கு உரிமையாளரின் தயாரிப்பாளர் சங்க போராட்டம்\nஏர்செல் சேவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்குகிறது\nதீர்ந்தது ஏர்செல் பிரச்சனை வாடிக்கையாளர்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய அறிவுறுத்தல்\nஐதராபாத்தில் தொடங்கிய கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு\nஅங்குலிகா படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேக்கும் பிரியாமணி\nவிக்ரம் வேதா ப��த்தை இந்தியில் தயாரிக்கும் அணில் அம்பானி\nதமிழகத்தில் அம்மா ஆட்சி அமைக்க டிடிவி தினகரனின் புதிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nசீனு ராமசாமி படத்தில் வங்கி ஊழியராக நடிக்கும் தமன்னா\nபிரபு தேவா சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் தபாங் 3\nகுடிநீர் பாட்டில்களில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் ஆய்வில் புதிய தகவல்\nசசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nஎதிர்காலத்தில் விவசாயம் செய்ய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ள சாந்தனு\nநடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்\nஐன்ஸ்டின் பிறந்த நாளில் மறைந்த இயற்பியல் வல்லுநர் ஸ்டீபன் ஹாக்கிங்\nநேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nசூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்\nதக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அமிதாப் பச்சன்\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ராவ்\nதேசப்பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்த பூமராங் படக்குழு\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nநேபாளம் சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச விமானம் விபத்து\nமகாராஷ்டிரா விவசாயிகளின் பசியை தீர்த்த இஸ்லாமிய சகோதரர்கள்\nலண்டன் மியூசியத்தில் கட்டப்பாவுக்கு கிடைத்த கவுரவம்\nதேனீ மாவட்டம் குரங்கிணி காட்டு தீயில் சிக்கிய 27 பேர் மீட்பு 9 பேர் பலி\nநாடோடிகள் 2வை தொடர்ந்து சுந்தரபாண்டியன் 2 விரைவில்\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா\nஅஸ்வினியின் உடலுக்கு ஏராளமான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nடிவிட்டரில் உண்மையானதை விட பொய்யான தகவல்களை மக்கள் விரும்புவதாக ஆய்வில் தகவல்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் மேயாத மான் நாயகிகள்\nஆன்மீக பயணமாக இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்\nகேணி இயக்குனருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது\nகல்லூரி மாணவி அஸ்வினியை படுகொலை செய்த அழகேசன் கைது\nகூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இறந்துவிட்டதாக அறிவித்த கூகுள்\nதினகரனுக்கே குக்கர் சின்னம் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தர���ு\nமார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தம்\nகர்ப்பிணி பலியான சம்பவம் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு\nவிஜய் தேவரகொண்டாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபூமியை தாக்கவுள்ள சீனாவின் டியாங்காங் 1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம்\nஅமலா பாலின் அதோ அந்த பறவை போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவட சென்னை படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் வெற்றி மாறன்\nவட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு\nஅமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு\nசசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிரபுதேவாவின் மெர்குரி படத்தின் டீசரை வெளியிட்ட நான்கு பிரபலங்கள்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெப் பெஸோஸ் முதலிடம்\nஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\nஹச் ராஜாவை கைது செய்ய வேண்டும் நடிகர் சத்யராஜ் கடும் எதிர்ப்பு\nமுதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி\nசூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஎம்ஜிஆர் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nசூர்யாவின் 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nஐபிஎல்லின் தொடக்க விழா ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றம்\n11 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் இணைந்த சத்யராஜ்\nநடிகர் கதிரின் பரியேறும் பெருமாள் படத்தின் கதை\nகடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும்\nஇந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்\nவிஷாலின் இரும்பு திரை படத்திற்கு யூ சான்றிதழ்\nமார்ச் 8இல் வெளியாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்\nஇரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்\nமூன்று மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க போவது யார்\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராச்சியாளர் நவீன் வரதராஜனுக்கு 1 மில்லியன் டாலர் உதவி\nஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு 55 பேர் பலி\nஇயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nநள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில்\nதில்லுக்கு துட்டு 2 படப்பிடிப்பை துவங்கிய சந்தானம்\nசூப்பர் ஸ்டாரின் புது படத்தில் இணைந்த அனிருத்\nதீரன் அதிகாரம் ஒன்று இயக்குனருடன் இணைந்த தல அஜித்\nநடிகர் மகேந்திரனின் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு டைட்டில் லுக் போஸ்டர்\nயுவன் இசையில் பேய் பசிக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nமிக மிக அவசரம் படத்தை வெளியிடும் இயக்குனர் வெற்றி மாறன்\nமது அருந்துபவர்கள் கட்டாயம் இதை வாசிக்க வேண்டும்\nரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\n6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்\nகாஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்\n10 வருடங்களுக்கு பிறகு மொழி இயக்குனருடன் இணைந்த ஜோதிகா\nஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது\nடிராபிக் ராமசாமி படத்தில் இணைந்த குஷ்பூ சீமான்\nசூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு\nகமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை\nஐரோப்பா துணைக்கோளில் உயிரினங்கள் வாழ இயலும் ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு\nபார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள உள்ளே வெளியே 2 படத்தில் இணைந்த சமுத்திரக்கனி\nநடிகர் பரத் மற்றும் சூரியின் 8 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்\nகரு இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏஎல் விஜய்\nஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம்\nசெக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கவிடாமல் என்னை தடுக்கிறார்கள்\nஜெயலலிதா சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் அமைச்சர் ஜெயக்குமார்\nசிரிய அரசால் கொன்று குவிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்\nஉத்திரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 இளைஞர்கள் பலி\nகார்த்திக்கின் புது படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜின் புதுவித முயற்சி\nபிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்\nமார்ச் 3ஆம் தேதி வெளியாகவுள்ள மம்முட்டியின் பரோல்\nநடிகர் பிரேம்ஜி பிறந்த நாளில் ஆர்கே நகர் படத்தின் இரண்டாவது சிங்கிள்\nநடிகர் கிருஷ்ணாவின் களரி டீசர் வெளியீடு\nதுல்கர் சல்மான் படத்தில் இணைந்த கலக்க போவது யாரு ரக்சன்\nவிசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா\nகபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்\nசசிகுமாரின் அசுரவதம் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஒரு குப்பை கதை செகண்ட் சிங்கிள்\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ள கார்த்திக் சுப்பராஜ்\nசாய் பல்லவியின் கரு படத்தின் இசை நாளை வெளியீடு\nகமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த அஜய் தேவ்கன்\nசிவகார்திகேயனுக்காக ஏலியன் கதையை உருவாக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார்\nநெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு\nநடிகர் சிவகார்திகேயனுக்காக மெலடி பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்\nநடன புயல் பிரபு தேவாவின் லக்ஷ்மி படத்தின் டீசர்\nசெய் படத்தின் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nவடசென்னை பகுதியின் முதல் பகுதியை நிறைவு செய்த படக்குழு\nதமிழகம் முழுவதும் முடங்கியது ஏர்செல் சேவை மூடப்படுகிறதா ஏர்செல்\nமீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இரண்டு புகார்கள்\nஇணைதளத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி\nகனடா பிரதமரை சந்தித்து நடிகர் மாதவன் செல்பி\nமதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்த கட்சியின் பெயரும் உரையாடலும்\nஇன்று சர்வதேச அளவில் தாய்மொழி தினம்\nநடிகையர் திலகம் படத்தில் இணைந்த அனுஷ்கா அர்ஜுன் ரெட்டி நாயகன்\nஉலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியல்\nஇயக்குனர் கோபி நயினாருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2வில் சிம்புவுக்கு பதிலாக மாதவன்\nஆதிக் ரவிசந்திரன் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அமைரா தஸ்துர்\nஅப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய கமலின் நாளை நமதே\nகோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனை 3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் செலுத்தவேண்டும்\nமார்ச் 10இல் சூப்பர் ஸ்டாரின் காலா டீசர்\nசெக்க சிவந்த வானம் படத்தில் அரசியல்வாதி வில்லனாக அரவிந் சாமி\nஇந்தி படம் ரீமேக் வித்யாபாலன் கதாபத்திரத்தில் ஜோதிகா\nலக்ஷ்மி பட டைட்டில் லுக்கை வெளியிட்ட பிரபு தேவா\nகமல்ஹாசனின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்\n11400 கோடி இல்லை 5000 கோடி மட்டுமே கடன் உள்ளது நீரவ் மோடி கடிதம்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை\nஅருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள புதுப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்\nகுழந்தை அருவி ப்ரனீதியை சந்தித்து பாராட்டிய சூர்யா வீடியோ\nபெண்புலியை வீட்டிலே அடைத்து வைக்காதீங்க சூர்யா\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் உலக நாயகன் சந்திப்பு\nஇன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்\nநீரவ் மோடியை தொடர்ந்து 800 கோடி மோசடியில் அடுத்த தொழிலதிபர்\nவிஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்\nஉடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் விஷால்\nபார்த்திபனின் கேணி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nபாம்பன் படத்தில் தந்தையுடன் இணைந்த வரலட்சுமி\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுடன் இணைந்த நடிகர் சசிகுமார்\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் ரசிகர் மன்றம்\nராணி பத்மினியாக இருந்து பொறுக்கியாக மாறிய தீபிகா படுகோனே\nநல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்\nநாடக மேடை படத்தின் கதையை சொல்லும் கார்த்திக் நரேன்\nஅறிவியல் துறையில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்\nசெக்க சிவந்த வானம் படத்தில் ஜிமிக்கி கம்மல் அப்பாணி சரத்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு ரஜினிகாந்தின் ட்வீட்\nடெல்லியில் பரீக்ஷா பர் சர்ச்சா நிகழ்ச்சியில் பேசிய மோடி\nதமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரிலிருந்து 177 டிஎம்சியாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஜீவாவின் ஜிப்ஸி படத்தில் இணைந்த மாநகரம் அருவி நாச்சியார் பிரபலங்கள்\nராணுவ நிதி ஒதுக்கீட்டில் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த இந்தியா\nகாயம்குளம் கொச்சுண்ணி படத்த��ல் மோகன்லால் கதாபாத்திரம்\nதொழிலதிபர் நீரவ் மோடி கடைகளில் இருந்து 5100 கோடி மதிப்பிலான தங்கம் வைரம் பறிமுதல்\nபிரபு தேவாவின் மெர்குரி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nஇயக்குனர் கார்த்திக் நரேனின் புது பட டைட்டில் நாடக மேடை\nகாளி படத்தின் நூறாய் லிரிக்கல் வீடியோ பாடல்\nஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக் ஹீரோயின் தமன்னா ஹீரோவும் ரெடி\nஇறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2\nதனது உதவி இயக்குனரின் படப்பிடிப்பை தொடங்கி வைத்த மோகன் ராஜா\nமெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் காசு மூசா\nபுளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசிம்பு மற்றும் ஓவியாவின் புது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nஅக்ஷய் குமாரின் பட்மன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சென்னை டு சிங்கப்பூர் நாயகி அஞ்சு\nஅனிருத் வெளியிட்ட பூமராங் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகயல் சந்திரனின் டாவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகருணைக்கொலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய திருநங்கை ஷானவி\nஏப்ரல் 26 இல் மோதும் மகேஷ் பாபு அல்லு அர்ஜுன்\nமாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த வரலட்சுமி\nகாதலர் தினத்தில் ஜிவி பிரகாஷ் சர்ப்ரைஸ்\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nஇயக்குனர் பா ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்\nசூப்பர் ஸ்டாரின் காலாவால் தள்ளிப்போன மிஸ்டர் சந்திரமௌலி\nஇன்று ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம்\nவைரலாகும் தளபதி 62 படத்தின் சண்டை காட்சிகள்\nஇணையத்தில் பரவும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ள திவ்யா சத்யராஜ்\nசர்வதேச அளவில் பணக்கார நகரங்களின் பட்டியலில் மும்பை 12வது இடம்\nஹார்வர்ட் பிசினஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்\nஇணையத்தில் கசிந்த காலா படத்தின் சண்டை காட்சி\nவிரைவில் தாய்லாந்து பறக்கவுள்ள கொரில்லா படக்குழு\nஏப்ரல�� 27 இல் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nதீபா வீட்டிற்குள் புகுந்த போலி வருமான வரித்துறை அதிகாரியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு\nநாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nஜங்கிலீ படப்பிடிப்பில் காயமடைந்த வித்யூத் ஜம்வால்\nநாளை நடைபெறவுள்ள குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான விதிமுறைகள்\nஒரே வாரத்தில் பூமியை கடந்த இரண்டு விண்கற்கள்\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்துடன் மோதும் விஸ்வரூபம் 2\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் பாடல்கள் மற்றும் லிரிக்கல் வீடியோ\nராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தின் புது டீசர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து டீசர் வெளியீடு\nநடிகர் ஷாமின் காவியன் படத்தின் டீசர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் இசை விரைவில்\nசீனாவில் தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய செயலி\nயுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டர்\nபத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு\nகாதலர் தினத்தில் மோதும் சிம்பு சிவகார்த்திகேயன்\nஷாருக் கானின் ஜீரோ படத்தில் இணைந்த சல்மான் கான்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் கவுதம் மேனன்\nகன்னடத்தில் உருவாகி வரும் தனுஷின் பவர் பாண்டி\nநயன்தாராவுக்காக உடல் எடையை குறைக்கும் நிவின் பாலி\nபிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் படுகாயம்\nஇறுதி கட்டத்தை எட்டிய விக்ரமின் துருவ நட்சத்திரம்\nநடிகர் சல்மான் கானின் கிக் 2 அதிகாரபூர்வ அறிவிப்பு\nநடிகை நயன்தாராவை இயக்குவது குறித்து பேசிய இயக்குனர் சர்ஜுன்\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் வெளியீடு தேதி\nசிம்பு நடிக்கும் புது படத்தில் இணைந்த ஓவியா\nகாதலர் தினத்தில் ரசிகர்களுக்கு அனிருத்தின் சர்ப்ரைஸ்\nநடிகர் அஜய் தேவ்கனின் ரெய்டு படத்தின் ட்ரைலர்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ஏ எழும்பா எண்ணி எண்ணி வீடியோ பாடல்\nதனுஷ் இயக்கும் புதுபடத்தில் இணைந்த நாகர்ஜுனா\nஅஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nநடிகர் அக்ஷய் குமாரின் கோல்ட் டீசர்\nஇயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவாவின் ஜிப்ஸ���\nநான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா\nநயன்தாராவின் புது படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ்\nஜோக்கர் இயக்குனருடன் இணைந்த நடிகர் ஜீவா\nமோகன்லாலின் நீரழி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதுல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவைகை புயல் வடிவேலுவின் 30 வருட திரையுலக பயணம்\nசிவாவின் தமிழ்ப்படம் 2 படத்தில் இணைந்த தயாரிப்பாளர்\nரசிகர்களுக்கு ராகவா லாரன்சின் அன்பான வேண்டுகோள்\nடாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்\nதிமிரு புடிச்ச விஜய் ஆண்டனியின் புது முயற்சி\nஜெய்யின் ஜருகண்டி படத்திற்கு கை கொடுத்த சூர்யா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படக்குழுவினரின் இசை வெளியீட்டு விழா\nநடிகை குஷ்பூ வெளியிட்ட சிம்புவின் பக்கு பக்கு லிரிக்கல் வீடியோ\nநான்காவது முறையாக உலக கோப்பையை வென்ற இந்தியா\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nதயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வெளியிட்ட 6 அத்தியாயம் படத்தின் ட்ரைலர்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து\nஇயக்குனர் சுந்தர் சியின் கலகலப்பு 2 ட்ரைலர் வெளியீடு\nமுதல் ஒருநாள் போட்டியில் வென்றது குறித்து பேசிய விராட் கோஹ்லி\nபூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் புது படம்\nடிவிட்டரில் நெட்டிசனை திட்டித்தீர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன்\nவிக்ரம் பிரபு நடிக்கும் புதுபட தலைப்பு அசுரகுரு\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோ\nநட்புனா என்னானு தெரியுமா டீசரை வெளியிட்ட விஷால்\nமனிதரின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கி சாதனை\nப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு\nவிசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா\nவிஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநிதி மந்திரி அருணஜெட்லீ தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் விவரம்\nஇன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்\nநடிகர் சசிகுமாரின் அசுரவதம் படபிடிப்பு நிறைவு\nகின்னஸ் சாதனை இயக்குனரின் நாகேஷ் திரையரங்கம் வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் ஜீவாவின் கொரில்லா டைட்டில் லுக் வீடியோ\nஇந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளராக திரிஷாவின் குற்றபயிற்சி\nகோயம்பத்தூர் மருதமலையில் நடந்த தைப்பூசம்\nநடிகர் சரத்குமாரி���் பாம்பன் படப்பிடிப்பு துவக்கம்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு வைரமுத்து 5 லட்சம் நிதியுதவி\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள 100வது படத்தில் விஜய்\nதனது மகனுடன் ரேக்ளா ரேஸை ரசித்த சூர்யா\nதொழுநோய் ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்\nநாளை முழு சந்திர கிரகணம்\nஆக்சன் கிங் இயக்கியுள்ள சொல்லிவிடவா படத்தின் கதை\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\nஉதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஷாலின் இரும்புத்திரை படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் கிருஷ்ணாவின் வீரா வெளியீடு தேதி அறிவிப்பு\nஇயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் சுசீந்திரன் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு முதல் நாள் படப்பிடிப்பு\nசங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நயன்தாரா வடிவேலு\nஐபிஎல் 2018 கலந்து கொள்ளும் வீரர்கள் முழு விவரம்\nநடிகர் கதிர் நடிக்கும் புது பட பூஜை\nஇயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட சத்ரு மோஷன் போஸ்டர்\nதொடர் போராட்டங்களுக்கு பிறகு பஸ் கட்டணம் குறைப்பு\nசீதக்காதி பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் காட்சிகள் அமைய வேண்டும்\nஇந்திய ராணுவ வீரர் சுபேதார் ஜோகிந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம்\nமீண்டும் சங்கிலி புங்கிலி இயக்குனருடன் இணைந்த ஜீவா\nகம்மர சம்பவம் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலம் முழு விவரம்\nஹேய் ஜூட் படத்தின் இசை வெளியீட்டு விழா வீடியோ\nபிப்ரவரி 2 இல் வெளியாகவுள்ள படை வீரன்\nசென்னை அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு கைமாறிய அஸ்வின்\nநடிகர் நானி கார் விபத்தில் படுகாயம்\nஎந்திரன் 2 டீசர் தாமதமாவதன் காரணத்தை தெரிவித்த இயக்குனர் சங்கர்\nகுடியரசு தின விழாவில் பிரமிக்க வைத்த சாகசங்கள் வீடியோ\nவிஜய் சேதுபதி படத்தில் ஒன்று சேரும் அப்பா மகன்கள்\nஇயக்குனர் சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 பட பூஜை\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் கலைஞர்கள்\nஇசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது\nஇன்று நமது நாட்டின் 69வது குடியரசு தினவிழா\nமாணவர்களுக்கு இலவசமாக திரையிடவுள்ள வேலைக்காரன் படக்குழு\nபச்சோந்தி நிறம் மாறுவது எப்ப���ி ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு\nபேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்\nதனது அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்\nசர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராமின் பேரன்பு\nதிருப்பூர் முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலமானார்\nநாளை வெளியாகவுள்ள நிமிர் படத்தின் ஸ்னீக் பிக்\nகாலா படக்குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநடிகர் ராம்சரணின் ரங்கஸ்தலம் டீசர் வெளியீடு\nஇந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி\nதீவிரமடையும் பேருந்து கட்டண உயர்வு போராட்டம்\nகார்டோசாட்2 செயற்கைகோள் வெளியிட்ட முதல் நாள் புகைப்படம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஅனுஷ்காவின் பாகமதி படம் உருவான விதம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிகர் ஆர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் பீலா பீலா டைட்டில் டிராக் வீடியோ\nஇயக்குனர் ஏஎல் விஜயின் கரு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nஇந்தியாவின் 73 சதவீத செல்வம் வெறும் 1 சதவீத மக்களிடம்\nஇயக்குனர் செல்வராகவனின் சூர்யா 36 படப்பிடிப்பு துவக்கம்\nஇன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 121வது பிறந்த நாள்\nஅனிருத் வெளியிட்ட காளி படத்தின் அரும்பே பாடல்\nகுரங்கிலிருந்து மனிதன் உருவாகவில்லை டார்வின் கோட்பாடு தவறு\nநடிகர் தனுஷ் தயாரிப்பில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் டிவி தீனா\nநிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் அடுத்தடுத்த படங்கள்\nபுகழேந்தி எனும் நான் படப்பிடிப்பின் போது மயங்கிய இயக்குனர்\nதென்காசியில் மாரி 2 படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nகார்த்தியின் புது படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபலம்\nநாச்சியார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாலா படத்திற்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள ரஜினி\nசூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் கதை\nகமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி\nரசிகர்களின் போராட்டத்திற்கு சூர்யாவின் அன்பான வேண்டுகோள்\nஇரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலை\nமைக்கல் ராயப்பன் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்\nஇன்று முதல் அமலுக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு\nமலலாவின் வாழ்க்கை வரலாற்று படமான குல்மகை\nஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு\nகுலேபகாவலி படத்தின் சேராமல் போனால் வீடியோ வெளியீடு\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தோனி\nஜெயம் ரவி வெளியிடும் பாண் பனாரஸ் லிரிக்கல் வீடியோ\nகார்த்தி வெளியிட்ட பரத்தின் காளிதாஸ் பர்ஸ்ட் லுக்\nஏமாளி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் ராம் சரணின் புதுபட பூஜை\nகரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை\nமன்னர் வகையறா அண்ணன பத்தி கவல இல்ல பாடல் வெளியீடு\nநிமிர் படத்தின் இசை ஆல்பம் வெளியீடு\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல நானா தானா வீடியோ\nகாஞ்சனா 3 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காலபைரவா\nடிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு\nமீசையை முறுக்கு படத்தின் 150 மில்லியன் சாதனை விழா\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகஜினிகாந்த் பார் சாங் லிரிக்கல் வீடியோ\nவிஷாலின் இரும்புத்திரை படத்தின் இசை வெளியீடு\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ\nவைரலாகும் நடிகர் சூர்யாவின் எஸ்க்கேப் புகைப்படம்\n2017 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் விருது வழங்கும் விழா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் திரையுலகில் 2017ம் ஆண்டின் டாப் நாயகிகள்\nமீண்டும் திரையரங்கின் டிக்கெட் கட்டணம் உயர்வு\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் பிரபலங்கள்\nபொங்கலுக்கு வெளிவரவுள்ள அருண் விஜயின் தடம் டீசர்\nஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ வெளியீடு\nமலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விக்ரம் வேதா புகழ்\nநடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த ஹன்சிகா\nதுருவ நட்சத்திரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு\nநடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nசூர்யாவின் 37வது படத்தில் இணையும் அமிதாப்பச்சன்\nதானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஅதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் இசை\nடிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா\nதானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீசர்\nமதுர வீரன் ட்ரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா - வைரலாகும் வீடியோ\nகாலா படத்தை பற்றி பேசிய ரஜினிகாந்த்\nபுத்தாண்டிற்கு விருந்தளிக்க வரும் ஸ்கெட்ச் படக்குழு\nதனுஷ் எங்களை ஒருமுறை சந்தித்தால் போதும் - கதிரேசன்\n133 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய தேசிய காங்கிரஸ்\nஜீவா, ஷாலினி பாண்டே இணையும் புது பட தலைப்பு\nமுதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சிரஞ்சிவியின் சரித்திர படம்\nமலையாள நடிகர் பகத் பாசில் கைது செய்து விடுதலை\nT20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\nடிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால்\nதிரையுலகில் 14 ஆண்டுகளை கடந்த நயன்தாரா\nஇருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்\nகோவை அருகில் தங்க தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி\nஅமெரிக்காவில் நடந்து முடிந்த 'விஸ்வரூபம் 2' சவுண்ட் டிராக்\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' அடுத்த கட்ட படப்பிடிப்பு\nசூர்யாவின் 36வது படத்தின் முக்கிய தகவல் வெளியீடு\nஒரு வருடம் கழித்து ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் விடீயோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர்\nபிரதமர் மோடி தலைமையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n'அருவி' ஒரு சுட்ட படம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஉதயநிதியுடன் இணையும் 'விக்ரம் வேதா' நாயகி\nஉள்குத்து படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஸ்கெட்ச் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ் - இசை விரைவில்\nஇந்தோனேசியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆந்திர தலைநகர் அமராவதியில் புதிய தலைமை கட்டிட வடிவமைப்பில் இயக்குனர் ராஜமௌலி\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் 'பாகுபலி 2'\nமோடி காளான் சாப்பிட்டு கலரானார் - காங்கிரஸ் தலைவர்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக கிளம்பிய 'இப்படை வெல்லும்'\nவிவேகத்தை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம்\nவெறும் 112 ரன்களில் சுருண்ட இந்தியா - விக்கெட் கீப்பராக தோனியின் சாதனை\n'மதுர வீரன்' ரிலீஸ் தேதியை அறிவித்த விஜயகாந்த்\nராம்சரணின் 'ரங்கஸ்தலம்' பர்ஸ்ட் லுக்\nஇரட்டை குழந்தைகள் சர்ச்சையில் மேக்ஸ் மருத்துவமனை உரிமம் ரத்து - சுகாதார துறை மந்திரி\nகும்பமேளா, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக அங்கீகாரம் - யுனெஸ்கோ\nஇலங்கை உடனான டெஸ்ட் தொடரை கைப்��ற்றியது இந்தியா\nநிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\nதமிழில் வெளிவர உள்ள நாகார்ஜுனாவின் ஓம் நமோ வெங்கடேசாய\nஜிவி படத்தில் நா முத்துக்குமார் பாடல்\nகூகுளின் புதிய டேட்டாலி செயலி\nமழை புயலால் அலறும் தென்மாவட்டங்கள்\nதூத்துக்குடியில் கரை ஒதுங்கிய டால்பின்ஸ்\nநடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை\nஜிஎஸ்டி குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்\nநடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு\nஉடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும் மாதுளை\nராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை\nநைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்\nநடிகர் கார்த்தி ஆரம்பித்த டிரஸ்ட்டுக்கு நடிகர் பிரபாஸ் 75 லட்சம் நிதியுதவி\nஇணையதளத்தில் இருந்து ப்ளுவேல் விளையாட்டை நீக்குவது கடினம்-மத்திய அரசு\n'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்\nநந்தி விருது வழங்குவதில் பாரபட்சம் - இயக்குனர்கள் கண்டனம்\nஇந்தியா சீனா எல்லையில் உள்ள திபெத்தில் கடும் நிலநடுக்கம்\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம்\nஅனைவரும் ஒன்றிணைந்து காற்று மாசுபாட்டை தடுப்போம் - விராட் கோஹ்லி\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா\nஉலகின் மிகப்பெரிய வைரம் 219.79 கோடிக்கு விற்பனை\nடூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு\nநியாய விலை கடைகளுக்கு இனி உளுந்தம் பருப்பு இல்லை\nபடம் வெளியாவதற்கு முன்பே கருத்து சொல்லாதீர்கள் - ஷாகித் கபூர்\nநந்தி விருதுக்கு கமல் ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் பாகுபலி தேர்வு\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு\nஆண்ட்ராய்டில் களமிறங்கும் பிலிப் கார்ட்\nவிஜய் சேதுபதியின் நற்பணி தொடர பா.ம.க தலைவர் ராம்தாஸ் வாழ்த்து\nமாணவி அனிதாவின் நினைவாக கல்வி வளர்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி\nவிஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்\nஉலகில் முதன்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்\n'அருவி' டீஸர் நாளை வெளியீடு\nகபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்பிர் கபூர் நடிக்கும் '83'\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலவச மருத்த���வ முகாமை தொடங்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்\nரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி\nபடத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா\nநெல்லை தீக்குளிப்பு சம்பவம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி முகநூலில் விளக்குகிறார் நெல்லை ஆட்சியர்\nஇனி அனைத்து 4-சக்கர வாகனங்களில் 'பாஸ்ட் டேக்' பொருத்த வேண்டும் - மத்திய அரசு\nதி.மு.க தலைவர் கருணாநிதியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி\nகேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு - கமல் ஹாசன்\nஹச்.ராஜா கொஞ்சம் கருணை காட்டுங்க - உதயநிதி ஸ்டாலின்\nகதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்\nஅவள் பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nகமல் ஹாசனை போட்டு தள்ள வேண்டும் - இந்து மகாசபை துணை தலைவர்\nகமல்ஹாசன் பிறந்தநாளில் வெளிவரும் 'விஸ்வரூபம் 2' ட்ரைலர்\nடிசம்பரில் வெளியாகும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'\nஆரி நடிக்கும் மெளன வலை படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்\nஅமெரிக்காவில் நான் நலமாக உள்ளேன் - பி.சுசிலா\nபிரதமர் மோடிக்கு கடிதம் - டிசம்பர் 31-குள் இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nநடிகர் ஜெயம் ரவி தலைமையில் 'ஏமாளி' படத்தின் டீசர் இன்று வெளியீடு\nவெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பருவமழையின் தொடக்கத்திலே இப்படியா மக்கள் பீதி\n'பத்மாவதி' படத்திற்கு ப.ஜ.க தடை\nமுதலமைச்சரை சந்தித்து ஜி.வி.பிரகாஷ் நன்றி\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது\nமழையின்போது இதர ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டும் - விவேக் இனங்கல்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுபம் கெர்\nதொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி\nநடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்\n15 வருடம் ஆகியும் நடிகை பிரத்யூஷா மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை - அவரது தாயார்\nஇன்று முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை 25 ரூபாய்\nதமிழ் மற்றும் தெலுங்கின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான நாள் இன்று\nஇந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு\nகார் மோசடி வழக்கில் சிக்கிய அடுத்த கதாநாயகன் பகத் பாசில்\nஅனில் அம்பானியின் ��ிலையன்ஸ் நிறுவனம் மூடப்படுமா\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/rakul-preet-singh-paired-with-sivakarthikeyan-officially-announced", "date_download": "2019-01-21T14:13:12Z", "digest": "sha1:X5HXJOG7GHXG3TWTKJUH5ZBRKZGWTHRM", "length": 7129, "nlines": 45, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்ப", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\nரகுல் ப்ரீத் சிங் சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. சமூகத்தில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் சமூகத்தில் நடக்கும் கொள்ளைகளை மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு இந்த படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.\nஇதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'சீம ராஜா' படத்திலும், அடுத்ததாக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமாக உருவாகவுள்ள பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீம ராஜா' படத்தில் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.\nஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா ஆகியோரை தொடர்ந்து தற்போது ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவல் முன்னதாக வெளியான நிலையில் இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை தற்போது 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்திகேயனின் வேலைக்காரன், சீம ராஜா படத்தை தொடர்ந்து ஆர் ரவிக்குமார் இயக்க உள்ள புது படத்தையும் தயாரிக்க உள்ளது.\nஇவர் முன்னதாக அறிவியல் சார்ந்த படமான 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள இந்த படமும் அறிவியல் சார்ந்த ஏலியன் கதையாக உருவாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அறிவியல் விஞ்ஞானியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான் மற்றும் ஆர் ரவிக்குமார் ஆகியோர் சந்தித்துள்ளனர். இதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்திகேயனுக்காக ஏலியன் கதையை உருவாக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/index.php/love", "date_download": "2019-01-21T13:20:37Z", "digest": "sha1:V7FEFSTYRMHQ6VFDJMBGPS3DBHRA6KWU", "length": 20529, "nlines": 316, "source_domain": "toptamilnews.com", "title": "Love | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்\nமனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\nஇந்தியாவின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று அர்த்தசாஸ்திரம். வாழ்க்கை நெறிகளையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தும் இந்த நூலின் ஆசிரியர் யார் அனைவருமே நன்கு அறிவோம்.\nஇளம் நடிகையுடன் காதலில் விழுந்த ஜாமி\nபிரபல நடிகர் ஆர்யா இளம் நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.\nகாதலிக்காக காத்திருப்பேன்: காதலுக்காக அம்மாவை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்\n'எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன்\" என்று காதலுக்காக அம்மாவைக் கொன்ற தேவிப்பிரியாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஆண்/ பெண் தனது கடந்த கால காதலை துணையிடம் சொல்லலாமா\nபெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி கருத்து ஒற்றுமையோடு இருப்பதே கிடையாது. ஆனால் இருவருடைய விருப்பங்கள், வெறுப்புகள் இரண்டைப் பற்றியுமே ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்...\nஎங்கே முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்..\nமுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, நம்முடைய உதடுகள் எவ்வாறு இணைகிறதோ அதேபோன்று தான் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் இர���்டு இதயங்களும் சங்கமித்துக் கொள்கின்றன\nகணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைகிறதா இதை ஃபாலோ பண்ணுங்க பாஸ்\nகணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது.\nகாதலருக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்த நடிகை எமி ஜாக்சன்\nநடிகை எமி ஜாக்சன் தனது காதலரோடு லிப்கிஸ் அடிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது\nபெண்ணை உச்சத்தில் ஆழ்த்த வைக்கும் உடலுறவு பொசிஷன்கள்\nதையா தக்கா என கட்டிலில் சொதப்பும் ஆண்கள்தான் அதிகம். இதனாலேயே அவர்களது தாம்பத்தியம் பாதிக்கப்பட்டு மணமுறிவு வரை போய் முடிந்துவிடும் அபாயம் உள்ளது\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஹனிமூன் என்பது ஒவ்வொரு தம்பதிகளின் வாழ்விலும், காலம் கடந்து நினைவில் நிற்கும் அழகிய அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் அழகாக மாற்ற சில டிப்ஸ்.\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\n��ிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nதெரிந்தே ரிஸ்க் எடுக்கிறாரா 'தல'\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்ட���கும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/day-by-day-song-lyrics/", "date_download": "2019-01-21T14:28:04Z", "digest": "sha1:IFGSOSNYUWN6GT3K24YDTJA4SZCMISGJ", "length": 5271, "nlines": 223, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Day By Day Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : விஜி தாமஸ்\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\nபெண் : காதல் கண்ணில் உண்டானது\nநேசம் நேற்று மொட்டு விட்டது\nஉன்னை விட்டால் இந்த ஜென்மம்\nபெண் : சஞ்சலத்தில் சஞ்சரித்து\nபெண் : ஒன் அன்ட் ஒன்லி உள்ளம்\nயூ அன்ட் மீ ஒன்று சேரும்\nபெண் : என்னால் உந்தன் நோய் தீர்ந்தது\nஆனால் காதல் வியாதி வந்தது\nபெண் : மெல்ல மெல்ல\nமின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும்\nதையல் கொண்டால் மையல் கூடும்…\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\nபெண் : டே பை டே என்ன மாற்றம்\nடே பை டே என்னை மாற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-01-21T13:34:00Z", "digest": "sha1:33BW547Z47SLFKOOYVLZTQMWYMSHWRO4", "length": 12950, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன \nரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த… read more\nஇந்தியா ரிசர்வ் வங்கி கவர்னர் இந்திய ரிசர்வ் வங்கி\nவல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் \nஅடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆலுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல். அண்ட் எஃ… read more\nஇந்தியா நரேந்திர மோடி அருன் ஜேட்லி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் \nகாவி கும்பல் அரச��க்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது. The post ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்… read more\nபாஜக RBI அதிகார வர்க்கம்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \n2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள்… read more\nஇந்தியா நரேந்திர மோடி விஜய் மல்லையா\nரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளைக் கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கத் திட… read more\nஇந்தியா உர்ஜித் படேல் Reserve Bank of India\nரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளைக் கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கத் திட… read more\nஇந்தியா உர்ஜித் படேல் Reserve Bank of India\nரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி \nபல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் விவசாயக்கடன் பெற்றுவிடமுடியுமா அதுவும் சுளையாக 95 கோடி. The post ரூபாய் 95 க… read more\nவிவசாயிகள் farmers விவசாயி தற்கொலை\nமோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்\nபணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார், மோடி. இதற்கு என்ன தண்டனை என்கிறது கார… read more\nவராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு \nவங்கியில் வாங்கிய கடனை கட்டாத கனவான்களை யாருக்கும் தெரியாமல் புறவாசல் வழியாக அனுப்பி சேவை செய்வதோடு மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் முட்டு கொடுக்கிறது மோடி… read more\nமோடி இந்தியாவுக்கு மாட்டிவிட்ட ஜிமிக்கி கம்மல் \nபணமதிப்பழிப்பின் முதலாமாண்டு துயரத்தை பகடி செய்து ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது.... பாருங்கள்... read more\n வீடியோ – கருத்துக் கணிப்பு\nஇதனை வெறும் கருப்பு தினமாக மட்டுமன்றி நாட்டை பிடித்தாட்டும் இந்த காவிகளை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு தினமாக மாற்றுவோம். read more\nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்.\n ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்.\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்.\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது \nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்.\nஇங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை \nதற்கொலைக்கு உதவிய நான் : விசரன்\nஇந்தாப் பிடி செங்கொடி : இரா.எட்வின்\nஒற்றைச் சொல் கவிதைகள் : தாமிரா\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135495.html", "date_download": "2019-01-21T13:27:59Z", "digest": "sha1:HJHIZ6MXOOJNPLEOUWPBZH5GCC4GJEEL", "length": 14565, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ ஏற்பாடு..!! – Athirady News ;", "raw_content": "\nபி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ ஏற்பாடு..\nபி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ ஏற்பாடு..\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை தயாரித்து திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தியது.\nஇதில் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. நாளடைவில் இதில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கெடிகாரம் பழுதானது. இந்த செயற்கைகோளில் இருந்து படங்கள் உள்ளிட்ட தகவல்களை பெறுவதில் விஞ்ஞானிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டது. இதனால் பழுதான செயற்கைகோளுக்கு மாற்றாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற 8-வது செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.\nஇந்த செயற்கைகோள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கடுங்குளிர், வெப்பம் உள்ளிட்ட எந்த சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇதை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் முயற்சி நடந்தது. ஆனால் செயற்கைகோளை சுற்றி இருந்த வெப்ப தகடுகள் விடுபடாததால் அது தோல்வியை தழுவியது.\nஇதையடுத்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ செயற்கைகோளுக்கு மாற்றாக தற்போது 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ என்ற செயற்கைகோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இது 10 ஆண்டுகள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை 29-ந் தேதி மாலை 5.20 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை வடிவமைத்தனர்.\nஇதன் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்புவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டின் எடை 321 டன் ஆகும். இது இந்தியாவின் 43-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட். இதற்கான ‘கவுண்ட்டவுன்’ 27-ந் தேதி தொடங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nபெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் – 1943, மார்ச் 22..\nஇன்று உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்���ு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147232.html", "date_download": "2019-01-21T14:12:34Z", "digest": "sha1:KN4BNNA7R5PBNF3DHQTKHCYTTVW3YHK6", "length": 12504, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "குஜராத் கலவரம் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் மந்திரி விடுதலை..!! – Athirady News ;", "raw_content": "\nகுஜராத் கலவரம் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் மந்திரி விடுதலை..\nகுஜராத் கலவரம் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் மந்திரி விடுதலை..\nகுஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் 28-2-2002 அன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nவழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மந்திரி மாயா கோட்னானி-யை விடுதலை செய்து ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், பாபு பஜ்ரங்கியின் ஆயுட்கால சிறை தண்டனையை உறுதிப்படுத்தியும் தீர்ப்பு வெளியாகியுள்ளது. #tamilnews\nஓடுபாதையை விட்டு விலகிச்சென்ற விமானம் – காத்மண்டு விமானநிலையம் 12 மணிநேரம் முடங்கியது..\nசிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டி கொழும்பில் ஆர்ப்பாட்டம்..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இரா���ுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2373", "date_download": "2019-01-21T15:08:19Z", "digest": "sha1:HD22GZGRCZVUMRFOWGLTC7FW3Z5VGDKY", "length": 7980, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவிலில் தீபம் காட்டுவது ஏன்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nகோவிலில் தீபம் காட்டுவது ஏன்\nதீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று. கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும். தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால், ஒரு திரை போடப்படுகின்றது. தீபத்தை காட்டும் பொழுது திரை விலக்கப்படுகிறது. இதன் தத்துவம் என்னவென்றால், நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து, நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.\nதெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது, முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும், இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும், மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும். பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.\nநட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும். ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.\nகோவிலில் தீபம் காட்டுவது ஏன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா\nகடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா\nமேஷ ராசி பெறும் ராஜயோகங்கள்\nகுரு தரும் யோகங்கள் என்ன\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Fire%20Accident.html", "date_download": "2019-01-21T13:43:48Z", "digest": "sha1:43P7QDU2VE5ZJX2KSOEJCTZXLMD5KDYO", "length": 7949, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Fire Accident", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொல���\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\n18 மாடி கட்டிடத்தில் தீ விபத்து - ஒருவர் பலி\nமும்பை (02 டிச 2018): மும்பையில் 18 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் தீ விபத்து\nநியூயார்க் (08 ஏப் 2018): அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nசார்ஜா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து\nதுபாய் (04 மார்ச் 2018): ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 12 பேர் காயம்\nபோகி பண்டிகை - கேர்ஃபுல் கொண்டாட்டம்\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்…\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் த…\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T13:20:41Z", "digest": "sha1:OWFTNUWUYTDT7EOBQYH55DJNHIBCUQTT", "length": 4491, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஜா புயல் நிதி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கஜா புயல் நிதி\nTag: கஜா புயல் நிதி\nநடிகர் சங்கம் செய்த சிறப்பான உதவி..\nதமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு ந��றுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்...\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nசர்கார் 100,விஜய் 63 பற்றி ட்வீட் செய்த பிரபல திரையரங்கம்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vijayakanth-memes-trending-facebook-007955.html", "date_download": "2019-01-21T14:20:11Z", "digest": "sha1:MASTDYFKZ6NIOSMFLAYOW5S4HLOOKBEA", "length": 12798, "nlines": 210, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vijayakanth Memes Trending in Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஜயகாந்த் மெமீஸ் - இணையங்களில் பிரபலமான விஜயகாந்தின் சில நகைச்சுவை புகைப்படங்கள்\nவிஜயகாந்த் மெமீஸ் - இணையங்களில் பிரபலமான விஜயகாந்தின் சில நகைச்சுவை புகைப்படங்கள்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதமிழ் மக்களிடையே நடிகராக அறிமுகமாகி இன்று அரசியலில் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்துடன் விளங்கும் கேப்டன் விஜயகாந்த் குறித்து இணையங்களில் பிரபலமாக இருக்கும் சில நகைச்சுவை புகைப்படங்களின் தொகுப்பு. இந்த புகைப்படங்கள் இணையங்களில் பலரையும் கவர்ந்துள்ளது என்பதோடு உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது\nலேட்டஸ்ட் மாடல் போன்களின் சிறப்பம்சங்களுக்கு\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகோச்சடையான் குறித்து ரஜினியிடம் கேப்டன் கேட்கும் விசித்திரமான கேள்வி\nஜேக் ஸ்பேரோவுடன் விஜயகாந்தின் சிறப்பு அறிமுகம்\nஆபிஸ் ஐ.டி கார்டு குறித்து கேப்டனின் நகைச்சுவை விமர்சனம்\nஉலக தண்ணீர் தினம் குறித்து விஜயகாந்தின் சந்தேகம்\nதேர்தல் முடிவுக்குப்பின் சக்சஸ் மீட் மிக முக்கியம் அமைச்சரே\nராஜபக்ஷே குறித்து விஜயகாந்தின் நறுக் கமென்ட்\nவிஜயகாந்தின் புது வகை ஹேர் ஸ்டைல்\nகவுன்டமணி காமெடியான, விஜயகாந்தின் ஆவேச தகவல்\nகாபி வித் டி.டி யில் கலந்து கொள்வது குறித்து கேப்டனின் காமெடி தத்துவம்\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேப்டனுக்கு நகைச்சுவையான யோசனை\nஜீனியர் மற்றும் சீனியர்களுக்கான வித்தியாசங்கள் கேப்டன் ஸ்டைலில்\nவிஜயகாந்தின் பிரிட்டிஷ் இங்கிலீஷ், இது உங்களுக்கு தெரியுமா\nகிரிக்கெட் மற்றும் புட்பால் குழப்பத்தில் விஜயகாந்தின் கேள்வி\nஅபாரம், தும் ஹி ஹோ பற்றிய விஜயகாந்தின் புரிதல்\nஎனக்கு ஏன் டா ஆங்கில பேப்பரை கொடுத்த\nகுங்பூ பாண்டா கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில்\nசிரிப்பை வரவழைக்கும் கேப்டனின் நகைச்சுவை பேனர்\nமோடியிடம் விஜயகாந்த் கொடுத்த சிறந்த வாக்குறுதி\nகேப்டனின் கூல் அட்வைஸ், டென்ஷன் ஆகாதீங்க ப்ளீஸ்\nகேப்டன் விஜயகாந்த் மன்மோகன் சிங்கிடம் விடுத்த கோரிக்கை\nதேர்தல் முடிந்து விட்டது, இனி ராஜபக்ஷே வந்தால் என்ன,\nமாணவர்களுக்கு பரீட்சை எழுதுவது குறித்து கேப்டனின் அட்வைஸ்\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கேப்டனின் சவால்\nகேப்டன் கண்ணாடியை கழற்றிவிட்டு பேசவும்\nபவர் கட் குறித்து கேப்டனின் பஞ்ச் டயலாக்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nஇந்த நாள் முழுவதற்கும���ன செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/35.html", "date_download": "2019-01-21T14:37:24Z", "digest": "sha1:FL2Z6GUWG2Z6J4U6D3GJXPHVJKGTXKR4", "length": 4504, "nlines": 28, "source_domain": "www.weligamanews.com", "title": "முச்சக்கர வண்டி செலுத்தும் குறைந்த வயதெல்லையை 35 ஆக நிர்ணயிக்கும் யோசனை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.. ~ WeligamaNews", "raw_content": "\nமுச்சக்கர வண்டி செலுத்தும் குறைந்த வயதெல்லையை 35 ஆக நிர்ணயிக்கும் யோசனை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது..\nபோக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் நிராகரித்துள்ளார்.\nமுச்சக்கர வண்டி செலுத்தும் குறைந்த வயதெல்லையை 35 ஆக நிர்ணயிக்க போக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையையே ஜனாதிபதி அமைச்சரவையில் நிராகரித்துள்ளார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:25:45Z", "digest": "sha1:2YMDQ75N5LF4GRS5MDDVF3XDCEPQK7NF", "length": 14203, "nlines": 196, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அம்மாவின் அருள்வாக்கும் – அருளாட்சியும்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் அம்மாவின் அருள்வாக்கும் – அருளாட்சியும்\nஅம்மாவின் அருள்வாக்கும் – அருளாட்சியும்\nஅறிவியல் ஆன்மிகம் இன்றைய மருவத்தூரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மருத்துவமுறையாகும். தொன்றுதொட்டே, நாகரீக சமுதாயம் உருவாகிய காலத்திலிருந்து, ஆன்மிகத் தத்துவங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு வளம் சோ்த்துள்ளது. அதன் நிமித்தம்தான் நாமறியும் ஒரு உயா் சக்தியின் இறை பிரவாகத்தைக் காண்கிறோம்.\nஅந்த முறையில் எல்லாம்வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த இறை சக்தியினை மேல்மருவத்தூரில் காண்கிறோம். அங்கு ஓம் பராசக்தியின் அருளை அடிகளார் மூலம் உலகம் உணா்கிறது – உணா்த்தப்படுகிறது. இறையாண்மையை ஒரு மனித ரூபத்தில் அடிகளார் மூலம் நாம் காண்கிறோம்.\nஇந்த வகையில், எனது அனுபவம் தெளிவும் உறுதியும் படுத்தும்.\nஎங்களுக்கு இறை நம்பிக்கையுண்டு. 1980 – களில் அச்சரபாக்கத்தில் பல மருத்துவப் பரிசோதனை முகாம் நடந்தது. இது மேல்மருவத்தூா் சக்தியை அறிய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nஅடிகளார் அம்மா அவா்கள் அந்த சக்தியின் பால் ஆட்கொள்ளப்பட்டவா்களே மக்களின் எதிர்காலம் அறிவிக்கவும், துன்பங்களைத் துடைக்கவும், மக்களுக்கு ஆன்மிக பலம் வழங்கவும் வந்த அம்மாவின் வல்லமையைக் கண்டோம்.\nஅவா்கள் தானாகவே அருள்வாக்கு வழங்கும் வரப்பிரசாதம் பெற்றவா்கள். நாங்கள் மேல்மருவத்தூா் சென்று அம்மாவைத் தரிசித்தோம்.\nஅப்போது, எனக்கு அம்மா அருள்வாக்கு தந்தார்கள். “மகனே அரசு தொல்லைகளுக்குள்ளாவாய், நான் உன்னை முழுவதுமாகக் காப்பாற்றுவேன். உனக்குத் தேசிய விருதுகளையும் உலகிலிருந்து பாராட்டுக்களையும் வழங்குகிறேன்” என்றார்கள்.\nஇந்த அருள்வாக்கு எங்களுக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பையும், ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியது.\n1981 பிப்ரவரி மாதம் அரசிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. நிறைவேற்ற முடியததால், திடீரென்று பணிமாற்றம் செய்யப்பட்டேன். மேலும் எங்கள் குடும்பத்திற்குப் பல மிரட்டல்கள் வந்தன. எனினும், அம்மா அவா்கள் கவனித்துக் கொண்டே வழி நடத்தினார்கள்.\nஅடுத்தாக, இந்த சோதனை காலத்து, Medical Council of India வின் இருபெரும் விருதுகளை நான் பெற்றேன். Tamil Nadu State Council for Science & Technology முதல் தமிழ் நாடு சிறந்த ஆராய்ச்சியாளா் விருதும் ப��ற்றேன். லக்னோ King George Medical College & Hospital நிறுவனத்தின் 150 ஆண்டு விழாவில் Prof.HD Gupta முதல் விருதும் பெற்றேன்.\nஇப்படியாக, அம்மாவின் அருள்வாக்கின்படி அருளாசியினால், அடுத்தடுத்து விருதுகளையும் உலகப் பாராட்டுக்களையும் பெற்று வருகிறேன்.\nஇப்போது 73 வயது பூா்த்தியாகிவிட்டது. இதுவரையிலும், வாழ்க்கையிலுள்ள இடா்களையும் துயரங்களையும் நீக்கி, எங்களுக்கு வளமும் வாழ்வும் அம்மா தந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎல்லோரும் புனித வாழ்க்கை வாழ வேண்டும். வளமாயிருக்க வேண்டும். கல்வி பெற வேண்டும். உடல் நலம் பெற வேண்டும் என்ற அன்பு பராமரிப்பு கொண்டவா் நம் அம்மா\nஅதனால் பள்ளிகளையும், கல்லூரிகளையும் துவக்கி நடத்தி வருகிறார். தொழில் நுட்பக் கல்வி மருத்துவக் கல்வி வழங்கப் பணித்துள்ளாள்.\nமேலும் உயா்தர மருத்துவ வசதி வழங்க மருத்துவமனைகளை ஏற்படுத்தி அதனால் மருத்துவ நிபுணா்களையும் நியமித்து மக்கள் பயன்பட இலவச மருத்துவ வசதி வழங்குகிறார். இதுவரையில் இந்த அறப்பணியில் கோடிக்கணக்கானவா்கள் பயன் அடைந்துள்ளனா்.\nயாவரும் பசியாற தினமும் சுவையான அன்னதானம் மேல்மருவத்தூரில் நடைபெறுகிறது.\nகேட்பவா்களுக்கும், வேண்டுபவா்களுக்கும் மட்டுமல்ல, எல்லோருக்கும் அம்மாவின் அருளாசி வழங்குகிறாள். அதனால் இன்புற்றோர் ஏராளம்\nஅம்மா அவா்கள் பலமுறை எங்கள் இல்லம் வந்துள்ளார். அது எங்கள் பாக்கியம். அம்மாவின் அருளாசியில் திளைத்தவா்களில் நாங்களும் இடம் பெறுகிறோம்.\nபேராசிரியா். மரு. ஜே. ஜீ. கண்ணப்பன், MDS. FICD., FICP.,FFSC\nமருவூா் மகானின் 68வது அவதாரத் திருநாள்மலா்\nPrevious articleமனமாற்றம் உண்டாக்கிய அன்னை\nNext articleவேள்விக்குழு தொண்டா்களின் பொறுப்பும், கடமைகளும்\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமடமை அகற்றிய ஒம் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-21T13:35:57Z", "digest": "sha1:GM7A6NQS7OWTCU67HTITG6ECGXD4VGOL", "length": 8348, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உயர் பதவி – GTN", "raw_content": "\nTag - உயர் பதவி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் பலர் உயர் பதவி வகித்துள்ளனர்- ஜனாதிபதி :\nபாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும்...\nகாவல்துறை திணைக்களத்தின் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்\nகாவல்துறை திணைக்களத்தின் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...\nசரத் பொன்சேகாவிற்கு மீளவும் இராணுவத்தில் உயர் பதவி \nஅமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்னேஸ்வரனைப் போன்றே பிரதமரும் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார் – ஞானசார தேரர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ராம்பின் பயணம் காரணமாக பதவியிழந்த மெக்ஸிக்கோ அரசியல்வாதிக்கு மீளவும் உயர் பதவி\nகடற்படைத் தளபதிக்கு உயர் பதவி\nதற்போதைய கடற் படைத் தளபதி...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசரபோவாவிற்கு ஐ.நாவில் உயர் பதவி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்ப���க்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/01/21-22.html", "date_download": "2019-01-21T13:30:55Z", "digest": "sha1:3AR37X6NHSST7PLFMES55LF3QLFIBUZ6", "length": 18400, "nlines": 191, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வரும் 21 மற்றும் 22ல் தெருமுனைப் பிரச்சாரம்! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / வி.களத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வரும் 21 மற்றும் 22ல் தெருமுனைப் பிரச்சாரம்\nவி.களத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வரும் 21 மற்றும் 22ல் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வி.களத்தூர் கிளையின் சார்பாக வரும் ஜனவரி 21 மற்றும் 22ல் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து வி.களத்தூர்,மில்லத் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெறுகிறது.இப் பிரச்சாரத்திற்கு லெப்பைக்குடிக்காடு இமாம் முஹம்மது சித்திக் அவர்கள் உரையாற்றுகிறார்.\nவி.களத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வரும் 21 மற்றும் 22ல் தெருமுனைப் பிரச்சாரம்\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் ��ருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி ���வர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/new-year-special", "date_download": "2019-01-21T15:05:10Z", "digest": "sha1:JTJAEJNH2GYZRDI4UEPOHIKX46VTVYQ6", "length": 3761, "nlines": 108, "source_domain": "thiraimix.com", "title": "New Year Special | show | TV Show | | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://ulaathal.kanapraba.com/?p=198", "date_download": "2019-01-21T14:33:51Z", "digest": "sha1:JMON5B4G4373KGYIWNKTHSRWHL36BFN3", "length": 14090, "nlines": 106, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » மேற்குத் தொடர்ச்சி மலை", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசொல்ல வார்த்தைகள் இன்றிப் பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சிறு இடைவேளை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு தூரம் மனம் ஒன்றிப் போய்ப் பார்த்த படங்கள் அரிது. என்னளவில் இதுவரை பார்த்த படங்களில் உச்சம் இதுதான் என்பேன்.\n“எனக்கெல்லாம் தனியாகச் சுயசரிதை எழுத வேண்டியதில்லை, நான் எழுதிய பாடல்கள் எல்லாம் என் சுயசரிதை தான்” என்று சமீபத்தில் இசைஞானி இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இதன் ஆழ்ந்த பொருளை எவ்வளவு தூரம் உய்த்துணர்ந்திருப்போமோ தெரியவில்லை. இந்தப் படமும் அப்படித் தான்.\nபடத்தில் ரங்கசாமி என்ற நாயகன் இருக்கிறான் ஆனால் அவன் ஒரு கதை நகர்த்தி தான். அவனோடு சேர்ந்தியங்கும் மேற்குத் தொடர்ச்சி வாழ் மக்களின் வழியாக அவர்களின் வாழ்வியலைப் பேசுகிறது, ஏன் அந்த வாழ்வியலோடு ஒன்றியிருக்கும் அரசியலைக் கூடப் பேசுகிறது.\nஇந்த எளிய கதை வழியே இன்று அரசி���ல் சூதாட்டங்களால் நிகழும் நில அபகரிப்பும் உருவகப்படுத்தபடுகிறது. இதை ஈழத்திலும் பொருத்திப் பார்க்க முடிகிறது.\nசினிமாத் தளத்தில் இருந்து வெளியே வந்து கிராமியத்தில் புதுமை படைத்த பாரதிராஜா, அவரைக் கடந்து “பரதேசி” வழியாக அந்த மக்களின் அவல வாழ்வியலைக் காட்சிப்படுத்திய பாலா இவர்கள் கொடுத்த பிரமிப்பைக் கடந்து இன்று லெனின் பாரதி கொடுத்த திரை மொழி என்பது உச்சமாகப் படுகிறது.\nகி.ராவின் கரிசல் காட்டுக் கதைகளைப் படித்த நிறைவு இந்த ஒரு திரைப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.\nபடத்தின் ஆரம்பித்தில் இருந்து இறுதி வரை உலாவும் பாத்திரங்கள் அரிதாரத்தை மட்டுமல்ல மிகை நடிப்பைக் கூடப் பூசிக் கொள்ளவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை வரை சென்று எடுத்த ஒரு ஆவணப்படத்தின் நிகழ் நாயகர்களாகத் தான் தெரிகிறார்கள்.\nஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சிறப்புச் சத்தத்தைக் கையாண்ட பிரதாப் இந்த இருவரும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணத்தில் சுமை நோகா முதுகுகள்.\n“ஒரு படத்தில் இன்ன இடத்தில் இசை வரக் கூடாது என்பதை அறிந்திருப்பது கூட ஒரு தேர்ந்த இசையமைப்பாளனின் இலக்கணம்” என்றார் இயக்குநர் செல்வராகவன் ஒருமுறை.\nஇங்கே அது நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியின் பின் புலத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்ப இயற்கையில் எழும் ஓசைகள் தான் பின்னணி இசையாக்கப்பட்டிருக்கின்றன. மின்மினிப் பூச்சிகளின் இரவிசை, காட்டுக் குருவிகளின் ஓசை, சேவல், கோழிகளின் கூவல் என்றும் மரங்களில் பட்டுத் தெறிக்கும் காற்றின் அசைவும் தான் படம் நெடுகக் கலந்திருக்கின்றன. இளையராஜாவும் இருக்கிறார் மன உணர்வின் வலி கிளர்ந்தெழும் போதெல்லாம் இங்கு மட்டுமே ஒலிப்பேன் என்று நியாயம் கற்பிக்கிறார்.\nஇடை வேளை வரை பாடல்கள் இல்லாமல் பத்தியம் வச்ச ராஜா அந்தக் கல்யாணப் பாட்டைப் போட்டதும் பொருந்திப் போய் ரசித்தது மனம் நிறைய.\n“அந்தரத்தில் தொங்குதம்மா” பாடலும் அப்படியே பொருந்திப் போய்.\nஒளிப்பதிவில் பறவைப் பார்வையில் மேற்குத் தொடர்ச்சி மலை வழியே நகரும் காட்சிப்படுத்தலில் இருந்து மக்கள் வாழ்விடங்கள் வழியே ஊடறுக்கும் கமரா பாசி படர்ந்த ஒளிக்கலவையில் இந்தப் படைப்புக்கு நிறம் பாய்ச்சுகிறது. ஒவ்வொரு கதைப்புலத்துக்கும் என்ன மாதிர��யான ஒளிக்கலவை தேவை என்று அடையாளப்படுத்தும் பண்பு தான் ஒளிப்பதிவாளனை உண்மையான சிருஷ்டி கர்த்தா ஆக்குகிறது. தேனி ஈஸ்வர் அதைக் கடந்து விட்டார்.\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் ஒலிப்பதிவை மட்டும் கேட்டாலேயே போதும் ஒரு உன்னதமான மக்கள் இலக்கியமொன்று ஒலி வடிவம் கண்டிருப்பது போல அமையும்.\nஇந்தப் படம் எனக்கு இவ்வளவு நெருக்கமாக இருப்பதற்கு பிறந்த நாள் தொட்டு என் பள்ளி செல்லு முன்பதான வாழ்க்கை இலங்கையின் மலையக மக்களோடு வாழ்க்கையோடு இருந்ததால் தானோ என்னமோ. அங்கே தேயிலைத் தோட்டத்து மக்கள் ஆசிரியர்களாகச் சென்ற என் பெற்றோர் மீது கொண்ட அளவற்ற குரு பக்தி, என்னைத் தம் பிள்ளை போல் ஏந்திக் கொண்டதெல்லாம் மங்கலாகத் தெரிந்தது மேற்குத் தொடர்ச்சி மலை பார்த்த போது.\nதேயிலைத் தோட்டத்துக் கங்காணி போன்று இங்கும் ஏலக்காய்த் தோட்டத்துக் கங்காணி. இளையராஜா ஒருமுறை தன் தந்தையை நினைவுபடுத்திப் பேசிய போது கங்காணியாய்த் தன் அப்பா இருந்ததைச் சொன்னதும் நினைவுக்கு வந்தது.\n“ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா”\nமலையடிவாரத்தில் தகரக் கீற்றுத் தேநீர்க் கடையில் இருந்து எழும் P.B.ஶ்ரீநிவாசும், சரோஜினியும் பாடுவது அந்தக் காலத்து ராசைய்யாவை இளையராஜாவுக்கு நினைவுபடுத்தி இங்கு வைத்திருப்பாரோ\nமலையாள சினிமாக்களில் அதிகம் காணும் தொழிலாளர் வர்க்க உரிமை, செங்கொடியெல்லாம் தமிழுக்கு இவ்வளவு நேர்த்தியாக அமைந்ததில்லை. வலிந்திழுக்கும் அழுகை இல்லை.\nமு.காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பில் தேவையற்ற நீட்டல் குறைத்தல் இல்லாக் கச்சிதம்.\nவெள்ளாந்தி மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் மொழியில் பேசிய இந்தப் படைப்பை எடுத்து விஜய் சேதுபதி சினிமா கற்பவனுக்கொரு வழிகாட்டி நூலாகத் தந்திருக்கிறார்.\nவிலை பேசியிருக்கும் காணியைப் பேசாமல் ஆசையோடு எடுத்துக் கொடுக்கும் அந்த மூதாட்டி, சதா கிண்டலுக்கு ஆளாகிக் கோபப்படும் கங்காணி என்று நம் வாழ்வியலில் கண்டவர்களும் வருகிறார்கள்.\nபாசாங்குத் தனமில்லாத மக்கள் சினிமா என்றால் இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலை பார்த்து முடித்த போது ஒன்று புரிந்தது. தமிழ் சினிமா இன்னும் திரையில் எழுத வேண்டிய இலக்கியங்கள் ஏராளம் இருக்குதென்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18738-Next-janma-Periyavaa?s=3aaed427ddc049cd574b7bbf60e2a87f&p=27537", "date_download": "2019-01-21T14:34:50Z", "digest": "sha1:DKONQINPTUWNFCF2CWOVLVFYDZJG3DIQ", "length": 7290, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "Next janma - Periyavaa", "raw_content": "\n_\" மகா பொியவா அருளியது\".\nஇந்த சரீரம் போனால் இன்னொரு\nதபஸ்,பூஜை, யக்ஞம்,தானம் எல்லாம் அதற்குத்தான்.\nஇந்த ஜன்மா முடிகிறபோது,\" அப்பாடா பிறவி எடுத்ததன் பலனை அடைந்துவிட்டோம், இனிப் பயமில்லாமல்\nபோய் சேரலாம்\"என்ற உறுதியும்,திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மாா்க்கத்தில் நாம்\nகாமம்(ஆசை), கோபம் என்பவை இருக்கிற வரைக்கும் உடம்பு (மறுபிறப்பும்) வந்துகொண்டேதான் இருக்கும். ஆகவே உடம்பு கூடாது என்றால் காமம், கோபம் எல்லாம் போக\nநாம் பண்ணுகிற பாபம்தான் உடம்புக்கு(பிறப்புக்கு) காரணம்.\nஇனிமேல் பாபம் பண்ணாமல் இருந்தால்\n\"பாபம் பண்ணக்கூடாது\" என்ற நினைவு தினமும் இருக்கவேண்டும்.\nநம்முடைய கா்மா, ஜன்மா எல்லா\nவற்றுக்கும் காரணம் மனசின் சேஷ்டை\nதான். இந்த மனசை வைத்துக்கொண்டு\nமனசை நிறுத்திவிட்டால் கா்மா இல்லை, ஜன்மா இல்லை, மோஷம்தான்.\n\"ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவில்\nதீா்த்துக் கொள்ளட்டும்\" என்கிற மகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_314.html", "date_download": "2019-01-21T13:18:16Z", "digest": "sha1:E2R4UXVYQFX7WMYV6P2UCOYMJQ2FIVDC", "length": 9559, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சரின் இணைப்பு செயலாளர் எனக்கூறி வவுனியாவில் ஒரு கோடிக்கும் மேல் மோசடி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅமைச்சரின் இணைப்பு செயலாளர் எனக்கூறி வவுனியாவில் ஒரு கோடிக்கும் மேல் மோசடி\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனின் இணைப்பாளர் என தெரிவித்து பொது மக்களை ஏமாற்றி சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் அளவில் சுமார் 110000/= பெறுமதியுடைய குழாய் கிணற்றை மீள் குடியேற்ற அமைச்சின் மூலம் 45000 ஆயிரம் ரூபாய்க்கு மின்சார நீர் இறைக்கும் பம்பி பொருத்தி தருவதாக தெரிவித்து வவுனியா செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட வாழவைத்த குளம், ஆண்டியா புளியங்குளம், புதுக்குளம், கணேசபுரம், சின்ன சிப்பிக்குளம் முதலியார்குளம், சூடுவெந்த புலவு, பாவற்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nமேலும் குறித்த நபரால் பணம் பெறப்பட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் நீர் பெறுவதற்காக நிலம் துளையிடப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மின்சார நீர் இறைக்கும் பம்மிகள் வழங்காது மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.\nஇதனைத்தொடர்ந்து நாம் இது தொடர்பில் அவ்வமைச்சிடம் வினவியபோது,\nஇவ்வாறான எந்த செயற்திட்டத்தையும் தாம் செய்யவில்லை என்றும், வவுனியாவுக்கான இணைப்பாளராக கருணாதாச என்பவரே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர்.\nமேலும் ஏதேனும் இவ்வாறான செயற்திட்டங்களை தாம் செயற்படுத்துவதாக இருந்தால் அங்குள்ள பிரதேச செயலங்களூடாக பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டே வழங்கப்படும் எனவும் வட மாகாணத்துக்கான மீள் குடியேற்ற அமைச்சின் செயலலாளர் கொஸ்தா தெரிவித்ததுடன், இது தொடர்பில் தாம் அமைச்சருடன் பேசி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களால் அங்குள்ள அரசியல்வாதிங்களிடம் நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் பயனில்லை என குறிப்பிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் செட்டிகுளம் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட குறித்த நபர் இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் அனைத்து மக்களுக்கும் நீர்ப்பம்பிகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் . எனினும் இவ்வாறு பல காலக்கெடு வழங்கியும் அவர் தம்மை ஏமாற்றி வருவதாகவும் பாதிக்கப்ப மக்கள் தெரிவித்தனர்.\nஎனவே இவ்வாறு செட்டிகுளம் பிரதேசத்தில் தமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாதிக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையல்லவா\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_71.html", "date_download": "2019-01-21T14:11:35Z", "digest": "sha1:PU4PSZA5KZTUR4JIQ6RTY6F5T2UICJXP", "length": 4215, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "බෑණාට මුදල් ඇමැති ධුරය - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh026", "date_download": "2019-01-21T13:34:05Z", "digest": "sha1:BS5LYO2BZCZH6VUPIYXFH6G252R2AROG", "length": 8282, "nlines": 76, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 026 – ஒரு நண்பன் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான் | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n26. ஒரு நண்பன் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான்\nமிக விரைவாக அவன் எருசலேமின் குறுகலான பாதையின் வழியே நடந்தான். கவலை நிறைந்தவனாக திரும்பிப் பார்த்தான். இறுதியில் பிரதான ஆசாரியனின் வீட்டை அடைந்தான். பூட்டப்பட்ட கதவுகளின் பின்னே திட்டங்கள் தீட்டப்பட்டன. இவர்கள் இயேசுவைக் கொலை செய்யும் படி விரும்பினார்கள். ஒருவன் கதவைத் திறந்தான். வாசலில் இயேசுவின் சீஷன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.\nஒரு நண்பன் எதிரியிடம் சென்றான். – அப்படி என்றால் என்ன அர்த்தம்\nயூதாஸ்: “இயேசுவைக் கைது செய்யும்படி, அவர் இருக்கும் இடத்தைக் காண்பித்தால் எனக்கு என்ன தருவீர்கள்\nஒரு விதமான அமைதி அனைவரின் முகங்களிலும் காணப்பட்டது.\nபிரதான ஆசாரியன்: “நாங்கள் உனக்கு 30 வெள்ளிக் காசு தருவோம்“.\nஉடனடியாக பேச்சு வார்த்தை முடிந்தது. யூதாஸ் தனக்குள் மகிழச்சி நிறைந்தவனாக, அந்த இடத்தை விட்டுச் சென்றான்.\nமனச்சாட்சி: “யூதாஸ், நீ இயேசுவின் சீஷன். சொற்ப பணத்திற்காக நீ எவ்விதம் இயேசுவைக் காட்டிக் கொடுக்க இயலும்\nஅவனது மனச்சாட்சி மரத்துப்போய் காணப்பட்டது. மூன்று ஆண்டு காலமாக, அவன் நண்பனைப் போல வெளியில் காணப்பட்டான். ஆனால் அவனுடைய இருதயம் இயேசுவிற்கு தூரமாய் இருந்தது. இப்போது அவன் இயேசுவைக் காட்டிக் கொடுக்க சரியான தருணத்திற்காக காத்திருந்தான். ஆனால் இயேசு அனைத்தையும் அறிகின்றவர். அவர் ஒவ்வொரு நபரைக் குறித்தும் முழுமையாக அறிந்திருக்கிறார்.\nஇயேசு தான் மரிக்கப் போவதை அறிந்திருந்தார். கெத்சமனே தோட்டத்தில் அவர் விண்ணப்பம் பண்ணினார். அவர் மிகுந்த சத்தத்தோடு விண்ணப்பித்தார். யூதாசும், போர்ச் சேவகர்களும் தீவட்டிகள் மற்றும் பட்டயங்களுடன் வந்தார்கள்.\nஇயேசு ஒருமுறை கூறியிருந்தார். “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாய் இருக்கிறான்”.\nமுத்தம் என்பது நட்பின் அடையாளம். யூதாஸ் முத்தத்தினால் தனது ஆண்டவரை காட்டிக் கொடுத்தான். உடனடியாக போர்ச் சேவகர்கள் சூழ்ந்து இயேசுவை சிறைபிடித்தார்கள். அவர்கள் இயேசுவை மிகக் கொடூரமாக நடத்தினார்கள். அவரை அடித்தார்கள், வாரினால் அடித்தார்கள். அவர் முகத்தின் மீது துப்பினார்கள். பின்பு இந்த இயேசுவை நீதிபதி முன்பு நிறுத்தினார்கள். பொய்சாட்சிகளால் அவரை குற்றம் சாட்டினார்கள். ஆலய காவற்காரன் இவ்விதமாக கேட்டான்.\nஆலய காவற்காரன்: “உன் சார்பாக நீ எதுவும் பேசுவதற்கு இல்லையா\nஇயேசு அமைதி காத்தார். ஒன்றும் பேசவில்லை.\nபிரதான ஆசாரியன்: “நீ இறைவனுடைய குமாரனா\nஇயேசு: “நான் அவர் தான்”.\nமக்கள்: “இல்லை, ஒரு போதும் இல்லை”.\nமக்கள்: “நாங்கள் அவரை நம்ப மாட்டோம்”.\nமக்கள்: “அவன் மரணத்திற்கு பாத்திரன்”.\nமக்கள்: “அவன் சாக வேண்டும்”.\nஅவர்கள் அவரை நம்புவதற்கு ஆயத்தமாய் இல்லை. ���ிறகு\nஅடுத்த நாடகத்தில் இதன் தொடர்ச்சியைக் காண்போம்.\nமக்கள்: உரையாளர், (&மனச்சாட்சி), யூதாஸ், பிரதான ஆசாரியன், ஆலய காவற்காரன், இயேசு, மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-01-21T13:46:38Z", "digest": "sha1:QA5ZBIUDZ6LYZ3IRTPR7ZBIXCXNPLBOC", "length": 5311, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐரா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇயக்குனர் செய்த வேலை படப்பிடிப்பில் கோபமடைந்த நயன்..\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே ஹிட் அடித்து வருகின்றது.\nஇரட்டை வேடத்தில் அசத்தப்போகும் நயன் .. மீண்டும் ஹாரர் கதையில் கலக்க வருகிறார்..\nநயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் இப்படத்தை 'லக்ஷ்மி','மா' குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை இயக்கிய...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-selling-mobiles-currently-007292.html", "date_download": "2019-01-21T13:26:02Z", "digest": "sha1:52PPUIP5QQT3IC4M2V4LHXR4HURUXLRR", "length": 9312, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "top selling mobiles currently - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிற்பனையில் பட்டையை கிளப்பும் மொபைல் மாடல்கள்...\nவிற்பனையில் பட்டையை கிளப்பும் மொபைல் மாடல்கள்...\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதற்போது நாம் பார்க்க உள்ள மொபைல்கள் அனைத்தும் விற்பனையில் அசத்தி வருகின்ற மொபைல்கள்.\nஇவைதாங்க இப்ப டாப் சேல் அந்த அளவுக்கு மக்கள் அதிகம் வாங்கும் டாப் 5 மொபைல்கள் இவைதாங்க.\nஇதோ அவை என்ன மொபைல்கள் என்று பார்க்கலாமா...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதுதாங்க நம்பர் 1 இடத்துல இருக்குங்க.. இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇது இரண்டாம் இடம்... இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nமூன்றாம் இடம்...இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவிடும் இஸ்ரோ ஆயுதம்.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-dhanush-release-with-padai-veeran-making-video-by-today-6-pm", "date_download": "2019-01-21T14:08:17Z", "digest": "sha1:R5LGUMTNHXXBTRZ2CADJ6FL7JDQGXU6W", "length": 5931, "nlines": 45, "source_domain": "tamil.stage3.in", "title": "தனுஷ் வெளியிடும் படை வீரனின் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்", "raw_content": "\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்\nமணிரத்தினம் உதவி இயக்குனர் தனா இயக்கத்தில் 'மாரி' பட வில்லன் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்து வரும் படம் 'படை வீரன்'. இந்த படத்தி��் படப்பிடிப்புகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ், பிரியன் வரியில் கார்த்திக் ராஜா இசையில் உருவான 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா..ஊத்தி குடிச்சா எல்லாம் ஒன்னுடா...' என தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ் படமாக்கப்படும் விதத்தை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை தனா மேற்கொண்டிருக்கும் இப்படத்தில் பாரதிராஜா, அகில், அம்ரிதா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். மேலும் டிசம்பரில் வெளிவர உள்ள இப்படத்தில் கார்த்திக் ராஜா இசையமைக்க ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடலும் அதன் மேக்கிங் விடியோவும் இன்று மாலை 6மணிக்கு வெளியிட உள்ளார்.\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் 'லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா' பாடல்\nதனுஷ் வெளியிடும் படை வீரனின் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nதனுஷ் வெளியிடும் படை வீரன் பாடல்\nதனுஷ் வெளியிடும் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nபடை வீரன் படத்தின் பாடல் வெளியீடு\nபடை வீரன் படத்தின் புதிய தகவல்\nபடை வீரனின் லோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nலோக்கல் சரக்கா..பாரின் சரக்கா பாடல்\nபத்து வருடத்திற்கு பிறகு தனுஷ் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்\nதனுஷ் இயக்கவிருக்கும் புது படத்தின் தகவல்\n'படைவீரன்' படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/teaser/10/122730", "date_download": "2019-01-21T14:31:52Z", "digest": "sha1:ZE5CAG6R5P2PTM3POHEVRLXH2KPFGXAQ", "length": 4619, "nlines": 93, "source_domain": "video.lankasri.com", "title": "மாஸ் ஹீரோவாக சசிகுமார் தெறிக்கவிட்டுள்ள அசுரவதம் படத்தின் டீஸர் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nமாஸ் ஹீரோவாக சசிகுமார் தெறிக்கவிட்டுள்ள அசுரவதம் படத்தின் டீஸர்\nஹீரோ மாதவன் எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரிய���மா\nதல அஜித்தின் அடுத்த இரு படங்கள்\nதளபதி 63 பூஜை தொடங்கியது, சுவாரஸ்ய மாஸ் அப்டேட் இதோ\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிஸ்வாசம் வசூல் பொய்யா சிவா விளக்கம்\nஅதிகம் வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் என்ன தெரியுமா\nவிஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் பொய்யா\nவிஸ்வாசம் 125 கோடி எப்படி வசூல் செய்தது\nவிஜய்யை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய நடிகர்\nMEME பார்த்து கடுப்பான சின்மயி\nஹீரோ மாதவன் எடுத்த அதிரடி முடிவு, என்ன தெரியுமா\nதல அஜித்தின் அடுத்த இரு படங்கள்\nதளபதி 63 பூஜை தொடங்கியது, சுவாரஸ்ய மாஸ் அப்டேட் இதோ\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nவிஸ்வாசம் வசூல் பொய்யா சிவா விளக்கம்\nஅதிகம் வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/12041910/A-bus-crashed-into-a-tree-near-Tirupattur--7-people.vpf", "date_download": "2019-01-21T14:21:55Z", "digest": "sha1:NPAS6QB6F6ZHQYLNW7QQ3G36EUAQMYU4", "length": 4581, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்||A bus crashed into a tree near Tirupattur - 7 people were injured -DailyThanthi", "raw_content": "\nதிருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்\nதிருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.\nசெப்டம்பர் 12, 04:19 AM\nகிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் நேற்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் பாலாஜி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். கந்திலியை அடுத்த தாதங்குட்டை என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, முன்னே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஊருக்குள் செல்லும் சாலையை நோக்கி மோட்டார் சைக்கிளை திடீரென திருப்பினார்.\nஅதனால் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைத்தார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது.\nஇதில் பஸ்சில் பயணம் செய்த பாரண்டப்பள்ளியை சேர்ந்த விஜயகுமார் (வயது 70), அசோக்குமார் (31), பஸ் கண்டக்டர் வெங்காயப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கம் (45), விஷமங்கலத்தை சேர்ந்த முருகன் (40) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்கு பிறகு டிரைவர் பாலாஜி உள்பட 3 பேர் வீடு திரும்பினர்.\nஇதுகுறித்து அரசு போக்கு���ரத்து கழக மேலாளர் ஜெயசீலன் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=maraikar%20palli%20street", "date_download": "2019-01-21T13:31:01Z", "digest": "sha1:MRAZBEQVE5E7ES5DMKRAIXXDA6O3ZMDP", "length": 11088, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமரைக்கார் பள்ளித் தெருவில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிட மின் வாரியத்திடம் “மெகா | நடப்பது என்ன” கோரிக்கை\nஇரண்டாவது பைப்லைன் திட்டம்: மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத்தெருவில் குழாய்கள் பதிப்பு\n இன்று மதியம் 2.30 மணிக்கு நல்லடக்கம்\nமரைக்கார் பள்ளித் தெருவில் மரக்கிளை முறிந்து மின் கம்பி வடங்கள் அறுந்து விழுந்தன பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு\nசெப்டிங் டேங்க் அடியில் குடிநீர் குழாயை பதித்ததால், மரைக்கார் பள்ளித் தெருவில் குடிநீருடன் சாக்கடை கலப்பு\nஅநியாயத்துக்கு விசுவாசமா இருக்காங்களே... (\nசோலைவனமாகுது காயல்பட்டினம் கிழக்குப் பகுதி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/jil-jung-juk", "date_download": "2019-01-21T15:02:32Z", "digest": "sha1:OHAA54JO4D6HIIQ5THQQMVEFHT2TO4IS", "length": 2414, "nlines": 78, "source_domain": "thiraimix.com", "title": "Jil Jung Juk | show | TV Show | Zee Tamil | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/61/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T14:56:22Z", "digest": "sha1:KVKNHJMFXOUFFOPFZJZDG3LSHAETXJP2", "length": 11758, "nlines": 199, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பலகாய்க்", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nமொச்சக்கொட்டை - 200 கிராம்\nபறங்கிக்காய் - 250 கிராம்\nகத்தரிக்காய் - 200 கிராம்\nஅவரைக்காய் - 200 கிராம்\nதட்டப்பயத்தங்காய் - 200 கிராம்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - 200 கிராம்\nஉருளைக்கிழங்கு - 200 கிராம்\nதக்காளி - 100 கிராம்\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nபாசிப்பருப்பு - 200 கிராம்\nமஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் (அ) வெண்ணைய் (தேவைக்கு)\nகறிவேப்பில்லை , கொத்தமல்லி - சிறிது\nகாய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும்.\n1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.\nபருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)\n2. காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.\n3. அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசெய்து வெண்ணைய்தேவைக்கு பறங்கிக்காய்250 ஒரு பொருட்கள்மொச்சக்கொட்டை கத்தரிக்காய் கிராம் கிராம் பலகாய்க் கிராம் அனைத்தையும் தேவையான 100 உப்புதேவைக்கு அவரைக்காய்200 கிராம் 200 தட்டப்பயத்தங்காய் சின்ன நறுக்கிகொள்ளவும் 200 எண்ணெய் கிராம் கறிவேப்பில்லைகொத்தமல்லிசிறிதுகாய்கள் பாசிப்பருப்பு200 கிராம் கிராம் 200 தக்காளி100 கிராம் வெங்காயம் கிராம் 200 பமிளகாய்10 செய்முறை1 பா அ வள்ளிக்கிழங்கு200 வரமிளகாய்10 ஸ்பூன் மஞ்சள்த்தூள்1 அகலமான உருளைக்கிழங்கு சுத்தம் சர்க்கரை குழம்பு கிராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118663.html", "date_download": "2019-01-21T14:27:10Z", "digest": "sha1:LA3OZSITMI6YDM46EY5WFIJEPCVDBI7T", "length": 10653, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..\nஅமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..\nகிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான தேர்தல் இடம்பெற்று வருகின்றது.\nமக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்ற���ர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nதேர்தல் கடமைகளில் இருந்து அரச அதிகாரிகள் சிலர் விலகத் தீர்மானம்…\nஇலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலாக உள்ளுராட்சிமன்ற தேர்தல்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்��ட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166084.html", "date_download": "2019-01-21T13:25:40Z", "digest": "sha1:KXXZ2JASOMPIJG6OXAEH6G3JAHCFGHSJ", "length": 12885, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் – இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் – இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு..\nசீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் – இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு..\nஇங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்து விட்டனர்.\nஅடுத்த சில நிமிடங்களில் லேடி பிட் சந்து பகுதியில் அமைந்து உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருநானக் நிஷ்கம் சேவாக் ஜாதா குருத்வாராவுக்கும் விஷமிகள் தீ வைத்து விட்டனர். குருத்வாராவின் கதவில் ஒரு பாட்டில் பெட்ரோலை ஊற்றி விஷமிகள் தீ வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மசூதியிலும், குருத்வாராவிலும் தீயை அணைத்தனர்.\nலீட்ஸ் நகர சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஹோம்ஸ் இந்த சம்பவங்கள் பற்றி குறிப்பிடுகையில், “இவ்விரு சம்பவங்களும் அருகருகே நடந்து உள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இது விசாரணையின் ஆரம்ப காலம்தான். இவ்விரு சம்பவங்களும், வெறுப்புணர்வு சம்பவங்கள் என்றே கருதுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்துகிறோம்” என கூறினார்.\nமேலும், சம்பவ பகுதியில் அமைந்து உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் துப்பு துலக்குவதாகவும் அவர் கூறினார்.\nஇந்த சம்பவங்களை தொடர்ந்து லீட்ஸ் நகரில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: டெல்லியில் அதிகாரி பேட்டி..\nசர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ.8,500 கோடி நிதி: மத்திய மந்திரி சபை ஒப்புதல்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.���ெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\nஇந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை \n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/09/blog-post_4.html", "date_download": "2019-01-21T14:09:45Z", "digest": "sha1:Z5WC3GPUPMBESZ5H3IYAXXPIE7QZST2X", "length": 23520, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகாகபுஜண்டசித்தர்பிரான்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகாகபுஜண்டசித்தர்பிரான்\nமந்திர உபதேசம்,தியானம் இரண்டுமே ஒரு குருவின் மூலமாக மட்டுமே பெறவேண்டும்;ஏன் எனில் இது நமது ஹிந்துப்பாரம்பரியம் மட்டுமல்ல;உலகின் ஆதிசமயமான சைவப்பாரம்பரியமும்கூட தகுந்த ஆன்மீக குரு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறார்.நமது ஆன்மீகத்தகுதியை நாமே உயர்த்திக் கொண்டால் மட்டுமே அவரை நாம் இனம் காண முடியும்.நமது ஆன்மீகத் தகுதியை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியது என்னவெனில்,யாரிடமும் சொல்லாமலும்,யாரையும் அழைக்காமலும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் தனியாக அண்ணாமலைக்குச் சென்று திருவாதிரை வரும் இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்.ஆண் எனில் மஞ்சள் நிற வேட்டி மட்டும் அணிந்து,இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முகருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு கிரிவலமந்திரத்தை ஜபித்துக் கொண்டே பயணிக்க வேண்டும்.இப்படி குறைந்தது 24 தடவை சென்று வந்தால் தகுந்த குருவை அடையாளம் காணக்கூடிய தகுதி நமக்குக் கிடைத்துவிடும்;ஒருவேளை திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் செல்லமுடியாவிடில்,அமாவாசை இரவுகளில் இவ்வாறு அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.\nதகுந்த குருவை ஏன் அடையாளம் காண வேண்டும்\nஒரு கதையின் மூலமாக ரமணமகரிஷி இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.\nஒரு அரசரும்,அமைச்சரும் பேசிக்கொண்டிருந்தனர்;அப்போது அந்த அமைச்சர் தான் தியானத்திற்குரிய தீட்சை பெற்றிருந்தார்;தனக்கும் அந்த தியானத்தைச் சொல்லித் தருமாறு அரசர்,அமைச்சரை பணித்தார்;அமைச்சரோ பணிவோடு அரசரிடம் மறுப்பு தெரிவித்தார்.\n ஒரு குருவின் வழியாகத்தான் நீங்கள் தீட்சை பெற வேண்டும்\n அதையேதான் குருவும் கற்றுத் தரப்போகிறார்.யார் கற்றுத் தந்தாலென்ன\nஅமைச்சர் சுற்றும் முற்றும் பார்த்தார்.அங்கே தூரத்தில் ஒரு காவலர் நின்று கொண்டிருந்தார்.அந்த காவலரை அமைச்சர் அழைத்து,\n நீ அரசரின் கைகளைப்பற்றி கைகுலுக்கு\nஎன்று ஆணையிட்டார்.அந்தக் காவலர்,நான் ம���ட்டேன் என்று மறுத்துவிட்டார்.\nமன்னரிடம் அமைச்சர், “அரசே,நீங்கள் சொல்லுங்கள்”என்று கேட்டுக்கொண்டார்.\nஅரசர் சொன்ன மறுவிநாடியே அவர் கைகளைப்பற்றிக்குலுக்குகிறார் அந்தக் காவலர்.\n ஒரே கட்டளைதான்.நீங்கள் சொன்னால் கேட்கிறார்கள்.ஒரு கட்டளையே இப்படியென்றால், தியானம்,மந்திர உபதேசம் போன்றவற்றை ஞானிகளிடம் இருந்து பெற்றால்தானே பலன் இருக்கும்” என்று மடக்கினார் அமைச்சர்.\nஆன்மீகத் தேடலில் நாட்டமென்றாலும் சரி,பொருளாதாரச் சுயச்சார்பை எட்டவேண்டியிருந்தாலும் சரி,மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.பேச்சையும் எப்போதும் அளந்தே பேசவேண்டும்; ‘சினமடக்கக்கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமடக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே’ என்பது ஆன்றோர் வாக்கும்.\nமனிதன் பூமியில் திரும்பத் திரும்ப பிறப்பதற்குக் காரணம் அவன் செய்யும் தீவினைகள் மட்டுமல்ல;நல்வினைகளுமே பிறவிகளின் தொடர்ச்சிக்குக் காரணமாகிவிடுகின்றன.அகப்பற்றோடு செய்யப்படும் எந்தப்பணியும் கர்மவினையாக நம் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.நல்வினை=தீவினை இரண்டுமே பிறவிக்கு வழிவகுப்பதால் தான்,அவற்றை ‘இருள்சேர் இருவினை’ என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nநாம் செய்யும் செயல்கள் மீது பற்றுவைக்காமல் இருக்க வேண்டும்;அப்படி பற்றுவைக்காமல் இருக்கப் பழக சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்’ என்ற புத்தகத்தின் கருத்துக்களை திரும்பத் திரும்ப வாசித்து,நமது மனதுக்குள் பதிய வைக்க வேண்டும்.\nஉலகில் மொத்தம் 118 தியானமுறைகள் இருக்கின்றன;அவை ஒவ்வொன்றும் ஞானிகளின் அருள் நோக்கத்திற்கு ஏற்ப அவரவர் தியான முறைகள் மாறுபடும் என்றும் யோகநெறி சொல்கிறது.\nஇந்த உலகம் ஆறுமுறை அழிக்கப்பட்டிருக்கிறது;ஒவ்வொரு முறையும் இவ்வுலகை காக்க ஒவ்வொரு காரணகர்த்தாக்களை அனுப்பிவைத்தார்கள்.இம்முறை கொடூரங்கள் நிறைந்த இவ்வுலகை காக்க,இதுவரை ஒவ்வொரு காரணகர்த்தாக்களை அனுப்பிவைத்த அந்த ‘வேதத் தாய்’ வந்திருக்கிறாள் என்று அந்த புத்தகத்தில் இருந்தது.\nஏராளமான சித்தர்கள் தமது தவப்பயிற்சியைச் செய்யும் இடம் சுருளிமலைப்பகுதி ஆகும்.இங்கே மனிதர்களால் நெருங்கவே முடியாத ஒரு புண்ணியத் தீர்த்தம் இருக்கிறது.சுருளிமலையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் அந்த புண்ணியத் தீர்த்தத்தின் பெயர் கர்மதா தீர்த்தம்.அது சப்த கன்னியர்கள் நீராடுகிற இடம் என்று சொல்லப்படுகிறது.அந்தத் தீர்த்தத்தில் நீராடிய மறுநிமிடமே நமது அனைத்து பிறவிகளிலும் செய்த கர்மங்கள் நீங்கும்;ஆனால்,மனிதர்கள் அந்தத் தீர்த்தத்தை நெருங்கவே முடியாது;ஒரு புல்வெளியைக் கடந்தே அந்தத் தீர்த்தத்தை அடைய முடியும்.\nயாராவது அந்தப்புல்வெளியை மிதித்தால்,மனம் உடனே தடுமாறிவிடும்;அந்தத் தடுமாற்றத்தால் திரும்பிவிடுவார்கள்;அந்தப்புல்லுக்கு ‘மதி கெட்டான் புல்’ என்று பெயர்\nசாதாரண மனிதர்களே சித்தர்களைத் தரிசிக்க விரும்புவர்;சித்தர் பரம்பரையில் பிறந்தவர்கள் இப்பிறவி முழுவதுமே ஸ்ரீகால பைரவ வழிபாட்டையும்,ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர்+ஸ்ரீபகுளாதேவி வழிபாட்டையும் தொடர்ந்து பின்பற்றுவர்;இந்த பூமி அழிந்தாலும்,அழிந்தப்பின்னர் மீண்டும் இந்த பூமி உருவாகும் போதும் அழியாமல் இருப்பவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஒருவரே அவரது வாழ்க்கை வரலாறு பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நினைக்காதீர்கள்;இப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர்,இப்பிறவியிலேயே ஸ்ரீகாலபைரவப் பெருமானைச் சரணடையத் துடிப்பவர்களுக்கு மட்டுமே அவரது வாழ்க்கை வரலாறு தானாகவே தேடி வரும்.\nபல ஜன்மங்களாக ஸ்ரீகால பைரவ உபாசனை அல்லது வழிபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாசி கிட்டும்;மற்றவர்கள் அவரை உபாசனை செய்பவர்களை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு சராசரி வாழ்க்கை வாழ வேண்டியதுதான்.\nஆன்மீகக்கடலின் விளக்கம்:இன்று ஒரு ஜிமெயில் ஐடி இருந்தாலே யார் வேண்டுமானாலும் ஒரு வலைப்பூ துவங்கி,எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம்;எழுதித் தள்ளலாம்;இதனால்,பலர் தமது வீட்டில் இருக்கும் பழமையான நூல்களில் இருக்கும் எல்லாவிதமான மந்திரங்களையும் அதை ஜபிக்கும் முறைகளையும் எழுதி வெளியிட்டுவிடுகின்றனர்;அது மிகவும் தவறு;\nநமக்கு பூர்வஜன்ம புண்ணியம் இருப்பதால் இப்படிப்பட்ட பழமையான நூல்கள் நம்மிடம் இருக்கின்றன;நம்மைத் தேடி வருகின்றன;இந்த மந்திர உபதேசத்தை யார் வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும் உபதேசம் செய்வது (உபதேசம் செய்பவருக்கு) உடல்நலக்குறைவை உண்டாக்கும்;மந்திரம் என்றாலே ரகசியமாக உபதேசிக்கக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பு என்று ஒரு அர்த்தம் உண்டு;\nதகுந்த குருவின் மூலமாக நமது தகுதிகளை வளர்த்துக் கொண்டு,சில பல ஆண்டுகளுக்குப் பிறகு நாமே குருவானப் பின்னர்,தகுதி வாய்ந்த சீடர்களைக் கண்டுணர்ந்தப் பின்னர்,அவர்களின் தராதரத்தை உயர்த்திவிட்டு,சந்தர்ப்பமும் தகுந்த நேரமும்(நட்சத்திரமும்,திதியும் சேர்ந்து வரும்) வரும் போது மட்டுமே மந்திர உபதேசத்தைச் செய்ய வேண்டும்.இல்லாவிடில்,(கிடைக்கும் மந்திரங்களை எல்லாம் இணையத்தில் எழுதி வெளியிடுவதால் வேறுவிதமான சாபங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்)\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nஆறாம் திணை - 55\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமீண்டும் பிறவாத நிலையை அருளும் விஸ்வநாத சுவாமி\nஅழிவிலிருந்து உலகைக் காக்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா ...\nசெல்வ வளம் நல்கும் பதிகம்\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த ...\nஉங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங...\nபோகர் மகரிஷிக்கு அஷ்டமாசித்துக்களைத் தந்த வெள்ளூர்...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nபுத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\n\"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்....\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்...\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளிய...\n\"பசுமைப்புரட்சி' அமைப்பு போல ஊருக்கு ஒன்று தேவை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49607-dmk-leader-karunanidhi-die-rajinikanth-mourning.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T14:28:24Z", "digest": "sha1:H3GV3SBTKSLVOJWNCQH7A5T6ZLJ5J7FV", "length": 11639, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கலைஞர் மறைந்த ந��ள் என் வாழ்வின் கறுப்பு நாள்” : ரஜினிகாந்த் | DMK Leader Karunanidhi Die : Rajinikanth Mourning", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\n“கலைஞர் மறைந்த நாள் என் வாழ்வின் கறுப்பு நாள்” : ரஜினிகாந்த்\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து சென்றனர். அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் காவேரி மருத்துவமனை முன்பாக திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.\nகாவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் இல்லம் என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் காவல்துறையினரை பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துமாறு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பு தொத்திக்கொண்டது. ���ந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட 8வது அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதிமுக தலைவர் மு.கருணாநிதி : இனியவை இருபது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\n‘நாற்காலி’க்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ஏ.ஆர்.முருகதாஸ்\nபோயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து\n“ரஜினிகாந்த்தான் என்னை படிக்க வைத்தார்” - நெகிழும் இளைஞர்\n - வசூலிலில் யார் டாப் \n“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி\n’பேட்ட’ ரிலீஸ்: பொங்கல் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்\n“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பேட்ட’ அனிருத்\n“தெலுங்கு சினிமாவில் ‘பேட்ட’ படத்துக்கு அநீதி” - கொதித்த ஸ்ரீரெட்டி\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதிமுக தலைவர் மு.கருணாநிதி : இனியவை இருபது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T14:29:42Z", "digest": "sha1:CVWIPB2RTQJAWWSDGCFTLRESGN5M7PAZ", "length": 7986, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தொழிற்சாலைகள்", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nபொருளாதாரத்தில் நாட்டின் 2வது பெரிய மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பேச்சு\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு\nநாட்டிலேயே தொழிற்சாலைகளில் டாப் தமிழகம்தான்: ரிசர்வ் வங்கி\nலஞ்சம் கேட்டு மிரட்டியதால் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன: துரைமுருகன் குற்றச்சாட்டு\nவங்கிகள் மூலம் ஊதியம்... அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபீகாரில் மறைமுகமாக செயல்பட்ட 10 கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகிறது: சோனியா காந்தி புகார்\nதொழிற்சாலைகள் வெளியேறியுள்ளதாக திமுக பொய் பரப்புரை: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nபொருளாதாரத்தில் நாட்டின் 2வது பெரிய மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பேச்சு\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு\nநாட்டிலேயே தொழிற்சாலைகளில் டாப் தமிழகம்தான்: ரிசர்வ் வங்கி\nலஞ்சம் கேட்டு மிரட்டியதால் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென��றுவிட்டன: துரைமுருகன் குற்றச்சாட்டு\nவங்கிகள் மூலம் ஊதியம்... அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபீகாரில் மறைமுகமாக செயல்பட்ட 10 கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகிறது: சோனியா காந்தி புகார்\nதொழிற்சாலைகள் வெளியேறியுள்ளதாக திமுக பொய் பரப்புரை: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/2-varai-indru/16961-2-varai-indru-15-04-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T14:44:49Z", "digest": "sha1:LZ5BK5EYGY6BLPTUFVNWTS72D6IH2ZXW", "length": 5762, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 15/04/2017 | 2 Varai Indru - 15/04/2017", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துண��� போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/blog_calendar/?year=2018&month=12&modid=220", "date_download": "2019-01-21T14:31:25Z", "digest": "sha1:JEXEEJA3UHUWIABTCFVV6OGBDMTCD5SP", "length": 9073, "nlines": 102, "source_domain": "www.viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\nதிங்கள், 31 டிசம்பர் 2018\n31-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 30 டிசம்பர் 2018\n30-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 29 டிசம்பர் 2018\n29-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 28 டிசம்பர் 2018\n28-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 27 டிசம்பர் 2018\n27-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 25 டிசம்பர் 2018\n25-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 24 டிசம்பர் 2018\n24-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 23 டிசம்பர் 2018\n23-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 22 டிசம்பர் 2018\n22-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 21 டிசம்பர் 2018\n21-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 20 டிசம்பர் 2018\n20-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 19 டிசம்பர் 2018\n19-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 18 டிசம்பர் 2018\n18-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 17 டிசம்பர் 2018\n17-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\n16-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 15 டிசம்பர் 2018\n15-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 14 டிசம்பர் 2018\n14-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 13 டிசம்பர் 2018\n13-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 12 டிசம்பர் 2018\n12-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 11 டிசம்பர் 2018\n11-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 10 டிசம்பர் 2018\n10-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 09 டிசம்பர் 2018\n09-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 08 டிசம்பர் 2018\n08-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 07 டிசம்பர் 2018\n07-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 06 டிசம்பர் 2018\n06-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 05 டிசம்பர் 2018\n05-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 04 டிசம்பர் 2018\n04-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 03 டிசம்பர் 2018\n03-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 02 டிசம்பர் 2018\n02-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 01 டிசம்பர் 2018\n01-12-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_281.html", "date_download": "2019-01-21T14:51:57Z", "digest": "sha1:4CUOPZCA7JAS2H26IOEGM3GOYQRO7VPV", "length": 17034, "nlines": 239, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா ?? அப்ப இதைச் செய்யுங்க !! - Yarlitrnews", "raw_content": "\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா \nஒவ்வொரு பெண்ணுக்கும் மென்மையான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதைப் பெறுவதற்காக பல பெண்கள் பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.\nஅதில் அழகு சாதனப் பொருட்கள், ஸ்பா சிகிச்சைகள் மற்றும் சில சமயங்களில் அறுவை சிகிச்சை போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nக்ரீம்கள் மற்றும் வழக்கமான முறைகள் வாழ்நாள் முழுவதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்குமா என்றால் கட்டாயம் இல்லை. அப்படியெனில் வாழ்நாள் முழுவதும் மென்மையான சருமத்தைப் பெற வேண்டுமானால் என்ன செய்வது\nஉங்களுக்கு இயற்கையாகவே மென்மையான சருமம் வேண்டுமானால், அதற்கு ஒரு பொருள் அந்த ஆசையை நிறைவேற்றும். அது வேறொன்றும் இல்லை, தேன் தான். இந்த தேனைக் கொண்டு ஒருவர் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம். தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புதமான பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-வைரல் போன்ற பண்புகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்திற்கு தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, சருமத்தின் இளமைத்தன்மையையும் தக்க வைக்கும். சரி, இப்போது தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், பொலிவாகவும், இளமைத்தன்மையுடனும் இருக்கும் என்று காண்போம்.\nசுத்தமான தேன் - 1 டேபிள் ஸ்பூன்\nதேனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\nஇந்த செயலை ஒரு நாளைக்கு 1-2 முறை என மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.\nதேன் மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்\nதேன் - 1 டீஸ்பூன்\nபால் - 2 டீஸ்பூன்\nஒரு பௌலில் பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தை மென்மையாக துடையுங்கள்.\nஇப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வாருங்கள். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை மேம்படும்.\nதேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்\nதயிர் - 2 டேபிள் ஸ்பூன்\nதேன் - 1 டேபிள் ஸ்பூன்\nஒரு பௌலில் தேன் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.\nபின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.\nஇந்த செயலை தினமும் ஒருமுறை என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து, சருமம் மென்மையாகவும், பொலிவோடும் காணப்படும்.\nபப்பாளி, சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்\nகனிந்த பப்பாளி - 1/2 கப்\nசந்தன பவுடர் - 1 டீஸ்பூன்\nதேன் - 1 டீஸ்பூன்\nமுதலில் மிக்ஸியில் பப்பாளியைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அந்த பப்பாளியை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் சந்தனம் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை செய்து வாருங்கள்.\nபேக்கிங் சோடா மற்றும் தேன் மாஸ்க்\nபேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்\nதேன் - 1 டீஸ்பூன்\nகுளிர்ந்த நீர் - 1 கப்\nவெதுவெதுப்பான நீர் - 1 கப்\nஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் நீரைத் தெளித்து, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 1- நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.\nபின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.\nஇந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்வது நல்லது.\nஓட்ஸ், தேன், பாதாம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்\nபாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்\nதேன் - 1 டேபிள் ஸ்பூன்\nஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்\nதயிர் - 2 டேபிள் ஸ்பூன்\nஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஇப்படி இந்த மாஸ்க்கை தினமும் ஒருமுறை என வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.\nமுட்டை மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்\nமுட்டையின் வெள்ளைக்கரு - 1\nத���ன் - 1 டேபிள் ஸ்பூன்\nஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தேன் சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.\nபின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஇந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொண்டு வந்தால், சருமம் எப்போதும் மென்மையாக இருப்பதோடு, இளமைத்தன்மையும் தக்க வைக்கப்படும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_67.html", "date_download": "2019-01-21T14:57:51Z", "digest": "sha1:MRUGO6X5MXT7EBAOW7ALG2HLZBB6LHDW", "length": 9758, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "அவுஸ்ரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா !! - Yarlitrnews", "raw_content": "\nஅவுஸ்ரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா \nஇந்தியா - அவுஸ்ரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.\nஅவுஸ்ரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.\n31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் அவுஸ்ரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.\nநேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக அவுஸ்ரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.\nகடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தத��.\nஇதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்ரேலியா மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/january-3rd-veerapandiya-kattabomman-birthday-is-today/", "date_download": "2019-01-21T14:11:12Z", "digest": "sha1:3J355OPSMGNV72FYO4BJZPH435JT2YUC", "length": 19320, "nlines": 207, "source_domain": "patrikai.com", "title": "ஜனவரி 3ந்தேதி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»ஜனவரி 3ந்தேதி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்\nஜனவரி 3ந்தேதி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்\nஇந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று.\nஆங்கிலேயரின் வரி வசூலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் சூழ்ச்சியினால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.\nதூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்ட பொம்மன். 30 வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்ற வீரபாண்டியன், கட்ட பொம்மன் என்றும் கட்டபொம்ம நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டார்.\nஅந்த காலங்களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த வீரபாண்டியன், பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடு���்தார். அதன் காரணமாக வீரபாண்டியன் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்.\nஇதையடுத்து, 1797ம் ஆண்டு கட்டபொம்மனை எதிர்த்து போரடி பி பெரும்படையுடன் வந்தார் ஆலன் என்ற பிரிட்டிஷ் தளபதி. ஆனால், அவரால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. இதன் காரணமாக வீரபாண்டியன் மீது மேலும் கோபத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை கைது செய்ய திட்டமிட்டு வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு வீரபாண்டி யனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்து சந்தித்தார். கட்டபொம்மன்.\nஇறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் வீரபாண்டியனிடம் வலியுறுத்தினார்.\nஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த வீரபாண்டியன், ‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.\nஇதன் காரணமாக வீரபாண்டிய கட்ட பொம்மனை தீர்த்துக்கட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதையடுத்து, 1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி முற்றுகையிடப்பட்டது.\nஇரு தரப்புக்கும் இடையே கடுமையாக போர் நடைபெற்றது. இதில் பலர் இறந்தனர். ஆனால், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார்.\nஆனால், அங்கு ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பிரிட்டிஷ் அதிகாரிகள், இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.\nஅப்போதுகூட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனது கர்ஜிக்கும் குரலில் பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன், ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடி னேன்’ என்றார். இ��ையடுத்து, அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாககூறி . 1799ம் ஆண்டு கயத்தாறில் உள்ள ஒரு புளிய மரத்தில் தனது 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.\nதற்போது அந்த இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.\nவீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 1959-ம் ஆண்டு அப்போதைய பிரபல படத்தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nகட்டபொம்மனின் பிறந்தநாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.\nகொடுமை: வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயிறு திருட்டு\nTags: birthday, january 3rd, Veerapandiya Kattabomman, ஜனவரி 3ந்தேதி, பிறந்த நாள், வீரபாண்டிய கட்டபொம்மன்\nMore from Category : சிறப்பு செய்திகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-shruthi-haasan-first-movie/", "date_download": "2019-01-21T13:20:46Z", "digest": "sha1:ANOUIN345ZDSAE5K7GQGX47JBDQR6ROJ", "length": 8196, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..? புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..\nஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் அறிவோம்.\nதமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.\nஆம், இவர் 2000 வெளியான இவரது தந்தை கமல் ,பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகிவோர் நடித்த ஹேராம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.\nசிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் 1992 வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி.தற்போது இவரது தந்தை எடுத்திவரும் படமான சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன்.\nPrevious articleவாத்தியார் பட நடிகை மில்லிகா கப்பூர் எப்படி இருக்காங்க தெரியுமா..\nNext articleகாலையில் சீரியல் இரவில் ஊறுகாய் விற்கும் பிரபல சீரியல் நடிகை \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்...\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nசர்கார் 100,விஜய் 63 பற்றி ட்வீட் செய்த பிரபல திரையரங்கம்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஏ.��ர்.ரகுமான் இசையில் விஜய் பாடப்போகிறார் \nபிரியாணிக்காக கூடியவர்கள் அல்ல என் ரசிகர்கள். யாரை குத்திக்காட்டுகிறார் ஓவியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T13:24:10Z", "digest": "sha1:W3S4OCQKQRHH7NYTWI2JEBBH3AYFPFOO", "length": 4646, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த ஆண் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த ஆண்\nTag: ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த ஆண்\nமகள் வயது இளம் பெண்ணை ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த நபர்.\nகடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து தான் வருகிறது. பெண்கள் மட்டும் இல்லை சிறு வயது குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் செய்தி நாம்...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன்...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nஜாக்லினா இது இவங்க ஏன் இப்படி ஆகிட்டாங்க.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-chennai/chennai/2018/dec/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3056428.html", "date_download": "2019-01-21T13:55:55Z", "digest": "sha1:QFQ4GQTYP54N5YNWLXTX2MAZQACBLVDA", "length": 5632, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 21 ஜனவரி 2019\nகோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்\nரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னை உள்பட 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு தரும் ஒரே அடையாள சான்றையே நாடு முழுவதும் எல்லாத்துறைகளும் ஏற்க வேண்டும்; ரயில்வே நிர்வாகம் தரும் சான்றை வாங்கக்கூறி அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும்;\nமாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணம் அளிக்க வேண்டும்; சுவிதா உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும், தத்கல் டிக்கெட்டுகளிலும் ஒரே மாதிரியான 75 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும்; ரயில்களில் தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளில் கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும்; ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், நடைமேடைகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் தடையில்லா சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்கள் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஜான்ஸி ராணி, மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு\nவண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ வழித்தடத்தில் அதிகாரி ஆய்வு\nஅஞ்சல்துறையின் பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் இன்று அறிமுகம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்துக்கு கல்விப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/12/19092430/1218797/carrot-green-dal-kootu.vpf", "date_download": "2019-01-21T14:48:39Z", "digest": "sha1:WJIBFB5JA3OFQ7E4VX36DYN5EMWCHWFO", "length": 16022, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான கேரட் - பாசிப்பருப்பு கூட்டு || carrot green dal kootu", "raw_content": "\nசென்னை 21-01-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசத்தான கேரட் - பாசிப்பருப்பு கூட்டு\nபதிவு: டிசம்���ர் 19, 2018 09:24\nதோசை, சப்பாத்தி, நாண், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையானது, சத்தானதும் இந்த கேரட் - பாசிப்பருப்பு கூட்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nதோசை, சப்பாத்தி, நாண், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையானது, சத்தானதும் இந்த கேரட் - பாசிப்பருப்பு கூட்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nகேரட் - 150 கிராம்\nபாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்\nதுவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nதுருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nபச்சை மிளகாய் - 3\nப.மிளகாய், கேரட், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nமிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்.\nகேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கேரட் - பாசிப்பருப்பு கூட்டு ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகேரட் சமையல் | பாசிப்பருப்பு | சைடிஷ் | சைவம் | ஆரோக்கிய சமையல் |\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்க��ல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nகுழந்தைகளுக்கு விருப்பமான தக்காளி பூரி\nகல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்\nஉடலை வலுவாக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nபசலைக்கீரை பூரி செய்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் மனநலப்பிரச்சனைக்கு என்ன சிகிச்சை\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/52450-sensex-and-nifty-end-with-up.html", "date_download": "2019-01-21T15:04:10Z", "digest": "sha1:LVWM6YBF4A2IB4MCZN4CBASJN7AZYDAI", "length": 8509, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை! | Sensex and Nifty end with up!", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nவெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை\nவார இறுதி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச் சந்தையில் 269 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 80 புள்ளிகளும் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.\nமும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலை முறையே 343 புள்ளிகள், 97 புள்ளிகள் ஏற்றத்துடனே வர்த்தகம் தொடங்கியது.\nமாலை வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 269 புள்ளிகள் உயர்ந்து, 36,077 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 80 புள்ளிகள் அதிகரித்து 10,860 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.\nஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, யெஸ் பேங்க் ஆகிய வங்கிகளின் பங்குகளும், பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.\nதொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை, பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த குயின் ரீமேக் டீசர்\nஇஸ்ரோ ஆய்வு மையத்தில் தீ விபத்து\nதி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு தடையா\nசென்னை: உடலுறுப்பு தான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி \nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n11 ஆயிரத்தை நெருங்கும் நிப்டி\nமுதலீட்டாளர்கள் முழிபிதுங்கல்: சந்தையில் கடும் ஏற்ற இறக்கம்\nதை வெள்ளியில் அம்மனுக்கு சந்தனம் சாற்றுங்கள்…நினைத்தது நடக்கும்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமி��்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-01-21T14:24:32Z", "digest": "sha1:HEELGDHSNTBGU7ISHUEIU7SYVAEXK4QQ", "length": 10186, "nlines": 182, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மற்றவர் கேலியும் கிண்டலும்.பாகம் – 1Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome Uncategorised மற்றவர் கேலியும் கிண்டலும்.பாகம் – 1\nமற்றவர் கேலியும் கிண்டலும்.பாகம் – 1\n1984 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. எனக்கு அடிக்கடி கருச் சிதைவு ஆகிவிடும். மருத்துவ பரிசோதனை செய்த போது உங்களுக்குக் குழந்தை பாக்கியம் இனி கிடையாது என்று டாக்டர் சொல்லி விட்டார்.\nஅதுகேட்டு மனம் சோர்ந்த நிலையில் மருத்துவ மனையில் கிடந்தேன். அப்போது ஊட்டியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். என் நிலையைக் கூறினேன். அவர் என்னை அருகில் உள்ள வழிபாட்டு மன்றத்திற்கு அழைத்துச் சென்று குங்குமம் கொடுத்து அனுப்பினார். அடிக்கடி வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். நானும் விடாமல் மன்றம் சென்று வந்தேன்.\nநீயும் விடாமல் ஓம் சக்தியைக் கும்பிடுகிறாயே, அந்த ஓம் சக்தி உனக்குக் குழந்தையைக் கொடுப்பதுதானே…\n என்று எனக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள்.\nஅதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அம்மாவிடம் வைத்த நம்பிக்கை குறையாமல் மன்றத்திற்குச் சென்று தொண்டு செய்து வந்தேன்.\nநான்காம் முறை சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்திவிட்டு வந்தேன். ஐம்பதாம் நாள் கருவுற்றேன்.என்ன ஊழ்வினையோ, யார் கொடுத்த சாபமோ மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டது.\nஎன்னைச் சார்ந்த அனைவரும், என் கணவர் வீட்டைச் சார்ந்தவர்களும் எனக்கு மலடி என்ற பட்டத்தைக் கொடுத்து விட்டார்கள். இந்நிலையில் எங்கள் பக்கத்து வீட்டில் குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா நடந்தது. என்னையும் அழைத்தார்கள். அழைத்தார்களே என்று போனேன். எல்லாரும் குழந்தைக்கு நாக்கில்தேன் வைத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தையின் தாய் என்னையும் அழைத்தார்கள். நான��ம் குழந்தையின் நாக்கில்தேன் வைத்து வாழ்த்தினேன்.\nஅந்தப் பெண்ணின் கணவர் அவளுக்குக் குழந்தை கிடையாது. அவளை ஏன் அழைத்தாய் என்று எல்லார் முன்பும் கூறிவிட்டார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.\nநன்றி சக்தி. சுதா, அரவன்காடு, நீலகிரி.\nசக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 19, 20.\nNext articleஅம்மா அருளிய மருந்து\nகலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=s.m.rahmathullah%20fasee", "date_download": "2019-01-21T13:31:29Z", "digest": "sha1:BS5HAY7ROECBB6LB3IJ74SYCYTQELFFR", "length": 11036, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுகாரி ஷரீஃப் 1439: 22ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/4/2018) [Views - 628; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 21ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (10/4/2018) [Views - 533; Comments - 0]\nமழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுகாரி ஷரீஃப் 1438: 14ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (13/4/2017) [Views - 960; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 13ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (12/4/2017) [Views - 920; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: 26ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம�� நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (5/5/2016) [Views - 1082; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: 25ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (4/5/2016) [Views - 1067; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/a-m-rathnam/news", "date_download": "2019-01-21T14:47:20Z", "digest": "sha1:L4PMXUFQBVKK25WDZLKU7PUHVDI436NL", "length": 6281, "nlines": 124, "source_domain": "topic.cineulagam.com", "title": "Producer A. M. Rathnam, Latest News, Photos, Videos on Producer A. M. Rathnam | Producer - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\nசர்காரின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஅஜித்தின் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் இவ்வளவு மோசமானவரா- போலீஸில் அவர் மீது வந்த புகார்\nஅஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஅஜித்தின் வெற்றி கூட்டணியுடன் இணைந்த விஜய் சேதுபதி\nஅஜித் பட தயாரிப்பாளரின் மாஸ்டர் ப்ளான்\nஅஜித் தயாரிப்பாளரின் அடுத்தடுத்த பிரமாண்ட தயாரிப்பு படங்கள்\nநாளை வெளியாகிறது Oxygen டீஸர்\nஅஜித் பட தயாரிப்பாளர் தந்தை மரணம்\nசூப்பர் ஸ்டார் பற்றி கூறிய என்னை அறிந்தால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் (வீடியோ உள்ளே)\nஎன்னை அறிந்தால் ரிலிஸ் குறித்து அதிர்ச்சி தகவல்\nரூ 80 கோடியில் உருவாகும் அஜித்தின் புதிய படம்\nமூன்றாவது முறையாக இணையும் அஜித்தின் வெற்றி கூட்டணி\nஅஜித்-55 வில்லன் பற்றி ஏ.எம்.ரத்னம் கூறிய ருசிகர தகவல்\nஅஜித்தால் தான் மீண்டும் சினிமாவுக்கு வந்தேன்\nஅஜித் - ஏ. எம் ரத்னத்தின் ரகசிய திட்டம் இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126351.html", "date_download": "2019-01-21T14:17:24Z", "digest": "sha1:XDBH3DCOAQXVRQSXIQUR3Q7R4GM7RVWH", "length": 13474, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஊழலை புற்றுநோயுடன் ஒப்பிடுவதா? பிரபல சமூகச் சேவகி ஆதங்கம்..!! – Athirady News ;", "raw_content": "\n பிரபல சமூகச் சேவகி ஆதங்கம்..\n பிரபல சமூகச் சேவகி ஆதங்கம்..\nகுஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த முறைகேடு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரை சி.பி.ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும், அந்த வங்கியின் முன்னாள் இயக்குநர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் தற்போதைய தலைவர் சுனில் மேஹ்தா இந்த ஊழலை புற்றுநோய் என ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில், சுனில் மேஹ்தாவின் ஊழல் – புற்றுநோய் ஒப்பீடுக்கு, சென்னை அடையார் புற்றுநோய் மருத்துமனை மருத்துவரும், பத்மபூஷன் மற்றும் மகசசே விருதுகளை வென்றவருமான டாக்டர் சாந்தா அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சுனில் மேஹ்தாவுக்கு டாக்டர் சாந்தா எழுதியத்தில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஉங்களுடைய வங்கியில் சமீபத்தில் ஏற்பட்ட ஊழல் நிகழ்வை புற்றுநோயுடன் ஒப்பிட்டு நீங்கள் (சுனில் மேஹ்தா) பேசியது என்னை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஊழல் என்பது குற்றம் ஆனால் புற்றுநோய் குற்றம் அல்ல.\nஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் எங்களது மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் அதிகாமானவர்களின் உயிரை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்பது எங்களுக்கு பெருமையே. ஒரு தவறை புற்றுநோயுடன் தொடர்பு படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.\nஎனவே, ஊழலையும் புற்���ுநோயையும் தொடர்பு படுத்தாதீர். இது தொடர்பாக நீங்கள் வெளியிட்ட கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், இது போல வேறு யாரும் புற்றுநோயை தொடர்பு படுத்தி பேச வேண்டாம் எனவும் கூறிக்கொள்கிறேன்.\nஎன அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\n“நான் ஒப்புக்கு சப்பாணி” T.ராஜேந்தர் கண்ணீர்..\nகல்யாண கொண்டாட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பலி..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர�� காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129662.html", "date_download": "2019-01-21T14:50:04Z", "digest": "sha1:EKJU6VZEMZMQ4RNTH5VLIOO4P47B5T4V", "length": 13424, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "அயர்லாந்தின் வரலாற்றிலேயே அதிரடியான தீர்ப்பு: கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nஅயர்லாந்தின் வரலாற்றிலேயே அதிரடியான தீர்ப்பு: கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகுமா\nஅயர்லாந்தின் வரலாற்றிலேயே அதிரடியான தீர்ப்பு: கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகுமா\nஅயர்லாந்தின் வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருக்கலைப்பு அயர்லாந்தில் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.\nஅயர்லாந்து அரசியல் சாசனத்தின் எல்லாவது சட்டதிருத்தத்தின்படி கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு குடிமகனின் அனைத்து உரிமைகளும் உண்டு.\nஇதன்படி கருக்கலைப்புக்கு தண்டனையாக கடுமையான அபராதமோ அல்லது 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.\nஇதனால் அயர்லாந்துப் பெண்கள் கருக்கலைப்புக்காக பிரித்தானியாவுக்கு செல்வதுண்டு.சில ஆண்டுகளுக்குமுன் அரசு நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு மனிதனை நாடு கடத்தப்படும்படி உத்தரவிட்டது.\nஅந்த மனிதன் கர்ப்பிணியாக இருக்கும் அயர்லாந்துக் குடிமகளான தனது மனைவியைக் காரணம் காட்டி தப்பிக்க எண்ணி, கருவிலிருக்கும் தனது குழந்தைக்கும் எட்டாவது சட்ட திருத்தத்தின்படி சகல உரிமைகளும் உள்ளன என்றும், அது பிறக்கும்போது அதன் தந்தை அதனுடன் இருப்பதற்கும் உரிமை உள்ளது என்றும் வழக்குத் தொடர்ந்தான்.பெரும் பிரச்சினைகளை எழுப்பிய அந்த வழக்கின் முடிவாகத்தான் இப்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி கருவிலிருக்கும் குழந்தைக்கு வாழ்வதற்கு மட்டும் உரிமை உள்ளது என்றும் அது இன்னும் பிறக்காததால், ஒரு குடிமகனுக்குரிய உரிமைகள் அனைத்தும் அதற்கு இல்லை என்றும் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு தெரிவிக்கிறது.\nஇந்த தீர்ப்பின்படி சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்படும்பட்சத்தில் இனி 12 வாரங்களுக்கு குறைவான கரு��ை கலைப்பது சட்டப்பூர்வமாக்கப்படலாம்\nவட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்…\nமகளிர் காங்கிரஸ் பொது செயலாளர்கள் நியமனம் – ராகுல் ஒப்புதல்..\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\nஇராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்து\nமியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது..\nசிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்..\nஜம்மு காஷ்மீரில் ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி..\nமாலி – பயங்கரவாத தாக்குதலில் 10 அமைதிப்படை வீரர்கள் பலியானதாக ஐ.நா. தகவல்..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்..\nவெலிகமயில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்\nஎவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nவலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=4&Itemid=176&lang=en&limitstart=2", "date_download": "2019-01-21T13:35:54Z", "digest": "sha1:2Q46FDRRWCMQDYT56QGYGI5CLPPAH4DX", "length": 6400, "nlines": 82, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - Events", "raw_content": "\nசுகாதார அமைச்சின் போசாக்கு ஒருங்கிணைப்பு பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு\nவெள்ளத் தணிப்புக்காக முகத்துவாரம் வெட்டப்பட்டது.\nமக்களிடையே இயற்கை பசளைப்பாவனையை அதிகரிக்க வேண்டும் - மட்டு. மாவட்ட அரச அதிபர்\nநீரில் மூழ்கி மரணமான மீனவருக்கு 10 லட்சம் ரூபா நட்டஈடு\nஓட்டிசத்தினினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான கலந்துரையாடல்\nபாவனையாளர்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் மாவட்ட மட்ட வலையமைப்பு\n2018ஆம் ஆண்டில் 6505.78 மில்லியன் நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8605 திட்டங்கள் முன்னெடுப்பு\nமட்டக்களப்பில் ஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல்\nவிளைவுசார் மற்றும் இலக்கு நோக்கிய திட்டமிடலுக்கான பயிற்சிப்பட்டறை\nமட்டக்களப்பு மாவட்ட சகல பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளீர்த்ததாக விளைவுசார் மற்றும் இலக்கு நோக்கிய திட்டமிடல் பயிற்சிப்பட்டறையொன்று மாவட்ட அரச அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி.P.S.M.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 28.07.2016 அன்று செயலக கணனிக்கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் கனிணி நிகழ்ச்சிநிரல் பகுப்பாய்வாளர்கள் வளதாரர்களாகச் செயற்பட்டதோடு, UNDP நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.\nஅழகுக்கலைக்கு ஒரு புதிய எழுச்சி...\nவிண்ணப்பமுடிவு இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளது - ஆவணி 31(Aug31)\nவிண்ணப்பமுடிவு இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளது - ஆவணி 31(Aug31)\nஅதி மேதகு சனாதிபதி அவர்களின் மட்டக்களப்பு விஜயம் (09.07.2016)\nகாணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்\nவிசேட மத்தியஸ்த சபைக்கு தெரிவான உறுப்பினர்களுக்கான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் சம்பந்தமான பயிற்சிக் கற்கை நெறி\nக.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் வாகரைப்பிரதேசம் வெளிப்படுத்திய சாதனைக்கு அரச அதிபரின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/bhushan-kumar-joins-hands-with-prabhas-uv-creations/", "date_download": "2019-01-21T13:20:48Z", "digest": "sha1:OC6GJUPVENNACAXUISYFTKOFVKFJN42R", "length": 11935, "nlines": 50, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Bhushan Kumar Joins Hands With Prabhas & UV Creations | Nikkil Cinema", "raw_content": "\n[சாஹோ திரைப்படத்திற்காக / டீ சீரிஸின் ] பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.\nஇந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.\nஇது தொடர்பாக பூஷன் குமாரின் TT-சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nபிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.\nமுதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) வரலாற்று வெற்றிக்கு பிறகு, மீண்டும் சாஹோ திரைப்படத்தின் மூலம் பிரபாசை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஒரு மிகப்பெரிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nஒரு மிகப் பிரம்மாண்டமான அதிநவீன திரைக்காவியத்தை படைக்கும் நோக்கில், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தி வரும் தயாரிப்பாளர்கள், திரையுலகின் மிக சிறந்த படைப்பாளிகளை இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇத்திரைப்படம் பல்வேறு ரம்மியமான புதிய இடங்களில், இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.\nஒளி இயக்குனர் மதி, தனது நிபுணத்துவ குழுவுடன் ஒளிப்பதிவை ஏற்றுக்கொள்ள, தொகுப்பாக்கம் பல்துறை திறமையாளர் ஸ்ரீகர்பிரசாத் வசமும், தயாரிப்பு வடிவமைப்பு சாபு சிரில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉயர்தரமான அதிநவீன அதிரடி காட்சிகளை சிறப்பாக படமாக்க, சாஹோ உலக புகழ்பெற்ற, சண்டைகாட்சி நிபுணத்துவ இயக்குனர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளது.\nமும்மொழி திரைப்படமான ��ாஹோவை, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பூஷன் குமார் வட இந்திய மாநிலங்களில் வெளியிடுகிறார். இது குறித்து பூஷன் குமார் பேசும் போது, “சாஹோவின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது” என்கிறார். “பிரபாஸ் ஒரு அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும், உலக தரத்தினை விஞ்சியதாக அமைந்துள்ளது. இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்.”\nசூப்பர்ஸ்டார் பிரபாஸ் பேசும் போது, “ஆரம்பத்திலிருந்தே சாஹோ ஒரு மாபெரும் காவிய சித்திரமாகவே உருப்பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக்காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.”\nபாகுபலி (தி கண்க்ளூஷன்) வெளியீட்டுடன் சாஹோ திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டதில், ஒரு அதிநவீன தொழில்நுட்ப பின்னணியில், முற்போக்கு சூழலில் பிரபாஸ் ஒரு எதிர்மறையான, வில்லத்தமான கதாபாத்திரத்தில் காட்சியளித்திருந்தார்.\nஇத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் உடன் இணைந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nகுல்ஷன் குமாரின் டி சீரீஸ் நிறுவனமும், பூஷன் குமாரும் இணைந்து வட இந்தியாவில் வெளியிட, UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், சுஜீத் எழுதி-இயக்கும் சாஹோ திரைப்படத்தை அடுத்த வருடம், வெள்ளி திரையில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/15/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/&id=8144", "date_download": "2019-01-21T13:51:30Z", "digest": "sha1:NKPHKRN5WRZ2VXACELYPL4SK2TPDOZ7T", "length": 4720, "nlines": 65, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், ��ிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவு\nதமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவுName : Place : ...\nதமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவு\nதமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவுName : Place : ...\nதமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவு\nதமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவு Name : Place : ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-samantha-17-12-1524562.htm", "date_download": "2019-01-21T14:11:12Z", "digest": "sha1:2FTYHC5YGSMZUH7EYOOQPIL5WNK455KW", "length": 7147, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்றாவது முறையாக தனுஷுடன் நடிக்கும் சமந்தா! - Dhanushsamanthathanga Magan - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nமூன்றாவது முறையாக தனுஷுடன் நடிக்கும் சமந்தா\nதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்க மகன்’. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.\nஇப்படத்தில் தனுஷ்-சமந்தா காட்சிகள் அதிகம் பேசப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இதே ஜோடி வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்க இருக்கிறது. இந்நிலையில், மேலும் ஒரு புதிய படத்திலும் தனுஷ்-சமந்தா இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக இந்த படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமந்தா தற்போது விஜய்யுடன் இணைந்து ‘தெறி’ படத்திலும், சூர்யாவுடன் இணைந்து ‘24’ படத்திலும் மகேஷ்பாபுவுடன் ‘பிரம்மோற்சவம்’ படத்திலும் நடித்து வருகிறார்.\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n▪ வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா\n▪ அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா\n▪ வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்\n▪ ‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி\n▪ 1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி\n▪ ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே- ஜெயம் ரவி அதிரடி\n▪ காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Movies&pgnm=Sekka-Sivantha-Vaanam-film-by-Director-Maniratnam", "date_download": "2019-01-21T13:20:50Z", "digest": "sha1:JDYAPDONTJVWLQM7AOKLW4VAQ6JMQLVI", "length": 5683, "nlines": 93, "source_domain": "www.timesofadventure.com", "title": "Sekka Sivantha Vaanam film by Director Maniratnam and this film story is based on Sujatha novel", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nசுஜாதாவின் நாவல்தான் 'செக்கச் சிவந்த வானம்'\n'காற்று வெளியிடை' படு தோல்விக்குப் பின் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் என முன்னணி நடிகர் பட்டாளத்தையே வைத்து மணி ரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் படம்தான் 'செக்கச் சிவந்த வானம்'. இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் உருவாக்கி ரிலீஸ் செய்யும் ஐடியாவில் இ��ுக்கிறார் மணிரத்னம்.\nஇந்நிலையில் இப்படத்தின் கதை தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும், வலிகளையும் உரக்கச் சொல்வதுதானாம். இந்த லைனை கேட்டால் மணி ரத்னம் நண்பரும், எழுத்தாளருமான சுஜாதா எழுதிய 'குரு பிரசாத்தின் கடைசி தினம்' நாவலின் கதை போலவே இருக்கிறது.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nஜுங்காவில் 2வது ஹீரோயினாக நேகா ஷர்மா\nதடம்புரளும் வாழ்க்கையும், வார்த்தையும்தான் பெண் சுதந்திரமா\nகோவிலாக நினைத்து வாழ்ந்த வீட்டை பௌண்டேஷனுக்கு அளித்த நடிகர்\nசோனாவுக்கும் கங்கனாவுக்கும் மோதல் வருமா\nதோல்விகளும் அவமானங்களும் வாழ்க்கையில் ஒரு அங்கம் - கார்த்தி\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48832-fertility-rates-in-indian-states-and-their-meaning.html", "date_download": "2019-01-21T14:57:52Z", "digest": "sha1:UGLIUKCKGNH736AMC62AJVYFUWVGQ7JZ", "length": 11864, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கருத்தரிப்பு விகிதத்தில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்தியா! | Fertility rates in Indian States and their meaning", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nகருத்தரிப்பு விகிதத்தில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்தியா\nசர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கருத்தரிப்பு விதம் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு பெண் 2.3 முறை கருத்தரிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விகிதம் ஒவ்வொரு மாநிலங்களை ஒப்பிடும்போது, பெருமளவு மாறுபடுகிறது. முக்கியமாக இந்தி மொழி பேசும் பெரிய மாநிலங்களை விட, வேறு மொழி பேசும் மாநிலங்களில், கருத்தரிப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. இந்திய அரசின் ஆய்வு நிறுவனமான நிட்டி ஆயோக் 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் 3க்கும் மேலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் குறைவாக உள்ளது. ஜனத்தொகையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்க தேவைப்படும் ரீப்ளேஸ்மெண்ட் லெவல் எனப்படும் கருத்தரிப்பு விகிதத்தை விட, மேற்கண்ட மாநிலங்களின் கருத்தரிப்பு வீதம் குறைவாக உள்ளது. சர்வதேச அளவில் இந்த ரீப்ளேஸ்மெண்ட் லெவல் கருத்தரிப்பு விகிதம் 2.1 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக 2.3 விதமாக உள்ளது.\nஆனால், தமிழகம், மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இது 1.6 என மிகவும் குறைவாக உள்ளது. ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு இணையான கருத்தரிப்பு விகிதம் ஆகும். இந்த மாநிலங்கள் போக, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கருத்தரிப்பு வீதம் குறைவாகவே உள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக, பாகிஸ்தானில் கருத்தரிப்பு வீதம் 3.3 சதவீதமாக உள்ளது.\nதென் மாநிலங்களில் கருத்தரிப்பு வீதம் குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக எந்த மாநிலங்களில் வளர்ச்சி அதிகமாக உள்ளதோ, அந்த மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகம், கேரளாவை போன்ற மாநிலங்கள், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்ற மாநிலங்களை விட முன்னேற்றம் அடைந்துள்ளதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் மக்களை கொண்ட நாடுகளிலேயே கருத்தரிப்பு விகிதம் குறைவாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற குறைவான கருத்தரிப்பு வீதம் இருப்பது, ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n55 விருதுகளை பெற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nகுற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தத்தில் இந்தியா-மொராக்கோ கையெழுத்து\nமுதல் தேசிய நீர்வழிச்சாலை துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\n50% உலக மக்களை விட அதிக சொத்துகள் வைத்திருக்கும் 26 பெரும் பணக்காரர்கள்\nகுறையும் ஜனத்தொகையால் சீனாவுக்கு ஆபத்து\n3 குழந்தை பெற்றால் இலவச நிலம்- பிறப்பை ஊக்குவிக்கும் இத்தாலி அரசு\nஅமெரிக்காவில் 7ல் ஒருவர் அயல்நாட்டவர்- இந்தியர்கள் அதிகம் என்கிறது சென்சஸ்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/vaazhvin-aatharamae/", "date_download": "2019-01-21T15:02:02Z", "digest": "sha1:H4VO3JCDXSDW2MB5O6MZWOVMYFLQ4KAS", "length": 5747, "nlines": 168, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Vaazhvin Aatharamae - Lyrics", "raw_content": "\nவாழ்வின் ஆதாரமே (உபா 33:27)\nதாழ்வில் என் பெலனே -& 2\t(ஏசா 49:5)\nஉம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே\nஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &- 2\n1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே (ஆதி 32:10)\nஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2\nஎனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது\nஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது\n2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே\nதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே\nஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே\nநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2\t(சங் 18:28)\n3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்\nஇரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2\t(சங் 116:13)\nஎன்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே\t(கலா 2:20)\nமண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே\nOru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்\nDevareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15981", "date_download": "2019-01-21T13:20:38Z", "digest": "sha1:SUXPF22AQ7VN6RZGMSWJDX6TFZ2KTRFR", "length": 7102, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!", "raw_content": "\nநயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nநயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட அதிசயத்தை காண பெருமளவு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.\nஆலயத்திலுள்ள நாகப் பாம்பு ஒன்று அம்மனுக்கு பூக்களை கொண்டு பூஜை செய்யும் அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள செடிகளிலுள்ள பூக்களை பாம்பு கொண்டு வந்துள்ளது.\nஇந்த அதிசய சம்பவத்தை கேட்டு பெருமளவு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று கூடியுள்ளனர்.\nஅண்மைக்காலமாக தாயகத்திலுள்ள ஆலயங்களில் பல்வேறு விதமான அதிசய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.\nகுறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பல்வேறு அதிசயங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் தற்போது பாம்பின் தெய்வீக செயற்பாடு அங்குள்ள பக்தர்களை பெரிதும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. <\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nகோப்பாய் பொலிசாரின் ஒத்துழைப்போடு பொலிஸ் நிலையத்தில் மாமனை துவைத்த மருமகன்\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி\nயாழில் வீதியில் சென்றவர் மீது எச்சில் துப்பியவர் கடலுக்குள் தள்ளி நையப்புடைப்பு\nகிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை\nநாவற்குழியில் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்தவர் யார்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nயாழில் மண் அகழும்போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமுன்னாள் போராளி ரிஐடியினரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/24/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=41608", "date_download": "2019-01-21T13:39:20Z", "digest": "sha1:J7Q44YVFZVRBXGUFS62RGC2VLV255ZY6", "length": 14649, "nlines": 92, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nகேரள மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.\nஇதனிடையே மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், எனவே குமரிக்கடல், லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேரளா , கர்நாடக, அந்தமான் கடலோர கடல் பகுதிகளுக்கும் 31ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.\nமேலும் அவர் கூறியதாவது, ' கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. மழையும், திருச்சியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் இன்று (மே 28ம் தேதி ) வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 150 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 122 மி.மீ. இது இயல்பை விட 23% அதிகமாகும்', இவ்வாறு அவர் கூறினார்.\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-��் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...\nவாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ...\nகிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்\nதிருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) ...\nதமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது\nதமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzI3OA==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2019-01-21T14:13:28Z", "digest": "sha1:5QKZ5JZWAD363ZZKDQS47XTVZ5J7DLEB", "length": 8558, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » விகடன்\nராக்கெட் ராஜா கூட்டாளிகள் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nநெல்லையில் தனியார் கல்லூரி பேராசிரியரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நெல்லை மாநகரக் காவல்துறை கைது செய்துள்ளது.\nநெல்லை பாளையங்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர், கொடியன்குளம் குமார். இவருக்கும் சிலருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பான பகை இருந்துள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 26-ம் தேதி இவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கும்பல் வீட்டினுள் நுழைந்துள்ளது. அப்போது கொடியன்குளம் குமார் ஓடித் தப்பிய நிலையில் அங்கிருந்த அவரது மருமகனும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியருமான செந்தில்குமார் என்பவரை வெடிகுண்டுகளை வீசியும் அறிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்தனர்.\nஇந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக டாக்டர் பாலமுருகன், வழக்கறிஞர் பாலகணேசன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 9 பேர் பிடிபட்ட நிலையில், பாலமுருகன், பாலகணேசன் உள்ளிட்டோர் மட்டும் தலைமறைவாக இருந்தனர். இவர்களில் ராக்கெட் ராஜாவை சென்னைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்ட அவரை இந்த வழக்கு தொடர்பாக நெல்லை காவல்துறையினர் அழைத்து வந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.\nஇந்த நிலையில், பேராசியர் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கூட்டாளிகளான அந்தோணி, ராஜசேகர், மைக்கேல் அஸ்வின், கார்த்திக் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க துணை ஆணையாளர் சுகுணாசிங், பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் பரிந்துரைத்தனர். அதனை ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நெல்லை காவல்துறை ஆணையாளர் கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார்.\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியல் வெளியீடு: பணக்கார நாடுகளில் இந்தியா 5-வது இடம்\nமெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்\nகழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரே��்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nசாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nதென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Movies&pgnm=Interview-of-Famous-producer-RK-Suresh", "date_download": "2019-01-21T13:25:03Z", "digest": "sha1:DKFZK2WEMVDPMLZOZPL2ODX2T3U55M5V", "length": 6736, "nlines": 94, "source_domain": "www.timesofadventure.com", "title": "Famous producer RK Suresh interview he said the he is not the villain of bairava", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nபிரபல தயாரிப்பாளர் ஆர். கே. சுரேஷ் பேட்டி - பைரவாவின் வில்லன் நான் இல்லை\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஏற்கனவே ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில் 'தாரை தப்பட்டை' வில்லனும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை ஆர்.கே.சுரேஷ் தற்போது மறுத்துள்ளார். இந்த படத்தில் நான் வில்லனாக நடித்து வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் விஜய் ஆண்டனியின் 'சலீம்' முதல் சமீபத்தில் வெளியான 'தர்மதுரை' வரை சுமார் 40 படங்களை வெளியிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ் தற்போது 'தனிமுகம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இந்த படத்தின் கதை தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் என நம்புவதால் ஹீரோவாக நடிப்பதாகவும், இந்த படத்தை ஷாஜி கைலாஷின் உதவியாளர் சாஜி இயக்குவதாகவும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.\n'தனிமுகம்' தவிர உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும், சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படம் உள்பட ஒருசி��� படங்களில் நடித்து வருவதாகவும் ஆர்.கே.சுரேஷ் மேலும் கூறியுள்ளார்.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nமீண்டும் இணையும் சூப்பர் ஹிட் ஜோடி\nமாட்டை அடக்க பாஸ்வேர்ட்... மாட்டு விஞ்ஞானியாக அசத்தும் 'அனிமல்...\n350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் சாஹோ\nஇயக்குனர் ஹரியை ஆச்சர்யப் படுத்திய சூர்யாவின் பரிசு\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_43.html", "date_download": "2019-01-21T14:54:11Z", "digest": "sha1:NEDVG6I7GJI6WA5WOXMRPF2IIIWQYYFQ", "length": 11474, "nlines": 183, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சபரிமலை விவகாரம் ; கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் !! - Yarlitrnews", "raw_content": "\nசபரிமலை விவகாரம் ; கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் \nசபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர் தரிசனம் செய்ய அனுமதி அளித்ததை கண்டித்து கேரளாவில் இன்று 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந் நிலையில், இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.\nகோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.\nசபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்களை பொலிஸார் அழைத்துச் சென்���தற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரள அரசைக் கண்டித்தும் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது.\nகேரள அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. இதுமட்டுமின்றி காங்கிரஸ் சார்பில் இன்று கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nதிருவனந்தபுரத்தில் காலையில் இருந்து சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் வாகனங்களும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகண்ணூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தனியார் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடந்தது. இதுபோலவே மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.\nகேரளா முழுவதும் நேற்று நடந்த போராட்டத்தின்போது மொத்தமாக 80 அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதையொட்டி. மாநிலம் முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/ilakkikarthi.5605/", "date_download": "2019-01-21T14:16:37Z", "digest": "sha1:LFIO3CKK32OQFAVARJ2UFSANIM4VH5P7", "length": 21457, "nlines": 410, "source_domain": "mallikamanivannan.com", "title": "Ilakkikarthi | Tamilnovels & Stories", "raw_content": "\nனவுகள் வருவது விழிகளின் விருப்பமா\nகவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா\nகுயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்\nமலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்\nகுயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்\nநிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்\nமூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நானும் படித்தேன்\nநிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள்.........\nஅந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது\nஇரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது\nஇசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ\nநிலவொன்று ந���ந்தது சுவடுகள் மனதிலே\nமழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே\nகொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை\nகாத்துல சூடம் போல கரையுரேன் உன்னால\nபெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால\nகண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு\nகல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு\nஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்\nபெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்\nபூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா\nபூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா\nஉன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது\nபூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா\nஉன் தோளுக்காக தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது\nவாடைய வீசும் காத்து வளைக்குதே எனை பாத்து\nவாங்களேன் நேரம் பாத்து வந்து என்ன காப்பாத்து\nகுத்தால மழை எம்மேல விழ அப்போதும் சூடாச்சு\nஎப்போதும் என தப்பாத ஆணை என் தேகம் ஏடாச்சு\nமஞ்ச குளிக்கயில நெஞ்சம் எரியுதுங்க கொஞ்சம் அணைச்சுக் கொள்ளையா\nநொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்\nஎன் மன கதவை தொறந்து விடும்\nஉன் நெஞ்சில் நான் வாழ\nஎன்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு\nதெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே\nஉன் முக ஜாடைகள் தெரிகிறதே\nபூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே\nசரிகிறதே ........ விரிகிறதே ........\nஅடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ\nநீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ\nThank you so much, நவீன்ஸ்ரீ டியர் and லக்ஷ்14 டியர்\nஅய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ\nஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ\nஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்\nகுறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்\nஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி\nஅதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்\nதொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்\nநீ உனக்குள் என்னை தேடு\nஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்\nஇன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா\nகடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்\nமனிதன் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்\nவளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது\nசிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது\nமடியினில் தலையணை செய்தாய் மெ��்ல வந்து\nகாமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்\nராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்\nஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே\nநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்\nசேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா\nஉனது பாதை வேறு எனது பாதை வேறம்மா\nஉன் நினைவில் என் மெய்சிலிர்க்க\nபஞ்சணையில் நீ முள் விரித்தாய்\nபெண் மனதை நீ ஏன் பறித்தாய்\nஏக்கம் தீயாக ஏதோ நோயாக\nகாணும் கோலங்கள் யாவும் நீயாக\nவாசலில் மன்னா உன் தேர் வர\nகாலை நான் பாடும் காதல் பூபாளம்\nகாதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்\nஆசையில் நாள்தோறும் நான் தொழும்\nஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ\nபொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ\nஅடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு\nக்ளீண்டோண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு\nயார் நீ என்றால் மீஸ்ஸ் வோற்ள்ட் அல்ல மீஸ்ஸ் ஆள்ள் என்ரே நீ சொல்லிவிடு\nகம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு\nஎம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு\nடூ பீஸ்சு உட போட்டு senநாத்து எடு பாட்டி\nவாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி\nவாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி\nஅன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி\nமழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி\nஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி\nகம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு\nஎம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு\nடூ பீஸ்சு உட போட்டு நாத்து எடு பாட்டி\nடிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா\nமாமர இலை மேலே ஆ\nமாமர இலை மேலே மார்கழி பனிப்போலே\nபூமகள் மடி மீது நான் தூங்கவோ\nமாமர இலை மேலே மார்கழி பனிப்போலே\nபூமகள் மடி மீது நான் தூங்கவோ\nராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்\nநாளும் நாளும் ராகம் தாளம்\nசேறும் நேரம் தீரும் பாரம்\nஉன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று\nஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக\nநூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ\nஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்\nகாதலில் அரங்கேறும் கதை அல்லவோ\nமாதுளம் கனியாட மலராட கொடியாட\nமாருதம் உறவாடும் கலை என்னவோ\nவாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற\nமனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே\nதினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே\nஅலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்\nயாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...\nநீயா... உயிரிலே... தீயா... தெரியவே...\nவலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே\nசகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே\nமதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே\nநதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே\nயாரோ மனதிலே ஏனோ கனவிலே\nநீயா உயிரிலே தீயா தெரியலே\nகாற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ\nமூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ\nமிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்\nகல்லுக்குள் ஒரு காதல் -Kallukkul Oru Kathal-6\nஎல்லையற்ற பேரழகே அத்தியாயம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/can-we-eat-non-veg-in-the-summer/", "date_download": "2019-01-21T13:34:42Z", "digest": "sha1:GUYQVUCURH7NPFHPWZAS3DE6QHFNBKK4", "length": 14749, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?' | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சமையல்»கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா\nகோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா\nநாம் வாழும் ஊரின் பருவநிலைக்கு ஏற்றது போல் உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். மழைக்காலம்,பனிக்காலம்,கோடைக்காலம் என்று மூன்று விதமாக நம் நாட்டின் பருவநிலையை நாம் பிரிக்கலாம். அந்தந்த காலநிலைக்கு ஏற்றது போல் நம் உணவுகளை எடுத்துக் கொண்டோம் என்றால் உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம். ஆனால், நம்மில் பலபேர் அதை ப���ன்பற்றுவது கிடையாது. இப்போது நாம் கோடைகாலத்தில் அசைவம் எடுத்துக் கொள்ளலாமா\nசுட்டெரிக்கும் இந்த கோடையில் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து இதயநோய் வருவதற்கான சூழலையை உண்டாக்கும்.\nஅசைவம் என்றாலே அதிகமானோர் எடுத்துக் கொள்வது பிராய்லர் கோழி. அதுவும் பெரும்பலான நடுத்தர குடும்பத்தில் ஞாயிறு விடுமுறை என்றாலே கோழிக்குத்தான் முதல் இடம் அதன் விலை சற்று குறைவாக இருப்பதால் பிராய்லர் கோழிகளையே நாடுகின்றனர். இது அவர்களது ஆரோக்கியத்துக்கு ஏற்றது கிடையாது. கோடைகாலத்தில் மட்டுமின்றி எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். அதுவும் கோடைகலாத்தில் தவிர்த்துவிட வேண்டும்.\nகோழிக்கறி பொதுவாகவே உடலின் சூட்டை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. ஏனென்றால் இது வெயில் காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறால் மலச்சிக்கலும் வயிற்றுப் பிரசனையை உண்டாக்கும்.\nகோடையில், அசைவம் சாப்பிடாமல் என்னால் இருக்கவே முடியாது என்பவராக இருந்தால்’ மீன் சாப்பிடலாம். இது அந்த அளவுக்கு கெடுதலை ஏற்படுத்தாது. அதுவும் மசாலக்களை குறைவாக பயனபடுத்தப்பட்ட குழம்பு எடுத்துக் கொள்ளலாம்.\nநண்டு முழுவதுமாக தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அது உடலில் எரிச்சலை உண்டாக்கும். மற்றும் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nமேலே சொன்னது போலவே இறாலையும் தவிர்ப்பது நல்லது. நெத்திலி போன்ற மீன்களையும், முட்டையையும் எடுத்துக் கொள்ளலாம்.\nபெண்கள் காலில் கொலுசு அணிவது ஏன்\n : சிறையில் இருந்து சசிகலா கடிதம்\nமுதலாவது கோடை முன்அறிவிப்பை வானிலை மையம் செய்துள்ளது ஏன்\nTags: can-we-eat-non-veg-in-the-summer, கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா\nMore from Category : சமையல், மருத்துவம்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kaala-audio-launch-live-updates/", "date_download": "2019-01-21T15:07:47Z", "digest": "sha1:HQGD7TVTB4IIKGCDTGUMT55Z4WF2TVT3", "length": 20859, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா LIVEUPDATES: நிகழ்ச்சியை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்! - kaala audio launch live updates", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nதென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இன்று வெளியிடப்படுகிறது.\nஇன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்நிகழ்ச்சி குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.\nஇயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷ் நிறுவனமான ‘வொண்டர்பார் ஸ்டூடியோஸ்’ தயாரித்துள்ளது. காலா கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவருடன் பிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் முதல் பாடல் சிங்கிள் டிராக் ‘செம்ம வெயிட்டு’ வீடியோ கடந்த மே 1ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்த ஒரு ப்ரிவ்யூ விடியோ கடந்த மே 7ம் தேதி வெளியிட்டார்.\nகாலா பாடல் வெளியீட்டு விழாவுக்கு போடப்பட்டுள்ள மேடை.\nகாலா பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவது இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் ஒ���்.எம்.சி.ஏ மைதானத்துக்கு மாலை 4 மணி முதலே குவிய ஆரம்பித்துவிட்டனர். காலா பாடல் வெளியீட்டு விழா செய்தியை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள். LIVE UPDATE\nஇரவு 9.00 மணி : ரஜினி பேசினார். அப்போது அவர், ‘‘நான் சிவாஜி படத்துக்கு பின்னர் வெற்றி விழா எதிலும் கலந்து கொள்ளவில்லை. அந்த விழாவிற்கு வந்து வாழ்த்திய கலைஞர் சார் அவர்களின் குரலை கேட்க நான் மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் அவர் பேசுவார் என்று நம்புகிறேன். லிங்கா படத்தின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன போது, தண்ணீர் பற்றிய கதை என்றார். உடனேயே ஈடுப்பாடு வந்தது. நான் இமயமலை செல்வதே கங்கையைப் பார்க்கத்தான். அந்த படத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதையும், அதற்காக அணை கட்ட சொத்து முழுவதையும் இழப்பதுதான் கதை. என் வாழ்நாளின் ஓரே ஆசை, தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பின் நான் இறந்தாலும் இந்திய நதிகள் இணைக்கப்பட்டுவிடும். என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயத்துக்கு வருகிறேன். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. கட்டாயம் வரும். வரும் போது சொல்கிறேன்’’ என்றார்.\nஇரவு 8.55 மணி : படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் பேசுகிறார். ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் உழைத்து முன்னுக்கு வந்து உச்சத்துக்கு வருவது. அல்லது உச்சத்துக்கு வருபவர்களை விமர்சிப்பது. தொடர்ந்து 40 வருடம் உச்சத்துல இருக்கும் போது, அவரை வைத்து சம்பாதித்தவர்கள், வாழ்வு கொடுத்தவர்களே விமர்சிக்கும் போது அமைதியாக இருப்பார். அவரிடம் இருந்து பொறுமையை கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளரை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்து பெருந்தன்மை, மன்னிக்கும் குணத்தைக் கற்றுக் கொண்டேன். வில்லன், குணச்சித்திர நடிகர், ஸ்டைல் மன்னன், இன்று சூப்பர் ஸ்டார்… நாளை… அது இறைவன் கையில். உங்களை போலவே காத்துக் கொண்டு இருக்கிறேன். பாஷா படம் வந்த போது, பத்து வயது. அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் பணம் சேர்த்து, கைதட்டி படம் பார்த்தேன். ஒரு ரசிகனாக இந்த படத்தை தயாரித்துள்ளேன்.’’ என்றார்.\nஇரவு 8.45 மணி : இயக்குநர் ரஞ்சித் படம் பற்றி பேசினார். ‘‘எனக்கு கிடைத்த ஸ்பேசில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பை ரஜினி சார் திரும்பவும் கொடுத்ததுக்கு நன்றி. மக்களுக்கான பிரச்னைகளை, மக்களைப் பற்றி நினைக்கிற, யோசிக்கிற, அவர்களுக்காக செய்ய வேண்டும் என நினைக்கிற ஒருவரை வைத்துக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதை கமர்ஷியலாக கொடுத்துள்ளேன். இந்த படத்தில் ரஜினியின் பவரைப் பார்க்கலாம். இந்த படத்தில் சமூக நீதி பற்றி பேசியிருக்கிறோம். மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும். இந்தியாவில் 60 சதவீதம் பேர் நிலம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த அரசியலை காலாவில் நீங்கள் பார்க்கலாம்.’’ என்றார், ரஞ்சித்.\nஇரவு 8.40 மணி : இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசினார்.\nஇரவு 8.30 மணி : படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇரவு 7.45 மணி : இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழுவினர் மேடையில் காலா பாடலை பாடினார்கள்.\nஇரவு 7.15 மணி : படத்தில் பணியாற்றிய டெக்னிஷியன்கள் மேடைக்கு அழைத்து பேச வைக்கப்பட்டனர்.\nகாலா பாடல் வெளியீட்டு விழாவில் கூடிய ரசிகர்கள்.\nமாலை 7.05 மணி : விழா நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார், ரஜினி.\nமாலை 7.00 மணி : படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் வந்தார்.\nமாலை 6.45 மணி : ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகனும் தயாரிப்பாளருமான தனுஷ் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.\nமாலை 6 மணி : பெரும்பாலன இருக்கைகள் நிறைந்தது. ரஜினி ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சியை காண வந்த வண்ணம் உள்ளனர்.\nஅரசுப் பேருந்தில் ஒளிபரப்பான ‘பேட்ட’ திரைப்படம் அதிர்ச்சியடைந்த பயணிகள்\n‘ஏன் அனாவசியமா மோதலை உருவாக்குறீங்க’ – நேரடியாக வார்த்தைப் போரில் ஈடுபட்ட பேட்ட, விஸ்வாசம் படக்குழு\n“மாபெரும் ஹிட் படம் சார்” – ரஜினியிடம் நேரடியாக ரிப்போர்ட் கொடுத்த திருப்பூர் சுப்ரமணியம்\nகாளி ஆட்டம் எப்படி இருக்குது\nPetta Movie Review: வேற லெவல் ரஜினி… மாஸை கொண்டாடும் ரசிகர்கள்\n’ ரோகிணி தியேட்டரில் பதிலளித்த ரஜினி ரசிகர்கள்\nரஜினியை சந்திக்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி\nஇதனால் தான் இவர் என்றுமே சூப்பர் ஸ்டார்… வாழ்த்து மழையில் நனையும் ரஜினிகாந்த்\nஅதிகாரப்பூர்வ 500 கோடி வசூல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரின் பெற்றோர்கள் சாலை விபத்தில் படுகாயம்\n5 லட்சம் ���ுழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\n820 அரங்குகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடந்த ஆண்டை விட அதிக அளவில் பார்வையாளர்கள் இம்முறை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vairamuthu-write-6-songs-in-5-days", "date_download": "2019-01-21T14:58:15Z", "digest": "sha1:BKJKIFCK6ARYHZPDXPLG7ZFG6ODXH27T", "length": 4474, "nlines": 40, "source_domain": "tamil.stage3.in", "title": "5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து", "raw_content": "\n5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து\nஇயக்குனர் மணிரத்னம் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் இணையவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படப்பிடிப்பிற்கு ரசிகர்கள் மற்றும் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் காம்போசிங்கிற்காக வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கோவாவில் இருந்து 4 மணி நேரம் பயணித்து மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றை அடைந்தனர். இது இந்தியாவின் மேற்கு எல்லையாகும். இந்த மலைஉச்சியில் தங்கியிருந்த மாளிகையில் 5 நாட்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்து பார்த்தால் சுமார் 20 கி.மீ ஆள் நடமாட்டமே இருக்காது. இங்கு இருந்த 5 நாட்களில் 6 பாடல்களை எழுதி முடித்துவிட்டார் கவிஞர் வைரமுத்து. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது.\n5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து\n'நெஞ்சில் துணிவிருந்தால்' சமூகத்திற்கு ஒரு செய்தி - கவிஞர் வைரமுத்து\nசிம்பு படத்தில் விஜய் சேதுபதி போலீஸ்\n18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாள மயம்'\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/53440-complaint-against-accused-and-inspector-of-police.html", "date_download": "2019-01-21T15:09:25Z", "digest": "sha1:VFSVYRMWZ4D53NCIRQBH2WH25J7FHQFX", "length": 12813, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வயதான தம்பதியினரை தாக்கிய ரவுடிகள் மற்றும் காவல் ஆய்வாளர் மீது புகார்..! | Complaint against accused and Inspector of Police !", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவ��ல் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nவயதான தம்பதியினரை தாக்கிய ரவுடிகள் மற்றும் காவல் ஆய்வாளர் மீது புகார்..\nவருமான வரித்துறையினர் போல் நடித்து வீட்டின் கதவை உடைத்தது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்த வயதான தம்பதியினரை அடித்த ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சூளைமேடு பகுதியில் உள்ள காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் நீலாங்கரை பகுதியில் உள்ள தனது வீட்டின் கீழ் தளத்தின் தனது தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேல்தளத்தில் தனது தந்தை கனகராஜ், தாய் சிறியபுஷ்பா மற்றும் தனது அண்ணன் மனைவி மகள்கள் என அவரது குடும்பத்தினரை தங்க வைத்துள்ளார். இந்நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ரவுடிகள் சிலர் தனது வீட்டினுள் புகுந்து தனது தாய் தந்தையினரை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.\nஇதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபாகர், கடந்த 6 ஆம் தேதி அதிகாலை அறிமுகம் இல்லாத 7 நபர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறிக் கொண்டு தனது நீலாங்கரை வீட்டின் கதவை தட்டியதாகவும் அவர்களிடம் பிரபாகரின் தந்தை கனகராஜ் அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லவே ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டின் கதவை அடித்து உடைத்து உள்ளே நுழைந்து பிரபாகரின் தாய் தந்தையினரை அடித்து கீழே தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர்கள், தன்னை தமிழ்மணி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நீங்கள் சாமுவேல் மகேந்திரன் என்பவருக்கு தர வேண்டிய பணத்தை தராததால் உடனடியாக வீட்டை காலி செய்துவிடுங்கள் என மிரட்டியதாகவும் அதை மறுக்கவே வீட்டிலுள்ள பொருட்களை அடித்து உடைத்து தனது குடும்பத்தினரையும் அவர்கள் துன்புறுத்தியதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை வாங்காமல் நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன், அவர்களுக்கு சாதகமாக பேசி தனது தாய் தந்தையினரை வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தினரை துன்புறுத்திய ரவுடி தமிழ்மணி உள்ளிட்ட ரவுடிகள் மீதும் அவர்களை தூண்டி விட்ட சாமுவேல் மகேந்திரன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் ரவுடிகளுக்கு ஆதரவாக பேசும் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமெட்ரோ ரயில்-நம்ம ஆட்டோ இணைந்து ”எலக்ட்ரிக் ஆட்டோ” இயக்கம் \nசென்னை: துணிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டிய 2 பேர் கைது...\nதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: ஸ்டாலின்\nசென்னை: செல்போன் கடையில் கொள்ளை\nகிரெடிட் முறையை திரும்பப் பெற முடியாது: அண்ணா பல்கலை. துணைவேந்தர் திட்டவட்டம்\n10% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nடி.கே.ராஜேந்திரனின் நியமனம் தொடர்பான கோரிக்கை தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்\n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/i.html", "date_download": "2019-01-21T13:53:56Z", "digest": "sha1:WMKLR5YLFHPEQBPY6B2B7AUE7GJWQFAY", "length": 11653, "nlines": 43, "source_domain": "www.weligamanews.com", "title": "\"சமூகத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்த சக்தியைiயும நாங்கள் அனுமதிக்கமாட்டோம்\" ~ WeligamaNews", "raw_content": "\n\"சமூகத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்த சக்தியைiயும நாங்கள் அனுமதிக்கமாட்டோம்\"\nஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அதேபோன்று சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்ப இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.\nஇதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.\nநாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதனைக் குழப்பி நாட்டில் இனவாதத்தைத் தூண்டி அரசை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.\nஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய முன்பு இந்த அரசை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது.\nஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களைச் செய்து இந்த அரசை வீழ்த்த முடியாது. சிலர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n30 வருட யுத்தத்தில் இந்த மண்ணில் நாங்கள் மிகவும் துவண்டு போய் தற்போது தான் சற்று மீண்டெழுவதற்கு ஆரம்பித்துள்ளோம்.\nவெறும் யுத்தம் மாத்திரமே நிறைவடைந்துள்ளது. இன்னும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட காணப்படவில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை அது நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என நாங்கள் பல முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.\nஎனினும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படக்கூடாது, நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதில் சில சர்வதேச சக்திகள் கவனமாக இருக்கின்றன.\nநாட்டில் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த மண்ணில் தமது கரங்களை பதிக்க சில வல்லரசுகள் முயற்சிக்கின்றன.\nஇது தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.\nஅரசியலுக்காக, அற்பசொற்ப வசதிகளுக்காக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தங்களது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மிகக் கீழ்த்தரமாக சமூகத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற எந்தவொரு சக்திக்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்\" - என்றார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது அப்போதைய மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்துழைப்புடன் மஞ்சத்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையை 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலையாகப் பதிவு செய்தார்.\nதொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இன்று இலங்கையின் முதலாவது யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக இது தரமுயர்த்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/07/ac.html", "date_download": "2019-01-21T14:47:19Z", "digest": "sha1:K2DUNKSWWJ3KDYWIBHBOTQOG5FXTECBO", "length": 17858, "nlines": 193, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் A/C அமைக்கும் பணி நடைப்பெற்றது.! - புகைப்படம் - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / ஊர்செய்தி / வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் A/C அமைக்கும் பணி நடைப்பெற்றது.\nவி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் A/C அமைக்கும் பணி நடைப்பெற்றது.\nவி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் A/C அமைக்கும் பணி நடைப்பெற்றது.\nபுகைப்படம் - நண்பர் ராசித்\nவி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் A/C அமைக்கும் பணி நடைப்பெற்றது.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்���ள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீ��் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/benefits-of-sandalwood-kungumam-putting-on-the-forehead-118033100015_1.html", "date_download": "2019-01-21T14:09:06Z", "digest": "sha1:H5YT2C4HTO2YPY4UEWEAYYSHTBIQJ4MH", "length": 12865, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "நெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவதால் ஏற்படகூடிய நன்மைகள்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவதால் ஏற்படகூடிய நன்மைகள்\nகுளிர்ச்சி தரக் கூடிய சந்தனத்தை நெற்றியிலும், உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருப்பதை பார்த்தால் நமக்கு நகைச்சுவையாக தோன்றினாலும் அதற்கு பின் அறிவியல் காரணங்களும் ஒளிந்துள்ளன.\nநம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன. ஆகவே நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தி இருக்கிறது. ஆனால் அந்தச்சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அங்கு பூசப்படும் சந்தனம் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்கிறது.\nசந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு உதவுகிறது.\nநம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும்போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல், மன உளைச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புக��் அதிகம். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.\nசந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றை தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். இதன் மூலம் உணர்ச்சியற்ற நரம்புகள் கூட தூண்டப்படுகின்றன.\nநெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன\nபடப்பிடிப்பில் வாள் வீசிய ஜான்சி ராணிக்கு நெற்றியில் 14 தையல்\nசுமங்கலி பெண்கள் குங்குமம் வைக்க சிறந்த திசை எவை தெரியுமா\nவாஸ்து படி படுக்கை அறையை அமைப்பது எப்படி\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக துளிகளில் சில....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/pyaar-prema-kaadhal/photos", "date_download": "2019-01-21T13:25:48Z", "digest": "sha1:2GOX7PMBWKJLW3U6R2PT2JGJBJGU3S7X", "length": 3768, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Pyaar Prema Kaadhal Movie News, Pyaar Prema Kaadhal Movie Photos, Pyaar Prema Kaadhal Movie Videos, Pyaar Prema Kaadhal Movie Review, Pyaar Prema Kaadhal Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇமானுக்கு கிடைத்த உலகளவிலான இசை வாய்ப்பு விஸ்வாசம் வெற்றிக்கு பின் இப்படியா\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான்.\nஹரிஷ் கல்யாண், ரைசாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள்\nபியார் பிரேமா காதல் இசை வெளியீடு புகைப்படங்கள்\nபியார் பிரேமா காதல் இயக்குனர் இளனுடன் பிக்பாஸ் ஹரிஷ், ரைசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459115", "date_download": "2019-01-21T15:09:39Z", "digest": "sha1:KVNZMO5CNQ3WFLK52XQ2DFTCG6EY5AAX", "length": 6826, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரை சதம்: ஷாய் ஹோப் அசத்தல் | Half hundred: shay hoop wackling - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅரை சதம்: ஷாய் ஹோப் அசத்தல்\nசில்ஹெட்: வங்கதேச அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 16 பந்தில் அரை சதம் விளாசினார். சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 19 ஓவரில் 129 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷாகிப் ஹசன் 61 ரன் (43 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரிபுல் ஹக் 17, மகமதுல்லா 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். காட்ரெல் 4 ஓவரில் 28 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார்.\nஅடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து அபாரமாக வென்றது. எவின் லூயிஸ் 18, ஷாய் ஹோப் 55 ரன் (23 பந்து) விளாசி ஆட்டமிழந்தனர். ஹோப் 16 பந்தில் அரை சதம் (3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி, யுவராஜ் (12 பந்து), கோலின் மன்றோவுக்கு (14 பந்து) அடுத்த இடத்தை பிடித்தார். காட்ரெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டி20 போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.\nஅரை சதம் ஷாய் ஹோப்\nமுதல் ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nபிக் பாஷ் டி20 லீக் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியன் பெடரர் அதிர்ச்சி தோல்வி: ஷரபோவா, கெர்பரும் வெளியேற்றம்\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: போராடி தோற்றார் சாய்னா நெஹ்வால்\nதேசிய சீனியர் ஹாக்கி பைனலில் இன்று மத்திய செயலகம்-தமிழகம் மோதல்\nரஞ்சி அரை இறுதிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-31-01-1514493.htm", "date_download": "2019-01-21T14:15:14Z", "digest": "sha1:H2JJK2KEOVB26CA63UQGJ3E4HOSWYENQ", "length": 7513, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அக்ஷராவுக்கு நான் டிப்ஸ் கொடுப்பதா, அட போங்க பாஸ்: தனுஷ் - Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nஅக்ஷராவுக்கு நான் டிப்ஸ் கொடுப்பதா, அட போங்க பாஸ்: தனுஷ்\nஅக்ஷரா ஹாஸனுக்கு நான் எந்த டிப்ஸும் வழங்கவில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படம் ஷமிதாப். படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது.\nஷமிதாபில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளார். அவருக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார்.\nஅக்ஷரா புதுமுகமாச்சே ஏதாவது நடிப்பு டிப்ஸ் கொடுத்தீர்களா என்று தனுஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் கூறுகையில், அக்ஷராவுக்கு டிப்ஸ் கொடுக்கும் நிலையில் நான் இல்லை.\nநான் நடித்த கதாபாத்திரம் சவால் ஆனது. அதனால் நானே அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது. இது உங்களின் முதல் படமோ, 50வது படமோ அது முக்கியம் இல்லை.\nஇந்த விஷயத்தில் எனக்கும், அக்ஷராவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார். கேமராவுக்கு முன் வந்தால் தனுஷ் வேறு மனிதாரகிவிடுவார். அவர் நடிப்பதை பார்த்தாலே நாம் எல்லாம் அசந்துவிடுவோம் என்று அவரின் நடிப்பை அக்ஷரா புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்\n▪ வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்\n▪ ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட���டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\n▪ இசைக் கலைஞராக மாறிய தனுஷ்\n▪ கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-santhanam-31-07-1629779.htm", "date_download": "2019-01-21T14:46:38Z", "digest": "sha1:4MXDHKTSHLO666AD5II6EC7II6DRCTLX", "length": 6037, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கௌதம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்! - Santhanam - சந்தானம் | Tamilstar.com |", "raw_content": "\nகௌதம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்\nஇயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.\nஇதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கும் ஒரு ரொமாண்டிக் படத்திலும் சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா\n▪ சந்தானம் ஜோடியான மலையாள நடிகை\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ எது சூப்பர் வேலைக்காரனா சக்க போடு போடு ராஜாவா சக்க போடு போடு ராஜாவா - சந்தானம் ஒபன் டாக்.\n▪ சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ\n▪ முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.\n▪ அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.\n▪ காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியா��� தீபிகா படுகோன்\n▪ சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-str-27-12-1524818.htm", "date_download": "2019-01-21T14:12:27Z", "digest": "sha1:GCPYQPHIUII46UUMU2SCFUSP35A2JCDX", "length": 7561, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பீப்பாடல் சர்ச்சையில் சிம்புவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்! - Simbustrbeep Song - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nபீப்பாடல் சர்ச்சையில் சிம்புவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nநடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் ஒரு இணையதளத்தில் பீப் பாடல் வெளியானது. அந்த பாடலில் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து கோவை, சென்னையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிம்பு பாடிய பாடலை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். அதில் சிம்புவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பீப் பாடலை வெளியிட்ட கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.\nதிண்டுக்கல்லில் பஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சப்–கலெக்டர் அலுவலக சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. சிம்பு ரசிகர்கள் ஒட்டிய அந்த சுவரொட்டி திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n▪ என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ\n▪ இலங்கையின் தேசி�� விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்\n▪ விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்\n▪ ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே\n▪ பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே \n▪ சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்\n▪ பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ\n▪ சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா\n▪ கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்\n▪ பீப் பாடலை பாடியது ஏன்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijaysethupathi-26-02-1626181.htm", "date_download": "2019-01-21T14:14:52Z", "digest": "sha1:BX6UN34LPWSLS4E6PYQEIWWUNZ4LJ7NV", "length": 6667, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "‘காதலும் கடந்து போகும்’ பதத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது! - Vijaysethupathi - காதலும் கடந்து போகும் | Tamilstar.com |", "raw_content": "\n‘காதலும் கடந்து போகும்’ பதத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது\nசூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படம் வரும் மார்ச் 11-ம் தேதி அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.\nஇதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் மடோனா நடித்துள்ளார். சென்சாரில் இப்படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.\n▪ கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுட���் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.\n▪ இவரா விஜய் சேதுபதியின் மகள் முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.\n▪ சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\n▪ முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.\n▪ என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.\n▪ இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு\n▪ சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=48&pgno=2", "date_download": "2019-01-21T13:45:22Z", "digest": "sha1:VTX4DCEBV5KDDZZYJHKSTOTD244FSSTH", "length": 4338, "nlines": 111, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(1 images) அளுக்கு பாதி\n(11 images) அவள் பெயர் தமிழரசி\n(2 images) ஆடாம ஜெயிச்சோமடா\n(4 images) ஆண்டவன் கட்டளை\n(8 images) ஆண்டவன் கட்டளை(ஓல்டு)\n(1 images) ஆந்திரா மெஸ்\n(6 images) ஆறாம் அறிவு\n(7 images) ஆல் இன் ஆல் அழகு ராஜா\n(5 images) இங்கு காதல் கற்றுத்தரப்படும்\n(2 images) இஞ்சி இடுப்பழகி\n(3 images) இந்தியா பாகிஸ்தான்\n(3 images) இப்படை வெல்லும்\n(3 images) இம்சை அரசன் 24-ம் புலிகேசி\n(7 images) இரண்டாம் உலகம்\n(5 images) இளமை காதல்\nஇயக்குனர் : குழந்த ஏசு\nநடிகர் : ஜெய்\t, 857\nநடிகை : ரெஜினா\t, 1047\nஇயக்குனர் : வெங்கட் பிரபு\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகை : ஷாலு (புதுமுகம்)\nஇயக்குனர் : ராம் சேவா\nஇயக்குனர் : இசக்கி கார்வண்ணன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/varalatril-sila-thiruthangal-series-3/", "date_download": "2019-01-21T13:38:01Z", "digest": "sha1:EQILG6UJXWEKW7ODJYA2SV6PLQH4CDVY", "length": 30049, "nlines": 229, "source_domain": "patrikai.com", "title": "வரலாற்றில் சில திருத்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்»வரலாற்றில் சில திருத்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா\nவரலாற்றில் சில திருத்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா\nவரலாற்றில் சில திருத்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா\nஅத்தியாயம் -3 இரா. மன்னர் மன்னன்\nபெண்களின் நாற்பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – ஆகியவை தமிழ் நூல்களிலே கூறப்படுகின்றன. ’இவை ஒரு பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் முழுமை அடைகிறாள்’ -என்ற கூற்று தமிழ் கூறும் நல்லுலகில் நெடுங்காலமாக வழங்கி வரு கின்றது. மக்களும் இந்தக் கூற்றை ’பெண்மை யின் இலக்கணம்’ என்று காலம்காலமாகப் போற்றிவருகின்றனர். இந்த வரையறை எங்கிருந்து வந்தது என்று கேட்டால் தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியத்தைக் கைக்காட்டு கின்றனர். ’தொல்காப்பியரே சொல்லிவிட்டாரா, சரிதான்’ – என்று இதை ஏற்கவும் நம்மால் முடியவில்லை. அதற்குக் காரணம் தமிழ் அறிந்த கவிஞர்களான பாரதியும் பாரதிதாசனும் எழுதிய எழுத்துக்கள்.\nபாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியிலே\n‘அச்சம் தவிர்’ என்று எழுதுகிறார். இது ஆண்களுக்கு மட்��ுமான வரையறையோ என்று நாம் கருதும் போது,\n‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று இன்னொரு இடத்திலே பாரதியார் கர்ச்சனை செய்கிறார். பாரதியின் வழிவந்த பாரதிதாசனோ\n‘’அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்\nஅழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ – என்று எழுதுகிறார். இந்த இடத்திலே நாம் பழைய வரையறையின் பரம்பரையை ஆராய வேண்டிய தேவை ஏற்படுகின்றது.\nநால்வகைக் குணங்களில் நான்காவது குணமாகக் கூறப்படும் ‘பயிர்ப்பு’ – என்ற சொல் நமக்குப் புதியதாக உள்ளதால் இதன் அர்த்தத்தை முதலில் தேடுவோம். இப்போது புழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்லுக்கான அர்த்தம் பல தமிழ் அகராதிகளில் காணப்படுகின்றது. மதுரை தமிழ் பேரகராதி, கழகத் தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, தமிழ் அகராதி – ஆகிய 4 அகராதிகளிலும் ஒன்றுபோல இச்சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம் ‘அருவருப்பு’. சில அகராதிகள் பயிர்ப்பு என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக ‘குற்சிதம்’ என்ற சொல்லைக் காட்டுகின்றன. குற்சிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் பார்க்கப்போனால் மதுரைத் தமிழ்ப் பேரகராதியின்படி அதுவும் ‘அருவருப்பு’ என்பதாகவே உள்ளது. பெண்களுக்கு ஏன் அருவருப்பு தேவை\nஅடுத்ததாக இந்த வரையறை தொல்காப்பி யத்தில் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.\n‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் அச்சமும் பெண்பாற் குரிய என்ப’ – இது தான் தொல்காப்பியம் காட்டும் வரையறை. முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது இதில் ‘பயிர்ப்பு’ என்ற ஒன்று கூறப்பட வில்லை. தொல்காப்பியர் வரையறுத்தது 3 குணங்களை மட்டும்தான். பயிர்ப்பு பிற்காலத்தில் வந்த பிற்சேர்க்கை. இதனை சேர்த்த புண்ணியவான் யார் என்று இன்றும் தெரியவில்லை. ஆனால் அப்படிச் சேர்த்தவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தெளிவு கூட இந்த வரையறையைப் பயன்படுத்தும் நமக்கு இல்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.\nஎந்த நூலின் ஒரு பகுதியை நாம் மேற்கோளாகப் பயன்படுத்தினாலும் அது அந்தநூலின் எந்தப்பகுதியில் வருவது என்பதை அறிந்து மேற்கோள் காட்டுவது அவசியம். உதாரணமாக திருக்குறளில் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரம் மட்டும் 2 முறை வருகின்றது. அதில் ஒன்று பொருட்பாலில் அமைச்சியலில் வருகின்றது. மற்றொன்று இன்பத்துப்பாலில் களவியலில் வருகின்றது. முதலாவது குறிப்பறிதல் அதிகாரம் ‘அமைச்சு செய்யும் பண்புடைய ஒருவன் பிறரது குறிப்பை எவ்வாறு அவன் வாயால் உரைக்கும் முன்பே அறிய வேண்டும்’ என்பதை விளக்குவது. இரண்டாவது குறிப்பறிதல் அதிகாரம் ‘ஒரு தலைவன் தன் தலைவியின் குறிப்பை உணர்ந்து அவள் காதலை அறிவது’ என்பதை விளக்குவது. இந்த இரண்டு அதிகாரங்களும் பெயரால் ஒன்றுபட்டாலும் பொருளால் முழுவதும் வேறுபட்டு நிற்பவை. இதனால் ஒரு நூலின் ‘இயல்’ என்பது அந்த நூல் எதுகுறித்துப் பேசுகின்றது என்பதை அறிய இன்றியமையாதது. ஒரு கறிக்கடைக்காரரை அவரது கடையில் வைத்து ’மூளை இருக்கா’ – என்று கேட்பதற்கும், சாலையில் வைத்து ‘மூளை இருக்கா’ – என்று கேட்பதற்கும், சாலையில் வைத்து ‘மூளை இருக்கா’ – என்று கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதன் விளைவுகளும் வேறு. எனவே சொற்களின் அர்த்தம் இடத்தைப் பொருத்து வேறுபடக்கூடியது.\nதொல்காப்பியத்திலே மேற்கூறிய வரையறையானது அதன் ‘களவியல்’ பகுதியிலே 96ஆவது வரியில் இருந்து துவங்கக்கூடியதாக உள்ளது. ’மனது ஒருமித்த காதலர்கள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே பிறர் அறியாமல் தனி இடத்தில் கூடி இன்பமாக இருப்பது’ – என்ற நிலையே களவியல் ஆகும். அப்படி அவர்கள் கூடும் இடத்திற்கு ‘குறி’ என்ற பெயர் சங்க இலக்கியங்களிலே காணப்படுகிறது. பகலில் கூடும் இடம் பகற்குறி, இரவில் கூடும் இடம் இரவுக்குறி.\nதலைவியானவள் தலைவனுடன் தனியே இருக்கும் போது அவளுக்கு மனதின் உள்ளே உருவாகக் கூடிய\nஅச்சம் (பிறர் பார்த்தால் என்ன ஆகும் என்ற மனநடுக்கம்),\nமடம் (என்ன ஆனாலும் சரி என்று தலைவனின் ஆசைக்குத் துணை நிற்கும் அறிவற்றதனம்),\nநாணம் (தலைவனை அனுமதித்த பின்னர் அவனது செயல்களால் வரும் வெட்கம்) – ஆகியவற்றையே தொல்காப்பியர் ‘அச்சம், மடம், நாணம்’ என்று மூன்றாக வகுத்தார். சங்ககால இலக்கியங்களிலும் இதுவே களவின் நிலைகளாகப் பாடப்பெற்றுள்ளன.\nஇந்நிலையில் தமிழ்ச்சமுதாயம் பல மாற்றங்களை சந்தித்தபின்னர், பிற்காலத்தில் தமிழரின் காதல் சுதந்திரத்தை ஏற்க முடியாத ஒருவர், ‘திருமணத்திற்கு முன்பாக ஒருவன் தன்னைத் தொடும்போது பெண் அதனை அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும் அவள் அவனது தொடுகையை அருவருப்பாக அல்லவோ பார்க்க வேண்டும் அவள் அவனது தொடுகையை அருவருப்பாக அல்லவோ பார்க்க வேண்டும்’ – என்று எண்ணிப் பின்னாளில் சேர்��்ததே ‘பயிர்ப்பு’.\nஎனவே இந்த 4 பண்புகளும் பெண்களுக்கு எப்போதும் உரியவை என்பது ஒருபோதும் ஏற்கத்தக்கது அல்ல. இவற்றில் 3 பண்புகள் தேவையான காலத்தில் மட்டும் தோன்றக் கூடியவை. இரு பாலுக்கும் பொதுவானவை.\nஅச்சத்தைப் பற்றிப் பார்க்கும் போது\n‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ – என்று திருவள்ளுவர் கூறுகிறார் அச்சப்பட வேண்டிய வற்றுக்கு அச்சப்படாமல் இருப்பது முட்டாள்தனம் –என்பது இதன் அர்த்தம். எவற்றுக்கு எல்லாம் அச்சப்பட வேண்டும் என்று நாம் பார்க்கும்போது ‘ஒன்பான் சுவை’களுள் அச்சத்தை ஒன்றாக வைத்த தொல்காப்பியர் பெண்கள், விலங்கு, கள்வர், அரசன் – ஆகியவற்றைக் கண்டு அச்சப்படு என்கிறார். பெண்களைக் கண்டு அச்சப்படு – என்ற கட்டளை இங்கே ஆண்களுக்கே வழங்கப்பட்டி ருக்கின்றது. எனவே உரிய இடத்தில் ஆண்களுக்கும் தேவையான பண்பே அச்சம் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇரண்டாவதாக உள்ளது மடம். இது எப்போதும் இழிவுக்கு உரியது இல்லை. உயர்ந்த செயல்களில் உள்ள மடமை கூட போற்றத்தக்கதே. உதாரணமாக ‘யாருக்குக் கொடுக்கிறோம், எதற்குக் கொடுக்கிறோம்’ என்ற எண்ணமே இல்லாமல் அனைவருக்கும் வாரிக் கொடுப்பதற்கு சங்க இலக்கியத்தில் ‘கொடைமடம்’ என்பது பெயர். புறநானுற்றில் பேகனைப் பரணர்\nஉறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்\nஉறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்\nவரையா மரபின் மாரி போலக்,\nகடாஅ யானைக் கழற்கால் பேகன்\nபடைமடம் படான் பிறர் படைமயக் குரினே –என்று பாடுகிறார்.\n எதுவுமே முளைக்காத உவர் நிலத்தில் பொழிகிறோமா –என்று மழைக்குத் தெரியாதது போல, இருப்போருக்குக் கொடுக்கிறோமா –என்று மழைக்குத் தெரியாதது போல, இருப்போருக்குக் கொடுக்கிறோமா இல்லாதோருக்குக் கொடுக்கிறோமா –என்று பேகனுக்குத் தெரியாது, அத்தகைய மடமை (கொடைமடம்) பேகனுக்கு உண்டு, ஆனால் போரில் அவனுக்கு மடமையே கிடையாது’ என்பது இதன் பொருள்.\nமூன்றாவதாக உள்ள நாணத்தை எடுத்துக் கொண்டால், வள்ளுவர் தனது ‘நாணுடைமை’ என்ற அதிகாரத்திலே நாணத்தை இரு பாலுக்கும் பொதுவாகவே வைத்துப் பாடி உள்ளார். ஆண்களுக்கு நாணம் வருவதற்கும் பெண்களுக்கு நாணம் வருவதற்கும் காரணங்கள்தான் வேறு. இந்த அதிகாரத்திலும் நாணம் பெண்களுக்குக்கே உரிய பண்பாக எங்கும் கூறப்படவில்லை.\nநாணங்களில் எல்லாம் சிறந்த நாணம் எது எ��்று விளக்க முயலும் ஒரு நாலடியார் பாடல்,\nநச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்\nஅச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; – எச்சத்தின்\nமெல்லிய ராகித்தம் மேயாயார் செய்தது\nசொல்லாது இருப்பது நாண் (நாலடியார் 299) –என்கிறது.\n‘நம்மிடம் ஒன்று கேட்டு வருபவர்க்கு கொடாமல் இருப்பது நாணத்திற்கு உரியது, தீயனவற்றைச் செய்வதும் நாணத்திற்கு உரியது, இவற்றில் எல்லாம் சிறந்த நாணம் நம்மை எளியவராக எண்ணி, செல்வத்தால் பெருமை உடையவர் செய்யும் அவமரியாதையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே” –என்பது இதன் பொருள்.\nஎனவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கே உரித்தான பண்புகளோ, பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பண்புகளோ அல்ல. எனவே இவை ஒருபோதும் பெண்மை குணங்களுக்கான வரையறைகள் கிடையாது.\nபுதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\n’இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்பு’\n, மடம், வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்\nMore from Category : வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/13-telugu-producer-raju-obituary.html", "date_download": "2019-01-21T13:29:01Z", "digest": "sha1:LJZPO323OYEQX63SGST4XMTUGU5UAPRD", "length": 10025, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ராஜு மரணம் | Veteran Telugu producer Raju passes away | பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராஜு மரணம் - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ராஜு மரணம்\nபிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் டிவிஎஸ் ராஜு, ஹைதராபாத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82. சமீபத்தில்தான் அவரது மகன் மரணமடைந்தார்.\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு. சினிமா மீது கொண்ட மோகத்தால் 1950ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார்.\nமங்கம்மா சபதம், தனமா தெய்வமா, டிக்கா சங்கரய்யா, காந்திக்கோட்டா ரகசியம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை என்.டி.ஆரை நாயகனாக வைத்து தயாரித்தார்.இ து போக மேலும் பல சூப்பர் ஹிட் படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.\nசோபன்பாபு, சிரஞ்சீவியையும் வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். தெலுங்கில் 25 படங்களை தயாரித்துள்ளார் ராஜு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தயாரிப்பாளர் டிவிஎஸ் ராஜு மரணம் தெலுங்கு தயாரிப்பாளர் டிவிஎஸ் ராஜு மரணம் மரணம் producer dvs raju dead telugu producer dvsraju dead\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\nஇது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள��� பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/micromax-yu-yuphoria-best-all-round-budget-smartphone-009239.html", "date_download": "2019-01-21T13:26:51Z", "digest": "sha1:EHIREGVXOKERXZW2PTDFF5T2EGFQLT5X", "length": 11447, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax Yu Yuphoria Best all-round Budget Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் யு யுஃபோரியா\nபட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் யு யுஃபோரியா\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nயு யுரேகா ஸ்மார்ட்போன் வெளியாகி சில மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் சமூபத்தில் வெளியான யு யுஃபோரியா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.\nபட்ஜெட் விலையில் சிறந்த ஆன்டிராய்டு போனினை வழங்க மைக்ரோமேக்ஸ் நினைப்பதோடு இந்த மாடலினை வெளியிட்டு நிரூபித்தும் காட்டியிருக்கின்றது. இங்கு யு யுஃபோரியா மாடலின் சிறப்பம்சங்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nயு யுஃபோரியா பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nயு யுஃபோரியா குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 சிப் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ப்ளாஷ் மெமரியும் கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.\nயு யுஃபோரியாவின் கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.\n5.0 இன்ச் 1280X720 பிக்சல் டிஸ்ப்ளே கொண்ட யு யுஃபோரியா கைகளில் கச்சிதமாக பொருந்தும்.\nகஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆன்டிராய்டு 5.0 உடன் சைனோஜென் ஓஎஸ் 12 போனிற்கு சிறப்பான தோற்றம் மற்றும் சீரான செயல்பாட்டினை வழங்குகின்றது.\nடூயல் சிம், 3ஜி, 4ஜி TDD-LTE, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.\n2230 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதன் மூலம் 10 மணி நேர பேக்கப் கிடைப்பதோடு பட்ஜெட் விலையில் வேகமாக இயங்கும் ஆன்டிராய்டு கருவிகளில் சிறப்பானதாக இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/india-vs-west-indies-second-t20i-lucknow-today", "date_download": "2019-01-21T14:14:02Z", "digest": "sha1:HRLCVOUFS7YPH62V7XEM6USZCYUDWT5Z", "length": 19945, "nlines": 308, "source_domain": "toptamilnews.com", "title": "2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\n2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nலக்னோ: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇதையடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்தியா விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.\nஇந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள எகனா ஸ்டேடியத்தில் இன்று இ���வு நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.\nமுதலாவது டி20 போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேபோல், இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது\nPrev Articleரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் வீடியோ\nNext Articleவந்தா ராஜாவா தான் வருவேன்: மாஸ் காட்டும் சிம்பு\nபென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் இணை அரை சதம்; இந்தியாவுக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு\nரூபி திருச்சி வாரியர்ஸ் பவுலிங்\nமகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: நிபுணர் அதிர்ச்சி தகவல்\n‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ - நடிகர் அஜித் திட்டவட்டம்\n‘பிரதமர்’ ராகுல் காந்தி, ‘முதல்வர்’ மு.க.ஸ்டாலின் என்ற நிலை வரும்: திருநாவுக்கரசர் நம்பிக்கை\nஎன்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\nநடிகை மீனா மீண்டும் கர்ப்பம்\nவிபத்தில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய அவலம்\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nலிங்காயத் மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானார்\nஇந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நிலையாக இருக்காது: மோடி விமர்சனம்\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nமைக்ரோ அவனில் ஈஸியாக செய்யும் சென்னா மசாலா\nமைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஉங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா\nஉலகின் வயதான மனிதர் காலமானார்\nஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து\nபர்கர் ஆர்டர் செய்து விட்டு வரிசையில் நின்ற பில்கேட்ஸ்: வியப்பை தரும் சம்பவம்\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nதைப்பூசம்: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்\nபினாங்கில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nநாளை மகா சனி பிரதோஷம்: பாவங்களை போக்கி புண்ணியம் சேரும் வாய்ப்பு\nஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு காம உணர்வு இருக்குமாம்... சாணக்கியர் சொல்கிறார்\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\nஅண்ணன் மகனை கண்டித்த ஆட்டோ டிரைவர் கட்டையால் அடித்துக் கொலை\n80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nநடிகை மீனா மீண்டும் கர்ப்பம்\nவலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nபேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nசசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலா அமைத்த உல்லாச ராஜபாட்டை\nநீங்கள் தூக்கியெறியும் தேங்காய் சிரட்டையில் எவ்வளவு லாபம் கொட்டிக் கிடக்குது தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\n5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியானது\nகர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமி��்கள் எவை எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்\nகர்ப்பக் காலத்தில் எவ்வாறு உடலுறவு கொள்வது\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nமூட்டு வலிகளை விரட்டியடிக்கும் ஓமம்\nஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/15095758/1218136/thiruvathira-festival-in-nellaiappar-temple.vpf", "date_download": "2019-01-21T14:49:47Z", "digest": "sha1:CEV4U2PPRBKSO5MEQHWDNFI74W443EUK", "length": 18926, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் || thiruvathira festival in nellaiappar temple", "raw_content": "\nசென்னை 21-01-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nபதிவு: டிசம்பர் 15, 2018 09:57\nநெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nநெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா முன்னிட்டு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.\nநெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nநெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பினர��. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.\nஇரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.\nசெப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வருதல் நடக்கிறது.\n9-ம் திருவிழாவான 22-ந்தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 23-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து உ��்ளனர்.\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nதை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்\nமுருகனுக்கு காவடி எடுத்தால் காரியங்கள் கைகூடும்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/53026-pm-modi-blames-congress.html", "date_download": "2019-01-21T15:08:39Z", "digest": "sha1:NNAUEKUQBPV64VXYDFVVWGGQHBONUPIG", "length": 8774, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ஜார்க்கண்ட்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்...! | PM Modi blames congress", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில�� சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nஜார்க்கண்ட்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்...\nவிவசாயிகளை தங்கள் ஆட்சிக் காலத்தில் கடன்வாங்கும் நிலைக்குத் தள்ளிய காங்கிரஸ் கட்சி, தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் மீண்டும் ஏமாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையில் மண்டல் அணைத் திட்டத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் பாலாமு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nபின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்த திட்டங்களை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றியிருந்தால், விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.\nமுதலில் விவசாயிகளை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளிய காங்கிரஸ், தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்றுவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.\nகாங்கிரசை பொறுத்தவரையில் விவசாயிகளை வாக்கு வங்கிகளாக கருதுவதாகவும், ஆனால் பாஜக அவர்களை உணவு அளிப்பவர்களாக பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏகள் கூட்டம்\nகாங்கிரஸுக்கு பல்லக்கு தூக்க விரும்பாத மாநிலக் கட்சிகள்\nஅமித் ஷா பொய் சொல்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n3. மூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \n4. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n5. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோ��ில்...\n6. தமிழ் தேசியத்திற்கு குட்டு வைத்த ரங்கராஜ் பாண்டே\n7. மஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nசர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழகத்தில் மதக் கலவரம் தூண்டப்படுகிறதா\nமிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-21T14:18:58Z", "digest": "sha1:2YCOQDYCUNJLEYUEOHJM2S37UHYU3Y2S", "length": 11314, "nlines": 188, "source_domain": "adhiparasakthi.uk", "title": "இல்லறம் ஒரு தடையா?Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் இல்லறம் ஒரு தடையா\nபரம்பொருள் ஒவ்வொரு நோக்கத்தை வைத்து ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதாரமாக இறங்கி வருகிறது. மனித குலத்திற்கு அருள் வழங்குகிறது. பல திருவிளையாடல்கள் புரிகிறது. பக்தா்களோடு அலகிலா விளையாட்டு நடத்துகிறது. அதன் மூலம் அந்த இறையன்பில் திளைக்கும் பேறு பக்தா்களுக்குக் கிடைக்கிறது. அவதார காலத்தில் பக்தா்களுக்கு இறையனுபவமும், இறை ஆனந்தமும் எளிதாகக் கிடைக்கின்றன.\nஇதெல்லாம் புரியாமல் அடிகளார் இல்லறத்தில இருக்கிறாரே…………. அவா் எப்படி ஆன்மிகத்தில் பிறரை உயா்த்த முடியும்\nஇராமன் ஒரு மனைவியோடு வாழ்ந்தான். கிருஷ்ணன் அவதார காலத்தில் எட்டு மனைவியரை மணந்தான்\nஎன்கிறது புராணம். இராமனும், கிருஷ்ணனும் இல்லறத்தில் இருந்தவா்கள் என்பதால் அவா்கள் தெய்வ அவதாரங்கள் இல்லையென்று கூறிவிட முடியுமா அந்த அவதாரங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடாமலிருந்து விட்டார்களா அந்த அவதாரங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடாமலிருந்து விட்டார்களா இராமனையும், கிருஷ்ணனையும் இஷ்ட தெய்வங்களாக ஏற்காமல் வைணவா்கள் புறக்கணித்து விட்டார்களா\nபரம்பொருள் என்ன நோக்கத்தோடு வந்திருக்கிறது எந்தத் திட்டத்தோடு வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பற்றிக் கொள்வது தான் அறிவுடைமை.\nஇன்னும் சொல்லப்போனால் இல்லறத்தில் இருப்பவா்களைப் பண்படுத்திப் பக்குவப்படுத்திக் கரை சோ்ப்பது தான் இந்த அவதாரத்தின் நோக்கம். ”இல்லறத்தில் பெண்களை இருக்க வைத்த ஞானியாக்கும் நிலை இங்குண்டு” என்பது அன்னையின் அருள்வாக்கு.\nஇல்லறத்தில் இருந்தவாறே ��ருவன் ஆன்ம முன்னேற்றம் பெறமுடியும் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.\nஉபநிடதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடப்படும் ரிஷிகள் பலரும் இல்லறத்தில் இருந்தபடியே தான் தங்களை உயா்த்திக் கொண்டவா்கள்.\nயக்ஞவல்கியா் என்ற ரிஷி மைத்திரேயி, கார்த்திகாயினி என இரண்டு மனைவியரோடு இல்லறத்திலிருந்தவா்.\nஅகத்தியா் லோபாமுத்திரை என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தவா்.\nஜமதக்னி ரேணுகாதேவியை மணந்து கொண்டு வாழ்ந்தவா். பரசுராமா் இவா் தம் மகன்.\nவசிட்டா் அருந்ததியோடு இல்லறம் நடத்தியவா். அத்திரி முனிவா் மனைவி அனுசூயை. கௌதமா் மனைவி அகலிகை.\nபெரிய புராணத்தில் வரும் சிவனடியார் பலரும் இல்லறத்தில் இருந்தவாறே பக்தியில் முதிர்ச்சி பெற்றவா்களே\nசுந்தரா் யோக நெறி பயின்று ஞானம் பெற்றவா். பரவையார், சங்கிலியார் என்னும் இரண்டு மனைவியோடு இல்லறம்\nஇராமானுசரும், கூரத்தாழ்வாரும் இல்லறத்திலிருந்தவா்கள். வடகலை வைணவம் பரப்பிய வேதாந்த தேசிகா் இல்லறத்திலிருந்தவா்.\nPrevious articleஎன் வாழ்வில் மருவூா் அம்மா\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகவசமாக நின்று பக்தரின் உயிரை காப்பாற்றிய அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_463.html", "date_download": "2019-01-21T14:01:18Z", "digest": "sha1:DMHFECFTDHX522K22DU2H3SC7WSXFNRT", "length": 11226, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரியில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகொழும்பு முஸ்லிம் மாணவர்கள் சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரியில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்\nகாலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்\nமுஸ்லிம் மீடியா போரத் தலைவர் அமீன் கேள்வி\nகொழும்பு மாவட்ட மாணவ சமூகம் தலைநகரில் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஏனைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொழும்பு மாவட்ட மாணவர்களின் காலடியில் அமைந்திருக்கின்றன.\nஆனால், ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்றபோது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே இவற்றிலிருந்து பயனடைகின்றனர். எனவே, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இவற்றை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டியது அவர்களது கடமையாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் LICO Club உம் இணைந்து ஏற்பாடு செய்த 60ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு ஹைரிய்யா பெண்கள் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (2018.05.12) நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,\nகொழும்பு மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் வாசிப்புப் பழக்கத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டும். பொதுவாக இன்று இளம் சமூகத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கும் குன்றிவரும் நிலையில் கொழும்பு மாவட்ட மாணவர்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் - என்றார்.\nபோரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில் “21ஆவது நூற்றாண்டில் ஊடகம்”என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச் செயலமர்வில் கொழும்பு மாவட்டத்தின் எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 90 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், போரத்தின் பொருளாளரும் அல்ஹஸனாத் மாத இதழின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடகப் பணிப்பாளருமான ஹில்மி முஹம்மத், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ. இப்திகார், உதயம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஸமீஹா ஸபீர், ஊடகவியலாளர் ஷாமிலா ஷெரீப், ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.\nலேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், போரத்தின் தேசிய அமைப்பாளர் எம்.இஸட்.அஹமத் முனவ்வர���, போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் றிபாஸ் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை வகித்தனர்.\nLICOClub இன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் ஊடக செயலமர்வில் பங்குபற்றிய மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும்நிகழ்வும் மாலை 4.30 மணியளவில் ஹைரிய்யா கல்லூரியின் ஸம் றிபாய் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் இணைத் தலைவர் பஸால் இஸ்ஸடீன்,LICO Club இன் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.இஸட்.எம். நவ்ஸர், பாடசாலை அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். இதில் முஸ்லிம் மீடியா போரம் சார்பாக போரத்தின் பொருளாளரும் அல்ஹஸனாத் மாத இதழின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் சிறப்புரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_216.html", "date_download": "2019-01-21T14:19:39Z", "digest": "sha1:EGFDBPMTEZFLHT3C2JNSMA7LIVPMFT6N", "length": 5468, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எமக்கே பெரும்பான்மை உள்ளது - ரணில் திட்டவட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஎமக்கே பெரும்பான்மை உள்ளது - ரணில் திட்டவட்டம்\nபாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nதற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து தற்போது அலரி மாளிகையில் தற்போது விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nஇந்த ஊடக சந்திப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஹெல உறுமயவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/174985.html", "date_download": "2019-01-21T13:46:24Z", "digest": "sha1:CVCHN2JMZVDWAWACICPMCMY67C7QWX2I", "length": 9523, "nlines": 134, "source_domain": "www.viduthalai.in", "title": "ரபேல் விவகாரம்: சி.பி.அய். இயக்குநர் அவசரமாக நீக்கம்", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்ப���்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nதிங்கள், 21 ஜனவரி 2019\ne-paper»ரபேல் விவகாரம்: சி.பி.அய். இயக்குநர் அவசரமாக நீக்கம்\nரபேல் விவகாரம்: சி.பி.அய். இயக்குநர் அவசரமாக நீக்கம்\nவெள்ளி, 11 ஜனவரி 2019 15:38\nபிரதமர் மோடிமீது ராகுல் குற்றச்சாட்டு\nபுதுடில்லி, ஜன.11 ரபேல் விவகாரம் கார ணமாகத்தான் சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவை பிரதமர் மோடி அவசரமாக நீக்கினார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.\nசிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டனர். இதனால், மத்திய அரசு அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது.\nஇதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஅய் இயக்குநராக அலோக் வர்மா நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்றார்.\nஇது குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட் டுள்ள பதிவில், சிபிஅய் இயக்குநரை பிரதமர் மோடி அவசரமாக பதவி இறக்கியது ஏன் நாடா ளுமன்ற தேர்வு குழுவின் முன் சிபிஅய் இயக்குநர் ஆஜராக பிரதமர் அனுமதிக்காதது ஏன் நாடா ளுமன்ற தேர்வு குழுவின் முன் சிபிஅய் இயக்குநர் ஆஜராக பிரதமர் அனுமதிக்காதது ஏன் ரபேல் ஒப்பந்த விவகாரம்தான் இதற் குக் காரணம் என கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2013/07/blog-post_25.html?showComment=1374742485260", "date_download": "2019-01-21T14:15:16Z", "digest": "sha1:ZHKYRW43S2VPVQ3XLFYKQP52GXMOJDQA", "length": 42764, "nlines": 340, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா............", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nநல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா............\nஎத்தனை முறை திட்டம் போட்டு போக முடியாமல் போயிற்று ஏதேதோ தடங்கல்கள். தானே புயல் அடித்து அந்த பக்கமெல்லாம் பயங்கர மழை. ஏதோ காரணத்தால் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தது. எப்பொழுது நடக்குமோ அப்போது பாக்கலாம் என்று இருந்தேன். ஆனால் இந்த முறை முன்பே திட்டமெல்லாம் இல்லை. ஆனால் திருவாரூரிலிருந்து குறைந்தது 3 மணிநேரத்தில் போய்விடலாம் என டிரைவர் சொல்ல அயித்தான் ப்ளான் செய்து அழைத்து சென்றார். இந்த திட்டத்தை என்னிடம் அயித்தான் சொன்னதும் என்னால் என்னையே நம்ப முடியவில்லை.\nஅதே அதிர்ச்சியுடன் தான் தர்கா வாசலில் நுழைந்தேன். நானா நானே தான் நாகூர் ஆண்டவர் சந்நிதிக்கு அருகிலா... எனக்குள் சந்தோஷமான கலவரம்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க கூட்டம் இருந்தது. ஆனால் தள்ளுமுள்ளு லெவலில் இல்லை. யாரும் வருவார், யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சந்ந்தியில் என்று வாலி அவர்கள் எழுதியிருப்பது உண்மை தான். இந்துக்கள் பெரும்பான்மையாக இந்த தர்கா வந்து வணங்குகிறார்கள். நான் போயிருந்த போது கூட பெரிய பெரிய வேன்களில் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர்.\nநாகூர் ஆண்டவருக்கு ஷால் சமர்ப்பிக்க நினைத்தேன். கோவில் நுழைவாயிலேயே ஷால்கள் வாங்கிக்கொள்ளலாம். அவருடன், மகன், மருமகள் மூவரின் தர்காவும் உ��்ளே இருக்க அவற்றிற்கும் சேர்த்து சமர்ப்பிக்க வாங்கி கொண்டோம்.\nபெண்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது. அதாவது சமாதிக்கு அருகில் ஆண்கள் தான் அனுமதி. 5 ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கி உள்ளே செல்லாம்.\nநானும் அம்ருதாவும் வெளியே இருப்பவரிடம் ஷாலை கொடுத்துஉட்கார்ந்தோம். மயிலறகை வைத்து ஜபித்து மந்தரித்தார்கள். நாங்கள் கொண்டு சென்ற ஷாலை எங்கள் தலையில் வைத்து ஜபித்த பொழுது எனக்குள் ஒரு சொல்ல முடியாத வைபரேஷன் இவை நடந்து முடிய 10 நிமிடங்கள் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் நான் என்னை அறியாமலேயே வஜ்ராசனத்தில் இருந்தேன். காலில் எந்த வலியும் இல்லை\nநோன்பு நேரமாக இருப்பதாலா என்று தெரியவில்லை உங்களால் இயன்ற காணிக்கையை கொடுங்கள் என்று கேட்டார்கள். கையிலிருந்த தொகை கொடுத்தேன். இல்லை இன்னும் கூட கொடுங்கள் என்று வற்புறுத்தியது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆண்டவன் சந்நிதியில் நின்று பொய்யுரைக்கவில்லை என் கைப்பையில் நீங்கள் இதற்கு மேலிருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல என்ன நினைத்தாரோ தெரியவில்லை\nசரி உங்கள் இஷ்டம் என்றார்.\nபோட்டோ எடுக்கலாமா என்று கேட்டு போட்டோ எடுத்தேன். இவ்வளவு நடந்து கொண்டிருந்த பொழுதும் என் வியப்பு எனக்கு. எத்தனை வருட கனவு இந்த தரிசனம் பிள்ளைகளுக்கு கூட வேற்று மத கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யும் பாக்கியம் அருமை என்று மகிழ்ந்து கொண்டிருந்தனர்.\nமுகப்பை நான் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த பொழுது ஆஷிஷ் வந்துவிட போட்டோவில் ஆஷிஷ். (ஷார்ட்ஸ் அணிந்து செல்ல கூடாது என்று அதன் மேல் லுங்கி சுற்றியிருக்கிறார். தர்காவில் கொடுத்தது அவர்களிடம் திருப்பி கொடுத்து விடவேண்டும்)\nதர்காவின் பின் பகுதியில் ஒரு குளம் இருக்கிறது. இது புனித நீராக கருதப்படுகிறது. இந்து வழக்கப்படி நாதஸ்வரம் இசைப்பது இந்த கோவிலில் வழக்கமாக இருப்பது போல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடமும் இருக்கிறது.\nஐந்தாவது மினார் என்று அழைக்கப்படும் இந்த கோபுரத்தை கட்டித்தந்தது தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் பிரதாப் சிங்.\nபிள்ளைகளிடம் திரும்ப திரும்ப என் வியப்பை சொல்லிக்கொண்டே வந்தேன். அயித்தானுக்கு எத்தனை முறை என் நன்றியை சொல்லியிருப்பேன் என்று எனக்கு தெரியாது. :)) கிளம்ப எத்தனித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கும் அம்ருதாவுக்கும் மந்தரித்தவர் இந்த பிரசாதத்தை கொண்டு வந்து கொடுத்தார்.\nஅங்கேயிருந்து நீலக்கடலின் ஓரத்தில், நீங்கா இன்ப காவியமாக அருள்மழை பொழியும் அன்னையை தரிசிக்க சென்றோம்.\nஅடுத்தது அது பற்றிதான் பதிவு\nஇனிய பயணம்... ஆனால் காணொளி அல்லது mp3 தளத்தில் வரவில்லை... கவனிக்கவும்...\nமு.க.முத்து குரலில் அருமையான நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பாடல் அது. திரும்ப முயற்சித்தும் இணைக்க முடியவில்லை.\nவருகைக்கும் சுட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள்\nநாகூர் ஆண்டவர் வணங்கிக் கொண்டேன்.\nவருகைக்கும் லிங்குக்கும் மிக்க நன்றி. அவசியம் வந்து பார்க்கிறேன்\nமறக்கமுடியாத இனிமையானன்னு கூட சொல்லலாம். :)\nஇந்துவாக இருப்பவர்களும் வணங்கும் கடவுள் நாகூர் ஆண்டவர் நான் சென்றதில்லை என்றாலும் பலமுறை அவரை நினைத்து தியானம் செய்துள்ளேன் நான் சென்றதில்லை என்றாலும் பலமுறை அவரை நினைத்து தியானம் செய்துள்ளேன்\nஇனிய தரிசனம்..பிரசாதமா என்ன கொடுத்தாங்க\nஅங்கே காணிக்கை கண்டிப்பா வசூல் செய்யறாங்க. இங்கே ஹாஜி அலியில் உள்ளே நுழையும்போது சாதர் (பூப்போர்வை)வாங்கிப்போகச்சொல்லி கையைப்பிடிச்சு இழுக்காத குறைதான்.\nஉங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....\nஉங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....\nநானும் அவரை நினைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.\nநானும் அவரை நினைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.\nநானும் அவரை நினைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.\nசர்க்கரை, பூ, மந்திரித்த எண்ணெய், கயிறு இதான் பிரசாதம்.\nவசூல் கொஞ்சம் கராறா இருந்தது தான் மனதுக்கு வருத்தமா இருந்தது.\nசர்க்கரை, பூ, மந்திரித்த எண்ணெய், கயிறு இதான் பிரசாதம்.\nவசூல் கொஞ்சம் கராறா இருந்தது தான் மனதுக்கு வருத்தமா இருந்தது.\nசாதர் நானாக வாங்கி கொடுத்தது. :)\nஅருமையான தலைப்பு கொடுத்திருக்கீங்க வர்றேன் கண்டிப்பா பதிவு இருக்கு.\nநன்றி. (ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்தி தந்ததற்கு)\nஇனிமையான இடம்.... இன்னும் செல்லவில்லை....\nஇங்கேயிருக்கும் அஜ்மேர் செல்ல நினைத்திருக்கிறேன். ஆனால் ஜமா சேர்க்க முடியவில்லை. :(\nதங்களுடைய தளத்தை இன்றய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து\nவைத்துள்ளேன் .இங்கு உங்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன் .\nஸாரி ஃபார் லேட் கமிங��. :-)\nமாற்றுமத வழிபாட்டுத் தலத்திற்கும் சென்று வரும் உங்கள் பெருந்தன்மை எனக்கு வியப்பாக இல்லை - உங்களைப் பற்றி நன்கு அறிந்ததினால். :-)))\n//சர்க்கரை, பூ, கயிறு //\nசின்ன வயசுல, நாகூர் போறவங்க கொண்டு தரும் அந்த உலர்ந்த ரோஜா இதழைச் சாப்பிட்டு, கையில் சிவப்புக் கயிறையும் கட்டிக்கொள்வது ரொம்பப் பெருமையாயிருக்கும். :-)))\nமுன்காலத்தில் இஸ்லாமை அறிமுகப்படுத்தி, பரப்பிய நாகூர் ஆண்டவர் அவர்கள் மறைந்ததும், அவர்மீதிருந்த அன்பினால், மக்கள் அவரது அடக்கஸ்தலத்தை வழிபாட்டுத் தலமாக ஆக்கி விட்டார்கள். அதுதான் நாகூர் தர்கா.\nஆனால், இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு, தனிமனித வழிபாடு இவற்றிற்குக் கடுமையான தடை உண்டு. நாகூர் வழிபாட்டுத்தலம் அதை மீறியது என்பதால் இஸ்லாமை முறையாக அறிந்த(பின்னர்) முஸ்லிம்கள் அங்கு செல்வதில்லை.\nமுறையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் என்பது எந்தவித ஆடம்பரம், உருவங்கள் இல்லாத பள்ளிவாசல் என்பதே. இங்கு ஐந்து வேளை கூட்டாகத் தொழுகைகள் மட்டுமே நடக்கும். வேறெந்த தரிசனம், காணிக்கை, அன்பளிப்பு, நேர்ச்சை எதுவும் கிடையாது - செய்யக்கூடாது.\n//வசூல் கொஞ்சம் கராறா இருந்தது//\nஇது ரொம்பத் தப்பு. இதன் காரணமாகவும் இஸ்லாமிய சமூகம் தர்காக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பணத்தாசை பிடித்த சிலரால் இத்தவறு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மக்களும் குற்றம் வந்துவிடுமோ என்று பயந்து கேட்பதைக் கொடுப்பதால் அவர்களுக்கு ஆனந்தம். :-)))\nஅஜ்மர் ஆசை எனக்கும் இருக்கு. பாப்போம். எல்லாம் அவன் சித்தம்.\nஅஜ்மர் ஆசை எனக்கும் இருக்கு. பாப்போம். எல்லாம் அவன் சித்தம்.\nவலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி\nரொம்ப கறாரா கேட்டப்ப நானும் கொஞ்சம் கெட்டியான குரலில் சொன்னதக்கப்புறம் தான் சரின்னு விட்டாங்க. இந்த விஷயத்துல இந்து மதக்கோவில்களும் விதிவிலக்கல்ல. அது சின்னதோ பெரியதோ.\nசென்ற குரு பூர்ணிமாவுக்கு் அருகே இருக்கும் சாயிபாபா கோவிலுக்கு போய் அன்னதானத்திற்கு சாமான்கள் வாங்கி கொடுக்க என்னால் ஆன தொகையை எடுத்து சென்றிருந்தேன். ஒரு பெரிய்ய லிஸ்ட்டை கையில் கொடுத்து இதை வாங்கி வாங்க என்றார்.\nஎன்னால் இவ்வளவு தான் முடியும் என்றுசொல்ல “கோவிலில் வைத்து கேட்கிறேன் அப்புறம் உங்கள் இஷ்டம்\nஉண்மையில் ஷீரடி சாயி அவர்கள் கொடுத்ததை வாங்கி கொள்ளும் மகான். அவர் கோவிலிலேயே இப்படி ..\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nநானும் பார்த்தேன் “உலக சினிமா”\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/2009/07/", "date_download": "2019-01-21T13:52:13Z", "digest": "sha1:5CTEH6LDQ5LJYN6P43R22J6E2XXIVQ36", "length": 11302, "nlines": 160, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "July | 2009 | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nதே���ியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\nTamil Eelam Police-தமிழீழக் காவற்துறை\nபிரிகேடியர் சொர்ணம் \\Brigadier sornam\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (2)\nலெப் கேணல் விநாயகம் (1)\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nபிரிகேடியர் பால்ராஜ்/ Brigadier Balraj\nPosted in ஈழவிம்பகம், தமிழீழம், பிரிகேடியர் பால்ராஜ், eelam, LTTE. Tags: மாவீரர்கள். Leave a Comment »\nPosted in இயற்கை அழகு, ஈழவிம்பகம், தமிழீழம், eelam. Tags: இயற்கை அழகு. Leave a Comment »\nPosted in ஈழவிம்பகம், சிறார் படுகொலை, தமிழீழம், eelam. Tags: வன்னிப்படுகொலை. 1 Comment »\nTamil genocide images 8 /வன்னிப்படுகொலை படங்கள் 8\nPosted in ஈழவிம்பகம், சிறார் படுகொலை, தமிழீழம், வன்னிபடுகொலை, eelam. Tags: வன்னிப்படுகொலை. Leave a Comment »\nTamil genocide images 7 /வன்னிப்படுகொலை படங்கள் 7\nPosted in ஈழவிம்பகம், தமிழீழம், வன்னிபடுகொலை, eelam. Tags: வன்னிப்படுகொலை. Leave a Comment »\nTamil genocide images 6 /வன்னிப்படுகொலை படங்கள் 6\nPosted in ஈழவிம��பகம், தமிழீழம், வன்னிபடுகொலை, eelam. Tags: வன்னிப்படுகொலை. Leave a Comment »\nTamil genocide images 5 /வன்னிப்படுகொலை படங்கள் 5\nPosted in ஈழவிம்பகம், தமிழீழம், வன்னிபடுகொலை, eelam. Tags: வன்னிப்படுகொலை. Leave a Comment »\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஇயற்கை அழகு கட்டுமானம் கரும்புலிகள் தானைத் தலைவர்கள் தேசியத் தலைவர் மாவீரர்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் வன்னி இடப்பெயர்வு வன்னிப்படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shalini-pandey-about-tamil-actress/", "date_download": "2019-01-21T14:39:34Z", "digest": "sha1:6DHSWRBYFOY2OS3CIUCNYERAAORO3VNA", "length": 9301, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Shalini Pandey Latest Interview About Kamal And Dhansuh", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தமிழ் கற்கும் ஷாலினி பாண்டே. தமிழில் இவருடன் நடிக்க தான் ரொம்ப ஆசையாம். தமிழில் இவருடன் நடிக்க தான் ரொம்ப ஆசையாம்.\nதமிழ் கற்கும் ஷாலினி பாண்டே. தமிழில் இவருடன் நடிக்க தான் ரொம்ப ஆசையாம். தமிழில் இவருடன் நடிக்க தான் ரொம்ப ஆசையாம்.\nபாகுபலி படத்திற்கு பின்னர் மற்ற மொழி ரசிகர்களும் தெலுங்கு படம் பார்ப்பது அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அதற்கு ஏற்றார் போல தெலுங்கிலும் பல அதற்கு படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அவை தமிழும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் தேவர்கொண்டா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.\nஇதையும் பாருங்க : ஜிம்மில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஷாலினி பாண்டே..\nஅர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்த நடிகை ஷாலினி பாண்டே தற்போது தமிழில் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் 100 பர்சன்ட் காதல், ஜீவாவுடன் கொரில்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது தமிழில் அடுத்தடுத்து வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியையும் கற்று வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலினி பண்டேவிடம் தமிழில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடன் ந��ிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அவருடன் நடித்தால் அவ்ரது பெண் போல இருக்கிறேன் என்று கிண்டல் செய்வார்கள். தனுஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவருடைய நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.\nPrevious articleதீர்ந்தது குழப்பம் இது தான் உண்மையான வசூல் நிலவரம்.\nNext articleநயன்தாரா, யாஷிகாவை தொடர்ந்து யோகி பாபுவுடன் இணைந்துள்ள இளம் நடிகை\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇது தான் டிடியோட அம்மாவா. இன்னிக்கி அவங்களுக்கு பிறந்தநாள் வேறாம்.\nமோசமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிம்பு பட நடிகை மந்திரா பேடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-leader-karunanidhi-health-facebook-post/", "date_download": "2019-01-21T15:05:20Z", "digest": "sha1:5FYMVONMMP5OPCUDW6WXI6E475XFG3HF", "length": 25315, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக தலைவர் கருணாநிதிக்கு என்ன ஆனது... வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! - dmk leader karunanidhi health facebook post", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு என்ன ஆனது... வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு\nவழக்கம்போல சூரியோதயத்தை எதிர்பார்க்கும் வேளை வந்தது.\nதமிழக் அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக கருதப்படும் திமுக தலைவர் கருணாநிதி சிறுநீரக பாதையில் நோய் தொற்று மற்றும் காய்ச்சலால் காரணமாக கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.அவரது கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் இரண்டு நாட்களாக அவர் குறித்த வதந்திகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளார் கோவி லெனின் ஃபேஸ்புக் பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த பதிவு..\n அண்ணா சமாதி பக்கத்திலே இடம் ரெடியாகுதாமே, ராஜாஜி ஹாலை க்ளீன் பண்ணி லைட்டு போடுறாங்களாமே” –மாலையிலிருந்து தொடர்ச்சியாக வந்த அலைபேசி அழைப்புகளைக் கடந்து, இரவு 10.15 மணி வாக்கில் கோபாலபுரம் சென்றேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோர் நலன் விசாரித்துச் செல்ல, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற நிர்வாகிகளும் கலைஞரின் இல்லத்திலிருந்து புறப்பட்டனர்.\nவழக்கம்போல கோபாலபுரம் இல்லத்தில் உள்ளவர்களிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தபோது, நேற்றைக்கு இன்று பரவாயில்லை என்றனர். . “தலைவருக்கு காய்ச்சல் இல்லை. இன்ஃபெக் ஷன் குறைந்து வருகிறது” என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்ன முரசொலி செல்வம், “இன்று கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம்” என்றார்.\nவீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில், ‘கோபாலபுரம் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை’ என பிரேக்கிங் நியூஸ் வெளியானது. இரவு மணி 11.50. சந்திரஷா கிரகண நேரம். கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவர்களைத் தொடர்புகொண்டேன். “தலைவருக்கு ரொம்ப முடியலை..” என தழுதழுத்த குரலில் சொன்னார்கள். வாசலில் உடன்பிறப்புகளின் வாழ்த்து முழக்கம் நிற்காமல் ஒலித்தது. மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் தொடங்கி முக்கிய பிரமுகர்கள் எல்லோரும் மாடியில் இருந்தனர். கீழே இருந்தவர்கள் பேச வார்த்தைகளின்றி கலங்கி நின்றனர்.\nசிறிது நேரத்தில், கலைஞரை ஸ்ட்ரெச்சரில் கீழே கொண்டு வந்தார்கள். அவருக்கு இதயத்துடிப்பு அளவு குறைந்திருந்தது. எங்கள் எல்லோருக்கும் இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அங்கிரு��்தோர் கதறிக் கொண்டிருந்த நிலையில், படுக்கையில் இருந்த கலைஞரின் வாய் அசைவதைப் பார்க்க முடிந்தது. “உடன்பிறப்பே…” என்று ஓசையில்லாமல் சொல்வதுபோல அந்த அசைவு இருந்தது. எங்கள் கண்களில் வழிந்த நீர் அவருக்கு ‘வாழ்க’ சொன்னது.\nஇரவு 1.30. வெளியில் காத்திருந்த உடன்பிறப்புகளின் வாழ்த்து முழக்கம் மேலும் அதிகரித்தது. கலைஞரை ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட எல்லோரும் உறைந்து நின்றனர். யாரிடமும் எதையும் கேட்க முடியவில்லை. யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்லும் நிலையிலும் இல்லை. எனக்கோ, அந்த வாயசைவின் காரணத்தை அறிய வேண்டும் என்ற துடிப்பு. எல்லோரும் மருத்துவமனைக்குப் புறப்பட்டார்கள்.\nநானும் கோபால் அண்ணனும் செய்வதறியாது கோபாலபுரம் வீட்டிலேயே நின்றோம். உள்ளே இருக்கும் எங்களுக்கு வெளியிலிருந்து ஊடக நண்பர்களின் குறுஞ்செய்திகள் வந்தபடி இருந்தன. “இனி மறைப்பதற்கு எதுவுமில்லை.. அவ்வளவுதான்” “சந்திர கிரகணம் முடிந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும்” –என அதிதீவிர புலனாய்வுகள் வெளிப்பட்டன.\nஅந்த நேரத்தில் மருத்துவர் எழிலன் உள்ளேயிருந்து வந்தார். “என்ன டாக்டர்\n“பி.பி. குறைஞ்சிடிச்சி.. மருந்து ஏத்தணும். அதுக்கு இங்கே வசதியில்லை.. ஆஸ்பிட்டல் கொண்டு போறோம்” என்றார். அவ்வளவுதானா.. நம்பவே முடியவில்லை. டாக்டரின் வார்த்தைகள்\nஇரவு 1.45 கோபாலபுரத்திலிருநது ஆழ்வார்பேட்டை விரைந்தோம். கோபாலபுரமே இடம்பெயர்ந்ததுபோல, அங்கு குவிந்திருந்த தொண்டர்கள், இங்கே திரண்டு அதே வாழ்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பைக் கடந்து மருத்துவமனைக்குள் சென்றேன். அங்கிருந்த எல்லோர் முகத்திலும் பதற்றம்.\n“தலைவர் வாய் அசைச்சதைப் பார்த்தீங்களா” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். கோபாலபுரத்தில் இருந்த கலைஞரின் உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் அவருடைய ஓசையில்லாத வார்த்தை உரக்கக் கேட்டிருப்பதை உணர முடிந்தது.\nஇரவு 2.10 மணி. வார்டிலிருந்து சகோதரர் ஆ.ராசா வெளியே வந்தார். “stable.. normal” என்று உற்சாகமான குரலில் சொன்னார்.\n“நல்லா ஆயிட்டாரு..” என்ற அவரது வார்த்தை, அங்கிருந்த அத்தனை பேரின் உயிரையும் மீட்டது. மருத்துவமனையின் அமைதி கெடாதபடி, ��ெல்ல கைதட்டி மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில், மருத்துவமனை சார்பிலும் கலைஞரின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியானது.\nவாசலில் திரண்டிருந்த உடன்பிறப்புகளிடமிருந்து வாழ்த்து முழக்கங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. உண்மையிலேயே அதுதான் கலைஞரை ’stable’ ஆக்கிய அருமருந்து.\nசிறிது நேரத்தில், பி.பி. 120/80 என்ற இயல்பு நிலைக்கு வந்துவிட்டதையும், சோடியம் அளவு குறைந்ததால், ரத்த அழுத்தம் 40க்கு கீழே போய், கலைஞருக்கு இந்தத் திடீர் பின்னடைவு ஏற்பட்டது என்றும், தற்போது சீரான உடல்நலத்துடன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமணி 3. சந்திர கிரகண நேரம் முடிந்திருந்தது. டாக்டர் எழிலன் வெளியே வந்தார்.. “நல்லா இருக்காரு.. stable” என்றார். சந்திர கிரகணம் முடிந்ததும் ‘அறிவிக்கப்படும்’ என நினைத்திருந்தவர்கள், வழக்கம்போல சூரியோதயத்தை எதிர்பார்க்கும் வேளை வந்தது.\nஅதிகாலை 4 மணி. டே-நைட் மேட்ச்சுக்குப் பதிலாக, இப்படி முழு நைட் மேட்ச் ஆடிட்டாரேய்யா இந்த மனுசன். கடைசி ஓவர்னு எல்லோரும் பயமுறுத்துற நேரத்திலும் இப்படி அசராம சிக்ஸரா அடிச்சி, நமக்கு சிவராத்திரி ஆக்கிட்டாரே என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினேன்.\nஇயற்கை எல்லோருக்கும் நாள் குறிக்கும். யாரும் விதிவிலக்கல்ல. கலைஞரோ அந்த நாளையும் நானே குறித்துக் கொள்கிறேன் என்பதுபோல சந்திர கிரகணத்தை விரட்டியடித்து, மருத்துவ அறிவியலின் துணையுடன் அடுத்த நாள் காலையில் திராவிட சூரியனாகப் புலர்ந்தார்.மருத்துவமனை வாசலில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அவரது உயிர்த் துடிப்பான உடன்பிறப்புகளின் குரல்\n“வாழ்க வாழ்க வாழ்கவே.. டாக்டர் கலைஞர் வாழ்கவே…”\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nமுதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது\nமொத்த திமுக கூட்டணி ஆதரவுடன் பூண்டி கலைவாணன்: 4 முனைப் போட்டிக்கு தயாரானது திருவாரூர்\nகலைஞருக்கு இரங்கல் தீர்மானம் : கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய துரை முருகன்… ஆறுதல் கூறிய ஸ்டாலின்\nதிருவாரூர் தொகுதியின் வேட்பாளர் யார் மு.க ஸ்டாலினின் சுடச்சுட பதில்\nதிருவாரூர் இடைத்தேர்தல் 2019 : திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் யார்\n“இரண்டு நாட்��ளில் க.அன்பழகன் வீடு திரும்புவார்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nஜனவரி 3-ம் தேதி முதல் கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்கள் சந்திப்பு – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்\nதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவேரி மருத்துவமனை அறிக்கை\nபாஜக கூட்டணியில் புதிய நண்பர்களை இணைப்போம்: அமித்ஷா பிரத்யேக பேட்டி\nகொல்லப்படுவதற்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட கத்துவா சிறுமி… தடவியல் நிபுணர்கள் அறிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்டதற்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. தடவியல் நிபுணர்கள் அளித்த அறிக்கையில் இந்த உண்மை தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 8 வயது பிஞ்சு குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கோரச் சம்பவத்தை நிகழ்த்திய சிறார் உட்பட 8 பேரும் […]\nகத்துவா சிறுமிக்கு நிகழ்ந்தது சாதாரண விஷயம் : காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை பேச்சு\nகத்துவா சிறுமிக்கு நடந்தது சாதாரண விஷயம் என்று காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா பேசிய கருத்தால் சர்ச்சைகளும் கண்டனங்களும் அதிகரித்துள்ளாது.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/bjp-mp-delete-twitter-comments-about-prakashraj", "date_download": "2019-01-21T14:06:15Z", "digest": "sha1:S3ZJSWGDHTUAGUI5JT5CHKUUWZYL7JLD", "length": 4165, "nlines": 36, "source_domain": "tamil.stage3.in", "title": "சமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் மீதான விமர்சனத்தை நீக்கிய பாஜக எம்பி", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் மீதான விமர்சனத்தை நீக்கிய பாஜக எம்பி\nபிரதமர் மோடி, கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் மெளனமாக இருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலாக மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அவரை விமர்சித்திருந்தார். பாஜக எம்பியின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் தற்போது பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பிரகாஸ்ராஜ் மீதான விமர்சனத்தை தற்போது நீக்கியுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது கருத்து பதிவிட்டுள்ளார். அதில் \"சமூக வலைத்தளத்தில் அந்த விமர்சனத்தை அகற்றினாலும் மக்கள் மனதில் அது நீங்காது. நடப்பவை அனைத்தையும் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் நீக்கிய அந்த பதிவுகள் என்னிடம் உள்ளது. தேவையென்றால் அந்த பதிவினை தாராள��ாக தர இருக்கிறேன்.\" என்று தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் மீதான விமர்சனத்தை நீக்கிய பாஜக எம்பி\nநடிகர்களாக அரசியலில் களமிறங்குவது நாட்டிற்கு பேரழிவு - நடிகர் பிரகாஷ்ராஜ்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nane-un-kaathali-song-lyrics/", "date_download": "2019-01-21T13:29:19Z", "digest": "sha1:VX4NLPIFLLOYOX34T45QZM32EKOB6LLP", "length": 10502, "nlines": 374, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nane Un Kaathali Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா, மனோ, பி. சுசீலா மற்றும் ஸ்வர்ணலதா\nபெண் : நானே உன் காதலி\nபெண் : நான்தானே உன் பிருந்தாவனம்\nகுழு : தாயம் ஒண்ணு தாயம்\nஹேய் தாயம் ஒண்ணு தாயம்\nஆண் : வானவில்லை போலவே\nபெண் : ஹா நீலவண்ண\nஆண் : ஜாதிப்பூ பெண் போல்\nபெண் : உள்ளூறும் தேனை\nஆண் : அட வாவாவாவா…\nபெண் : என் காதல் ராஜா\nவண்டு போல பூவைத் தேடு…\nபெண் : நானே உன் காதலி\nபெண் : ஆச நச்சரிக்குது\nஆண் : ஹேய் மோகம்\nபெண் : முங்கி முங்கி முத்தெடுத்து\nஆண் : ஆஹா ஆஹா\nபொன்னப் போல ஒட்டிக் கொள்ள\nகண்ணக் காட்டு காதல் தேவியே\nபெண் : வந்ததிப்போ லாபமின்னு\nஆண் : வாடிப் புள்ள உன்னைக்\nபெண் : மாமா மாமா\nஆண் : அட ஏம்மா ஏம்மா\nபெண் : அட மாமா மாமா\nஆண் : ஏம்மா ஏம்மா\nபெண் : வாசம் பட்டு வாடி நிக்கிறேன்…..\nபெண் : காலை மாலை\nஆண் : உன்னையன்றி யாரையும்\nபெண் : உன்னிலே எனை\nஊஞ்சல் ஆடினேன் கண் மூடி\nஆண் : நீ வாவா ராணி\nவாவா ராணி காதல் தேனீ\nவந்து வந்து அள்ளிக் கொள்ளு\nபெண்கள் : நானே உன் காதலி\nபெண்கள் : நான்தானே உன் பிருந்தாவனம்\nபெண் : நானே உன் காதலி\nகுழு : தாயம் ஒண்ணு தாயம்\nஹேய் தாயம் ஒண்ணு தாயம்\nபெண்கள் : நானே உன் காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2014/04/blog-post_5293.html", "date_download": "2019-01-21T14:25:12Z", "digest": "sha1:ZEYMVNLTF3UNX7WWLBCIVPF2IEAWFSHT", "length": 27266, "nlines": 226, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: மோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 29, 2014\nமோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, எதிரணி தலைவர்களை விமர்சித்துப் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன��று பஞ்சாப் மாநிலத்தில் தமது கட்சி வேட்பாளர் மன்ப்ரீத் சிங் படாலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:\n\"பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, 'குஜராத் மாதிரி’ என்பதற்கான பெருமைகளை அவரே பெற்றுக்கொள்ள நினைக்கிறார். 'அமுல்' பிராண்ட் சாதனை, குஜராத்தின் லட்சக்கணக்கான மக்களின் உழைப்பு. முக்கியமாக அந்த மாநில பெண்கள் இதற்காக உழைத்துள்ளனர். ஆனால், அதனை அவர் பெருமையாக பேசிக் கொள்கிறார்.\nஅதே போல, ஊழல் விவகாரத்திலும் அவர் இரட்டை வேடம் போடுகிறார். அவர் எதிரணி தலைவர்களை தொடர்ந்து கண்ணியம் இல்லாமல் விமர்சித்து வருகிறார்கள்.\nநீங்களே (மக்கள்) குஜராத் முதல்வரின் பேச்சை பாருங்கள். என்னுடைய பேச்சையும் பாருங்கள். சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பேச்சையும் பாருங்கள். எங்களின் பேச்சில் அன்பும், மதிப்பும் மட்டுமே நிறைந்துள்ளது. நீங்கள் தேர்வு செய்து அனுப்பியவர்தான் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 10 ஆண்டுகளில் அவருடைய பேச்சைக் கேட்டு இருப்பீர்கள். நாங்கள் எப்போது வெறுப்பு தன்மையுடன் பேசுவதே இல்லை.\nஆனால், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் பேச்சில் எப்போதும் கண்ணியம் இருந்ததில்லை. அவர்களால் நன்றாக பேசவும் முடியாது. மக்களுக்கு நன்மை செய்யவும் முடியாது.\nபாஜகவினர் தொடர்ந்து மோடியை மட்டும் முன்னிறுத்துகின்றனர். அவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக குஜராத்தில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படாதது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.\nகுஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் உழைப்புக்கு பெயர் போனவர்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக எதுவுமே செய்யாதது போலவும், மோடிதான் அந்த மாநிலத்தையே முன்னேற்றியதாகவும் பேசுகின்றனர்.\n2004-ல் பாஜக வாடிக் கிடந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பார்த்து, இந்தியா ஒளிர்கிறது என்றனர். அப்போது சில தொழிலதிபர்கள்தான் முன்னேறினர். அந்தக் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜனுக்கு, நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த சில அரசு நிறுவனங்கள் பரிசாக வழங்கப்பட்டது.\nமீட்டருக்கு ரூ.1 என்ற அளவில் அதானி குழுமத்திற்கு சுமார் 45,000 ஏக்கர்களை மோடி வாரி வழங்கி உள்ளார். டாடா நானோவுக்காக 1 பைசா வட்டியில் 25 ஆண்டுகளுக்கு கடன் உதவி���ாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தில் கல்விக்காக ரூ.8 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித் தரும் மின்சாரம், சில நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் தரப்படுகிறது. நான் தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று கூற வரவில்லை. ஆனால், ஏழை மக்களையும் கொஞ்சம் பாருங்கள் என்கிறேன்.\nமத்திய அரசு ரூ.30,000 கோடியை ஊரக வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கியது. குஜராத் அரசு இதற்கு ஈடான தொகையை அதானி நிறுவனத்திற்கு ஆதாயமாக வழங்கி உள்ளது.\nநாங்கள் ஏழைகளின் மகன்கள் தொழிலதிபராகவும், விவசாயிகளின் பிள்ளைகள் விமானியாக பறக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் கனவும் நிறைவேற ஆசைப்படுகிறோமே தவிர, சில தொழிலதிபர்கள் மட்டுமே வளர்ச்சி பெற விரும்பவில்லை\" என்றார் மோடி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஹரியானா அரசை விளாசிய சாக்ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nஇந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்\nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nநிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள் \nகிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு \nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை - ஐதராபாத் அணிகள் இன்று ...\n7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொ...\nகாங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால்...\nமாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடுதல் வேட்டை...\nஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத...\nவிமான விபத்து தவிர்ப்பு: மயிரிழையில் உயிர் தப்பிய ...\nபூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்ல��சம்: டி.வி.யில் வ...\nவெடிப்பொருட்கள் பதுக்கல்: கேரளாவைச் சார்ந்த பிஜு த...\nஇஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683...\nகாணாமல் போன விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட...\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீரர் நிஷிகோரி ச...\nஅமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை துவம்சம் செய்த ...\nரஷ்யா மிது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் புதிய பொருள...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 5வது முறையாக வெற...\nமோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு...\nதலித்துகள் இந்துக்கள் அல்லர், பாஜகவின் சதி வலையில்...\nஐ.பி.எல் : ஸ்மித், மெக்கல்லம் அதிரடியில் சென்னை அ...\nஐ.பி.எல்.: மும்பை அணி தொடர்ந்து 4 வது தோல்வி\nசவுதியில் மெர்ஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 102 ...\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை...\nவகுப்புக் கலவரங்கள் இந்தியாவில் 25 சதவீதம் அதிகரித...\nஅழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து திடீர் ...\nதிமுக. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: மு....\nஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆப்கானிஸ்தான...\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் ஆப் சுவிட்ச்: விஞ...\nபிராமணர்களின் எதிர்ப்பு: பா.ஜ.கவுக்கு உ.பியில் தலை...\nபொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை: ஆய்வு செய்து...\nமூன்றாவது அணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மஹரா...\nஅ.தி.மு.க தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது வழக்கு...\nராம்தேவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை ஆராய தேர்த...\nதங்க கம்மலை விழுங்கிய கோழி வயிற்றை அறுத்து மீட்ட த...\nவாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக...\nகர்நாடகாவில் தேவேகவுடா கட்சி வேட்பாளர் மாரடைப்பால்...\nசிதம்பரம் அருகே பா.ம.க வெறி செயல் : 25 வீடுகள் சூற...\nசென்னை: ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்...\nமோடி மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல...\nஊழல் நிறைந்த காங்கிரஸ், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும்: ...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத...\nமக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்\nபிரதமர் மன்மோகன் சிங் அசாமில் வாக்களித்தார்\nஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவர்கள்-மாற்றுதிறனாள...\nகார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எ...\nதி.மு.க. வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ள��ு: கருணாநிதி...\nதமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 35.28 சதவிகித வாக்கு...\nஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை\nஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் சிந்து,...\nதமிழகத்தில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவ...\nயோகா முகாம்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதை தட...\nவிமானத்தின் சக்கரங்களுக்கு அருகே அமர்ந்து பயணித்த ...\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றிக்கனி யாருக...\nதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: தமிழகம், புதுச்சேரியில்...\nகருத்துக் கணிப்பு வெளியிடுவது தேர்தல் விதிமுறை மீற...\nஐபிஎல்: பஞ்சாப்பிடம் ஹைதராபாத் படுதோல்வி\nதென் கொரிய கப்பல் விபத்து: இதுவரை 104 பேரின் உடல்க...\nநள்ளிரவில் தர்ணா செய்த ஆ.ராசா: மேட்டுப்பாளையத்தில்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு: பிரவீன் தொகாடியா மீ...\nஇந்துத்துவா குண்டுவெடிப்புகள் குறித்த என்.ஐ.ஏவின் ...\nகடலில் மூழ்கிய கப்பலில் இருந்து உடல்கள் மீட்பு நீச...\nபோலி வளர்ச்சி திட்டங்களை அறிவிக்காமல் அடிப்படை வசத...\nநாள்பட்ட வலிகளை குறைக்கும் \"வைட்டமின் டி'\nகோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட MAS...\nபிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு: கிரிராஜ் சிங் ...\nஇஸ்லாமியர்களிடம் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு\nமேக்ஸ்வெல், மில்லர் அதிரடியால் பஞ்சாப் வெற்றி\nவாக்காளர் பட்டியலில் இருந்து மகாராஷ்டிராவில் 60 லட...\nசாலை விபத்து: பாகிஸ்தானில் 39 பேர் பலி\nதமிழகத்தில் 100 சதவீத கிராமங்களுக்கும் மின்வசதி\nஐபிஎல் 7-வது போட்டி: ராஜஸ்தான்–பஞ்சாப் இன்று பலப்ப...\nதினேஷ் கார்த்திக்கும், டுமினியும் அதிரடி : வெற்றிப...\n.அதிகரித்து வரும் பா.ஜ.க. கிரிமினல் வேட்...\n2009 தேர்தல் ஒரு பார்வை - தமிழ் நாடு\nதமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரிடம் ர...\nமும்பையை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி: பார்த...\nஅதிமுக ஆட்சியில் பிள்ளைகள் படிப்பதற்கு மின்சாரம் இ...\nபெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணி 115 ரன் சேர்ப்...\nபூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிட...\nவாக்காளர்களுக்கு பணம்: ராம்தேவுடன் வேட்பாளர் பேசும...\nஇலங்கை ராணுவத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட...\nதேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகு...\nஉ.பியில் தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை\nபெண் போலீஸ் சர்மிளா பானு மர்ம மரணம்; சி.���ி.ஐ. விசா...\nசிறைக்கைதிகள் தினம்: ஃபலஸ்தீனில் கடைப்பிடிப்பு\nபுகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ...\nமோடி பிரதமராவதை தடுக்க பா.ஜ.க தலைவர்கள் என்னை அணுக...\nடெல்லி போலீஸ் தீவிரவாதியாக சித்தரித்து விடுவித்த ம...\nதிண்டுக்கலில் தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: போலீஸ் ந...\nவிற்பனைக்கு வந்தது ‘கூகுள் கிளாஸ்’\nராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்...\nஐ.பி.எல். போட்டி: டெல்லி–பெங்களூர் இன்று பலப்பரீட்...\n7வது ஐபிஎல் கிரிக்கெட்: மும்பையை எளிதில் வீழ்த்திய...\nமுஸஃபர் நகர் கலவரம்: கமிஷன் விசாரணை துவங்கியது\nமோடி பிரசாரம்: ராமதாஸ் புறக்கணிப்பு- வைகோ சமரச முய...\nசிரியாவில் 3 ஊடகவியலாளர்கள் படுகொலை\nராஜபக்ஷே-மோடி இருவருக்கும் வித்தியாசம் இல்லை - நடி...\nவாரணாசியில் மோடியை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலை ...\nடோஃபிக்கும், ட்ராஃபிக்கும் வித்தியாசம் தெரியாத மோட...\nநல்ல வேட்பாளரை தேர்வு செய்ய தலைமைத்தேர்தல் அதிகாரி...\nஐ.பி.எல். வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nகுஜராத் வளர்ச்சி முன்மாதிரி என்பது மிட்டாய் அல்லது...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/32/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-21T14:56:16Z", "digest": "sha1:HBIK4XY6OLI6SU6MIHF5NA3BUD3UQLL6", "length": 12962, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெந்தயக்கீரை", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nகோதுமை மாவு - ஒரு கப்\nவெந்தயக்கீரை - ஒரு கட்டு\nகொத்தமல்லி தழை - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nசோம்பு - கால் தேக்கரண்டி\nதனியா தூள் - அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 2 சிட்டிகை\nமிளகாய் தூள் - ஒ��ு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவெண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nகெட்டித்தயிர் - ஒரு தேக்கரண்டி\nவெந்தயக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும்.\nஅதன் பின்னர் சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக்கீரையை தண்ணீரில் அலசி விட்டு அதில் போட்டு பிரட்டி விடவும்.\nபிறகு தனியா தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.\nஅதனுடன் கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்.\nஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் வதக்கி வைத்திருக்கும் வெந்தயக்கீரை மசாலாவை போடவும்.\nஅதன் பின்னர் அதனுடன் வெண்ணெய், தயிர், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.\nபிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்க்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி அதில் செய்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு மேலே சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொருட்கள் செய்து தேக்கரண்டிவெந்தயக்கீரையை சீரகம் மிளகாய் தேக்கரண்டி தேக்கரண்டி எண்ணெய் கொள்ளவும் கொத்தமல்லி தேக்கரண்டி காய்ந்ததும் கொள்ளவும் கோதுமை கொத்தமல்லி சோம்புகால் தழையை எடுத்துக் மற்ற வைத்துக் தனியா சுத்தம் நறுக்கி பொருட்களை தழைஒரு கெட்டித்தயிர்ஒரு தேக்கரண்டி வெந்தயக்கீரை வாணலியில் கட்டு தேவையான ஊற்றி தேவையானப் தாளிக்கவும்அதன் தேக்கரண்டி சப்பாத்தி செய் கப் மாவுஒரு மசாலா வெண்ணெய்ஒரு கரம் தூள்ஒரு நறுக்கிக் ஒரு தூள்2 உப்புதேவையான சுத்தம் சோம்பு கொள்ளவும் தேக்கரண்டி தயாராக வெந்தயக்கீரைஒரு அளவு போட்டு பின்னர் தேக்கரண்டி தூள்அரை ஆய்ந்து சிட்டிகை சீரகம்அரை பொடியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=4&Itemid=176&lang=en&limitstart=6", "date_download": "2019-01-21T14:28:17Z", "digest": "sha1:KIT5ARMB7PFWGD76SLSLL2NILK3DT33Q", "length": 8124, "nlines": 71, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - Events", "raw_content": "\nசுகாதார அமைச்சின் போசாக்கு ஒருங்கிணைப்பு பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு\nவெள்ளத் தணிப்புக்காக முகத்துவாரம் வெட்டப்பட்டது.\nமக்களிடையே இயற்கை பசளைப்பாவனையை அதிகரிக்க வேண்டும் - மட்டு. மாவட்ட அரச அதிபர்\nநீரில் மூழ்கி மரணமான மீனவருக்கு 10 லட்சம் ரூபா நட்டஈடு\nஓட்டிசத்தினினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான கலந்துரையாடல்\nபாவனையாளர்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் மாவட்ட மட்ட வலையமைப்பு\n2018ஆம் ஆண்டில் 6505.78 மில்லியன் நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8605 திட்டங்கள் முன்னெடுப்பு\nமட்டக்களப்பில் ஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல்\nவிசேட மத்தியஸ்த சபைக்கு தெரிவான உறுப்பினர்களுக்கான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் சம்பந்தமான பயிற்சிக் கற்கை நெறி\nமட்டக்களப்பு காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் சம்பந்தமான பயிற்சியானது நீதி அமைச்சு மற்றும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கடந்த 28.06.2016ம் திகதி முதல் 30.06.2016ம் திகதி வரை நடாத்தப்பட்டது.\nஇதன்போது மாவட்ட அரசாங்க அதிபரும் ம���வட்டச் செயலாளருமான திருமதி.P.S.M.சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்பயிற்சி வகுப்பில் உதவி மாகாண காணி ஆணையாளர், மத்தியஸ்த ஆலோசகர், வழக்கறிஞர்கள் மற்றும் மத்தியஸ்த சபை பயிற்சி அலுவலர்கள் வளதாரர்களாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வுக்கு ஆசிய மன்றம் அனுசரணை வழங்கியிருந்தமை விசேடமானது.\nக.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் வாகரைப்பிரதேசம் வெளிப்படுத்திய சாதனைக்கு அரச அதிபரின் பாராட்டு\nயுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வாகரைப்பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட அபிவிருத்திகளில் மாவட்ட செயலகம் மிகக் கவனத்துடன் செயற்பட்டு வருகிறது.\nஇதனடிப்படையில் கடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானப்பாடங்களில் சகல மாணவர்களுக்கான சித்திகளையும் பெற்றுக்கொண்டதினூடாக 100வீத அடைவு மட்டத்தினை ஈட்டியமைக்காக, வாகரைப்பிரதேச மாணவர்களுக்கும், அதிபர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் மிகுந்து பாராட்டியுள்ளதோடு இத்தகைய அர்த்தமுள்ள கல்வி அபிவிருத்திக்கான ஆக்கச்செயல்கள் எதிர்கால புத்தாக்க விருத்திக்கு இன்றளவே வித்திடுவதோடு மாவட்டத்தின் கல்விப் போக்கில் நல்மாற்றத்திற்கு அடிகோலும் ஒரு பயன்தகு விடயமென்றார்.\nமேலும் எம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வனைத்தும் அர்த்தப்படத் தக்கதான ஒரு நற்கல்வியை வழங்குவதினூடு அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலுக்கு பெரும் உந்துசக்தியாவதோடு மிகவும் கௌரவத்திற்குரியதுமான மக்கள் பணிச்சேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்\nஇந்து சமய அறநெறிக் கொடிவார நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457137", "date_download": "2019-01-21T15:09:15Z", "digest": "sha1:YMYG5TZCCS2RJXFHFM6FGCJITVGA2IKO", "length": 9328, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது : திருக்குறுங்குடி விவசாயிகள் கவலை | Water is reduced to Nambiar: Tirukurungudi farmers worry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்ற���லா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது : திருக்குறுங்குடி விவசாயிகள் கவலை\nகளக்காடு: நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. பொதுவாக டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யாவிட்டாலும் வனப்பகுதியினுள் அவ்வப்போது சாரல் மழை பெய்யும். தற்போது சாரல் மழையும் பெய்யவில்லை. களக்காடு, திருக்குறுங்குடி மலைப்பகுதியிலும் மழை பெய்யவில்லை. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பியாற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. திருக்குறுங்குடி மலையில் உள்ள பிரசித்திப் பெற்ற திருமலைநம்பி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நம்பியாற்றில் புனிதநீராடி நம்பியை தரிசிப்பது வழக்கம்.பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நம்பியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.\nமலைக்கு சுற்றுலா வருபவர்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மூலிகை கலந்து வரும் நம்பியாற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்வர். தற்போது நம்பியாற்றில் தண்ணீர் குறைந்ததால் சிரமத்துடனே குளிக்க வேண்டியதுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைந்தளவு பெய்ததே காரணம்.நாங்குநேரி, ராதாபுரம் வட்டார மக்களின் முக்கிய நீராதாரமான நம்பியாற்று பாசனத்தின் மூலம் இப்பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயன்பெற்று வருகின்றன. தற்போது இப்பகுதி விவசாயிகள் பிசான சாகுபடிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகுளங்களில் தண்ணீர் இருந்தாலும் அறுவடை நடைபெறும் வரை அதாவது வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும். இதனிடையே டிசம்பர் மாத துவக்கத்திலேயே நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது அறுவடை வரை பயிர்களுக்கு தண்ணீர் போதுமானதாக இருக்குமா என்று விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக பருவ மழை பெய்யும் என்ற நிலை மாறி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயல் வந்தால் மட்டுமே மழை கொட்டும் என்ற சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.\nகாங்கயத்தில் ரேக்ளா பந்தயம்: பார்வையாளர்கள் பரவசம்\nவடலூரில் 148 வது தைப்பூச திருவிழா: ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்...பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nகுமரி மாவட்ட டாஸ்மாக் பார்களில் தின்பண்டங்களின் விலை கடும் உயர்வு: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.45\nஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு கன்னியாகுமரி வெறிச்சோடியது\nபழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\nஜன.23-ம் தேதி முதல் நடைபெறவிருந்த கோயில் ஊழியர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/youth-olympic-gold-for-india/4478/", "date_download": "2019-01-21T13:19:26Z", "digest": "sha1:C7UNB5SXD4VEHSNJUSJBC4QOHBCJWGPH", "length": 5268, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "இந்தியாவிற்கு தங்கம் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Sports இந்தியாவிற்கு தங்கம்\nஇந்தியா சார்பில் இளையோர் ஒலிம்பிக் ஆடவருக்கான ஏர் ரைபிள் (10 மீ ) போட்டி பிரிவில் விளையாடிய இந்திய வீரர் சௌரவ் சௌதரி இந்தியாவிற்கு தங்க பதக்கம் வெற்று தந்துள்ளார். இவர் 244.2 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமேலும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது . முதல் பாதியில் இந்திய அணி 9 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது.\nஅடுத்த பாதியில் இந்திய அணியில் அனைத்து வீராங்கனைகளைலும் தலா ஒரு புள்ளி எடுத்து தர அணியில் புள்ளிவிவரம் 16 ஆக உயர்ந்தது . இத்தொடரின் சிறப்பு என்ன என்றால், இந்திய அணியின் கோல் கீப்பர் மட்டுமே எந்த கோலும் அடிக்கவில்லை மற்ற அனைவரும் புள்ளிகள் எடுத்தனர். எனவே இந்திய அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது\nPrevious articleமுற்றிலும் பெண்ணாகவே மாறிய எம்.எஸ்.பாஸ்கரின் மகன் – அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\nயூத் ஒலிம்பிக்: இந்தியாவிற்கு வெள்ளி.\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலம்\nயூத் ஒலிம்பிக்கில் அர்ச்சனா தோல்வி\nஉஷார்.. சென்னையில் மீண்டும் வெள்ளத்திற்கு வாய்ப்பு : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்\nஷோ தான்.. அதுக்காக இப்படியா தொகுப்பாளி பிரியங்காவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – புகைப்படம் இதோ.\nஇதுக்கு பேரு தான் விலை குறைப்பா – இன்றைய பெட்ரோல் டீசல் விலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-movie-is-a-loser-if-it-is-a-film-the-fate-of-the-big-bass-fame-aarti/", "date_download": "2019-01-21T14:27:32Z", "digest": "sha1:OWZL76UEQYF7UPTN4QSF35GIPEV3M5KN", "length": 9954, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய வச்சு படம் எடுத்தால் நஷ்டம் தான் - பிக் பாஸ் புகழ் ஆரத்தியின் நாகரீகமற்ற பேச்சு - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் விஜய வச்சு படம் எடுத்தால் நஷ்டம் தான் – பிக் பாஸ் புகழ் ஆரத்தியின் நாகரீகமற்ற...\nவிஜய வச்சு படம் எடுத்தால் நஷ்டம் தான் – பிக் பாஸ் புகழ் ஆரத்தியின் நாகரீகமற்ற பேச்சு\nதமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர் விஜய். கடந்த 5 வருடங்களில் அவருடைய வளர்ச்சி அபிரிவிதமாக உள்ளது. சமீபத்தில் வெளியான மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாகி பல்வேறு தரப்பினரது பாராட்டினையும் பெற்று கமர்சியலாகவும் ஹிட் ஆகியது.\nஇந்த சமயத்தில் நகைச்சுவை நடிகையும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் அடைந்தவருமான ஆர்த்தி சமூக வலை தளமான ட்விட்டரில் நாகரீகமற்ற முறையில் விஜயைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nதன்னை தல அஜித் அவர்களது ரசிகையாக காட்டிக்கொள்ளும் ஆர்த்தி சமீப காலமாக ரசிகை என்ற பெயரில் சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்களுடன் வீண் சண்டை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nசமீபத்தில் விஜய் பற்றிய மறைமுகமாக ட்வீட் பதிவிட, உடனடியாக அதற்கு விஜய் ரசிகர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர், அதற்கு பதிலளித்தா ஆர்த்தி ‘பிடிக்கவில்லை என்றால் அன்-ஃபாலோ செய்துவிட்டுப் போ’ என பதிலிடுகிறார். அதற்கு அந்த விஜய் ரசிகர் ‘நான் ஃபாலோவே செய்யவில்லை’ என அவருக்கு மூக்குடையும் விதமாக பதில் அளிக்கிறார். இது அப்போது சமூக வலை தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nதற்போது மீண்டும் ஒரு சாதாரண ஒரு ரசிகர் போல, மக்கள் அறிந்த பிரபலம் அநாகரிகமாக தல அஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பெயரில் நேரடியாகவே விஜய்யைத் தாக்கி பேசி வருகிறார்.\n“சுறா படம் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன்”, “அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல” என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.\nஇது போன்ற செயல்களை அஜித் மற்றும் அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது நிதர்சனம்.\nPrevious articleமெர்சல் படத்தில் லாஜிக்கே இல்லை, ஆனால் ‘மசாலா’ கமர்சியல் – பிரபல பாடகர் விளாசல்.\nNext article2017ன் சிறந்த பிளாக்பஸ்டர் மெர்சல் – உண்மைத் தகவல்\nகுடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய சக்தி. போதையில் தள்ளாடி கீழே விழும் வீடியோ வெளியானது.\nமுதலில் விஸ்வாசம் பிறகு தான் பேட்ட.பிரபல பிக் பாஸ் போட்டியாளர் பேட்டி.\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா செய்த செயலை பாருங்கள்..\nபா ஜ கவில் இணைந்த அஜித் ரசிகர்கள். முக்கிய அறிக்கையை வெளியிட்ட அஜித்.\nதமிழ் சினிமாவில் எந்த வித அரசியில் சார்பும் இல்லாத பெரிய நடிகர்களில் அஜித் ஒரு முக்கிய மனிதர். இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நேரடியாகவும், எந்த ஆதரவு தெரிவித்ததே...\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஎனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் வீட்டில் நடந்ததை பற்றி மனம் நெகிழும் ஹரிஷின் அம்மா \nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாடி பாலாஜி சந்தித்த முதல் நபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/10-reasons-your-computer-may-be-slowing-down-008923.html", "date_download": "2019-01-21T14:40:15Z", "digest": "sha1:XWF7E6FKJYPJUQSJSOBSPXMOMTKNFJJI", "length": 12951, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 reasons your computer may be slowing down - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணினி ஸ்லோவாக இருந்தால் இது தான் முக்கிய காரணமாக இருக்கும், நம்புங்க பாஸ்\nகணினி ஸ்லோவாக இருந்தால் இது தான் முக்கிய காரணமாக இருக்கும், நம்புங்க பாஸ்\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வ���40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும்.\nஇங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகணினியின் ரீ சைக்கிள் பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும், ட்ராஷ் பாக்ஸ் முழுவதும் ஃபைல்கள் இருக்கும் போது கணினியின் கேம் நிச்சயம் குறையத்தான் செய்யும்.\nகணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.\nகணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.\nகணினியில் பழைய மென்பொருள் இருப்பதும் அதன் வேகம் குறைய காரணாக இருக்கலாம்.\nதேவையில்லாத அல்லது பயன்படுத்தாத ப்ரோகிராம்களை கணினியில் வைத்திருப்பது கணினியின் வேகம் குறைய காரணமாகும்.\nஹார்டு டிஸ்க் எப்பவும் 10 சதவீதம் காலியாக இருக்க வேண்டும், இந்த அளவு குறையும் போது கணினியின் வேகம் நிச்சயம் குறையும்.\nஹார்டு டிஸ்க்களை சீரான இடைவெளியில் டீப்ராக்மென்ட் செய்ய வேண்டும்.\nகணினியின் வேகத்தை தீரமானிப்பதில் ரேம் அதிக பங்கு வகிக்கின்றது, ஆதலால் பிரசாஸருக்கு ஏற்ற ரேம் கணினியில் இருக்க வேண்டும்.\nஇன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஃபான்ட்கள் அனைத்தும் நல்லதாக இருக்காது, சில ஃபான்ட்கள் கணினிக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.\nகணினியின் சிபியு சரியாக இயங்குகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும், சில சமயங்களில் தேவையில்லாத ப்ரோகிராம்கள் இயங்கி கொண்டிருக்கும், இந்த நிலையில் ஸ்டார்ட் அப் ஐடம்களை எடிட் செய்தால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-record-calls-on-android-pie-smartphones-018938.html", "date_download": "2019-01-21T14:06:37Z", "digest": "sha1:VIVIY42CYQDPUAI5N3BTJTQJVILWT52B", "length": 15194, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி | How to record calls on Android Pie smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோட��ஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளமான ஆன்ட்ராய்டு 9 பை ஸ்டேபிள் வெர்ஷனை வெளியிட்டது. புதிய ஆன்ட்ராய்டு பை வெளியீட்டைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் சாதனங்கள் மற்றும் எசென்ஷியல் 1 போன்றவற்றுக்கு ஏற்கனவே ஸ்டேபிள் அப்டேட் வழங்கப்படுகின்றன, எனினும் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனங்களுக்கு அப்டேட் வழங்க இருக்கின்றனர்.\nபல்வேறு செயலிகளின் மெட்டீரியல் வடிவமைப்பு மாற்றப்பட்டு, டிஜிட்டல் வெல்பீயிங், ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஆன்ட்ராய்டின் புதிய வெர்ஷன் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய இயங்குதளத்தில் அழைப்புகளை ரெக்கார்டு செய்யும் அம்சத்தை கூகுள் நீக்கியுள்ளது. புதிய ஆன்ட்ராய்டு பை அப்டேட் மூலம் கூகுள் மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளை தளத்தில் இருந்து முடக்கியுள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவது கடினமாகி இருக்கிறது.\nபுதிய ஆன்ட்ராய்டு அப்டேட் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை ரூட் செய்யாமல், அழைப்புகளை ரெக்கார்டு செய்ய முடியாது. ஆன்ட்ராய்டு 9 பை பாதுகாப்பு அப்டேட்கள் ஸ்மார்ட்போனின் பின்னணியில் பயனரின் மைக்ரோபோன் மற்றும் கேமரா போன்றவற்றை இயக்கப்படுவதை தடுத்து நிறுத்துகிறது.\nதற்சமயம் வரை ரூட் செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் இதுபோன்ற செயலிகள் வேலை செய்யும், எனினும் ரூட் செய்யாமல் இவ்வாறு செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. கால் ரெக்கார்டிங் அம்சத்தை ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமல் பயன்படுத்த வையர் ஹெட்செட் பயன்படுத்தலாம். வயர் ஹெட்செட் கொண்டு அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளாமல் அதில் இருக்கும் இன்பில்ட் மைக்ரோபோன் மூலம் உரையாடல்களை பதிவு செய்யவும் முடியும். இது படிக்க வசித்திரமாக இருந்தாலும், துல்லியமான ஆடியோவிற்கு இதுவே சிறப்பான வழிமுறையாக இருக்கும்.\nவயர் ஹெட்செட் மூலம் அழைப்புகளை பதிவு செய்ய பயனர்கள் முதலில் தங்களது அழைப்புகளுக்கு ஒரு இயர்பட் மூலம் பதில் அளிக்க வேண்டும் மறுபுறம் இருக்கும் மற்றொரு இயர்பட்-ஐ இன்லைன் மைக்ரோபோன் மீது வைக்க வேண்டும். இதனால் பயனரால் அழைப்புகளை ஏற்பதோடு அதனை பதிவு செய���யவும் முடியும்.\nஹெட்செட்டை இயர்பட் அருகே வைப்பது பிடிக்கவில்லை எனில், பயனர்கள் தங்களது அழைப்பினை ஸ்பீக்கர் மோடில் வைத்து மற்றொரு போன் (ஆன்ட்ராய்டு பை இயங்குதளம் இல்லாதது) மூலம் அதனை பதிவு செய்யலாம். இது மிக எளிமையாகவும், எவ்வித கட்டுப்பாடும் இன்றியும் செய்ய முடியும்.\nஇன்கமிங் அழைப்போ அல்லது அவுட்கோயிங் கால் என்றாலும் பனர்கல் தங்களது வாய்ஸ் ரெக்கார்டர் செயலியை துவக்கி, இரணாடவது சாதனத்தில் அழைப்பினை ஸ்பீக்கரில் வைத்து பேச வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரெக்கார்டிங் செயலி இரண்டு ஆடியோக்களையும் பதிவு செய்யும்.\nவிதிகளுக்கு உட்பட்டு அழைப்புகளை ரெக்கார்டு செய்ய வேண்டுமெனில் பயனர்கள் பழைய ஆன்ட்ராய்டு வெர்ஷைனை பயன்படுத்தலாம். தற்சமயம் சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த பிரச்சனை பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/new-app-will-help-parents-track-their-babies-temperature-008433.html", "date_download": "2019-01-21T13:52:18Z", "digest": "sha1:ZJ3GSI57REH7AXAQRWDBUAXF3JIX7CUN", "length": 9321, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "New app will help parents to track their babies' temperature - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைங்க உடல் வெப்ப நிலையை காட்டும் புதிய அப்ளிகேஷன்\nகுழந்தைங்க உடல் வெப்ப நிலையை காட்டும் புதிய அப்ளிகேஷன்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்��ு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபுதிய டம்மி ஆப் மூலம் குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை பதிவு செய்து உங்க போனுக்கு அனுப்புகின்றது.\nடம்மியில் டெம்பரேச்சர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, சென்சாரில் இருக்கு தகவல்களை ஆப் குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை கனக்கிட்டு பெற்றோர்களுக்கு குழந்தை நலமாக உள்ளதா இல்லையா என்ற எச்சரிக்கையை அளிக்கும்.\nஇந்த ஆப் ஐஓஎஸ், ஆன்டிராய்டு போன்களில் டவுன்லோடு செய்ய முடியும். குழந்தைகளின் உடல் நிலையை சரியாக கனக்கிட்டு நோட்டிபிகேஷன்களை தொடர்ந்து அளிக்கும். இதன் ப்ளூடூத் பேட்டரி குறைவாக இருந்தாலும் அதிகபட்சம் 75 மீட்டர் வரை வேலை செய்யும்.\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nஇனிமே சும்மா பறந்து பறந்து அடிக்கும் - ரெடியானது நம்ம லைட் காம்பட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-7-lions-face-off-with-1-porcupine-you-wont-believe-who-won/", "date_download": "2019-01-21T15:04:12Z", "digest": "sha1:T5R33ZJL3VGNZVLVGOC72UU5AABZAZSG", "length": 13242, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "7 சிங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட முள்ளம்பன்றி: இறுதியில் ஜெயித்தது யார்? திக் திக் வீடியோ!! - Video: 7 LIONS face-off with 1 PORCUPINE; you won’t BELIEVE who won", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\n7 சிங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட முள்ளம்பன்றி: இறுதியில் ஜெயித்தது யார்\nகடைசியில், 7 சிங்கங்களும் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றன\nதென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் இரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு திக் திக் அனுபவத்தை தருகிறது.\nசிங்கம் என்றாலே காட்டிற்கு ராஜா. அதிக வல்லமை கொண்டது. எந்த ஒரு மிருகத்தையும் வேட்டையாடி உண்ணக் கூடியது என்று நாம் சிறு வயதில் கேட்டிருப்போம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் 7 சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு முள்ளம்பன��றியை வேட்டையாட முடியாமல் தவித்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉருவத்தில் சிறியதாக இருந்தாலும், முள்ளம்பன்றியின் உடலின் இருக்கும் முட்கள் தான் அதற்கு, கர்ணனின் கவச குண்டலம் மாதிரி. அதை வைத்துக் கொண்டு முள்ளம் பன்றியால் சிங்கம் மட்டுமில்லை புலி, யானை என கொடிய விலங்குகளிடம் இருந்து ஈஸியாக தப்பித்துக் கொள்ள முடியும்.\nபூங்காவில் இரவு நேரத்தில், வேட்டையாட வந்த 7 சிங்கங்கள் முள்ளம் பன்றியை பார்த்து அதை சுற்றிவளைக்கின்றன, ஆனால், அவர்களிடம் சிக்காமல் முள்ளம் பன்றி, அவர்களிடம் அசால்ட்டாக தப்பிக்கிறது. எவ்வளவு முயன்றாலும் அந்த 7 சிங்கத்தால் முள்ளம் பன்றியை நெருங்க கூட முடியவில்லை. கடைசியில், 7 சிங்கங்களும் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றன.\nஇந்தக் காட்சியை தொலைவில் இருந்தப்படியே சிலர் செல்ஃபோன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில், ஹைலைட் என்னவென்றால் அந்த 7 சிங்கங்களுக் ஆண் சிங்கள் ஆகும்.\nதடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த இளைஞர்… இரண்டு சிங்கங்களுக்கு இரையான பரிதாபம்…\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்…நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்\nதிக் திக் வீடியோ: சுற்றுலா பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்.\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: ஜூ உரிமையாளரை கடித்து குதறிய சிங்கம்\n12 சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பெற்ற பெண்\nசிறுமிகள் வன்கொடுமை வழக்குகளில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படும் : மெஹபூபா அறிவிப்பு\nபிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்க ஆளுனர் உதவி செய்வதாக கூறினார் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக��� பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. ரித்விகா […]\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hey-en-aasa-song-lyrics/", "date_download": "2019-01-21T14:50:22Z", "digest": "sha1:JLBEF32SI4M5Q6IYW6L7BCHCEXBETHO4", "length": 11876, "nlines": 333, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hey En Aasa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா\nஆண் குழு : ஏ…..ஹேய்\nபெண் குழு : ஏ….ஹேய்\nஆண் குழு : ஏஹே ஏஹே ஏஹே\nபெண் குழு : ஏஹே ஏஹே ஏஹே\nஆண் குழு : தந்தனனானா தந்தனனானா\nபெண் குழு : ஏ……….ஹே\nஆண் குழு : தந்தனனானா தந்தனனானா\nபெண் குழு : தந்தனனானா தந்தனனானா\nஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே\nநீ இப்போது எங்க இருக்க\nபெண் : ஏக்கம் புடிச்சுது\nபெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது\nஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே\nநீ இப்போது எங்க இருக்க\nபெண் குழு : ஏ……தனனனா தனனனா…….\nஆண் குழு : ஹே ஹே\nபெண் குழு : தனனனா தனனனா தனனனா…….\nபெண் : ஆசை மனசில\nபெண் : அள்ளி புடி என்று\nஉன் உடம்பு உள்ளயும் பூந்துக்கிட்டான்\nஆண் : சொல்லு புள்ள இப்பவே கட்டிக்கவா\nசொக்க வச்ச உன்னையும் தொட்டுக்கவா\nசொர்க்கத்தை இங்கே கூட்டிகிட்டு வாரேன்\nபெண் குழு : தானனானா\nஆண் குழு : தானனானா\nஆண் : தேனாக சோறாக\nஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே\nபெண் குழு : ஏ….ஹேய்\nஆண் : நீ இப்போது எங்க இருக்க\nபெண் குழு : ஏ….ஹேய்\nஆண் : ராத்திரி நேரத்தில\nபெண் : ஏக்கம் புடிச்சுது\nபெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது\nபெண் குழு : {ஏஹேய் ஹேய் ஏஹேஹே\nஆண் குழு : ஏஹேய் ஏஹே ஏஹேஹே} (2)\nபெண் : வெள்ளி முளச்சது வானம் சிரிச்சது\nஉன்னை எண்ணி ஏங்கிற வேளையில\nபெண் : முல்லை மணத்தது எண்ணம் கலந்தது\nவாசம் மட்டும் எண்ணிய சேலையில\nஆண் : அக்கம் பக்கம் ஆளுங்க யாருமில்லே\nவெட்கம் என்ன வேதனை தீருமில்லே\nகட்டிக்க ஒண்ணு தொட்டுக்க ஒண்ணு\nபெண் குழு : தானனானா\nஆண் குழு : தானனானா\nஆண் : தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு\nஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே\nபெண் குழு : ஏ….ஹேய்\nஆண் : நீ இப்போது எங்க இருக்க\nபெண் குழு : ஏ….ஹேய்\nஆண் : ராத்திரி நேரத்தில\nபெண் : ஏக்கம் புடிச்சுது\nபெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது\nஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே\nபெண் குழு : ஏ….ஹேய்\nஆண் : நீ இப்போது எங்க இருக்க\nபெண் குழு : ஏ….ஹேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manase-manase-manasil-baram-song-lyrics/", "date_download": "2019-01-21T13:30:58Z", "digest": "sha1:72CYYDO4YYXX5OBM3QRDYNENR75VGLGA", "length": 7625, "nlines": 221, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manasae Manasae Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஓ ஹோ ஓ\nஆண் : { மனசே மனசே\nகூட்டம் பிரியும் நேரம் } (2)\nஆண் : இந்��� பூமியில்\nஇந்த கல்லூரி சொந்தம் இது\nஆண் : மனசே மனசே\nஆண் : மனசே மனசே\nயே ஹே ஓ ஹோ ஓ ஓ\nஆண் : நேற்றைக்கு கண்ட\nஆண் : வீட்டுக்குள் தோன்றும்\nஆண் : நட்பு என்ற\nஆண் : பிரிவு என்ற\nஹே யே யே யே யே\nஆண் : { மனசே மனசே\nகூட்டம் பிரியும் நேரம் } (2)\nஆண் : ஆறேழு ஆண்டு\nஆண் : எங்கேயோ பார்த்த\nஆண் : சின்ன சின்ன\nஆண் : சொல்ல வந்த\nசுமையானதே ஹே யே யே\nஆண் : { மனசே மனசே\nகூட்டம் பிரியும் நேரம் } (2)\nஆண் : இந்த பூமியில்\nஇந்த கல்லூரி சொந்தம் இது\nஆண் : மனசே மனசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:10:10Z", "digest": "sha1:GQTOUWTHOMZBYW5AOLMUOUZVCPODJCDD", "length": 17414, "nlines": 204, "source_domain": "adhiparasakthi.uk", "title": "தியானம் – வழிமுறைகள்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome தியானம் தியானம் – வழிமுறைகள்\nதியானம் என்றால் ஆழந்து சிந்தித்தல் என்ற பொருளாகும். தியானம் பழகி அதில் நிலைபெற்றவா்கள் பொருள்களைக் காட்சியாகக் கண்டு ஆராய்வதால் உண்மையான ஆனந்தத்தையும், இன்பத்தையும் பெறலாம். விலங்குகளிற்கு புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவா்களுக்கு ஆழ்ந்த தியானத்தில் இன்பம். இந்த ஆழ்ந்த தியானத்தை அடையும் ஆன்மாக்களுக்கே இந்த உலகம் இன்பமாகத் தோன்றும். எதையும் விரும்பாது எதனிடமும் ஒட்டிக் கொள்ளாது இருக்கும் ஒருவனுக்கு இயற்கையில் ஏற்படும் மாறுதல்கள் அழகும், தெய்வீக அமைப்பும் கொண்டதாகத் திகழும். எண்ணங்கள் அலைகளாக இருக்கும் பொழுதே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறுகிறது. மனதின் எதிர்ச்செயலை மட்டும் புரிந்து கொள்ளும் தன்மையைப் பெறும்போது\nயோகிக்கு எல்லா அறிவும் கிடைக்கும். புலப்படுகின்ற பொருள்களோ அல்லது எண்ணங்களோ மனதில் உண்டாகும் எதிர்ச்சக்தியின் விளைவே ஆகும். இந்திலையில் அவன் தனது மனதின் அடித்தளத்தைக் காண்பான். அது அவனுடைய கட்டுப்பாட்டுக்கு வரும்போது யோகிக்குப் பல சித்திகள் கிடைக்கும். இச்சித்திகளில் ஏதாவது ஒன்றில் மனதைப் பறி கொடுத்தாலும் அவனுடைய முன்னேற்றம் தடைப்பட்டுவிடும்.\nமனத்தை ஒரு பொருளின் மீது 12 நொடிகளுக்கு நிலைநிறுத்தினால் அது தாரணை எனப்படும். 12 தாரணைகள் ஒரு தியானம் ஆகும். 12 தியானங்கள் ஒரு சமாதி ஆகும்.\nஉங்களில் யாராவது நோயுற்றிருந்தால் அவரோ மற்றவரோ நோயு���்றவரைத் தன் மனதில் எண்ணி அவா் நலமாக உள்ளார் என்று மனதிற்குள் சொல்லித் தியானிக்கவும். இதனால் அவா் விரைவில் குணமாவார். உங்களிடையே பல ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் இது பலனளிக்கும்.\nநோயுற்றிருக்கும்போது “நாம் ஆன்மா எனக்கு நோய் ஏது” என்று சொன்னால் நோய் பறந்து விடும்.\nதியானம் செய்யும் போது நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் நுனியைப் பார்க்கவும். காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் எதிர்ச்செயலுக்குரிய வட்டத்தை வழிப்படுத்தி அதன் மூலம் சித்தத்தை வசப்படுத்தலாம்.\nதலைக்கு உயரே சில அங்குலங்களுக்கு அப்பால் ஒரு தாமரை இருப்தாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினைக்கவும். தாமைரையின் எட்டு இதழ்களும் சாதகனின் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் கேசரங்களும், சூலகமும் தியானத்தைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள். புறத்தினின்று வருகின்ற சித்திகளைத் தியானம் செய்வதால் சாதகன் முத்தி அடைவான். அருள் திரு அடிகளார் அவா்களின் பொற்பாதங்கள், சுயம்பு அல்லது அன்னையின்\nதிருமுகம் ஏதாவது ஒன்றினை ஆழ்மனதில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடவேண்டும்.\nஉங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதிலே ஒரு சுடா் எரிவதாகவும், அச்தச் சுடரை உங்கள் ஆன்மாவுக்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும்.\nசூரியன் உதிக்கும் காலை நேரம் (3.00 – 6.00) சூரியன் மறையும் மாலை நேரம், உச்சி வேளை (பகல் 12.00) என்று வகுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தியானத்திற்காக ஒதுக்கி வைத்து அந்த நேரம் வரும்போது தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இவ்விதம் தொடா்ந்து செய்தால் மனம் அதற்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுலபமாக தியானத்திற்கு ஒத்துளைக்கும். அந்த நேரத்தை மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும்.\nஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்றாலும்கூட மனதை ஒரு குறிப்பிட்ட ஆன்மிக இலட்சியத்தை நோக்கி செலுத்துவதே கடினமாக இருந்தாலும் கூட தியானம் செய்ய வேண்டும். இத்தகைய பொறுமை நாளடைவில் திருப்திகரமான நல்ல ஆன்மீகப் பலன்களைத் தரும்.\nதியானம் செய்யும் போது ஒருவா் வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளக் கூடாது.\nதியானத்திற்கு முன்பும், பின்பும் தீவிரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.\nஉணவு, வேலை, பொழுதுபோக்கு, களியாட்டங்கள் போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளாவன\nஇயன்றவரையில் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு அன்னையை நினைக்க வேண்டும்.\nஎல்லாச் செயல்களும் மிதமாகவும், அளவுக்கு மீறாமலும் இருக்க வேண்டும்.\nதியானம் செய்யும் போது நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். இதை உடல் நலம் நன்றாக இருந்தால் தான் செய்ய முடியும். நரம்புகள் இயல்பான அமைதி\nநிலையில் இல்லாவிட்டால் கழுத்திலும் தோட்பட்டடையிலும் சிறுசிறு அசைவு ஏற்படும். அசையாமல் இப்படி அமா்ந்திருக்கும் நிலை தியானத்திற்கு உகந்தது. இது உடல் அசௌகரியங்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது.\nதியானம் செய்வதற்கு முன்பு “ஏன் தியானம் செய்ய வேண்டும்” என்பது குறித்து ஒருவா் வலுவான காரணம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உயா்ந்த இலட்சியத்தால் ஒருவா் ஈா்க்கப்படவில்லை என்றால் ஒருவா் செய்யும் தியானம் வலிமையற்றதாகவும், சாதாரணமானதாகவும் இருக்கும். நன்றாகத் தியானம் செய்வதற்குப் போதிய கவனம் ஒருவரால் செலுத்த முடியாமல் போகும்.\nஒருவா் ஆன்மிகத்தில் தீவிரமாக எதை விரும்புகிறாரோ அதைப்பற்றிய தியானமே அவருக்கு மிகவும் சிறந்த முறையில் அமையும்.\nஅன்னை அருளிய வேள்வி முறைகள்\nNext articleதீபாவளி ஆசி உரை 2011 பகுதி 2\nஎன்னை அடைய எளிய வழி\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎன்னை அடைய எளிய வழி\nதியானம் – திருமதி அடிகளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=maro", "date_download": "2019-01-21T13:28:44Z", "digest": "sha1:SQV5HHLS5XWRFQREJI2CGREPDMCCHCGY", "length": 12429, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 ஐனவரி 2019 | ஜமாதுல் அவ்வல் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 18:37\nமறைவு 18:20 மறைவு 06:31\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவினாடி-வினா உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா திரளானோர் பங்கேற்பு\nபல்சுவை நிகழ்ச்சிகளுடன் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா ஏப். 27, 28இல் நடைபெறுகிறது ஏப். 27, 28இல் நடைபெறுகிறது\nமழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரமழான் 1438: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nரமழான் 1436: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nமாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு, பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை மீலாத் விழா\nபல்சுவை நிகழ்ச்சிகளுடன் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா ஏப். 24, 25இல் நடைபெறுகிறது ஏப். 24, 25இல் நடைபெறுகிறது\nரமழான் 1435: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nகல்வியாண்டின் சிறந்த மாணவர்களுக்கு மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் பரிசளிப்பு\nஊண்டி ஆலிம் மறைவுக்கு மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை இரங்கல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்ப��க் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/vada-chennai/news", "date_download": "2019-01-21T14:27:37Z", "digest": "sha1:ICBT5A5GJEWPHRIO55S5ZDSHSXDTTY6O", "length": 7180, "nlines": 148, "source_domain": "topic.cineulagam.com", "title": "Vada Chennai Movie News, Vada Chennai Movie Photos, Vada Chennai Movie Videos, Vada Chennai Movie Review, Vada Chennai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி தமிழ் சினிமாவில் வேறொரு ட்ரெண்ட்டை கொண்டுவந்த படம் பாய்ஸ்.\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nதளபதி மகன் சஞ்சய் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார்.\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nதமிழ் டிவி சானல்களில் இந்த வார ஸ்பெஷல், பொங்கல் ஸ்பெஷல் எந்த ஹீரோவின் படம் தெரியுமா\nபொங்கலுக்கு விஜய் டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா\n2018ல் அதிக வசூலை குவித்தது இந்த படம் தான் பிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்\nநல்ல வரவேற்பை பெற்ற 2018 ன் சிறந்த படங்கள்\nவடசென்னை 2 வரக்கூடாது - வெற்றிமாறனுடன் சண்டை போட்ட வடசென்னை இளைஞர்\n வெற்றிமாறன் எடுத்த அதிர்ச்சிகர முடிவு\nவட சென்னை, 96, சண்டக்கோழி 2, ராட்சசன் வசூலில் முதல் இடம் பிடித்த படம் எது\nகிளம்பிய எதிர்ப்பு - மீனவ மக்களுக்காக வடசென்னையில் செய்த மாற்றம்\n வடசென்னை படத்தை புகழ்ந்து தள்ளிய முன்னணி பாலிவுட் இயக்குனர்\nகர்நாடகாவில் தனுஷின் வட சென்னை செய்த மாஸ் வசூல்- பாக்ஸ் ஆபிஸ் கலக்கல்\n வடசென்னை படத்தை கழுவி ஊற்றிய பிரபல தயாரிப்பாளர் - கடும் கண்டனம்\nகெட்ட வார்த்தை நிறைந்த வடசென்னை படத்திற்கு இப்படி ஒரு வசூல் கலெக்ஷனாம்\nவட சென்னை ஒரு வார மொத்த வசூல், இத்தனை கோடியா\nவடசென்னை படம் பற்றி நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்\nவடசென்னை படம் மீது போலீசில் புகார்\nவடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்\nஉலகம் முழுவதும் வடசென்னை 5 நாள் கொட்டிய வசூல், இத்தனை கோடிகளா\nவட சென்னை, சண்டக்கோழி2, 96 படங்களின் மாஸ் வசூல் விவரம்- முதலிடத்தை பி���ித்த படம் எது\nநல்ல வரவேற்பை பெற்ற வடசென்னை இணையதளத்தில் லீக் கூடவே சண்டகோழி 2\nவடசென்னை பார்த்துவிட்டு சோர்ந்துவிட்டேன்- பிரபலத்தின் டுவிட் பார்த்து கோபப்படும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13741", "date_download": "2019-01-21T15:16:38Z", "digest": "sha1:N3XPBRU5MQYYQWRNFB2A47P6RZTBWQQK", "length": 7609, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!|அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nகொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஅண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு\nஅண்டார்க்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பார்க்கும் இடமெங்கும் பனி நிறைந்த அண்டார்க்காவில் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டிகள் நடந்தன. உலகம் முழுவதும் 15 நாடுகளில் இருந்த 57 போட்டியாளர்கள், இதில் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர். ஆண்கள் பிரிவில் போலந்து நாட்டின் பியோடர் சுசென்னாவும், பெண்கள் பிரிவில் ரோமா புய்செனாவும் முதலிடம் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை குர்மித் சோனி பலா 3ம் இடத்தைப் பிடித்தார்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nதைப்பூசத் திருவிழா கோலாகலம்: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஹவாய் கடலில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாவின் புகைப்படங்கள்\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nஅண்ணா ப��்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457138", "date_download": "2019-01-21T15:12:15Z", "digest": "sha1:262ZP7JJWLKJ4DMTGWX4IHGUCGMUSLDD", "length": 9549, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட 6 இடத்தில் வைபை தங்கமரம் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படுகிறது | Salem older, including new bus stand at 6 vaipai tankamaram: Smart City project is set - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலம் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட 6 இடத்தில் வைபை தங்கமரம் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nசேலம்: சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வைபை வசதியுடன் ‘தங்கமரம்’ வைக்க பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் இடம் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 1000 கோடி மதிப்பீட்டில் அனைத்து உள் கட்டமைப்பு சேலம் நகரில் மேம்படுத்தப்படுகிறது.\nமுதல் கட்டமாக, 166 கோடியில் திருமணிமுத்தாற்றை அழகுப்படுத்தி பூங்கா அமைக்கும் பணியும், மல்டிலெவல் கார் பார்க்கிங் 2 இடங்களில் அமைக்கவும்,பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து அகற்றி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றவும், ஸ்மார்ட் சாலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா வரும் 13ம் தேதி நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இதனிடையே தன்னார்வலர்கள் பங்களிப்புடன், மாநகரில் 6 இடங்களில் வைபை தங்கமரம் வைக்��� முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.\nமுதல் கட்டமாக 200 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகனை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, ஒவ்வொரு திட்டத்துக்கும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தன்னார்வலர்கள் பங்களிப்புடன், 6 இடங்களில் வைபை தங்கமரம் வைக்கப்படுகிறது. இதில், வைபை வசதி, காற்று மாசு அறிவதை கண்டறியும் கருவி, டிஜிட்டல் போர்டு உள்ளிட்டவை வைக்கப்படும். இந்த தங்கமரம் மாநகராட்சி அலுவலகம், பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், சத்திரம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 6 இடங்களில் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.\nசேலம் வைபை ஸ்மார்ட் சிட்டி\nகுழந்தை வரம் பெறுவதற்காக சிறப்பு பூஜையில் பங்கேற்ற கணவனை கல்லால் தாக்கி மனைவி நகை பறிப்பு\nகாங்கயத்தில் ரேக்ளா பந்தயம்: பார்வையாளர்கள் பரவசம்\nவடலூரில் 148 வது தைப்பூச திருவிழா: ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்...பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nகுமரி மாவட்ட டாஸ்மாக் பார்களில் தின்பண்டங்களின் விலை கடும் உயர்வு: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.45\nஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு கன்னியாகுமரி வெறிச்சோடியது\nபழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/06/blog-post_23.html", "date_download": "2019-01-21T13:53:42Z", "digest": "sha1:WXQFVUQ5RHBG3MBVXIVJZEP3D7D34DXI", "length": 16919, "nlines": 236, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": எங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖\n சோதிப்பெருமாள் மாஸ்டர் எப்பிடி இருக்கிறார்\n“ஓ கடவுளே எண்டு அண்ணை சுகமாய் இருக்கிறார்” இது அம்மாவின் பதில்.\nஎன் தாயகப் பயணத்திலும் சரி அம்மாவுடனான\nதொலைபேசி உரையாடலிலும் சரி நான் மறவாது கேட்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.\nஇணுவில் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலைவன் பாடசாலை என்று பெயரளவில் இருந்தாலும்\n“சீனிப் புளியடி பள்ளிக்கூடம்” என்ற அடையாளமே நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விட்டது. அது போல எத்தனையோ அதிபர்கள் இணைந்து நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினாலும் “சோதிப்பெருமாள் மாஸ்டர் காலம்” என்பது இந்தப் பள்ளிக்கூடத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்காத குறை தான்.\nசோதிப்பெருமாள் அவர்கள் தான் நாங்கள் படிக்கும் காலத்தில் அதிபர். அந்த நேரம் என் அம்மாவும் அங்கு ஆசிரியை.\nசோதிப்பெருமாள் மாஸ்டர் என்று மற்றவர்களோடு பேசினாலும் “அண்ணை” என்றே அவரை அம்மா அழைப்பார். அவர் போலவே அம்மா “அண்ணை” என்று அழைக்கும் இன்னொருவர் தட்சணாமூர்த்தி மாஸ்டர்.\n இதை ஒருக்கால் எழுதித்தா” என்று ஒரு கட்டு எழுத்துப் பிரதிகளை சோதிப்பெருமாள் மாஸ்டர் அம்மாவிடம் கொடுத்து விடுவார். பள்ளிக்கூடத்தின் பாட நெறிகளுக்கான அந்த எழுத்துப் பிரதிகளைத் தன் வகுப்பு நேரம் முடிந்ததும் அம்மா ஒற்றை றூல் கொப்பியில் எழுதி எழுதிக் கொடுப்பார்.\nஅம்மாவின் கையெழுத்து மணி மணியாக இருக்கும் எனவே அவரைத் தன் அறிவிக்கப்படாத உதவியாளராக சோதிப்பெருமாள் மாஸ்டர் நியமித்திருந்தார்.\nவெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும், சுறுட்டுமாக இருப்பார் சோதிப்பெருமாள் மாஸ்டர். தேவனின் துப்பறியும் சாம்புவின் முகத்தை ஒத்த சாடை.\nஎங்கள் காலத்தில் காமராஜர் போன்ற எளிமையான மனிதர்களை நினைத்தால் சோதிப்பெருமாள் மாஸ்டர் தான் பிரதிபிம்பமாக இருப்பார்.\nஅதிபர் அறை என்று பேர் தான் கோயில் மாதிரி தங்கட பாட்டில உள்ளுக்கு வந்து போவார்கள் மாணவர்கள். பள்ளிக்கூடத்தைச் சுத்தமாகக் கூட்டிக் கழுவிச் சுற்றுப்புறங்களில் குப்பை, கூளங்களை அகற்றினால் அந்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தாத குறை தான். “இஞ்சை வாங்கோடாப்பா” என் தன் ���றைக்குக் கூட்டிக் கொண்டு போய் மூலையில் அடுக்கியிருக்கும் கெயார் பிஸ்கெட் பொட்டலங்களைப் பிரித்து பிஸ்கெட்டுகளை அள்ளச் சொல்வார்.\nஒரு கல்விச்சாலையைத் திறம்பட நடத்த பெரிய பெரிய மேற்படிப்புகளைப் படித்து விற்பன்னராக இருக்கத் தேவை இல்லை, மாணவரதும் தான் வழி நடத்தும் ஆசிரியர்களதும் உளவியலைப் புரிந்து கொண்டாலேயே நிர்வாகத் திறனைத் தன் கைக்குள் வைத்திருக்கலாம் என்பதற்கு வாழ்ந்த உதாரணம் எங்கள் சோதிப்பெருமாள் மாஸ்டர். பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் தம்முடைய பட்டறிவு மூலம் தான் அதிகம் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். தான் அதிபராக இருந்த காலத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் மீதான பந்தத்தை அவர் விட்டாரில்லை. அத்தோடு இணுவில் கிராமத்தின்\nதொடர் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளில் பொறுப்பு வகித்தாலும் புகழ் தேடாத மனிதர், அதனால் தான் அவர் எங்கள் எல்லோர் இதயத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.\nநேற்று சோதிப்பெருமாள் பூதவுடல் மரித்தாலும் சீனிப்புளியடி பள்ளிக்கூடம் அவரின் ஆன்மாவைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nஎங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்க���ில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50918-people-in-powershould-have-tolerance-to-hear-criticism-and-not-suppress-the-voice-of-the-people-puducherry-cm-narayansami.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T14:38:00Z", "digest": "sha1:K6MCW5CFGUVFVDNDUWGCJL3VIHSTB222", "length": 11593, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி | People in powershould have tolerance to hear criticism and not suppress the voice of the people puducherry CM Narayansami", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் ���ிலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\n“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி\nஅதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nவிமானப் பயணத்தின்போது பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை முன்பு சோபியா பெலிக்ஸ் என்ற பெண் முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் குரல் எழுப்பியதாக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சோபியா கைது செய்யப்பட்டதற்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.\nஇதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெறிக்கக் கூடாது. அப்படி செய்தால் ஜனநாயகத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அப்படி இருந்தால் அது சர்வாதிகாரம் தான்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் - முக்கிய தேதிகள் விவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சி பகல் கனவு” - நாராயணசாமி\nபிரபஞ்சன் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்: திருமாவளவன்\nபுதுச்சேரிக்கு உடனடியாக ரூ.187 கோடி நிதி வேண்டும் \n“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் நாளை அரசு விட���முறை - முதல்வர் நாராயணசாமி\nகாங் முதல்வர் நாராயணசாமியை பாராட்டிய மோடி\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: நாராயணசாமி\nசோபியா பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதா\nRelated Tags : Puducherry CM Narayanasamy , Criticism , Voice of the people , புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , நாராயணசாமி , புதுச்சேரி முதலமைச்சர் , சோபியா\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் - முக்கிய தேதிகள் விவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46596-new-zealand-make-the-highest-odi-total-of-all-time.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T14:00:07Z", "digest": "sha1:G5NUXBJFTLNBV7IWEK4D4JKCENVVO4UM", "length": 12212, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆத்தாடி, என்னா அடி: நியூசி. பெண்கள் கிரிக்கெட் ஆஹா சாதனை! | New Zealand make the highest ODI total of all time", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல��� தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஆத்தாடி, என்னா அடி: நியூசி. பெண்கள் கிரிக்கெட் ஆஹா சாதனை\nநியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, 50 ஓவர்களில் 490 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nநியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை விளாசி தள்ளியது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டியின் அதிகப்பட்ச ஸ்கோர், இதுதான்\nநியூசிலாந்து அணியின் கேப்டன் ஸூசி பேட்ஸ், 94 பந்துகளில் 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேடி கிரீன் 77 பந்துகளில் 121 ரன்களும், அமெலியா கெர் 45 பந்துகளில் 81 ரன்களும் குவித்தனர்.\nபெண்கள் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 1997 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 455 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தங்களது முந்தைய உலக சாதனையை, அந்த அணியே இப்போது முறியடித்துள்ளது. ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்சமாக இருக்கிறது.\nஅயர்லாந்து தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் கேரா முர்ரே 10 ஓவர்களில் 119 ரன்களையும் லிட்டில், மார்டிஸ், லெவிஸ் ஆகியோர் தலா 92 ரன்களையும் வாரி வழங்கினர். இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, 35.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லெய் காஸ்பரக் 2.3 ஓவர்கள் வீசி, 17 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nசாதனை நிகழ்த்தியுள்ள நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் கு��ிந்துவருகிறது.\nஷாங்காய் மாநாடு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி\nலாரி உரிமையாளர்கள் 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி : உலக சாதனை முயற்சி\nஇன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்கிய சாதாரண முட்டை புகைப்படம்\nகின்னஸ் சாதனை முயற்சியாக 100 அடி நீள மெகா தோசை\nடிராவிட்டுக்கு இன்று 46: ’இந்திய சுவரி’ன் தனித்துவமான 10 சாதனைகள்\nகேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்\n“டி20, ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வேண்டும்” - மறைமுகமாக கேட்ட புஜாரா\n - இதுவரை உள்ள வரலாறு என்ன\n“சொதப்பல் முதல் சூப்பர் வரை” - விராட் கோலி கூறும் அனுபவங்கள்\nRelated Tags : New Zealand women cricket , Record , அயர்லாந்து கிரிக்கெட் அணி , பெண்கள் கிரிக்கெட் அணி , நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் , சாதனை\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஷாங்காய் மாநாடு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி\nலாரி உரிமையாளர்கள் 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T13:54:47Z", "digest": "sha1:W7S2FUV4E3C57AOKN4PJGJNPIBN6V4U6", "length": 9886, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வீடு", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னி��்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nபன்றிக்காய்ச்சல் சிகிச்சை : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித் ஷா\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nகேரள எம்.எல்.ஏ, பாஜக தலைவர் வீடுகளில் குண்டு வீச்சு\nகஜா புயலால் பாதித்த 15 குடும்பங்களுக்கு வீடு - ரஜினி மக்கள் மன்றம்\nகட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறது..\nஇடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு \nஇனிமேல் உங்களின் வீடு தேடி வரும் டீசல்.. ஆனால்...\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\n‘கட்டி முடிக்கப்பட்ட வீடுக்கு ஜிஎஸ்டி இல்லை’ - மத்திய நிதியமைச்சகம்\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \nபாதுகாக்கப்படுமா பாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் வீடு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி\nகஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..\n“புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் காங்க்ரீட் வீடுகள்” - முதல்வர் பழனிசாமி\nமகா தீபம் அணைந்துவிட்டதாக பரவிய வதந்தி.. வீடுகளில் வழிபட்ட மக்கள்..\nபன்றிக்காய்ச்சல் சிகிச்சை : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித் ஷா\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nகேரள எம்.எல்.ஏ, பாஜக தலைவர் வீடுகளில் குண்டு வீச்சு\nகஜா புயலால் பாதித்த 15 குடும்பங்களுக்கு வீடு - ரஜினி மக்கள் மன்றம்\nகட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ���ிஎஸ்டி குறைகிறது..\nஇடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு \nஇனிமேல் உங்களின் வீடு தேடி வரும் டீசல்.. ஆனால்...\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\n‘கட்டி முடிக்கப்பட்ட வீடுக்கு ஜிஎஸ்டி இல்லை’ - மத்திய நிதியமைச்சகம்\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \nபாதுகாக்கப்படுமா பாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் வீடு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி\nகஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..\n“புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் காங்க்ரீட் வீடுகள்” - முதல்வர் பழனிசாமி\nமகா தீபம் அணைந்துவிட்டதாக பரவிய வதந்தி.. வீடுகளில் வழிபட்ட மக்கள்..\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sardar+Vallabhbhai+Patel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T14:46:35Z", "digest": "sha1:CZXU2DPKNM2S2WZJKETREPWUISK6S26G", "length": 10119, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sardar Vallabhbhai Patel", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு ��ிமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nபால்ய தோழியை மணக்கப்போகிறார் ஹர்திக் படேல்\nகுஜராத்தில் கெத்தாக தயாராகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் \n“ஆறுமாதம் முன்பே ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் என்னிடம் தெரிவித்தார்”- மோடி\nகின்னஸ் பட்டியலில் இடம் பிடித்த நீளமான கூந்தலை கொண்ட இளம்பெண்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\nபடேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு\nடைல்ஸ் கடை ஊழியர் முதல் உலகக் கோப்பை வரை - முனாஃப் படேல் ஒரு இன்ஸ்பிரேஷன் \n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\nபால்ய தோழியை மணக்கப்போகிறார் ஹர்திக் படேல்\nகுஜராத்தில் கெத்தாக தயாராகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் \n“ஆறுமாதம் முன்பே ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் என்னிடம் தெரிவித்தார்”- மோடி\nகின்னஸ் பட்டியலில் இடம் பிடித்த நீளமான கூந்தலை கொண்ட இளம்பெண்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபட்டேல் சிலைக்கு 3000 கோடி ; தமிழர்களுக்கு 350 கோடி - கனிமொழி\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\nபடேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு\nடைல்ஸ் கடை ஊழியர் முதல் உலகக் கோப்பை வரை - முனாஃப் படேல் ஒரு இன்ஸ்பிரேஷன் \n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/cheating+complaint?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T14:47:19Z", "digest": "sha1:V4FEX7DCBXNJSNRIHKVSCHY7RUMKUUWP", "length": 9924, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cheating complaint", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\n காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nபொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் புகார் - பதிலளிக்க மறுத்த ஏடிஎஸ்பி\nநடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்\n“பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை” - டிஜிபி அலுவலகம் பரிசீலனை\nஸ்டெர்லைட் தீர்ப்பு முன்னதாகவே கிடைத்ததா - டெல்லி போலீசில் புகார் அளித்த பெண்\nபோலி நபர்களிடம் ஏமாந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்..\nமாரத்தான் போட்டி : ரோட்டின் குறுக்கே புகுந்து ஓடிய 258 பேர் நீக்கம்\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\n“நீதிமன்ற தீர்ப்பை காஞ்சிபுர பெருநகராட்சி கண்டுகொள்ளவில்லை” - மக்கள் புகார்\nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nபுகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு\n காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nபொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் புகார் - பதிலளிக்க மறுத்த ஏடிஎஸ்பி\nநடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்\n“பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை” - டிஜிபி அலுவலகம் பரிசீலனை\nஸ்டெர்லைட் தீர்ப்பு முன்னதாகவே கிடைத்ததா - டெல்லி போலீசில் புகார் அளித்த பெண்\nபோலி நபர்களிடம் ஏமாந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்..\nமாரத்தான் போட்டி : ரோட்டின் குறுக்கே புகுந்து ஓடிய 258 பேர் நீக்கம்\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\n“நீதிமன்ற தீர்ப்பை காஞ்சிபுர பெருநகராட்சி கண்டுகொள்ளவில்லை” - மக்கள் புகார்\nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nபுகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/12-16.html", "date_download": "2019-01-21T14:55:56Z", "digest": "sha1:XLWYWQUUKS3MOBLKXBE3T5LVYMPUZQAE", "length": 10575, "nlines": 183, "source_domain": "www.yarlitrnews.com", "title": "12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து !! - Yarlitrnews", "raw_content": "\n12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து \nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 16 பேரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.\nபொலிஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 16 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந் நிலையில், தங்கள் மீதான குண்டர் சட்டம் உரிய வரன்முறை படி பதிவு செய்யப்படவில்லை, குண்டர் தடுப்பு சட்டத்தின் படி 30 நாட்களுக்குள் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், 40 நாட்களுக்கு பிறகே தங்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என 16 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள், சி.டி. செல்வம், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய காலதாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது காலதாமதமாக குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு 16 பேர் மீதான குண்டர் தடுப்பு காவல் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-about-kodanad-video-release-cm-palanisamy/", "date_download": "2019-01-21T15:06:27Z", "digest": "sha1:J4RIOTUGFY2UU2ICXNV33XS6QMSKANU3", "length": 22059, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mk stalin about kodanad video release cm palanisamy - கொடநாடு விவகாரம்: 'நாளை கவர்னரை சந்தித்து ம��றையிடுவேன்; அடுத்து கோர்ட் தான்' - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nகொடநாடு விவகாரம்: 'நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்' - மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்\nகவர்னரை நாளை நேரடியாக சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா இப்போது சென்று குறை கேட்பதா இப்போது சென்று குறை கேட்பதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.\nஅதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.\nகிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம். 12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.\nராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.\nஆனால் இன்று கொலை, கொள்ளை, வழிப்பறி, லஞ்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைத்தான் சொல்லமுடியும்.\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க. தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்காக வழக்கு போட்டது நாங்கள் தான். அதை நிறுத்த வழக்கு போடவில்லை.\nஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு என் தவறா எடப்பாடி பழனிசாமி மீது தவறா\nஇப்போது நான் முதலமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.\nசயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.\nஇந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.\nஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகார�� நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். இந்த விஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.\nமத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.\nகவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்” என்று அவர் கூறியுள்ளார்.\n‘யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nகொடநாடு விவகாரம்: நள்ளிரவில் மனோஜ், சயான் விடுவிப்பு\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nவிஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு விவகாரம்: வதந்தி என முற்றுப்புள்ளி வைக்கும் அமைச்சர்கள்\nகொடநாடு வீடியோ சர்ச்சை: டெல்லி விரைந்த தனிப்படை\nகொடநாடு வீடியோ விவகாரம்: குற்றச்சாட்டை மறுத்த முதல்வர் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு\nகொடநாடு மர்மம் : என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n48MP கேமராவை கொண்டுள்ள சியோமி ரெட்மி நோட் 7-ன் விலை இவ்வளவு தானா \nஒரே ஆண்டில் 11,000 நிலநடுக்கங்கள்… மாறி வரும் பருவநிலையால் பாதிப்படையும் இந்தோனேசியா…\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. ரித்விகா […]\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் க��ரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/12/22/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-21T13:19:45Z", "digest": "sha1:QEJE3GZCIOHNM63PL7GUCLTMPVIHHZ2X", "length": 5312, "nlines": 130, "source_domain": "top10shares.wordpress.com", "title": "சாங்வி மூவர்ஸ் | Top 10 Shares", "raw_content": "\nPosted திசெம்பர் 22, 2009 by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுங்கள்\nசெப்டம்பர் 8, 2009 – அன்று நீண்ட கால முதலீடாக பரிந்துரைத்த இப்பங்கு அப்போதைய விலையில் (173) இருந்து 244 வரை உயர்ந்துள்ளது.\nலாபம் 41% – மூன்று மாதங்களில்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நவ் ஜன »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457337", "date_download": "2019-01-21T15:09:09Z", "digest": "sha1:SDGEMPRQHGKT24TMNX4NHZXMSDFPRJ7B", "length": 9086, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய ஆட்சியை அப்புறப்படுத்த மெகா கூட்டணி அமையவேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி | Remove the central regime Mega coalition should be: MK Stalin interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமத்திய ஆட்சியை அப்புறப்படுத்த மெகா கூட்டணி அமையவேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nசென்னை: மத்தியில் நடைபெறும் பாசிச, மதவெறி பிடித்த மோடி தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்த மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். டெல்லி சென்று திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் அளித்த பேட்டி: நாட்டில் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி காங்கிரஸ் தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குன சமுதாய மக்கள், சிறுபான்மையினர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதையும் பற்றி விவாதித்தோம். விரிவான பொருளாதார வளர்ச்சி பற்றி பேசப்பட்டிருக்கிறது. எழுத்து உரிமை, பேச்சு உரிமை, அதற்குரிய சுதந்திரம் எல்லாம் இந்த மோடி அரசில் பறிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக பாஜ ஆட்சியில்லாமல் ஆர்எஸ்எஸ் ஆட்சியாகவும் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டம் நடந்தபோது, ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினமா செய்த தகவல் கிடைத்தது. மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் ராஜினமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நாட்டு பொருளாதாரத்தின் மீது நடந்தப்பட்டிருக்கிற சர்ஜிக்கல் ஸ்ரைக் என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கிற சிறுசிறு பிரச்சனைகள், மனஸ்தாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, மதவெறி பிடித்திருக்கிற மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்தவதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்று திமுக சார்பில் வெளிப்படுத்து இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.\nMK Stalin மு.க.ஸ்டாலின் மோடி\nமதுரையில் தமிழிசை பேட்டி தமிழகத்தில் பாஜ வளர்ச்சிக்கு பந்தக்கால் நட்டுள்ளோம்\nஅதிகரித்து விட்டது வேலையில்லா திண்டாட்டம்: ராமசாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர்\nவேலைவாய்ப்பு, வளர்ச்சி மட்டுமே தீர்மானிக்கும்: சிபி.ராதாகிருஷ்ணன், பா.ஜ. மூத்த தலைவர்\nமக்களின் எண்ணம் எங்களுக்கு புரியும்: ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர்\nமக்களை வெகுவாக பாதித்து விட்டது விலைவாசி: துரைமுருகன், திமுக பொருளாளர்\nபணமதிப்பிழப்பா...ஜிஎஸ்டியா... பெட்ரோல், டீசல் விலையேற்றமா... தேர்தல் முடிவை தீர்மானிக்கப்போவது எது\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2012/12/blog-post_2856.html", "date_download": "2019-01-21T13:25:38Z", "digest": "sha1:DNUGWGEU7ZKXZJU7VARL65CA7SUPLWWY", "length": 14265, "nlines": 129, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: தாலி அணியாத மணமான பெண்கள்", "raw_content": "\nதாலி அணியாத மணமான பெண்கள்\nதாலி அணியாத மணமான பெண்கள்\nஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணியக்கூடிய மண அடையாளமாக மஞ்சள் கயிறு இருந்தது. எளியவர்களை மனதில் நிறுத்தி சமூக விழாக்களை அமைத்த மரபை உணர்த்தும் மிக சிறந்த உதாரணம் நமது தாலி கயிறு. ஆனால் தற்காலங்களில் தாலி கயிறை நகர பெண்கள் அணியாது திரிகிறார்கள். தாலியை செயினில் கோர்த்து போடுபவர்களும் மாங்கல்யத்தை மறைத்து போடுகிறார்கள்.\nஇதன் பின்னணி சுவையானது. மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கும் தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான ஈர்ப்பு குறைவதாக பெண்கள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது. அப்படி முதிர்கன்னிகளாக காட்டிகொள்வதில் என்ன கவர்ச்சி என்று தெரியவில்லை.\nஇதற்கு சிலர் ஆணாதிக்கம் என்னும் சாயம் பூசுகிறார்கள். ஈ.வெ.ரா பல காலமாக தாலி அகற்ற வேண்டும் என்றபோது கேட்காது, இப்போது மட்டும் எப்படி இந்த 'புற்ச்சி' வந்தது.. ஆண்கள்தான் மெட்டி அணிய வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் மெட்டியை ஆண்களிடம் கொடுத்துவிட்டு தாலி கயிரை அணியவேண்டியதுதானே.\nஎன் அக்கா தாலிகயிறு அணியாமல் ஒரு விசேசதுக்கு வந்தபோது வீட்டுக்குள் விடாமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டேன். அதை பார்த்த என் சித்திகள் இருவரும் அடுத்தநாளே தாலிக்கயிறு அணிந்து விட்டனர். கணவனையே மதிக்காதவள் சகவாசம் நமக்கு எதற்கு என்பதே என் எண்ணம்.\nஎன் வகுப்புதோழி (கொங்கு-பங்காளி) சொன்னாள், “தாலி கயிரையே மதிக்காதவள் கணவனை எப்படி மதிப்பாள்; இவளுக்கெல்லாம் இனிசியளுக்கு புருசனா மிச்சர் திங்கறதுக்கு, தூக்குல தொங்கலாம்”. நியாயமான வார்த்தை\nவேலையின்மை - கொங்கு மக்கள் சவால்\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nசமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா\nசுப.வீரபாண்டியனுக்கு எனது பதிலும் எதிர்கேள்விகளு\nஎட்கர் தர்ஸ்டன் சொல்வதெல்லாம் நிஜமா\nகொங்கு ரத்தத���தில் உள்ள திறமை\nதாலி அணியாத மணமான பெண்கள்\nஏன் வேண்டும் கொங்கு அரசியல்-பொருளாதார ஆளுமை\nபோதை நோயாளிகளை வெறுக்கும் கொங்கு பெண்கள்\nகவுண்டர் என்றால் கிடைக்கும் மரியாதை\nசாதி அல்ல சமூகம்.. வாழ்க்கைமுறை\nகொங்கு வேளாள கவுண்டர் பெயர் காரணம்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nஅதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன�� - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகொங்கு நாட்டின் தோற்றம் கொங்கதேசம் உருவான விதம மற்றும் நாம் குடியமர்ந்தமை வரலாற்று ஆவணங்கள் மூலமாக மூன்று கட்டங்களாக நமக்கு தெரிகிறது. ...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/21099-uzhavukku-uyiroottu-19-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T13:34:14Z", "digest": "sha1:EU7G3W2BFQTHD5GQXVNNOUYKCTIFOGID", "length": 6008, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 19/05/2018 | Uzhavukku Uyiroottu- 19/05/2018", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஉழவுக்கு உயிரூட்டு - 19/05/2018\n��ழவுக்கு உயிரூட்டு - 19/05/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 06/10/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 15/09/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 18/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 11/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 04/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 21/07/2018\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI3MzIwMg==/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-21T14:07:37Z", "digest": "sha1:B6WLP7M5BFXYLBT45MHUOAWYOWJNMUHA", "length": 5437, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nமலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை\nகோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து, பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு\nபிஜேபி - பி��ிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு\nகுணமடைந்தது பன்றிக் காய்ச்சல்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா நாளை பிரசாரம்\nவிதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nகர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nசாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nதென் ஆப்ரிக்காவை வென்றது பாக்., | ஜனவரி 20, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/08/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-21-08-20/", "date_download": "2019-01-21T14:23:00Z", "digest": "sha1:SITOT2Y26I5L6BX65P7B6Z2PQX5LKDMN", "length": 7448, "nlines": 141, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 21.08.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 20.08.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 24.08.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 21.08.2009\nநேற்றைய தினம் கேப் அப் ஆக துவங்கிய சந்தை 4480 என்ற தடை நிலையை உடைத்து முன்னேறவில்லை. இன்னும் கரடிகளின் கை உயர்ந்துள்ளது.\nஇன்றைய தினம் 4380-4400-4420 நிலைகளில் ஒரு மீழ்ச்சி ஏற்படலாம் அதற்கு மாறாக 4390-4380 களுக்கு கீழ் நழுவினால் 4350 உடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதற்கு அடுத்த நல்ல சப்போர்ட் 4265.\nமதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,\nஇனிய காலை வணக்கம். தங்களுடைய கட்டுரையினை ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எமக்கு.\nதங்களுடைய பயணம் எவ்வாறு அமைந்தது. இடையூறுகள் ஏதுமின்றி சென்று சேர்ந்தீர்களா\nநேற்றைக்கு முன்தின மாலைப் பொழுதானது மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. சற்றும் எதிர்பார்க்காத தருணங்களை எமக்���ு வழங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக.\nதங்களுடைய எளிமை என்னை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றும் உங்கள் பக்கம்தான் அண்ணா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/dec/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3058714.html", "date_download": "2019-01-21T14:28:14Z", "digest": "sha1:5WNIRDR57Z6NVI2JPK74XXVMUL23JOIQ", "length": 4817, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "அருணாசலேஸ்வரர் கோயிலில் டிச.18-இல் பரமபத வாசல் திறப்பு - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 21 ஜனவரி 2019\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் டிச.18-இல் பரமபத வாசல் திறப்பு\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 18-ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை மாணிக்கவாசகர் உத்ஸவம் தொடங்கியது. இதையொட்டி, அலங்கார ரூபத்தில் மாணிக்கவாசகர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 23-ஆம் தேதி வரை இந்த உத்ஸவம் நடைபெறுகிறது.\nமாணிக்கவாசகர் உத்ஸவம் நடைபெறும் நாள்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவு நடராஜருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். அப்போது, கோயிலில் திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும்.\nமார்கழி மாதப் பிறப்பு: இந்த நிலையில், மார்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 16) முதல் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nவைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 18) அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஸ்ரீவேணுகோபால சுவாமி, ஸ்ரீகஜலட்சுமி அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் ந���ைபெறுகின்றன.\nசாத்தனூர் அணையில் மூழ்கிய மற்றொருவரின் சடலம் மீட்பு: இருவர் கைது\nபொதுமக்களுக்கு இலவச அடுப்புடன் சமையல் எரிவாயு அளிப்பு\nஆரணி -ஆற்காடு சாலையில் ரூ.16 கோடியில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\nவந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/atul-kulkarni", "date_download": "2019-01-21T13:24:11Z", "digest": "sha1:GRJRU3GP6J3EAMXDNGZGATFZEKOCP622", "length": 4206, "nlines": 103, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Atul Kulkarni, Latest News, Photos, Videos on Actor Atul Kulkarni | Actor - Cineulagam", "raw_content": "\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇமானுக்கு கிடைத்த உலகளவிலான இசை வாய்ப்பு விஸ்வாசம் வெற்றிக்கு பின் இப்படியா\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nபேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபோர்க்கப்பலை பற்றி ஹாலிவுட் தரத்தில் சொல்லும் காஸி\nபர்மா பாடலை திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது\nபர்மா திரைப்படத்தில் அதுல் குல்கர்னியின் புது முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=4&Itemid=176&lang=si", "date_download": "2019-01-21T13:18:35Z", "digest": "sha1:LN4R5ZDUD2DVXT4XPDUXCHVEM6G3XPZC", "length": 8337, "nlines": 77, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - Events", "raw_content": "\nசுகாதார அமைச்சின் போசாக்கு ஒருங்கிணைப்பு பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு\nவெள்ளத் தணிப்புக்காக முகத்துவாரம் வெட்டப்பட்டது.\nமக்களிடையே இயற்கை பசளைப்பாவனையை அதிகரிக்க வேண்டும் - மட்டு. மாவட்ட அரச அதிபர்\nநீரில் மூழ்கி மரணமான மீனவருக்கு 10 லட���சம் ரூபா நட்டஈடு\nஓட்டிசத்தினினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான கலந்துரையாடல்\nபாவனையாளர்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் மாவட்ட மட்ட வலையமைப்பு\n2018ஆம் ஆண்டில் 6505.78 மில்லியன் நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8605 திட்டங்கள் முன்னெடுப்பு\nமட்டக்களப்பில் ஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல்\nமாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நடுதல் நிகழ்வு\nஅரச அதிபரால் பெண்களுக்கான வாழ்வாதார உணவு தயாரிப்பு நிலையம் தாபிப்பு - பங்களிப்பீர்\nமாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதலின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பங்களிப்பின் கீழ் பொதுச் சேவை கழக கட்டடத்தில்(பிரதான தபால் திணைக்களத்திற்கு அருகாமையில்) பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், விதவைகள் மற்றும் பெண்கள் சுயதொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் புதிதாக பாரம்பரிய உணவுகளையும் மற்றும் காலை, மதிய மற்றும் இரவு நேர உணவுகளையும் மக்கள் பெற்றும் கொள்ளும் வகையிலமைந்த பெண்களுக்கான உணவுகள் தயாரித்து வழங்கும் நிலையமொன்று கடந்த 12.08.2016ம் திகதி மாவட்டச் செயலாளாரும் அரச அதிபருமான திருமதி.P.S.M.சார்ள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வானது மாவட்டச் செயலாளரினால் மாவட்டரீதியில் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு பங்களித்தல் எனும் கருப்பொருளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஇப்பெண்களினால் உதயம் எனும் பெயரில் பொதியிடப்பட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்நிலையத்தில் சிற்றுண்டி வகைகளும், மாணவர்களுக்கான காலை உணவுப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தோடு முற்பதிவுகளை(Orders) வழங்கி தேவைப்படும் உணவு மற்றும் சிற்றுண்டிகளை பெறமுடியும். இதனூடாக வாழ்வாரத்தினை தேடி நிற்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உங்கள் பங்களிப்புக்களை செய்ய முடியும்.\n(பிரதான தபால் திணைக்களத்திற்கு அருகாமையில்),\nவிளைவுசார் மற்றும் இலக்கு நோக்கிய திட்டமிடலுக்கான பயிற்சிப்பட்டறை\nஅழகுக்கலைக்கு ஒரு புதிய எழுச்சி - விண்ணப்பமுடிவு ஆவணி 31(Aug31)\nஅதி மேதகு சனாத���பதி அவர்களின் மட்டக்களப்பு விஜயம் (09.07.2016)\nகாணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_261.html", "date_download": "2019-01-21T14:10:08Z", "digest": "sha1:S57MHEXCYF3YACMZO5BTPIRS3YXDKRMV", "length": 8012, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, அரச உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது, 2017ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாகாண அரசின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. நிறைவு செய்யப்படாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பணிகளை நிறைவு செய்ய நிதி தேவைப்பாடு உள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார்.\nதான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய தேவையான நிதியை விடுவித்துள்ளதாகவும், தற்போது தான் வகிக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.\nகாத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு 2017ஆம் ஆண்டு 201 வேலைத்திட்டங்களுக்காக 631.19 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13743", "date_download": "2019-01-21T15:05:39Z", "digest": "sha1:MKWVQOV4HMJADDWU5GJERT5XTAH2ZRAL", "length": 6533, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்!: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை|மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nகொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ பதில் மனு தாக்கல்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nமெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை\nமெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nதைப்பூசத் திருவிழா கோலாகலம்: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஹவாய் கடலில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாவின் புகைப்படங்கள்\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு\nஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு\nநெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nவுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி\n2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/12/97341.html", "date_download": "2019-01-21T15:03:28Z", "digest": "sha1:F2JOSTZYFZDT24TNRMJSQQMSRPGDP3T2", "length": 20922, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் அய்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nஉசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் அய்வு\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 மதுரை\nமதுரை,- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வாறுவது மற்றும் சீர் செய்யும் பணிகள் குறித்தும், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, இ.புதுப்பட்டியில் ரூ.3.40 இலட்சம் மதிப்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) 2016-17 திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீடு���ள் மற்றும் அதன் கழிவறைகளையும், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, செட்டிப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (2017-18)ன் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்தார்.\nஅதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, டி.செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அதில் உள்ள சமையல் அறையினை ஆய்வு செய்து குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவினை சாப்பிட்டு பார்த்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2018-19ன் கீழ் ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கேபியன் தடுப்பணையின் கட்டுமானப்பணிகளையும், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, செட்டியப்பட்டியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2018ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட நக்கலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த ஆய்வில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் .முருகேசன் , உசிலம்பட்டி வட்டாட்சியர் .நவநீத கிருஷ்ணன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .பாலகிருஷ்ணன் , .இளங்கோ , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் .கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்\nநாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விலகல் 24-ம் தேதி வேறு அமர்வு விசாரிக்கும்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஏன் கூறவில்லை மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் வி���த்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/12/15065631/1218117/Tulsi-marriage-viratham.vpf", "date_download": "2019-01-21T14:52:14Z", "digest": "sha1:EKONNGKOPDAFIXVFOFZQGIYDUZKL56BC", "length": 18138, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம் விரதம் || Tulsi marriage viratham", "raw_content": "\nசென்னை 21-01-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம் விரதம்\nபதிவு: டிசம்பர் 15, 2018 06:56\nதினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என���கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nதினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nதினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். கண்ணன் கைததலம் பற்றிய தெய்வப் பெண்ணே துளசிச் செடி வடிவில் நமக்குக் காட்சியளிக்கிறாள். பக்தி வெள்ளம் பெருகிப்பாய்வதற்கு வழிசெய்யும் திவ்ய நிகழ்ச்சிதான் கண்ணனை துளசி மணந்து கொள்ளும் சுபதினம். தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய பன்னிரண்டு நாட்கள் துளசி திருமணத்தை விமரிசையாக நடத்தும் வழக்கம் முக்கியமாக ஆந்திரா கர்நாடகப்பகுதியில் இருந்து வருகிறது.\nதுளசி திருமண விரத வைபவத்தைப் பார்க்க பித்ருக்களும் கூட வந்து கூடி விடுகிறார்களாம். எனவே துளசி திருமணம் நடைபெறும்போது, ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் விளக்கேற்றி வைத்து, \"இதோ இந்த வீடுதான் உங்கள் சந்ததியார் வாழும் வீடு' என்று அந்தந்த வீட்டாரும் தங்கள் முன்னோருக்கு அடையாளம் காட்டுகிறார்கள். துளசி திருமணத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் வீட்டு பிள்ளைகளுடன் வந்து ஒரே கூரையின் கீழ் கூடி விடுகிறார்கள்.\nநடுக்கூடத்தில் திருமணப்பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமர்த்துகிறார்கள். மாலைப்பொழுதில் பூஜை அறையிலிருந்து சாளிக்கிராம வடிவில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணனைப் பீடத்தோடு தூக்கி வந்து திருமணப்பந்தலின் கீழ் துளசி மாடத்தின் அருகே வைக்கிறார்கள். பூஜை அறையில் சாளிக்கிராமத்தை எடுப்பதற்கு முன் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தனியாக ஒரு பூஜை நடக்கிறது.\nஅதன் பிறகு திருமணப்பந்தலின் கீழ் சாளிக்கிராமத்துக்கும் துளசிக்கும் அர்க்கியம் விட்டு பூஜை செய்து, திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். பூஜைக்கு இடையிடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறுகின்றன. வயது வித்தியாசமின்றி ஆண்கள் அனைவரும் கையில் கிண்ணுரமும், சேகண்டியும் வைத்துக் கொண்டு ஒலியெழுப்பியவாறு நாமசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.\nதிருமணம் நடந்தேறியதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சங்கீர்த்தனம் புரிந்தவாற�� திருமணப் பந்தலை வலம் வரத் தொடங்குகிறார்கள். நாம சங்கீர்த்தனம் தொடரத் தொடர பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துவிடுகிறது. வயது, அந்தஸ்து முதலான பிரமைகள் யாவும் நீங்கி விடுகின்றன. கண்ணனும் துளசியும் மணமக்களாய் கொலு வீற்றிருக்கும் திவ்ய தரிசனமே பிரக்ஞையில் நிரந்தரமாய்த் தங்குகிறது.\nஅந்தப் பேரானந்தக் களிப்பில் கால்கள் தாமாகவே நர்த்தனமாடத் தொடங்கிவிடுகின்றன. கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருக உருகப் பாடிக் கொண்டே அனைவரும் நடனமாடுகிறார்கள். நீண்ட நேரம் நீடிக்கும் இந்தப் பரவசநிலை சிறுகச் சிறுகத்தான் தணிகிறது. அதன்பிறகு சாளக்கிராமத்தைத் திரும்பவும் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று அமர்த்துவதோடு துளசி திருமண வைபவம் நிறைவடைகிறது.\nதுளசி | விரதம் |\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஇன்று தடைகளை தகர்க்கும் தைப்பூச விரதம்\nமுருகனின் அருளைப்பெறும் தைப்பூசம்: விரதம் இருப்பது எப்படி\nஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்\nகுரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை விரதம்\nஇன்று தை மாத கிருத்திகை விரதம்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nமோடியை வீழ்த்த ஒன்று திரண்ட 22 கட்சிகள் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/111614-iphone-siri-helped-to-find-the-murderer.html", "date_download": "2019-01-21T13:35:00Z", "digest": "sha1:Z7NWLEFZPWVHFNNCO4J2V2OZSC5D2XQP", "length": 10954, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "iPhone siri helped to find the murderer | பிணத்தை ஒளிக்க 'சிரி'யிடம் ஐடியா கேட்ட கொலைகாரன்... மாட்டிவிட்ட ஐபோன்! #GadgetTippedCrimes அத்தியாயம் 4 | Tamil News | Vikatan", "raw_content": "\nபிணத்தை ஒளிக்க 'சிரி'யிடம் ஐடியா கேட்ட கொலைகாரன்... மாட்டிவிட்ட ஐபோன்\nஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவன் பெட்ரோ ப்ராவோ(Pedro Bravo). 20 வயதாகும் பெட்ரோ தனது பள்ளிக்கால நண்பன் கிறிஸ்டியன் (Christian Aguilar) என்பவனுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தான். இருவரும் ’நட்புக்காக’ படத்தின் சரத்குமார் - விஜயகுமாரின் இளமை வெர்ஷன் என சொல்லலாம். அவ்வளவு டிகிரி தோஸ்துகள். இருவரும் ஆப்பிள் ரசிகர்கள். இசை விரும்பிகள். விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்திலும் இருவருக்கும் ஒரே ரசனை. பள்ளி முடித்து ஒரே பல்கலைகழகத்தில் சேர்ந்திருந்தார்கள்.\n2012ம் வருடம். ஒருநாள் இரண்டு நண்பர்களும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பிடித்த சிடிக்களை வாங்குகிறார்கள். பின், அறைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், அடுத்த நாள் கிறிஸ்டியனைக் காணவில்லை. பெட்ரோவிடம் போலிஸார் துருவி துருவி விசாரித்திருக்கிறார்கள். பெட்ரோ மீது போலிஸுக்கு சந்தேகம் இருந்தாலும் ஆதாரம் எதுவுமில்லை. மேலும், பல ஆண்டுகால நண்பர்கள் அவர்கள்.\nபின்னர், கிறிஸ்டியனின் உடல் அருகிலிருந்த ஒரு காட்டுப்பகுதிக்குள்ளிருந்து மீட்கப்பட்டது. கிறிஸ்டியனை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற எந்த க்ளூவும் போலிஸுக்கு கிடைக்கவில்லை. கொலை செய்வதற்கான நோக்கம் எதுவும் பெட்ரோவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கருதியதால் அப்போது அவரை கைது செய்யவில்லை.\nகிறிஸ்டியனின் வழக்கில் வேறு துப்பு எதுவும் கிடைக்காததால் மீண்டும் பெட்ரோவின் வாழ்க்கையை அலசியது போலீஸ். அதில் கிறிஸ்டியனுக்கும் பெட்ரோவுக்கும் ஒரு தோழி இருந்தது தெரிய வந்தது. அவரும் இரண்டு நண்பர்களுடன் ஒரே பள்ளியில் படித்தவர். பெட்ரோவும் அந்தப் பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். பின், சில காரணங்களால் பிரிந்திருக்கிறார்கள். அந்தப் பென்ணுடன் கிறிஸ்டியன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அது பெட்ரோவுக்கு பிடிக்கவில்லை. போலிஸின் விசாரணையில் இந்தக் கதை தெரிய வந்ததும் பெட்ரோவை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தார்கள். செப்டம்பர் 28, 2012ம் தேதி அன்று பெட்ரோவை கொலை செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்து கைது செய்தது போலீஸ். எதற்கும் அசையாத பெட்ரோவை போலிஸிடம் மாட்டிவிட்டது அவனது ஐபோன் தான்.\nபெட்ரோவின் மொபைலை போலீஸ் எடுத்து ஆய்வு செய்தது. அதில், சம்பவம் நடந்த இரவு 11.31லிருந்து 12 மணிக்குள் ஐபோனின் ஃப்ளாஷ் லைட்டை 9 முறை ஆன் செய்திருந்தது மொபைலில் பதிவு ஆகியிருந்தது. அதற்கான காரணம் கேட்டபோது குழப்பமான பதிலைகளையே பெட்ரோ தந்தான். பின், மொபைலில் ’சிரி’ பதிவுகளை போலீஸ் ஆராய்ந்தது. சிரி (SIRI) என்பது ஐபோனில் இருக்கும் வாய்ஸ் அஸிஸ்டெண்ட். சம்பவம் நடந்த நாளன்று சிரியிடம் சில உதவிகளைக் கேட்டிருக்கிறான் பெட்ரோ. அதில் முக்கியமானது “I need to hide my roommate” என்ற கேள்வி. இவற்றை ஆதாரங்களாக வைத்து பெட்ரோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nநீதிமன்ற விசாரணையில் பெட்ரோவின் மொபைலில் சம்பவம் நடந்த இரவின் மேப்ஸ் தகவல்களை பெட்ரோ வழக்கறிஞர் முன்வைத்தார். அது, சடலம் கிடைத்த இடத்துக்கு பெட்ரோ போகவில்லை என சொன்னது. மேலும், சண்டையில் பெட்ரோ கிறிஸ்டியனை அடித்தது உண்மைதான். ஆனால், கொலை செய்யவில்லை என வாதிட்டது பெட்ரோ தரப்பு. டெக்னாலஜி சாட்சிகளை, அதே டெக்னாலஜியின் இன்னொரு சாட்சி மூலம் முறியடிக்கப் பார்த்தார் வழக்கறிஞர். அத்தனை சாட்சிகளையும் ஆராய்ந்த நீதிபதி 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெட்ரோவுக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.\nகிறிஸ்டியனுக்கு ஒரு தம்பி உண்டு. அவனும் தீர்ப்பு வந்த ஆண்டுதான் அண்ணன் படித்த பல்கலைகழகத்தில் சேர்ந்திருந்தான். “என் அண்ணனுடன் இங்க இருக்க நினைத்தேன். அது நடக்காமல் போய்விட்டது” என அழுதார்.\nபெட்ரோ தீர்ப்புக்கு பிறகு இப்படி சொன்னான். “யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. என் நண்பனை நான் கொலை செய்யவிலை”\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18731-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=b00f725b9da4de63611f88229a9980ce&p=27530", "date_download": "2019-01-21T13:56:18Z", "digest": "sha1:L3LFVLSAZ7LPRBJDXIEGUKYOVAV4Z66Y", "length": 24351, "nlines": 261, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத்பாகவதம்", "raw_content": "\nஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 17\nப்ருது அரசராக அபிஷேகம் செய்யப்பட்டபோது பூமியில் விளைச்சலே இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. ஜனங்கள் பசியால் வாடி அரசரிடம் முறையிட்டார்கள். அவர் இது எதனால் ஏற்பட்டது என்று வெகு நேரம் ஆலோசித்த பின் அதன் காரணததை உணர்ந்தார்.\nவேனனின் அதர்ம ஆட்சியால் கோபம் கொண்டு பூமி தன் இயற்கைச் செல்வத்தை எல்லாம் மறைத்துக்கொண்டதை அறிந்து மக்கள் துன்பத்திற்குக் காரணமான பூமி மேல் எய்வதற்கு அம்பைத் தொடுத்தார் . அப்போது பூமி ஓர் பசுவின் உருவம் கொண்டு வேடனால் துரத்தப்பட்ட மான்போல் பயந்து ஓடக்கண்டு, அதைத் துரத்தினார்.\nமூவுலகும் ஓடியும் பின்னால் துரத்தும் அவரைக் கண்டு பயந்து பூமி தன்னைத்துரத்தும் காரணம் கேட்க, அவர் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு முதலியவைகளை மறைத்துக் கொண்டு அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தியதால் பூமியை தண்டிக்க விரும்புவதாகக் கூற பூமிதேவி அவரை ஹரியின் அம்சமாக அறிந்து துதிக்க த்தொடங்கினாள்.\nமாயையினால் பலவகைத் தோற்றமளிக்கும் பரமபுருஷனான உமக்கு நமஸ்காரம். என்னை எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாக எவர் ஸ்ருஷ்டித்தாரோ அவரே என்னை அழிக்க முற்பட்டால் நான் யாரிடம் முறையிடுவேன்\nமாயையின் வசத்தில் உள்ளவரையில் , ஒன்றாக இருப்பினும் பலவாகத் தோற்றம் அளிப்பவரும், பிரம்ம தேவரை சிருஷ்டித்து அவரிடம் உலகை சிருஷ்டிக்கும் திறனையும் அளித்தவருமான அந்த பரமாத்மாவின் திருவுள்ளத்தையும் செயலையும் யார் அறிய முடியும்\nசர்வசக்திமானாகிய புருஷோத்தமருக்கு வணக்கம், வராஹ ரூபம் கொண்டு என்னை பாதாளத்த���ல் இருந்து மீட்டு சமுத்திரத்தின் மேல் வைத்து எல்லா ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாகச் செய்தவரே இன்று மக்களைக் காக்க ப்ருது என்ற பெயரில் என்னை அழிக்க முற்படுவதோ முக்குணங்களால் மறைக்கப்பட்டு உங்களை அறிய முடியாமல் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு இரங்கவேண்டும்.\nஅடுத்து பூமியின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு இனத்தில் இருந்தும் ஒவ்வொரு கன்றையும் கறப்போனையும் நியமித்து பூமியின் செல்வங்கள் அனைத்தையும் கறந்த வரலாறு கூறப்படுகிறது.\nஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 18\nபூமிதேவி கோபத்துடன் உதடு துடிக்கும் ப்ருதுவைப்பார்த்துக் கூறினாள்.\n\"துஷ்ட ஜனங்களால் யாகத்திற்காக உபயோகிக்கப்படும் த்ரவ்யங்களை துஷ்ப்ரயோகம் செய்ததைப் பார்த்து அவைகளை பத்திரப்படுத்தவே என்னுள் அடக்கிக் கொண்டேன். என்னுள் பாலாக இருக்கும் அவைகளை வெளிக்கொணர்வதற்கு தகுந்த கறப்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கறந்திட வேண்டும். \"\nஅதைக்கேட்ட ப்ருது ஸ்வாயம்புவ மனுவைக் கன்றாக வைத்து சகல தானியங்களையும் தன் கையாகிய பாத்திரத்தில கறந்தார். பிறகு ஸகல இனத்தவரும் தம் தம் இனத்தில் ஒருவரைக் கன்றாகவும் ஒருவரை கறப்பவனாகவும் தேர்தெடுத்து தங்களுக்கு வேண்டியவற்றைக் கறந்துகொண்டனர்.\nஇதை பாகவதம் பின்வருமாறு வர்ணிக்கிறது.\nகறப்பவர்- கன்று - பாத்திரம் -பால்\nரிஷிகள்- ப்ருஹஸ்பதி-இந்த்ரியங்கள்- வேத சாஸ்திரங்கள்\nதேவர்கள்-இந்திரன்- தங்கப் பாத்திரம்- அம்ருதம்\nஅசுரர்கள் – ப்ரஹ்லாதன்-இரும்புப் பாத்திரம்- மதுபானம்\nகந்தர்வர்- விசுவாவசு –தாமரை – இசை , இனிய சொற்கள், அழகு\nசித்தர்கள் – கபிலர்- ஆகாயம் – அஷ்டசித்திகள்\nவித்யாதரர்கள் - கபிலர்- ஆகாயம்- ஆகாயமார்கமாகச் செல்லுதல்\nவிஷ ஜந்துக்கள் – தஷகன்- வாய் – விஷம்\nகாட்டு மிருகங்கள் – சிங்கம்-சரீரம்- மாமிசம்\nமலைகள் –ஹிமயமலை- ரத்னங்கள், ஓஷதிகள்\nஇவ்வாறு எல்லோரும் பூமியை காமதேனுவாகவும்,தங்கள் ஸ்வதருமத்தை கன்றாகவும் பாவித்து தம் தம் நிலைகளாகிய பாத்திரத்தில் தனித்தனியே விரும்பியவற்றைக் கறந்தனர்.\nபிறகு ப்ருது சக்ரவர்த்தி ப்ரீதியுடன் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்த பூமியைத் தன் மகளாக நேசித்துத்தான் புதல்வி எனவே பாவித்தார் அதனால் பூமிக்கு ப்ரு திவீ என்ற பெயர் ஏற்பட்டது\nஇதற்கு முன் பூமியில் பட்டினம் கிராமம் என்ற பிரிவுகள் இல்லை. ப்ருதுவே மக்களுக்குவழி காட்டும் பிதாவைப்போல் ஆங்காங்கு பட்டினம், கிராமம், வயல்கள் மலைவாசஸ்தலங்கள் என்ற பிரிவுகளை ஏற்படுத்தினார். அதனால் மக்கள் பயமில்லாமல் அங்கங்கு இஷ்டம் போல் சுகமாக வாழ்ந்தனர்\nஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 4-அத்தியாயம் 19, 2௦\nப்ருது 1௦௦ அஸ்வமேத யாகங்கள் செய்ய விரும்பி சரஸ்வதி நதிக்கரையை தேர்ந்தெடுத்து யாகத்தை ஆரம்பித்தார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் எல்லா தேவ இனத்தைச் சேர்ந்தவரும் ரிஷிகளும் பாகவதர்களும் அங்கு குழுமினர். மலைகள் கடல் இவைகளில் இருந்து ரத்தினங்களும் மற்றப் பொருள்களும் வந்து சேர்ந்தன. பூமியிலிருந்து யாகத்திற்குத்தேவையான எல்லா திரவியங்களும் கிடைத்தன\n. இவ்வாறு ப்ருது மகாராஜா 99 யாகங்கள் செய்து முடித்தபின் இந்திரன் , அவர் நூறு யாகங்கள் செய்து முடித்தால் தன் பதவிக்கு தகுதியாவார் என்ற பொறாமையால் இடையூறு .விளைவிக்க எண்ணி , வெவ்வேறு வேடம் கொண்டு யாகக்குதிரையை அபகரித்தான்.\nஒவ்வொரு முறையும் ப்ருதுவின் மகன் இந்திரனை வில்லும் கையுமாகத் துரத்தியதால் இந்திரன் குதிரையையும் தன் வேடங்களையும் விட்டு மறைந்தான். இந்திரனின் வெவ்வேறு வேடங்களே வேத விரோத மதங்களாயின.\nஇதனால் கோபம் கொண்ட ப்ருது இந்திரனைக் கொல்ல நிச்சயிக்க ரித்விக்குகள் தடுத்து யாக பூமியில் வதம் செய்வது கூடாதென்று கூறி மந்திரம் மூலம் அவனை வரவழைத்து யாகாக்னியில் ஆஹுதி செய்ய முயன்றனர்.\nஅப்போது பிரம்மதேவர் அவர்களைத் தடுத்து , இந்திரன் தேவர்களின் பிரதிநிதி என்றும் , ஆகூதிக்கும் ருசிக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் அம்சமான யக்ஞன் என்பவனே அப்போதுள்ள இந்திரன் என்றும் கூறி அவனை வதம் செய்வது தகாது என்றார்.\nமேலும் ப்ருது 99 யாகங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தெய்வ ஆக்ஞை என்று கூறினார். அதன்படி ப்ருது யாகத்தை நிறுத்திக்கொண்டு புரோகிதர்களுக்கு தக்கபடி சம்பாவனை செய்து அவர்கள் ஆசியைப் பெற்றுக்கொண்டார்\nயக்ஞ புருஷனான மகாவிஷ்ணு ப்ருதுவின் செய்கையால் சந்தோஷித்து இந்திரனுடன் வந்து ப்ருதுவிடம் பின் வருமாறு கூறினார்.\n\"இந்த இந்திரன் தன் செயலுக்காக வருந்துகிறான். ஆகவே அவனை மன்னித்து விடுவதே சிறப்பாகும். நான் ஆத்மா சரீரம் அல்ல என்று அறிந்தவன் பிறருக்க��த் துன்பம் விளைவிக்க மாட்டான். இந்த சரீரம் கர்மவினையினால் ஏற்பட்டது என்று உணர்ந்த்வன அதனிடம் பற்றுக்கொள்ள மாட்டான்.\nபலனைக் கருதாது ஸ்வதர்மத்தின் மூலம் என்னை வழிபடுபவர் நாளடைவில் தூய உள்ளத்தைப் பெறுவார். மனம், புத்தி, குணங்கள், கர்மவினை இவைகளுடன் கூடய சூக்ஷ்ம சரீரமே பல சரீரங்களை உடைய பிறவிகளை எடுக்கிறது. அதனால் என்னை உபாசிப்பவர்கள் சரீரசம்பந்தம் அற்று சுகதுக்கங்களை பொருட்படுத்துவதில்லை.\nஆகவே வீரனே , சமபுத்தியுடன் ராஜ்ஜியத்தை பரிபாலிப்பாயாக. மக்களைக் காப்பதே அரசனுக்கு மேன்மையைத் தரும். அப்படிப்பட்ட அரசன் தன் குடிமக்களின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெறுகிறான். அதற்கு மாறாக மக்களின் நலம் கருதாமல் வரி மட்டும் வசூலிக்கும் அரசன் தன் புண்ணியங்களை இழப்பது மட்டும் அல்லாமல் மக்களின் பாபங்களையும் ச்வீகரிக்கிறான்.\nஇந்த பூமியை சில காலம் ஆண்டு தர்மபரிபாலனம் செய்து எல்லோரிடமும் நல்ல பெயரைப் பெறுவாய். விரைவில் சனகாதியர் முதலியோர் உன்னை உன் அரண்மனையில் சந்திப்பார்கள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். \" என்று கூறினார்.\nப்ருது தன் செயலுக்காக வருந்திய இந்திரனை மன்னித்து பகவானின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார். பக்திப்பெருக்கால் உணர்ச்சி மேலிட்டு வார்த்தைகளே வராமல் கண்ணீர் பெருக பகவானின் உருவத்தைப் பார்க்க முடியாமல் தத்தளித்துப் பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்த ப்ருது தன் முன் மானிட உருவத்தில் ஒரு கை கருடன் மேல் வைத்து நின்ற அவர் திருவுருவத்தை கண்ணாரக் கண்டார். பிறகு அவரைத்துதித்துப் பின்வருமாறு கூறினார்.\n\"பிரபோ , சரீர இச்சைகளைக் கடந்த எவன் இவ்வுலக சம்பந்தமான வரங்களை தேவாதிதேவனான் உம்மிடம் வேண்டுவான் இவ்வுலகம் மட்டும் இன்றி அவ்வுலக சுகங்களும் நான் வேண்டேன். உங்களிடம் இருந்து பெறும் பெரும்பேறான மோக்ஷத்தைக் கூட என் மனம் விரும்பவில்லை.\nநான் வேண்டும் வரமெல்லாம் மகான்களிடமிருந்து உங்கள் பெருமையை கேட்டுக்கொண்டே இருக்க எனக்கு பதினாயிரம் காதுகள் வேண்டும். உங்கள் மகிமையாகிய அம்ருதத்தைத் சுமந்து வரும் மகான்களின் வார்த்தைகள் சரீர இச்சைகளால் யோகத்தை இழந்தவர்க்கும் நற்கதி அடைவிக்கும்.இதைத் தவிர நான் வேறு எதை வேண்டுவேன்.\nஉங்கள் சேவையே வாழ்க்கையின் பயன் ஆகும். அப்படி இருக்க உங்களை மறந்து வேதம் கூறும் கர்ம மார்க்கத்தின் வழி சென்று உலக சுகங்களை நாடுவது என்பதும் உங்கள் மாயையே. \"\nப்ருதுவின் சொற்களைக் கேட்டு அவருக்கு அருள் பாலித்து பகவான் அங்கிருந்து மறைந்தார்.\n« ஸ்ரீமத்பாகவதம் | ஸ்ரீமத்பாகவதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/Suren%20Sivananthan", "date_download": "2019-01-21T15:08:13Z", "digest": "sha1:JQ6SWHLAHHUJT52O4JH6NWO7VBCIH4BM", "length": 11036, "nlines": 179, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Suren Sivananthan - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை\nகனடாவில் இருந்து வருகைத்தந்த தமிழர் ஒருவர் பிரித்தானியாவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் வைத்து படுகொலை செய்ய ப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\n32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட��டியுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஅத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலை யில் சடலம் ஒன்றை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_91.html", "date_download": "2019-01-21T14:48:44Z", "digest": "sha1:DBHHECMMAVRVIAXDX42MDA2QASN6RQGQ", "length": 7679, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "விஷாலின் வருங்கால மனைவி யார் தெரியுமா ?? புகைப்படம் உள்ளே !! - Yarlitrnews", "raw_content": "\nவிஷாலின் வருங்கால மனைவி யார் தெரியுமா \nதமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகராகவும் விளங்கி வருபவர் விஷால்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறி வந்தார்.\nஇந் நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇது குறித்து விஷால் கூறுகையில், அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண திகதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள்.\nமேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-news.club/2019/01/14/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-21T14:35:40Z", "digest": "sha1:IEMWPH64FTS4FH6A2GMN6WJI655YBE53", "length": 4738, "nlines": 22, "source_domain": "in-news.club", "title": "ஏரிஸ் பெண்கள் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா – News", "raw_content": "\nஏரிஸ் பெண்கள் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா\nவடலுார்: வடலுார் அடுத்த கருங்குழி ஏரிஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவை ஏரிஸ் கல்லுாரித் தலைவர் அறிவழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் கல்லுாரி துறை வாரியாக மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாணவிகளின் பரதம், கும்மி, காவடி, வில்லுப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப்பாடல், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்களுக்கு இசைநாற்காலி, மாணவிகளுக்கு கபடிப்போட்டி, கோலப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.கடலுார்அரசு காது கேளாதோர் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியை மரிய பாஸ்கர் தலைமை தாங்கினார். விழாவில், ஆசிரியைகள் ஏஞ்சலின் வசந்தி, பத்மாவதி, திலகவதி, ஜான்சிராணி, ஆரோக்கியமேரி உட்பட பலர் பங்கேற்றனர். பொங்கல் படையலிட்டு மாணவ, மாணவியருக்கு உணவு பரிமாறப்பட்டது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/2011/11/24/82-till-87-eelam-heros/", "date_download": "2019-01-21T13:34:04Z", "digest": "sha1:OIES4JVCQ7RQHFX7JS6AKIJJR7VQYRDS", "length": 10907, "nlines": 150, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம் | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\nTamil Eelam Police-தமிழீழக் காவற்துறை\nபிரிகேடியர் சொர்ணம் \\Brigadier sornam\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (2)\nலெப் கேணல் விநாயகம் (1)\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\nOne Response to “82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்”\nமுதல் மாவீரர் 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விபரம் காணொளி – EelamView Says:\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம் »\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஇயற்கை அழகு கட்டுமானம் கரும்புலிகள் தானைத் தலைவர்கள் தேசியத் தலைவர் மாவீரர்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் வன்னி இடப்பெயர்வு வன்னிப்படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/category/ltte/", "date_download": "2019-01-21T13:18:15Z", "digest": "sha1:YPSRZHSR6KOTECKTXI3WLYN3EZDL4FC7", "length": 11268, "nlines": 164, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "LTTE | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\nTamil Eelam Police-தமிழீழக் காவற்துறை\nபிரிகேடியர் சொர்ணம் \\Brigadier sornam\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (2)\nலெப் கேணல் விநாயகம் (1)\nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nபிரிகேடியர் தீபன் / Brigadier theepan\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஇயற்கை அழகு கட்டுமானம் கரும்புலிகள் தானைத் தலைவர்கள் தேசியத் தலைவர் மாவீரர்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் வன்னி இடப்பெயர்வு வன்னிப்படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2012/04/", "date_download": "2019-01-21T15:00:26Z", "digest": "sha1:HZHQQDUI2HIR2ZWJPM7QZ2LL5KMRIE35", "length": 34074, "nlines": 328, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ஏப்ரல் | 2012 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஏப்ரல், 2012 க்கா�� தொகுப்பு\nஇது கூட சொல்ல கூடாதா நான்\nPosted: ஏப்ரல் 30, 2012 in சுட்டது, நகைச்சுவை\nகுறிச்சொற்கள்:attestation, சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை\nஇன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. “All the Certificate photocopies must be duly attested” . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது தோன்றியது, வீட்டின் அருகில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.\nகையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.\n“AE, ADE யாராவது இருக்காங்களா\n மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது.” – பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.\n“கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்..”\n” Attestationஆ… போங்க… உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க.” சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.\nஇன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்\n“யாரு நீங்க என்ன வேணும்\n“அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க… வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க..” – அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.\n“இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்… குடுக்கணும்”\n“உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி” சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.\n“யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா… இந்த எளவுல என்ட்ரியப் போடணும்” என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் – அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார். சிரித்து வைத்தேன்.\nஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார். முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங். மீண்டும் பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit. ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.\nஎன்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.\n“சார்… … …. …. … …..” – அதை நான் சொல்லி விட்டேன்.\nஏறிட்டுப் பார்த்து “என்ன சொன்னீங்க” என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.\n“கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா.. என்ன வேலை பாக்குறீங்க\n“சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்… சாரி… அது வந்து”\n“வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா\n“சார்… அது வந்து சார்… அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்…”\n“என்னாது வந்து போயி… இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு”\n“சார்… அது வந்து… அப்படில்லாம்… சார்…”\n“போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது… போயிரு”\n“சார்… சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்…”\n“போங்கறேன்ல… போயிரு” என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.\nஏப்ரல் மாசம் வேற… ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.\nஅவரிடம் நான் சொன்னது இதுதான்…. இது மட்டும்தான்\n“சார்… இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை.“\nநான் சொன்னது தப்பா சார்\nபக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.\nPosted: ஏப்ரல் 25, 2012 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:advocate, சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, doctor, engineer, god, lawyer, sirippu\nநல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்��ுச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.\nகடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.\nபாக்க பாக்க தான் புரியும்\nPosted: ஏப்ரல் 23, 2012 in சுட்டது, நகைச்சுவை, புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்களை பாருங்கள். பார்த்தவுடன் புரியாது. கொஞ்ச நேரம் குறு குறு னு பார்த்தீங்கன்னா புரியும்…\nதமிழனாய் பெருமை கொள் தோழா\nPosted: ஏப்ரல் 20, 2012 in சுட்டது, நல்ல சிந்தனைகள், பொது அறிவு\nஎந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation \nதமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை\nகூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த\nஅற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா \nஅப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..\n1/2 – அரை கால்\n3/16 – மூன்று வீசம்\n1/64 – கால் வீசம்\n3/320 – அரைக்காணி முந்திரி\nஎந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation \nஇவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது இந்த எண்களை வைத்து எத்தனை\nதுல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்\nதொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றை�� தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்\nமடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் \nபுதிரான கட்டிடங்கள் பாகம் 2\nPosted: ஏப்ரல் 19, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nஉலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு\nபார்த்து விட்டீர்களா பாகம் 1\nமனைவியை அடக்க என்ன செய்ய வேண்டும்\nPosted: ஏப்ரல் 16, 2012 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, wife\nசங்கரன்பிள்ளைக்கும் அவர் மனைவிக்கும் ஒருநாள்\nபெரிய சண்டை வெடித்தது. உலக யுத்தம் அளவுக்கு\nசங்கரன்பிள்ளை விரக்தியுடன் கால் போன போக்கில்\nநடந்தார். ஊர் எல்லையைத் தாண்டி நடந்தார்.\nவெகு தொலைவு நடந்த பிறகு ஒரு மரத்தடியில், சாது\nஒருவர் அமர்ந்து இருப்பதைக் கவனித்தார்.\nஅந்தச் சாதுவின் முகத்தில் அத்தனைச் சந்தோஷம்.\nசங்கரன் பிள்ளை அவரை வணங்கினார்.\n“”ஐயா, வீட்டில் என் மனைவி ரொம்பப் பிரச்னை\nபண்ணுகிறாள். உட்கார்ந்தால் தப்பு, நின்றால் குற்றம்\nஎன்று வாட்டி எடுக்கிறாள். பேசாமல் இருந்தால்,\nஊமையா என்று கத்துகிறாள். பேசினால், எதிர்த்துப்\nபேசுகிறாயா என்று புரட்டி எடுக்கிறாள். நிம்மதி இழந்து\nஅல்லாடுகிறேன். அவளைச் சமாளிக்க சுலபமான வழி\nஅந்த சாது சங்கரன்பிள்ளையைப் பரிதாபமாகப் பார்த்தார்.\nஉபாயம் தெரிந்து இருந்தால், நான் எதற்கு இப்படிச்\nசந்நியாசம் வாங்கிக் கொண்டு வந்து உட்காரப்போகிறேன் \nபுதிரான கட்டிடங்கள் பாகம் 1\nPosted: ஏப்ரல் 12, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nஉலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(1954%E2%80%931959)", "date_download": "2019-01-21T14:03:34Z", "digest": "sha1:DNHJQUFBLRR6WCC4UMEY3TBATENMX5RU", "length": 11358, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் உயரிய விருதுகளில் பத்மபூசண் விருதும் ஒன்று. அதைப்பெற்றவர்களின் பெயர் பட்டியல் இங்கு ஆண்டுவாரியாகத் தரப்படு��ின்றன.\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)[1]\nஓமி பாபா அறிவியல் & பொறியியல் மகாராஷ்டிரா\nசாந்தி சுவரூப் பட்நாகர் அறிவியல் & பொறியியல் உத்தரப் பிரதேசம்\nMahadeva Iyer Ganapati குடியியல் பணிகள் ஒடிசா\nJnan Chandra Ghosh அறிவியல் & பொறியியல் மேற்கு வங்காளம்\nமைதிலி சரண் குப்த் இலக்கியம் & கல்வி உத்தரப் பிரதேசம்\nRadha Krishan Gupta குடியியல் பணிகள் தில்லி\nR. R. Handa குடியியல் பணிகள் பஞ்சாப்\nAmarnath Jha இலக்கியம் & கல்வி உத்தரப் பிரதேசம்\nAjudhia Nath Khosla அறிவியல் & பொறியியல் தில்லி\nக. சீ. கிருட்டிணன் அறிவியல் & பொறியியல் தமிழ்நாடு\nJosh Malihabadi இலக்கியம் & கல்வி தில்லி\nV. L. Mehta பொது விவகார குஜராத்\nவள்ளத்தோள் நாராயண மேனன் இலக்கியம் & கல்வி கேரளா\nஏ. இலட்சுமணசுவாமி முதலியார் இலக்கியம் & கல்வி தமிழ்நாடு\nV. Narahari Rao குடியியல் பணிகள் கர்நாடகம்\nPandyala Satyanarayana Rau குடியியல் பணிகள் ஆந்திரப் பிரதேசம்\nஜாமினி ராய் கலை மேற்கு வங்காளம்\nSukumar Sen குடியியல் பணிகள் மேற்கு வங்காளம்\nSatya Narayana Shastri மருத்துவம் உத்தரப் பிரதேசம்\nம. ச. சுப்புலட்சுமி கலை தமிழ்நாடு\nKodandera Subayya Thimayya குடியியல் பணிகள் கர்நாடகம்\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)[1]\nகுடியியல் பணிகள் – [lower-alpha 1]\n↑ சுரேந்திர குமார் தே ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்றிருந்தார்.\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2017, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/things-you-can-do-reduce-the-health-risk-from-cell-phones-008699.html", "date_download": "2019-01-21T14:43:35Z", "digest": "sha1:NUHNNOOJ7SSEFKYJ73WX74FO6MVRPSHW", "length": 13188, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things You Can Do to Reduce the Health Risk from Cell Phones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது எப்படி\nசெல்போன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது எப்படி\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசெல்போன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைவருக்கும் தெரிந்ததே, பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகூகுள் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் தைரியமான திட்டங்கள்\nஅநத வகையில் செல்போன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகள் அதிகமாக செல்போன்களை காதில் வைத்து பேச கூடாது, அவர்களின் மண்டை ஓடு பெரியவர்களை விட மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளைக்கு அதிக பாதிப்புகள் வேகமாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இருந்தும் குழந்தைகள் குருந்தகவல் அனுப்பினால் பாதிப்பு குறைவு.\nமுடிந்த வரை செல்போன்களை உடலை விட்டு தூரமாகவே வைத்து கொள்ள வேண்டும், மூன்று இன்ச் தொலைவில் செல்போன் இருந்தால் அதந் பாதுப்பு 50 சதவீதம் வரை குறையும், முடிந்த வரை ப்ளூடூத் ஹெட்போன் இல்லாமல் ஸ்பீக்கர் போன் பயன்படுத்தலாம்.\nபோன் சிக்னல் குறைவாக இருக்கும் போதும், கார் அல்லது ரயிலில் பயனிக்கும் போது செல் போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.\nஎப்போதும் செல்போனை உடலுடன் வைத்து கொள்ள கூடாது, இரவு உறங்கும் போது போனை தலையணை அடியில் வைக்க கூடாது, குறிப்பாக கர்பமாக இருப்பவர்கள் போனை அதிகம் பயன்படுத்த கூடாது.\nசெல்போனின் பட்டன்கள் உடலில் படும்படி வைத்து கொண்டால் பாதிப்புகள் சற்று குறையும்.\nசெல்போன்களில் அதிக நேர் பேசுவதை தவிர்க்க வேண்டும், நீண்ட நேரம் பேச லேன்ட்லைன் போன்களை பயன்படுத்தலாம். அதிலும் கார்டுலெஸ் போன்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅழைப்புகளில் குறிப்பிட்ட நபர் அழைப்பை ஏற்றவுடன் காதில் வைத்து பேசலாம், இது சிக்னல் பாதுப்பு ஏற்படும் நேரத்தை குறைக்கும்.\nமுடிந்த வரை அழைப்புகளை தவிர்த்து குருந்தகவல்களை பயன்படுத்தலாம்.\nஇதே போன்று பேருந்துகளில் செல்போன் பயந்படுத்துவதை தவிர்க்கலாம்\nசெல்போன் மேனுவல் குறியீட்டை படித்து செல்போன் பயன்படுத்தும் போதும் பயன்படுத்தாத போதும் எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்று பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nபொண்டாட்டி பாஸ்வோர்டு கேட்ட சொல்லிடுங்க.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ingenious-inventions-for-people-with-disabilities-008890.html", "date_download": "2019-01-21T14:36:50Z", "digest": "sha1:SX7WKVASX6M2KSGA6QID445IDQ7TGSN7", "length": 12301, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ingenious Inventions for People With Disabilities - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாற்று திறனாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள்\nமாற்று திறனாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள்\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்று வெளியாகும் பல தொழில்நுட்ப கருவிகள��� மாற்று திறானளிகளுக்கு உபயோகமானதாக இருக்கின்றது எனலாம். அந்தளவு மாற்று திறானிகளுக்கு உதவும் வகையில் பல தொழில்நுட்ப கேஜெட்கள் வெளியாகி இருக்கின்றன. இங்கு மாற்று திறனாளிகளுக்காக கண்டறியப்பட்டிருக்கும் சில ப்ரெத்யேக தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த காரில் சில மாற்றங்களை செய்து அதில் வீல் சேரை பொருத்தி சுலபமாக இயக்கவும் முடியும். இந்த கார் முழுவதும் மின்சக்தி மூலம் இங்குகின்றது.\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்காக இந்த ஸ்மார்ட் பெல்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இது வலிப்பு ஏற்பட இருப்பதை எச்சரிக்கை செய்யும் என்பதோடு இது இன்னும் ஆய்வு பணிகளில் தான் இறுக்கின்றது.\nப்ரெய்லீ நம்பர்களை கொண்ட மொபைல் போன்களை பார்த்திருப்பீர்கள், ஆனால் இகு ப்ரெய்லீ கீபேட் கொண்ட ப்ரெய்லீ ஸ்மார்ட்போன்.\nஇந்த கீபோர்டை பயன்படுத்தி கைகளில் பிரச்சனை இருப்பவர்கள் எளிதாக கணினியை பயன்படுத்த முடியும்.\nஇந்த கருவியை கொண்டு கண் பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கருவியை கொண்டு வண்னங்களை அறிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த கருவியை கொண்டு கணினியை இயக்குவது, தொலைகாட்சியை இயக்குவது போன்ற வேலைகளை கண்களை கொண்டே செய்ய முடியும்.\nஇந்த டிஸ்ப்ளே கணினி திரையை படித்து அதனினை ப்ரெய்லீ குறியீடுகளாக மாற்றும்.\nஇந்த வீல் சேர் மற்றவைகளை விட அதிக திறன் கொண்டது, இது படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியும் என்பதே அதற்கான எடுத்து காட்டு.\nஇந்த கருவி வீட்டை துள்ளியமாக சுத்தம் செய்யும்.\nஇந்த கருவி இன்னும் முழுமையாக முடியவில்லை என்ராலும் இன்த கருவி பயனாளிகளுக்கு பல பயன்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleuerode.blogspot.com/2015/08/jto-result.html", "date_download": "2019-01-21T14:28:19Z", "digest": "sha1:EXBMNPIMPKOVYE7ZYWQPN2TKJPDBW377", "length": 9432, "nlines": 184, "source_domain": "bsnleuerode.blogspot.com", "title": "BSNLEU ஈரோடு மாவட்டம் : JTO RESULT", "raw_content": "\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2015\nஇடுகையிட்டது L பரமேஸ்வரன் நேரம் 8:34 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJTO exam நடக்கவும், Result வெளியிடவும் உறுதுணையாய் இருந்த மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் தேர்வான ஈரோடு மாவட்ட TTAக்கள் அனைவரது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (34)\nமாநில சங்க அறிக்கை (28)\nமத்திய சங்க செய்திகள் (27)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nமாநில சங்க சுற்றறிக்கை (9)\nகூட்டுறவு சங்க தேர்தல் (6)\nஅகில இந்திய மாநாடு (4)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட சங்க அறிக்கை (3)\nBSNL அமைப்பு தினம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டுறவு சங்க செய்திகள் (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nபணி ஓய்வு பாராட்டு விழா (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள். (2)\nமத்திய சங்க அறிக்கை (2)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் : அன்றே சொன்னது தீக்கதிர் (1)\nBSNL ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் தோழர் M.நாராயணசாமி இன்று BSNL பணி நிறைவு (1)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nTTA நியமன விதிகள் (1)\nஅடுத்த அகில இந்திய மாநாடு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nபணி ஒய்வு பாரட்டு விழா அழைப்பிதழ் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபுத்தக கண்காட்சி விழா (1)\nபேச்சு வார்த்தையின் முடிவுகள் (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:22 (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமே தின நல் வாழ்த்துக்கள். (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவெண்மணியின் 46-வது தினம். (1)\nவேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/05/262013_6016.html", "date_download": "2019-01-21T13:58:22Z", "digest": "sha1:SXBN7OZRK7V33ELKFBSZ4QJMNYWGMYCE", "length": 11367, "nlines": 166, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் 2/6/2013 ஞாயிறு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களி���் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் 2/6/2013 ஞாயிறு\nருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு ஜீன் 2,2013 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த வகுப்பு பெரம்பலூரில் நடைபெற இருக்கிறது.(அமைவிடம்: திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்திருக்கிறது.திருச்சியில் இருந்து ஒரு மணி நேர பேருந்துப் பயணத்தில் பெரம்பலூரை அடைந்துவிடலாம்;விழுப்புரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பேருந்துப் பயணத்திலும் வந்தடைந்துவிடலாம்;ரயில் வசதிகளும் தினமும் இருக்கின்றன)\nருத்ராட்சத்தைக்கொண்டு நாம் ஏராளமான ஆன்மீக சாதகங்கள் செய்ய முடியும்.பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் ருத்ராட்சத்தைக் கொண்டே சிவவழிபாட்டில் பல சாதனைகள் செய்துள்ளனர்.கடந்த சில நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால்,இந்த வழிபாட்டு மற்றும் சாதக முறையானது அருகிப் போனது.\nமறைந்து போன இந்த ருத்ராட்ச சாதக முறைகளின் தொகுப்பே ருத்ராட்ச உபநிஷத் எனப்படுகிறது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,ஏராளமானவர்கள் தேர்வாகியிருக்கின்றனர்.அவர்களில் சிலர் தமது செல் எண்ணைக் குறிப்பிடவில்லை;அவர்கள் உடனே தொடர்பு கொண்டு தமது செல் எண்ணைத் தெரிவித்தால்,வகுப்பில் கலந்து கொள்ள முடியும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி நடைபெறும் இடம்,கட்டணம் போன்றவை தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇதுவரை ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்திய ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இந்த ருத்ராட்ச உபநிஷத் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.\nஅண்ணாமலையில் நடத்தப்பட்ட தெய்வீக விபூதிப்பயிற்சி வகுப்பு,கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட தெய்வீக விபூதிப் பயி���்சியின் மறு வகுப்பு,ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவரையும் ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.\nமேலே கூறப்பட்டுள்ள மூன்று ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களில் பலர் தமது புதிய செல் எண்களை பெயருடன் குறிப்பிட்டு எமது மின் அஞ்சலுக்கு உடனே அனுப்பவும்.இந்த ருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு இந்த ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்பட இருக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1....\nருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும...\nநோய் தீர்க்கும் திருத்தாண்டகம் பாடலும்,அதன் மகிமைய...\nபைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச...\nஅட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)...\nஇவை கருத்துப்படங்கள் அல்ல;நமது வாழ்க்கையின் பிரதிப...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-01-21T13:32:23Z", "digest": "sha1:WGY3CAFFKDDBNE2TGXDO5QTVHZ7OIJWP", "length": 9375, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஆஸ்திரேலியா", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ\nமெல்போர்ன் (18 ஜன 2019): ம���ல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.\nஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்தது பிசிசிஐ கிரிக்கெட் அணி\nசிட்னி (07 ஜன 2019): ஆஸ்திரேலியாவில் 72 வருட ஆவலை பூர்த்தி செய்தது இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி.\nஆஸ்திரேலியாவில் சாதித்த இந்தியாவின் பிசிசிஐ\nஅடிலைட் (10 டிச 2018): அடிலைடில் நடந்த, பிசிசிஐ ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றது.\nவிமானி தூங்கியதால் தரையிறங்காமல் சென்ற விமானம்\nசிட்னி (27 நவ 2018): ஆஸ்திரேலியாவின் அருகே தரையிறங்க வேண்டிய விமானம் விமானி தூங்கியதால் எல்லை தாண்டி சென்றது.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nசிட்னி (08 அக் 2018): ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 2\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ணுக்கு…\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு …\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் த…\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nஹஜ் பயணக் கட்டணம் குறையும் - மத்திய அமைச்சர் தகவல்\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-01-21T14:05:46Z", "digest": "sha1:5U5AKL6UBBCF4BRUXPTVY7VA3F6RK3SE", "length": 9304, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விலகல்", "raw_content": "\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nட்விட்டரை விட்டு விலகும் கமல் ஹாசன்\nசென்னை (08 செப் 2018): ட்விட்டரில் கருத்து சொல்வது சரியானதல்ல என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபாஜக வின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகல்\nகொல்கத்தா (18 ஜூலை 2018): பாஜகவின் முக்கிய பிரமுகரும் The Pioneer பத்திரிகையின் ஆசிரியருமான சந்திரன் மித்ரா பாஜக-வில் இருந்து விலகியுள்ளார்.\nஐ நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகல்\nநியூயார்க் (22 ஜூன் 2018): ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.\nகமல் கட்சியில் அதிர்ச்சி - முக்கிய பிரபலம் விலகல்\nசென்னை (24 ஏப் 2018) கமலின் மக்கள் மய்யம் கட்சியிலிருந்து முக்கிய பிரபலம் வழக்கறிஞர் ராஜசேகர் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nபாஜக விலிருந்து விலகினார் யஸ்வந்த் சின்ஹா\nபாட்னா (21 ஏப் 2018): தற்போதைய பாஜக தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகினார்.\nபக்கம் 2 / 3\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nவிடுதியில் எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம் - பணியாளர்கள் நீக்கம்\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகை��ா\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் …\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களில் வெற்றி …\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண…\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/simple-tips-for-prickly-heat/", "date_download": "2019-01-21T13:33:37Z", "digest": "sha1:NTNCRZ6Z5DCGYDNJ5VIEIH7UXXMKYIW3", "length": 14267, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "வியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»பெண்கள்»வியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்\nவியர்க்குரு மறைய எளிய டிப்ஸ்\nவெயில் காலம் வந்து விட்டாலே அழையா விருந்தாளியாக தோல் சம்பந்தமான நோய்களும் வரத்தொடங்கும். இந்த வெயில் காலத்தில் பெரியவர் முதல் சின்ன குழந்தைகள் வரை பாடாய் படுத்தும், தோல் பிரச்னை என்றால் அது வியர்க்குருதான். அதற்கான தீர்வுகளை வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் எப்படி குணப்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.\nசந்தனத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து உடலில் தடவி வந்தால் வேர்குரு படிப்படியாகக் குறையும்.\nவெங்காயத்தை சாறு எடுத்து வியர்குருவின் மீது பூசி வந்தால் வியர்க்குரு குணமாகும்.\nமூல்தானி மெட்டி ஒரு சிறந்த வியர்க்குரு விரட்டியாகவும் வீட்டு மருதாகவும் உள்ளது. நான்கு டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, இரண்டு டேபிள் ஸ்பூன் பன்னீர��, ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும். பிறகு வியர்க்குருவினால் பாதிக்கப்பட்ட பகுதியில், இந்த பேஸ்டை தடவி 30 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் சுத்தப் படுத்தவும் இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குரு மறையும்.\nகலப்படம் இல்லாத சந்தனப் பவுடர் மற்றும் சுத்தமான மல்லித் தூள் ஆகியவற்றை தலா இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் பன்னீர் கலந்து கொள்ளவும். பின் அதனை வியர்க்குரு இருக்கும் இடத்தில் பூசி உலர விட்டு, குளிர்ந்த நீரால் குளிக்க இதுவும் நல்ல பலன் கொடுக்கும்.\nவியர்க்குரு அதிகமாக இருக்கும் பகுதியில் அரிப்பு அதிகமாக இருக்கும். சொரிந்து விட்டால் ரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பஞ்சு அல்லது பருத்தித் துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, அதனை வியர்க்குரு உள்ள இடங்களின் மீது போட்டு மூடிவிடலாம். பஞ்சு அல்லது துணியிலுள்ள ஈரம் முழுவதுமாக உறிஞ்சும் வரை வைத்து விட்டு எடுக்கவும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்யலாம்.\nதேர்வு நேரத்தில் உடம்பை கவனித்துக்கொள்வது எப்படி\nஉடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்…\nMore from Category : பெண்கள், மருத்துவம்\nடி வி எஸ் சோமு பக்கம்\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதமிழ்நாட்டின் கடைசி ராஜா: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nவடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)\nஅனைவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் 5ஜி தொழில்நுட்பம்: விரைவில்…\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:21:02Z", "digest": "sha1:WVH5GGT3UROJZZWTNGB7DN6UJGKRW6GT", "length": 5464, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூ யோர்க் மாநில நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நியூ யோர்க் மாநில நகரங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நியூ யோர்க் மாநில நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)\nமாநிலங்கள் வாரியாக ஐக்கிய அமெரிக்க நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2016, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aaha-enbargal-song-lyrics/", "date_download": "2019-01-21T14:36:25Z", "digest": "sha1:3J2Z2YRZ2CIWNQ5CB6I7ZLCV4EIUNJU4", "length": 7859, "nlines": 267, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aaha Enbargal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா் : சங்கா் மகாதேவன்\nஇசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்\nஆண் : பேரழகி என்றேதான்\nஆண் : { ஆஹா என்பாா்கள்\nநெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)\nஆண் : மூச்சு விடும்\nபாா்த்தாலே அந்த குறை தீரும்தான்\nஆண் : ஆஹா என்பாா்கள்\nஆண் : ஹே பதினேழு வயது\nவயது வரை பெரும் மாற்றங்கள்\nஆண் : பாா்வைக்கு பட்ட\nவிட்ட இடம் எங்கும் பாதாமின்\nஆண் : ஒரு ஐந்நூறு நாளான\nதேன் ஆனது அவள் செந்தூரம்\nஆண் : ஆஹா என்பாா்கள்\nஆண் : ஹே ஹே ஹே\nஇமை மீன் தொட்டி போல\nஇரு விழி பால் சிற்பி போல\nஇரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்\nஆண் : மின் காந்தம் போல\nஒரு முகம் ஊசி பூ போல\nஒரு இடை தங்கத்தூண் போல\nஒரு உடல் கொண்ட மங்கை\nஆண் : அவள் அழகென்ற\nஆண் : { ஆஹா என்பாா்கள்\nநெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)\nஆண் : மூச்சு விடும்\nபாா்த்தாலே அந்த குறை தீரும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-mahire-song-lyrics/", "date_download": "2019-01-21T13:59:16Z", "digest": "sha1:TCYGYTCZECAXHAGQBBJ6SYSV5M6ZGUES", "length": 9709, "nlines": 332, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Mahire Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : அனுஷ்கா மஞ்சண்டா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஓ மஹிரே\nஓ மஹிரே ஓ மஹிரே\nபெண் : ஏ பி சி டி மறந்து\nவயசு ஒரு வருஷம் ரெண்டு\nவருஷம் எதுக்கு இந்த ஒரு\nபெண் : ஓ மஹிரே\nஓ மஹிரே ஓ மஹிரே\nபெண் : ஏ பி சி டி மறந்து\nவயசு ஒரு வர���ஷம் ரெண்டு\nவருஷம் எதுக்கு இந்த ஒரு\nபெண் : சோ மெனி பாய்ஸ்\nதான் நான் இது வரை\nஹவ் டு சூஸ் மீ யூ ஹவ்\nடு சூஸ் மீ வாட் யூ கோன்னா\nபெண் : என் பாய் பிரண்ட\nகூட தான் நான் பொய்\nயூ ஆர் லைக் எ சாக்லேட்\nபெண் : வயசு பெண்ணிடம்\nவன் முறை செய்து பருவ\nகனவுகள் பல பல செய்து\nபிடித்தாயே செக்ஸ் இஸ் எ\nடூ எ நியூ ரிவொலுஷன் உசுமே\nபாப மீ லெட்ஸ் டூ எ நியூ\nபெண் : மைனர் ஸ்கேல்\nஎனக்குனா ஒன் பை டு\nபெண் : என்னமோ எனக்கு\nபெண் : நீயும் கிட்டே ஓவரா\nதொடேன் டா ஒரு வில்லன்\nஆக நீயும் மாறி டார்ச்சர்\nபெண் : கட்டலாம் காதல்\nபண்ணி தான் வி போத்\nபெண் : செக்ஸ் இஸ் எ\nடூ எ நியூ ரிவொலுஷன்\nஉசுமே பாப மீ லெட்ஸ்\nடூ எ நியூ ரிவொலுஷன்\nஉசுமே பாப மீ ……. ஓ\nபெண் : { ஓ மஹிரே\nஓ மஹிரே ஓ மஹிரே\nபெண் : செக்ஸ் இஸ்\nலெட்ஸ் டூ எ நியூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/5_25.html", "date_download": "2019-01-21T13:25:00Z", "digest": "sha1:TBP5M4IEUNXNA4ES4ITZRNKHOBOD6FYJ", "length": 5425, "nlines": 31, "source_domain": "www.weligamanews.com", "title": "தரம் 5 புலமைப் பரீட்சை கட்டாயமில்லை - புதிய சுற்றரிக்கை வருகிறது ~ WeligamaNews", "raw_content": "\nதரம் 5 புலமைப் பரீட்சை கட்டாயமில்லை - புதிய சுற்றரிக்கை வருகிறது\nதரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமனது என்ற சுற்றரிக்கையை இரத்து செய்வதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கல்விச் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nநுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டே அமைச்சர் இதனைக் கூறினார்.\nதரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமாக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்த குழுவில் கல்வியாளர்கள், சிறுவர் உளவியலாளர்கள் மற்றும் சிறுவர் நோய் சம்பந்தமான விஷேட வைத்தியர்கள் அடங்கிய நிபுணர்கள் உள்ளடங்கியிருந்தனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-01-21T14:39:12Z", "digest": "sha1:POQDSITURCH5HFNLOGKXPVFRBTWC6PAT", "length": 6506, "nlines": 192, "source_domain": "adhiparasakthi.uk", "title": "விழாக்கள் | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஅகண்டமும் அன்னை ஆலய நவராத்திரி\nகருவறக்குள் அன்னை ஆதிபராசக்தி வந்து அமர்ந்த தினம் – 25.11.1977\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nஅருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\nஅகண்டமும் அன்னை ஆலய நவராத்திரி\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5635/", "date_download": "2019-01-21T14:24:11Z", "digest": "sha1:PVIAQA54D25HOIOZOF24UK26LBCRC5JT", "length": 10546, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வங்கிப் போட்டிப் பரீட்சையிலும் வட இந்தியர்கள் ஆதிக்கம் – தமிழகத்தில் அதிருப்தி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவங்கிப் போட்டிப் பரீட்சையிலும் வட இந்தியர்கள் ஆதிக்கம் – தமிழகத்தில் அதிருப���தி\nபாரத ஸ்டேட் வங்கி என்ற இந்திய வங்கி நடத்தி கனிஸ்ட உதவியாலளர் பரீட்சையில் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்துவிட்டனர் எனக் கொதிக்கின்றனர் பரீட்சை எழுதிய தமிழக விண்ணப்பதாரிகள்.தமிழ்நாட்டுப் பிரிவில் வட இந்தியர்களே அதிகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மத்திய அரசின் புறக்கணிப்பு டநவடிக்கைகளில் இதுவும் ஒன்றென அவர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எழுதுவினைஞர் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் பரீட்சியைில் சித்தி பெற வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி மாத்திரம் போட்டிப் பரீட்சைகளை தானே நடத்துகிறது.\nஇந்த ஆண்டு எழுது வினைஞர் – கனிஷ்ட உதவியாளர் இடத்திற்கான 17,400 வெற்றிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி தீர்மானித்திருந்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் வெற்றிடங்கள் ஒதுக்கப்பட்டன.இதில் தமிழகத்து விண்ணப்பதாரிகள் புறக்கணிக்கப்பட்டு, வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளத ாக அதிருப்திகள் வெளியிடப்பட்டுள்ளன.\nTagsஇந்திய வங்கி எழுதுவினைஞர் கனிஸ்ட உதவியாளர் பரீட்சை பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பதாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கல���்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/4/", "date_download": "2019-01-21T13:30:28Z", "digest": "sha1:ANW7U5ZNZKR7WVNVNFIBS7QQG6US42XP", "length": 11462, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 4 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகவுதம் காம்பிர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் நண்பரை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றத்துக்காக கைது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகெய்லுக்கு 3 லட்சம் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு பேர்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான், நியூசிலாந்துக்கிடையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇறந்துவிட்டதாக பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி – தொடர்ந்து 4-வது முறையாக சம்பியனான கார்ல்சென்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தால்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும் என்ற விதியில் மாற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n100 பந்துகள் போட்டியின் உறுதிப்படுத்தப்பட்ட விதிமுறைகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ரபாடா முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n14வது உலக கிண்ண ஹொக்கி போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்த ஆண்டுக்கான அதிசிறந்த றக்பி வீரர் ஜொன்னி செக்ஸ்டன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n20 ஓவர் கிரிக்கெட்டின் தரவரிசைப் பட்டியல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய கிரிக்கெட் தெரிவுக் குழு….\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 – அவுஸ்திரேலியா கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக அளவில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக மேரி கோம்\n16 பந்தில் 74 ஓட்டங்களைக் குவித்துள்ள முகமது ஷாசாத்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 – இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா – இங்கிலாந்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண மகளிர் 20 ஓவர் போட்டி – அரையிறுதிப் போட்டிகள் நாளை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் குற்றச்சாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரேம் ஹிக்கை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்க���் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/varalaxmi-sarathkumar", "date_download": "2019-01-21T13:24:45Z", "digest": "sha1:ACPQ5V3ENKBO5JYBH4ENVDMETRBUWPVB", "length": 8405, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Varalaxmi Sarathkumar, Latest News, Photos, Videos on Actress Varalaxmi Sarathkumar | Actress - Cineulagam", "raw_content": "\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇமானுக்கு கிடைத்த உலகளவிலான இசை வாய்ப்பு விஸ்வாசம் வெற்றிக்கு பின் இப்படியா\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nபேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிஷால் திருமணம் செய்யவுள்ள பெண் யார் என தெரியும்: பிரபல நடிகை\nசர்கார் படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு சிறப்பு\nவரலக்ஷ்மி பற்றி வேகமாக பரவிய வதந்தி கோபமாக அவர் கூறியுள்ள பதில்\nஅவசரமாக பேச 5 நிமிடம் போன் கொடுத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம் - ஷாக்கான வரலட்சுமி\nசர்கார் பட புகழ் வரலட்சுமி கொடுக்கும் அதிரடி இதுவரை இல்லாத ஸ்பெஷல் இதோ\nசர்காரில் உள்ளது மாரி-2வில் இல்லை, அடித்து சொல்லும் இயக்குனர்\nசிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்��ோ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\nஅந்த விசயம் இந்த படத்திலும் இருக்கிறதாம் போடு அப்போ கொண்டாட்டம் தான்\nமாரி2 படத்திலும் எதிரொலிக்கும் சர்கார் - வரலட்சுமியின் கெட்டப்பை பாருங்க\nசர்கார் படத்தில் பவர்ஃபுல், மேஜிக் இதுதான் குடும்பத்துடன் படத்தை பார்த்து புகழ்ந்து முக்கிய அமைச்சர் வெளியிட்ட செய்தி\nசர்கார் படத்தில் மிரட்டிய வரலட்சுமியின் அடுத்த அதிரடி\nஅந்த விரலை காண்பித்து சர்கார் எதிர்களுக்கு பதிலடி கொடுத்த பட நடிகை\nசர்கார் படத்தின் முதல் ஷோ பார்க்க பிரபல திரையரங்கிற்கு சென்ற வரலட்சுமி- அங்கு நடந்ததை பாருங்க\n வரலக்ஷ்மி கூறியுள்ள அதிர்ச்சி பதில்\n விஷால் வெளிப்படையாக கூறிய பதில்\nமுருகதாஸுக்கு ஆதரவு தெரிவித்த சர்கார் நடிகை\nமுருகதாஸ் கதை திருட்டு குறித்து சர்கார் நாயகியின் அதிரடி கருத்து\n அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை\nயாரிடமும் செய்யாத ஒரு விஷயத்தை வரலட்சுமியுடன் செய்த விஜய்- தளபதியா இப்படி செய்தார்\nநானும் 5 பேரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன் வரலட்சுமி வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/vada-chennai/videos", "date_download": "2019-01-21T13:27:24Z", "digest": "sha1:FKXZSYAGTILGKTCMNOXLHCRLBZOSZWR5", "length": 5672, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Vada Chennai Movie News, Vada Chennai Movie Photos, Vada Chennai Movie Videos, Vada Chennai Movie Review, Vada Chennai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nநேற்று அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிஜேபி கட்சிட்யில் இணைந்தனர்.\nஅஜித்தின் ஆழ்வார் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கும் இளம் நடிகர்\nஅஜித்தின் நடிப்பில் கடந்த 2007ல் வெளியாகியிருந்த படம் ஆழ்வார்.\nஇமானுக்கு கிடைத்த உலகளவிலான இசை வாய்ப்பு விஸ்வாசம் வெற்றிக்கு பின் இப்படியா\nஅஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான்.\nதனுஷின் வட சென்னை படத்தின் முதல் நாள் மாஸ் வசூல் விபரம்\nஉள்ளாடையோடு ஓடியிருக்கேன் வட சென்னைக்காக\nவடசென்னை வேற லெவல் படம் , இப்போவே Part 2 விட்டாலும் பாக்க ரெடி\nமாமா நீங்க பீல் ஆயிடுவீங்களேனு பயமா இருக்கு- வடசென்னை படத்தின் புதிய டீசர்\nலவ்வர்ஸ் கிஸ் அடிக்காம வேற யார�� அடிப்பா - வட சென்னை புதிய புரோமோ டீசர்\nதம்மாதுண்டு ஆங்கர் தான், கப்பலேயே நிறுத்து- வடசென்னை புதிய டீசர் இதோ\nசிம்புவுக்கு விட்டுத்தரும் பெருந்தன்மை இல்லை - மேடையிலேயே ஒப்புக்கொண்ட தனுஷ்\nவட சென்னை படத்தின் மாடியில் நிக்குறா பட வீடியோ பாடல் டீஸர்\nவட சென்னை படத்திற்காக உருவாக்கப்பட்ட ஜெயில் - வீடியோ இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடசென்னை படத்தின் பாடல்கள் முழுவதும் இதோ\nதனுஷ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட ரெடியாக வந்திருக்கும் வடசென்னையின் ப்ரோமோ\nபர்ஸ்ட் லுக் மூலம் வடசென்னை சொல்ல வருவது என்ன- சிறப்பு விமர்சனம்\nதனுஷின் வடசென்னை பற்றி வெளியான முக்கிய செய்தி - சந்தோஷத்தில் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_220.html", "date_download": "2019-01-21T13:18:22Z", "digest": "sha1:YVWMPSWDCY4CF3IL4MLFG4RRHJW5KPG5", "length": 5397, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இறுதி அமர்வில் அனந்தியின் சர்ச்சையான அறிவிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇறுதி அமர்வில் அனந்தியின் சர்ச்சையான அறிவிப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த தமிழரசுக் கட்சியிலிருந்து இடைவிலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.\nதமிழரசுக் கட்சியின் சார்பிலேயே அவருக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும், பின்னர் அமைச்சராகவும் பதவிகள் வழங்கப்பட்டன. அதனை சுட்டிக்காட்டி சபையில் சர்ச்சை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமேலும், உறுப்பினர்களின் ஒதுக்கீட்டு நிதி விடயங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் உதவியாளர் நியமனங்கள் தொடர்பாகவும் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nசக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளி���்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு\nசக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்தி...\nஅட்டாளைச்சேனை : பாலியல் சேட்டை புரிந்த இருவர் கைது\nஅம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=b0f780f3d18ba3164044d6fe7d7dc4e8", "date_download": "2019-01-21T14:45:04Z", "digest": "sha1:I77IBMVLVKZDGMJVFLGIKADZESREU5GS", "length": 11486, "nlines": 174, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம்...\nபிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண் பதிவு செய்த நாள்: ஜன 21,2019 10:50 Home Border Collie மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த டாப் 10 படங்களின்...\nஇது தான் கருத்து திணிப்பு என்பது, விவரமா சொல்லனுமா சொல்லி விடுகிறேன், ... இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு முதலில் வாழ்த்துக்கள், ஏனெனில்...\nஉலகம் கண்டிராத. அமர்க்களம் நேர்மைக்கு விழா தியாகத்திற்கு விழா ..\n🙏 நன்றி 🙏 நன்றி நன்றி🙏வரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலந்து கொண்டு நேரடியாக செய்தி தொகுப்பு புகைப்படங்களை அழகாக தொகுத்து உடனுக்கு உடன்...\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே Sent from my SM-G935F using Tapatalk\nகாலம் இளவேனிற்காலம் காற்று தாலாட்டுது நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கொடியில் குலுங்கும் பூ போல...\nநீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா Sent from my...\nதலைவா நீ இங்கு வர வேண்டும் உன் தலையணையில் இடம் தர வேண்டும் மாலைகள் கழுத்தில் விழ வேண்டும் உன் மஞ்சத்தை நானும் தொழ வேண்டும்\nI'm good Priya... had 3 pieces of crumpets :slurp: இதுதான் முதல் ராத்திரி அன்புக்காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை...\n கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடக காட்சியும் இதுதான் வானம் கீழே பூமி மேலே மாறப்போகும் மயக்கம்...\n வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது கல்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது இது அன்பின் வேதம் அதை...\n :) மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதைப் பார்த்தேன்\nகாணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன்மலரோ\nசங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே\nதேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம் சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே\nசிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி மடியல்லவோ பொன்னூஞ்சல்...\nஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி இருக்க வேண்டும் \" \" அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள் கூட அவர் நினைவாக வாழ வேண்டும். ஜனவரி 17-ம் தேதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8002", "date_download": "2019-01-21T14:06:58Z", "digest": "sha1:QWK4PTXUGBABW4PEFTGG5GDVG5CZFNWF", "length": 9041, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ ( காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ ( காணொளி இணைப்பு)\nஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ ( காணொளி இணைப்பு)\nகால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒர��வர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி சமநிலையில் முடிந்தது.\nஇந்நிலையில் தனியார் தொலைகாட்சிய சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா\nஅப்போது கோபத்தில் இருந்த ரொனால்டோ, ஊடகவியலாளரிடம் இருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார்.\nகால்பந்து ரொனால்டோ ஊடகவியலாளர் கேள்வி சமூக வலைத்தளம் சர்ச்சை\nஐ.சி.சி. டுவிட்டர் பக்கத்தில் தோனி\nஇந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.\n2019-01-21 14:37:45 ஐ.சி.சி. டுவிட்டர் தோனி\nஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவ்மி ஒசாகா மற்றும் லாத்வியா வீராங்கனை சுலெஸ்டானா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\n2019-01-21 12:16:42 டென்னிஸ் காலிறுதி அவுஸ்திரேலியா\nபெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஅடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார்.\n2019-01-20 14:46:35 பெடரரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர் ;பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஆஸி.யுடனான தொடரிலிருந்து நுவான் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.\n2019-01-20 14:33:47 நுவான் பிரதீப் அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nநான் இதனை ஐ.சி.சி. அதிகாரியிடம் தெரிவித்தவேளை அவர் அதிர்ச்சியடைந்தார்\n2019-01-19 09:05:35 ஹரீன் பெர்ணான்டோ ஆட்ட நிர்ணயசதி ஐ.சி.சி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருக��யின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\nஇந்தியாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5416", "date_download": "2019-01-21T14:11:11Z", "digest": "sha1:MOYV3ZSJGEL6XETRHGOEOC6XGN42EBVK", "length": 3536, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமக்கள் தேவை 15-07-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nுரித கிறிஸ்தவ திருமண சேவை. Gods Blessings Christian Matrimony பல வருடங்களாக திருமணம் தேடுவதில் தாமதமாக இருக்கும் அனைவருக்கும் துரிதமாக செயற்படும் திருமண சேவை நிச்சயமாக இது உங்களுக்கு ஆசீர்வாதமான சேவையாக அமையும். தொடர்புக்கு: 078 6358805.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/tv-video-accessories", "date_download": "2019-01-21T14:56:45Z", "digest": "sha1:5SUXF76XZMU4MLPB7RF6FPBLAQ5CNX4V", "length": 8525, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "நீர் கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்குள்ள TV மற்றும் வீடியோ சாதனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாட்டும் 1-25 of 56 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் TV மற்றும் வ���டியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2009/12/blog-post_13.html?showComment=1260703974308", "date_download": "2019-01-21T14:44:49Z", "digest": "sha1:BAUX6U7LFJIFNFWT3C6RZWPVNM5JYFN5", "length": 44663, "nlines": 399, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: புயலும், மழையும் பின்னே கொசுவத்தியும்...", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபுயலும், மழையும் பின்னே கொசுவத்தியும்...\nஆமாங்க எல்லாமும் நம்ம வாழ்க்கையில விளையாண்டிருக்குல்ல\nஒவ்வொரு வருஷம் நான் அசை போடும் நிகழ்வுகளில் இதுவும்\nஒண்ணு. டிசம்பர் 16 முதன் முதலில் ஹைதை வந்ததும் இந்த\nநாளில்தான், குட்டி ஆஷிஷோடு ஹைதைக்கு முதன் முதலில்\nவ���்ததும் அந்த நாள் தான்.\n13 வருடங்களுக்கு பிறகும் மனதில் அப்படியே சிம்மாசனம்\nபோட்டு இருக்குது அந்த நாள். காரணம்\nஅக்டோபர் 7 ஆஷிஷ் பிறந்தது. பேருக்கு 3ஆவது மாசம்\n”நான் ஊருக்கு போவேன்னு: கிளம்பிட்டேன். அயித்தான்\nமட்டும் தனியே இருப்பதால் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு\nஇருந்தாரு(கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டல்லதான் சாப்பிட்டுகிட்டு\nஇருந்தாலும், நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல\nகுழந்தை பிறந்து மகளை கொண்டு விடுவதுன்னா சும்மாவா\nஅப்பா, அம்மா கூட வந்தாங்க. அப்பா சென்னை வரை,அம்மா ஹைதை வரை.\nசனிக்கிழமை இரவு இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் புதுகையிலிருந்து\nநான், அப்பா, அம்மா குட்டி ஆஷிஷ் எல்லோரும் கிளம்பினோம்.\ns4 கோச் முழுவதும் புதுகை கோட்டா. எங்க ஊர்க்காரவுங்க தான்\nஎல்லோரும். அப்பாவைத் தெரியாதவங்க உண்டா\n“என்ன ரமணி சார், பாப்பாவை() கொண்டு விட போறீங்களா) கொண்டு விட போறீங்களா\n சந்தோஷம் சார்”னு எல்லாம் அப்பா கூட பேசிக்கிட்டு\nஇரவு பேருக்கு படுத்து, தூங்காத ஆஷிஷுடன் போராடி\nஎப்பவோ தூங்கிப்போயி விடிஞ்சா சென்னையை சேர்ந்திருப்போம்னு\nகண்ணத் தொறந்தா வண்டி நிக்குது சிதம்பரத்தில்\n”இதுக்கு முன்னாடி கிளம்பின கம்பன் எக்ஸ்ப்ரஸ் கூட அப்படியே\nநிக்குது சார், மத்த ட்ரையினுங்களும் கூட நிக்குது”ன்னு அப்பாவோட\nசரி நம்ம இந்திய ரயில் என்னைக்கு சீக்கிரமா போயிருக்குன்னு\nஇருந்தோம். வண்டி நகர்ற பாடே தெரியலை\nகாலையில் சென்னையை சேர்ந்திடுவோம் என்பதால் கையில\nசாப்பாடு ஏதும் எடுத்துக்கலை. வயிறு பசி. எங்க வண்டி\nசிதம்பரம் ஷ்டேஷன் கிட்ட நின்னதால் தம் டீயாவது குடிக்க\nகிடைச்சுது. கைவசம் பிஸ்கட் எப்பவும் இருக்கும் அதானால\nஅன்னைக்கு காலை உணவு டீயும், பிஸ்கட்டும்தான்னு\nநினைச்சோம். மணி ஆவுது வண்டி கிளம்பற வழியைக்\nகாணோம். அப்புறமாத்தான் மேட்டர் தெரிஞ்சது.\nபெஞ்ச மழையில ட்ராக் தண்ணியில மூழ்கிருக்கு.\nட்ரையினில் அம்மாடி அந்தக் கஷ்டம்\nஞாயிறு மாலை 7 மணியாகியும் வண்டி சிதம்பரத்தை\nவிட்ட அகலல. அப்பா திங்கள்கிழமை காலை அப்பா\nஆபிஸ் போயே ஆகணும் அதனால,” அம்மாவும் நீயும்\nசென்னை போயிடுங்கன்னு” அப்பா பாதிவழியிலேயே\nபுதுகைக்கு திரும்ப முயற்சி செய்ய கிளம்பிட்டார்.\nவண்டில இருக்கறவங்க அக்கம் பக்���த்து ஊர்களுக்குள்ளாற போய் சாப்பாடு\nகொண்டு வந்து எல்லோரும் பகுந்து சாப்பிட்டோம்.\nஅதுலயும் கைக்குழந்தைக்காரின்னு என் வயிறு நிறைய்யற\nமாதிரி எல்லோரும் பாத்துக்கிட்டாங்க.அம்மாவுக்கு அவங்களே\nவாங்கிக்குடுத்தாங்க. (இப்பல்லாம் புதுகைக்குன்னு ஒரே\nமெல்ல மெல்ல நகர்ந்த ட்ரையின் கடலூர் வந்துச்சு.\nஅங்க ஒரு 3 மணிநேரம் வாக்குல இருந்து திங்கள்கிழமை\nஅதிகாலை 6 மணிக்கு எக்மோர் ஷ்டேஷன் வந்து\nசேர்ந்தோம். நாத்தனார் வீடு ரயில்வே குவார்டர்ஸ்லதான்.\nஸ்ரீராமின் அண்ணா வியாசர்பாடியில இருந்தார். மாமியாரும்\nஅங்கேதான் இருந்தாங்க. அவங்க பேரனை பார்க்கணும்னு\nஎக்மோர்லேர்ந்து வியாசர்பாடி போகும் பாதை மழையில\nபாதிப்பு, பிரிட்ஜ்ல தண்ணி. மணலி எல்லாம் சுத்தி\nவியாசர்பாடிக்கு ஆட்டோல போய் பேரனை காட்டிட்டு\nவந்து அன்றைக்கு சாயந்திரம் ட்ரையினில் ஹைதைக்கு\nபுறப்பட்டு 16ஆம் தேதி செகந்திராபாத்தில் காத்திருந்த\nஅயித்தானைப் பார்த்து அழணும்போல ஆயிடுச்சு.\nநாங்க கிளம்பும்போது இல்லாத மழையும், புயலும்\nசடனா வந்து 14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய\nஎங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு. புதுகை-சென்னை\n48 மணிநேரப்பயணம் கைக்குழந்தையுடன் இருந்தாலும்,\nநடுவில் அப்பா ஊருக்குத் திரும்பும் அவசர சூழல் இருந்தாலும்\nஅதிகம் கஷ்டம் தராமல் இருந்தது அன்பு மிகு புதுகைவாழ்\nஎங்க ஊர் மக்களுக்கு என் நன்றி.\nதம் & டீ இல்லையே ;)\nட்ரைன்ல போறதுல இவ்ளோ கஷ்டம் இருக்காங்கஏன்னா நான் எப்பவும் ப்ளைட் தான் :)\nசொசுவத்தி பதிவு செம டரியல்... ரயிலு போக முடியாம மாட்டிகிட்டா டர்ர்ர்ர்ர்...அதுவும் கைக்குழந்தையோட..நல்லவேளை ஊருக்குள்ள இருந்ததால பெரிய பிரச்சனை இருந்திருக்காது.\nநான் ஒருதடவை நட்டநடுகாட்டுக்குள்ள மாட்டிகிட்ட அனுபவம் இருக்கு...டாராயிட்டேன்...\nவலைப்பதிவுக்கு திருஷ்டிபுள்ளையாரு வச்சு முதல் பதிவர் நீங்கதான்... முடில\nஎங்கட ஊர் வழியாத்தான் போகும் ...\nஎங்க சுத்தி எங்கப் போனாலும் புதுகையை ஒரு தூக்கு தூக்கிவிடாமப் போறதில்லன்னு முடிவா அடுத்த தரம் எம்மெல்லேக்கு நில்லுங்க, அவ்வளவு ஆதரவு இருக்கும்.\nஆத்தா முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கூட்டுலேந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருப்பேனே தாயீ..ஆனா என்ன போன் பண்ணா லைன் கட்டாயிருந்திருக்கும்.மொபைல் ச��ர்ஜ் போட கரண்ட் இருக்காது.நான் எங்க ஏரியாவுல இருந்து ஸ்டேஷனுக்கு வரனுமின்னா பரிசல் ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும்.ஸ்டேஷ்னே முழுகிச்சுன்னா எங்க நகரெல்லாம் வெள்ளக்காடு ஆயிருமில்ல:))\nஎங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு//\nஇப்பவும் அப்படித்தான் இந்த கொடுமைக்கெல்லாம் விடிவே கிடையாதா/\n//நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல//\nபோற போக்குல பொய் சொல்றிங்க பார்த்தீங்களா\nஎன் சின்னவன் பிறந்தபோது கோவையிலிருந்து மதுரைவரை ட்ரெயினிலும் பின்பு காரிலும் காரைக்குடி வந்தது உங்க பதிவைப் படித்ததும் இன்பமாய் நினைவுக்கு வந்தது\nசும்மாவே இது மாதிரி அனுபவங்கள் திரில்தான். அதுவும் கைக்குழந்தையுடன் என்றதும் படிக்கவே எங்களுக்குத் திரில்லாகிவிட்டது.\nதம் & டீ இல்லையே//\nநானும் அப்படித்தான் பயந்தேனுங்க. பால்,டீ,சர்க்கரை எல்லாம் ஒண்ணா கொதிக்க வெச்சு வடிகட்டுவாங்களாம்.\nட்ரைன்ல போறது எம்புட்டு சுகமோ அம்புட்டு கஷ்டமும் கூட பூங்குன்றன்.\nஇந்தியாக்குள்ள ஃபளைட்ல போற காசுக்கு வெளிநாட்டுக்கு போயிடலாம் பாருங்க. அதனால எனக்கு பிடிச்ச ட்ரையின் தான் :))\nமுன்னுக்கும் போக முடியாம, பின்ன ஊருக்கு வர முடியாம நடுவாந்திரமா மாட்டிகிட்டோம். ஏறிட்டோம், மக்களும் இருக்காங்க அப்படின்னு தெகிரியமா ட்ரையின்லேயே இருந்தோம்.\nஅது ஒரு பெரிய சுத்து சுத்தி சென்னை போய் சேரும். இப்ப சென்னை எக்ஸ்பிரஸ்னு ஒரு சூப்பர் பாஸ்ட் ட்ரையின் வந்திருச்சு. ஜாலி தான்\nஎங்க ஊருங்கறதால சொல்லலை. புதுகை மக்களின் குணம், மரியாதை கலந்த பாசம். பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் நெஜமாவே சொந்த காரங்க மாதிரி இருப்பாங்க.\nஉனக்கு பிடிச்ச அரைச்சுவிட்ட காரக்கொழம்பு செஞ்சேன்னு கொண்டு வர்ற எதுத்த வீட்டு அத்தை, 4 தெரு தள்ளியிருக்கும் மாமி பாட்டிக்காக பஜ்ஜி செஞ்சு கொண்டுவருவாங்க. இப்படி ஒரு இணைப்பா இருப்பாங்க.\nஅப்துல்லா தம்பி ஆசையா அக்கான்னு கூப்பிடறதுல மதங்கள் மறந்து போயிடுதுல்ல.\nநான் இருப்பது ஹைதையில் அதனால் புதுகைக்கு நான் எம் எல் ஏ சரி வராது. அப்துல்லா தம்பி அல்லாட்டி சுரேகா சரியான சாய்ஸ்.\nதிருஷ்டி பிள்ளையார் சும்மா கலாட்டாக்காக. பாக்கறவங்க எல்லாம் ப்ளாக் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க, பணால் ஆயிட்டா அதான். :))\nஅப்ப எது கண்மணி மொபைல���லாம்,\nநான் சொல்வது 1996 டிசம்பர்.:))\nரயில்வே ட்ராக்குக்கு அந்த பக்கம் 1கிமீ தூரத்துல ஒரு கிராமம் தண்ணி சூழ்ந்து மக்கள் எந்தத் தொடர்புமில்லாமல் தவிச்சுகிட்டு கைகாட்டி கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. பாவமா இருந்துச்சு.\nவிடிவு ஏது. வருண பகவானைத்தான் திட்டணும்.\nபோற போக்குல பொய் சொல்றிங்க பார்த்தீங்களா//\nநம்ம ஊர் பக்கமெல்லாம் இப்படிதான் தேனம்மை. உங்களுக்கும் கொசுவத்தி சுத்திட்டேனா\nஆமாம் கைக்குழந்தைக்கு மழை, காத்தால ஜுரம் ஏதும் வரக்கூடாதுன்னு பயந்து கிட்டே இருந்தேன்.\nதென்றல், நம்மூர்ல இருந்து சென்னைக்கு ரயில்ல போறது (அப்ப இருந்த மீட்டர் கேஜ்ல) ஒரு தண்டனை. அதோட மழை வேறையா.. சுத்தம்.\nஒன்னு தெரியுமா. அகலப்பாதை ஆனதுமே புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் S4 கோச்சுதான் விழுது (இடம் இருக்கும் பட்சத்தில்).\nநீங்க இப்ப ரயில்ல போயி பாக்கனும். திருச்சி- புதுக்கோட்டை 50 நிமிடம். இன்னும் வேகம் அதிகமாக்கப் போறாங்களாம்.\nஇப்பவும் புதுகை - சென்னை ட்ரையினில்தான் பயணம். ப்ராட்கேஜ் வந்ததுல செம வேகம் தான்.\nஎனக்கென்னவோ ட்ரையினில் போற சுகம் வேறு எதுலயும் வராது. :))\nகாற்றில் எந்தன் கீதம் said...\nகைகுழந்தையோடு 48 மணி நேரப் பயணமா ரொம்பவே கஷ்டம் தான் :(\nஆனால் நல்லா மனம் படைத்த மனிதர்களுக்கு மத்தியில் பயணம் வாய்த்தது தான் உங்கள் அதிஷ்டம் :)\n ரொம்பக் கஷ்டம்ங்க ...அதுவும் கைக்குழந்தையோட நாற்ப்பத்திஎட்டு மணி நேரம் ட்ரெயின் லனா பயங்கர டென்சன் தான்.எப்படியோ கடந்து வந்து அதைப் பத்தி பதிவும் போட்டாச்சு. நல்லா இருக்கு தென்றல் உங்கள் அனுபவப்பகிர்வு\nரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. என்ன செய்ய பாதி தமிழ்நாட்டை சுத்தி பாத்து சென்னை வரணும்னு இருந்திருக்கு நமக்கு\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nநானும் பார்த்தேன் “உலக சினிமா”\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்க��� டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/", "date_download": "2019-01-21T14:59:13Z", "digest": "sha1:65XM6OGPCD6TPTMD3QBFW26BZ2SVBK35", "length": 17536, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் வாழ்கின்றன - Indian Express Tamil", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nமீண்டும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ‘சம்பளம், லீவ் கிடையாது’ – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன்முதலாக ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஜாக்டோ-ஜியோ ப���ராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nகள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் : அறிவிப்பின் பின் இருக்கும் காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nTANGEDCO AE Result 2018: மின்வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு முடிவுகள், அமைச்சர் பதில்\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nசாம்சங் கேலக்ஸி S10+ போன் பற்றிய புதிய அப்டேட் இது தான்…\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nஎல்லாப் பொருட்களையும் தள்ளுபடியில் வாங்க அமேசான் கிரேட் இந்தியன் சேல் போங்க \nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள் – ‘தாமரையை மலரச் செய்யுங்கள்’ என தமிழிசை அட்வைஸ்\nஅரசுப் பேருந்தில் ஒளிபரப்பான ‘பேட்ட’ திரைப்படம் அதிர்ச்சியடைந்த பயணிகள்\nமணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த முக்கிய அப்டேட்\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nதல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்… இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nபாஜக.வின் அடையாள அரசியல் சூழ்ச்சி\nபிரதமர் மோடியின் திரிபுரா உதாரணம்: உஷார் அதிமுக\nதடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த இளைஞர்… இரண்டு சிங்கங்களுக்கு இரையான பரிதாபம்…\nIRCTC இணையதளத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nகேரளாவில் நடுங்க வைக்கும் மர்மம்: சுற்றுலா சென்ற தமிழர்கள் நியூசிலாந்து கடத்தப்பட்டார்களா\nவிராட் கோலி சாதனை முறியடிப்பு ஆனாலும், ரசிகர்களிடம் திட்டு வாங்கும் ஹசிம் ஆம்லா\n‘நீ நல்லாவே விளையாடுன… அழாத’ தோற்ற வீராங்கனையை தேற்றிய செரினா வில்லியம்ஸ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\nTips to Increase Weight: உடல் எடையை ஆரோக்யமான முறையில் அதிகரிக்க டிப்ஸ்\nஇதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்… தானாக உடல் எடை குறையும்\nஅரைமணி நேரத்தில் சிக்கன் பக்கோடா செய்வது எப்படி\nபில் கேட்ஸின் தரமான சம்பவம்\n 12 மணி நேரம் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் வம்பு செய்த மைனா\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nவிண்டோஸ் ஃபோனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nரூ. 8000-க்கு அறிமுகமாகிறது சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்…\nஉங்கள் பெர்சனல் மெசேஜை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்… வாட்ஸ்ஆப் பயனாளிகளே உஷார்….\nஇன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்த வாட்ஸ்ஆப்…\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nபி.எஸ்.என்.எல் 4ஜி போஸ்ட்பெய்ட் சேவைகள்… 120ஜிபி டேட்டாவுடன் அசத்தல் பேக்கேஜ்…\nதடை செய்யப்படுகிறதா பப்ஜி கேம் இது என்ன விளையாட்டு பிரியர்களுக்கு வந்த சோதனை\nWhatsApp Update: இந்த வசதியை தான் இத்தனை நாள் எதிர்பார்த்தோம்.. இனி கவலையே இல்லை\nஉலகின் க்யூட்டான நாய் ரசிகர்களை விட்டுப் பிரிந்தது\nவிளையாட்டும், பக்தியும் இணைந்து பார்த்து இருக்கீங்களா\n“என் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\nபேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி… வைரலாகும் வீடியோ\n“2016 தமிழகத் தேர்தல் வரலாறு… தமிழகம் தடம் புரண்ட கதை” புத்தகம் சொல்லும் நியதி என்ன\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nகாகிதத்தில் வாழும் மனிதனாய் நீ பெரு வாழ்வு என்றும் வாழ்வாய் பிரபஞ்சா…\nirctc.co.in – ல் டிக்கெட் புக் செய்தால் நெட்பேங்கிங், வாலெட், டெபிட், கிரெடிட் கார்ட் கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஅட எஸ்.பி.ஐ -யில் இப்படி ஒரு வசதியா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅவசர கடன் உதவி: ஐசிஐசிஐ வங்கி அறிவித்திருக்கும் புதிய திட்டம்\nஉங்கள் பிள்ளைகளை நல்லப்படியாக படிக்க வைக்க கைக்கொடுக்கிறது எஸ்பிஐ\nVarma Trailer: ரசிகர்களை திருப்��ிப்படுத்தியதா பாலாவின் ‘வர்மா’ டிரைலர்\nநெகட்டிவ் விமர்சனம் இல்லாத ‘ஜிப்ஸி’ டீசர்\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nபாஜக.வின் அடையாள அரசியல் சூழ்ச்சி\nபிரதமர் மோடியின் திரிபுரா உதாரணம்: உஷார் அதிமுக\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nவெளியூரிலிருந்து வேலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருகிறதா தங்கும் விடுதிகள் \nகஜ புயலும், மத்திய அரசும்: கிள்ளிக் கொடுப்பது நியாயம்தானா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-sa-2nd-test-3nd-day-live-score-indian-team-in-crisis/", "date_download": "2019-01-21T15:07:51Z", "digest": "sha1:CK6DSDFGTZVYNG6VCZ7HXDTVA2CCQS24", "length": 13375, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ind Vs SA 2nd TEST 3nd DAY LIVE SCORE : நெருக்கடியில் இந்திய அணி - ind-vs-sa-2nd-test-3nd-day-live score-indian-team-in-crisis", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nInd Vs SA 2nd TEST 3nd DAY LIVE SCORE : கேப்டன் விரட் க��லி சதம் அடித்து சாதனை\nசெஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று இந்தியா கடுமையாக போராட வேண்டிய சூழலில் இருக்கிறது.\nசெஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று இந்தியா கடுமையாக போராட வேண்டிய சூழலில் இருக்கிறது. கேப்டன் கோலி சதம் அடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவிரட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.\nடாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 335 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 183 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விரட் கோலி 85 ரன்களுடனும், ஹிர்திக் பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். இலக்கை எட்ட இந்தியாவுக்கு 152 ரன்கள் தேவை. கோலி, ஹிர்திக் பாண்டியா ஜோடி ஆட்டம் இழக்கமால் ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.\nமூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட ஆரம்பித்தனர். கேப்டன் விரட் கோலி சதம் அடித்தார். இது அவருடைய 21வது டெஸ்ட் சதமாகும். அடுத்த சில ஓவர்களில் ஹிர்திக் பாண்டியா அவுட்டானார். அதன் பின்னர் அஸ்வின், கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொருமையாக விளையாடி வருகின்றனர்.\nமூன்றாவது நாள் ஆட்டத்தின் லைவ் ஸ்கோரை தெரிந்து கொள்ள ஐஇதமிழ் டாட் காமோடு இணைந்திருங்கள்.\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nவிராட் கோலி சாதனை முறியடிப்பு ஆனாலும், ரசிகர்களிடம் திட்டு வாங்கும் ஹசிம் ஆம்லா\n‘நீ நல்லாவே விளையாடுன… அழாத’ தோற்ற வீராங்கனையை தேற்றிய செரினா வில்லியம்ஸ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\n“என் காதலை நினைத்து பெருமைப்படுகிறேன்” – கணவர் கோலியின் வெற்றியை பகிர்ந்த அனுஷ்கா\n“��ன் கதையில நா வில்லன் டா” – விமர்சித்தவர்களை அலறவிட்ட தோனியின் ஸ்பெஷல் மீம்ஸ்\n‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ நிரூபித்து காட்டிய மகேந்திர சிங் தோனி\nஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சாதனை: ஒரே டூரில் டெஸ்ட், ஒருநாள் தொடரில் முதல் முறை வெற்றி\n“என்னில் பாதி நீ” – காதலியிடம் உருகும் ரிஷப் பண்ட் அடுத்த கிரிக்கெட் லவ் ஜோடி ரெடி\nஜனவரி 26ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கமல்ஹாசன் சுற்றுப் பயணம்\nவிபத்தில் தூக்கி வீசப்பட்ட கார்: கட்டடத்தின் 2-வது தளத்தில் சிக்கியது\n5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி… ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை…\n820 அரங்குகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன\nசென்னை புத்தக கண்காட்சி : ஒரே நாளில் 60,000 பார்வையாளர்கள்… அதிகரித்து வரும் வாசிப்புப் பழக்கம்…\nகடந்த ஆண்டை விட அதிக அளவில் பார்வையாளர்கள் இம்முறை புத்தக கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஷங்கர் – ரஜினி கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம்\nMadras University Result: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவு, unom.ac.in -ல் வெளியாகிறது\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thalapathy-62-2nd-heroine-joined-as-sayesha-saigal", "date_download": "2019-01-21T14:07:13Z", "digest": "sha1:IF535EPB6XT2D4MXSMJDENZ2G7KE7ZYM", "length": 6378, "nlines": 55, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய்யின் 62வது படத்தில் இணையும் வனமகன் புகழ்", "raw_content": "\nவிஜய்யின் 62வது படத்தில் இணையும் வனமகன் புகழ்\nதற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வரும் விஜய்யின் 62வது படத்தில் நாளுக்கு நாள் புது புது கலைஞர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் 'வனமகன்' புகழ் சயிஷா சைகள் விஜய்யின் 62வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மற்றொரு நாயகியாக சயிஷா சைகள் நடிக்கவுள்ளார்.\nஇவர் முதல் முதலில் ஜெயம் ரவியுடன் இணைந்து 'வனமகன்' படத்தில் காட்டுவாசியின் உணர்வை புரிந்து நாயகனுக்கு ஆதரவு தரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியிலும் திரைதுறை வட்டாரத்திடமும் வெகுவான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். மேலும் இப்படத்தில் இவரது நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.\nஇந்நிலையில் விஜய்யின் 62வது படத்தில் நடிக்கவிருக்கும் சாயிஷாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் இன்றிருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் சாயிஷா விஜய்யின் 62வது படத்தில் கடந்த கால நிகழ்வு, மாற்று திறனாளி விஜய்யின் மனைவி, கடந்த காலத்தை எடுத்து சொல்லும் கதாபாத்திரம் போன்ற கேரக்டரில் சாயிஷா நடிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇவர் 'அஃகில்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலக��ல் அறிமுகமானார். அதன் பின்னர் ஹிந்தியில் 'ஷிவாய்' என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தமிழில் 'வனமகன்' படத்தில் அறிமுகமானார். தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஜூங்கா, கார்த்தியின் கடை குட்டி சிங்கம், ஆர்யாவின் கஜினிகாந்த் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nவிஜய்யின் 62வது படத்தில் இணையும் வனமகன் புகழ்\nவிஜய்யின் 62வது படத்தில் இணையும் வனமகன் புகழ்\nவிஜய் 62 புதிய தகவல்\nவிஜய் 62 நாயகி சாயிஷா சைகள்\nதளபதி 62 முக்கிய தகவல்\nவிஜய்யின் 62வது படத்தின் அறிமுக பாடலின் தகவல்\nவிஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை\nவிஜய்யின் க்ளாப் அடித்த புகைப்படம் வைரல்\nபேட்ட திரைப்படத்தின் வாட்ஸாப்ப் ஸ்டிக்கர்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07011918/From-Bangalore-Rs-4-lakh-to-Chennai-Gutka-smuggling.vpf", "date_download": "2019-01-21T14:51:43Z", "digest": "sha1:GN4FUOCKQ7AOFQPBF76YOEOTUZTWXYCL", "length": 14163, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Bangalore Rs 4 lakh to Chennai Gutka smuggling 3 people arrested || பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.4 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.4 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:15 AM\nசென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சில் இருந்து இறக்கப்பட்ட 7 மூட்டைகளை மினி லோடு வேனில் சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த போலீசார், மினி லோடு வேனில் ஏற்றப்பட்டு இருந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் பிரித்து சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிந்தது. இதையடுத்து மினி ல���டு வேனுடன் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் இது தொடர்பாக அந்த பார்சல்களை மினி லோடு வேனில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஜலும் சிங் (வயது 28), நாராயண சிங்(32), புழலை சேர்ந்த ரேவத் சிங்(29) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nகைதான 3 பேரும் சென்னை சவுகார்பேட்டையில் டீ கடை நடத்தி வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தடை செய்யப்பட்ட குட்காவை பெங்களூருவில் இருந்து மொத்தமாக கடத்தி வந்து சவுகார்பேட்டையில் உள்ள அறையில் வைத்துக்கொண்டு சில கடைகளுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nஅவர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ குட்கா மற்றும் ஒரு மினி லோடு வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது\nஅதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.\n2. கோவில் திருவிழாவில் தகராறு, வாலிபருக்கு கத்திக்குத்து - கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது\nகோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. காங்கேயம் அருகே பரபரப்பு,போலீஸ்காரர் மீது தாக்குதல்; 3 பேர் கைது\nகாங்கேயம் அருகே போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n4. நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது - 28 பவுன் மீட்பு\nநெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 28 பவுன் நகை மீட்கப்பட்டது.\n5. உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர் - 31 பவுன் நகைகள் மீட்பு\nஉளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எ���்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/09055136/Near-Vayampatti-Witch-show-To-rain-Married-to-donkeys.vpf", "date_download": "2019-01-21T14:30:27Z", "digest": "sha1:RIUCDYYHICSXGTLWHD2R3WGCCCGLHSGD", "length": 6799, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "வையம்பட்டி அருகே வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்||Near Vayampatti Witch show To rain Married to donkeys -DailyThanthi", "raw_content": "\nவையம்பட்டி அருகே வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்\nமழை வேண்டி வையம்பட்டி அருகே கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.\nசெப்டம்பர் 09, 05:51 AM\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றிய பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்து போய் விட்டதால் விவசாய பணிகள் தடைபட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியில் கழுதைகளுக்கு(பஞ்ச கல்யாணி) திருமணம் நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி, அந்த பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. நேற்று காலை கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு ஆண், பெண் கழுதையை மணமக்கள் போல் அலங்கரித்து மாலை அணிவித்து கோவில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.\nபின்னர், மழை வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் பெண் கழுதையின் கழுத்தில் தாலி கயிறு கட்டப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த கிராம மக்கள் அர்ச்சனை தூவி கழுதைகளை வணங்கினர்.\nஅதைத்தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் வழக்கமாக மணமக்கள் வீட்டாருக்கு மொய் செய்வது போல மொய் வைத்து விட்டு சென்றனர். மணியாரம்பட்டியில் மழை பொய்த்து விட்டால் இதுபோன்று பஞ்ச கல்யாணிகளுக்கு திருமணம் நடத்துவது அவ்வப்போது நடைபெறும் என்றும், அப்படி நடைபெறும் காலங்களில் மழை பெய்யும் என்றும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்கு வினோத திருமணம் நடைபெற்றதுடன், அறுசுவை விருந்தும் வைத்து கிராம மக்கள் கலக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3505186&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-01-21T14:24:16Z", "digest": "sha1:2NLQFYE47WKKV526PTXLG2CCKE547RUQ", "length": 14115, "nlines": 77, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும் -Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nபச்சை மிளகாய் கார்டியோவாஸ்குலர் அமைப்பில் பல பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் தமனிகளில் ஏற்படும் பிரச்சினையை குறைக்கிறது. இரத்தத்தில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கவும் பயன்படுகிறது.\nபச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் பச்சைமிளகாயின் சுவையை அதிகரிப்பதோடு உடலின் வெப்பநிலையை குறைக்கிறது. ���ேலும் மூளையின் ஹைபோதலாமசை குளிரூட்டுகிறது. அதனால்தான் பச்சைமிளகாய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று இந்தியாவில் கூறப்படுகிறது.\nபச்சைமிளகாயில் உள்ள கேப்சைசின் மூக்கு மற்றும் அதை சுற்றியுள்ள சவ்வுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கேப்சைசின் சளி ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இது சளி மற்றும் இருமலுக்கு எதிராக போராட தேவையான ஆற்றலை வழங்குகிறது.\nமிளகாயிலிருந்து வெளிப்படும் வெப்பமானது சிறந்த வலி நிவாரணியாக செயல்படக்கூடியது மற்றும் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றுப்புண்கள் இருப்பவர்கள் மட்டும் பச்சைமிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nMOST READ:மரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அர்ஜுனன்\nபச்சை மிளகாயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. பச்சை மிளகாய் கண்களின் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும். பச்சை மிளகாயை மூடிய இருள் சூழ்ந்த இடத்தில வைக்கவும். இல்லையெனில் பச்சை மிளகாய் அதிலுள்ள வைட்டமின் சி-யை இழக்க நேரிடும்.\nபச்சை மிளகாய் மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன்கள் அதிகம் உள்ளது. பச்சை மிளகாய் சாப்பிடும்போது அது வெளியிடும் எண்டோர்பின் உங்கள் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடும். மேலும் வலியை குறைக்கும்.\nபச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலை செய்யக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்வது அவசியம்.\nபச்சை மிளகாயில் அதிக அளவு ஆன்டிபாக்டீரிய பண்புகள் உள்ளது. இது உங்கள் சருமத்தை பாதுகாப்பதுடன் சருமத்தில் ஏற்படும் தொற்றுநோய்களையும் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புசத்து உடலை வலிமையாக்குகிறது.\nMOST READ: 'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்\nபச்சை மிளகாய் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. பச்சைமிளகாயை ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது நமது உடலை தீங்கு ஏற்படுத்தும் நச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது. மேலும் புரோஸ்ட்ரேட் பிரச்சினைகளை விலக்கி வைக்கிறது. தினமும் குறைந்தது 4 மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.\nபழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய். தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து முறைகளிலும் உணவில் பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. பச்சைமிளகாயில் பலவித வைட்டமின்கள் இருப்பதால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.\nபச்சைமிளகாயில் ஜீரோ கலோரிகள் உள்ளது, மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சைமிளகாய் சேர்த்துக்கொள்வது 50 சதவீதம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பச்சை மிளகாயின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nபால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..\nஇரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nவெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடித்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..\nசமைக்கும்போது உணவில் கரம் மசாலா சேர்ப்பவரா நீங்கள்\nஇந்த எளிய முறைகளை கையாண்டால் சர்க்கரை நோயை சமாளிப்பது மிகவும் சுலபமாகும்...\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...\nநுரையீரலில் இருக்கிற மொத்த அழுக்கையும் வெளியேற்றணுமா வெங்காயத்தை இப்படி செஞ்சு சாப்பிடுங்க...\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..\nஎடை குறைப்பிற்கு குளிர்ந்த நீர் குடிப்பது நல்லதா அல்லது சூடான நீரை குடிப்பது நல்லதா\nஎடை திடீரென அதிகரிக்க காரணம் நீங்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துதான் தெரியுமா\nஇளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...\nஉங்கள் காதலியை கட்டிப்பிடி���்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..\nஆண்கள் இந்த ஏழு விஷயங்களை மட்டும் டாக்டர்கிட்ட எப்பவும் மறைக்கக் கூடாது... அது என்னென்ன\nவீட்ல சும்மா இருக்கும்போது வாய் நமநமனு இருக்கா எதையாவது சாப்பிட்டு குண்டாகுறீங்களா\nநீங்கள் கனவு காணும்போது உண்மையில் உங்களின் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்..\nவாயுத்தொல்லை என்ன பண்ணாலும் சரியாகலையா வசம்ப இப்படி செஞ்சு தடவுங்க... ஓடியே போயிடும்...\nதினம் கொஞ்ச நேரம் இந்த முத்திரையை செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா சித்தர்கள் என்ன சொல்றாங்கனு நீங்களே\nஇந்த விதைய தினமும் கொஞ்சமா சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராதாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-21T14:18:21Z", "digest": "sha1:7YTXDQITWXONZSW2WHT5B55W64UKDBE3", "length": 12622, "nlines": 183, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் அமிழ்தக் கடல்நடு அமைந்தாய் போற்றி ஓம்!Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் அமிழ்தக் கடல்நடு அமைந்தாய் போற்றி ஓம்\nஓம் அமிழ்தக் கடல்நடு அமைந்தாய் போற்றி ஓம்\nதேவியின் இருப்பிடங்களாக ஶ்ரீ நகரம், ஶ்ரீ புரம், ஶ்ரீ சக்கரம் ஆகியவனவற்றைப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nஅன்னை ஆதிபராசக்தி பல கோடிப் பிரமாண்டங்களைப் படைத்தவள் என ‘லலிதா திரிசதி’ குறிப்பிடும். அவளது பேருருவில் கால் பங்கு இந்தப் பிரமாண்டங்கள்; முக்கால்ப்பங்கு இவற்றுக்கு வெளியே இருப்பதாகச் சொல்வர்.\nபிரமாண்டங்கட்கு வெளியே, அமுதக் கடல் என ஒன்று உண்டு. அதன் ‘நீர்’ பிரமாண்டங்கட்கு ஜீவ சக்தியைப் பரப்பும் ‘அமுதம்’ ஆகும். அதன் நடுவே உள்ள தீவு ‘மணித்தீவு’ எனப்படும்.\nஇந்தத் தீவு ரத்தினங்களால் உருவான தரையைக் கொண்டது. ஆதலின் மணித்தீவு எனப்படும்.\nதீவின் கரையில் தெய்வ மரங்கள் நிறைந்த காடு அமைந்துள்ளது.\nமந்தாரம், பாரிஜாதம், சந்தனம், ஹரி சந்தனம், கற்பகம் என்ற மரங்கள் ‘தெய்வ மரங்கள்’ எனப்படும். இந்த மரங்கள் அடர்ந்த காட்டுக்கு நடுவே கதம்பவனம் என்ற தோட்டம் உள்ளது. அதன் நடுவே சிந்தாமணி என்ற திருமாளிகை உள்ளது.\nஅந்த மாளிகை நடுவே ஒரு மகா மண்டபம் உள்ளது. அதைச் சுற்றிலும் ஒன்பது வரிசைகளாக அமைந்த படிகள் உள்ளன. அதன் நடுவே வட்ட வடிவமான மேடை உள்ளது.\nஅந்த மேடையில் சிவம் என்ற பெயருள்ளா மஞ்சம் உள்ளது. அது நான்கு கால்கள் கொண்டது. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன் என்ற நால்வரும் அந்த ஆசனத்தின் கால்களாகத் தாங்குகின்றனர். அந்த மஞ்சத்தின் பலகையாக சதாசிவன் இருக்கிறார்.\nஇவற்றின் மேல், இவைகளைக் கொண்டு ஐந்தொழில்களை நடத்தி வைக்கும் இச்சா சக்தி, காமேசுவரர் வடிவில் அமர்ந்துள்ளார். அவன் மடியில் காமேசுவரியாக தேவி அமர்ந்திருக்கிறாள்.\nமேலே கூறியவாறு ஆதி சங்கரர், தேவியின் இருப்பை அழகுபட சௌந்தரிய லஹரியில் வருணிக்கிறார்.\nதேவியின் மற்றொரு இருப்பிடம் ஶ்ரீ நகரம். அது மேரு மலையில் உள்ளது. பண்டாசுரனை அழிப்பதற்காக, தேவர்களின் யாக குண்டத்தில் தேவி தோன்றினாள். பின் பேரரசியாக முடி சூட்டிக் கொண்டாள். அவளுக்காகத் தேவலோகச் சிற்பியான விஸ்வக்ர்மா ஒரு நகரத்தையே உருவாக்கினார். அதுவே ஶ்ரீ நகரம்.\nஅதன் முற்புறத்திலும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவரது நகரங்கள் உள்ளன.\nஅந்நகரத்தின் வெளியே க 25 மதில்கள் அமைந்துள்ளன. அவை வெளிப்புற மதில்கள், உட்புற மதில்கள் என இருவகையில் அமைந்துள்ளன. இரண்டிற்கும் இடையே ஏழு யோசனை (சுமார் 85 கி.மீ) தூரம் இடைவெளி உள்ளது. இந்தப் பிரகாரத்தில் தேவியின் பரிவாரங்களான சக்திகள் வசிக்கின்றனர்.\nஇந்தப் பிரகாரங்களை அடுத்து தோட்டங்கள், அகழிகள், ஓடைகள் போன்றவை அமைந்துள்ளன.\nஇந்தப் பிரகாரங்களில், தேவியின் பிரதான சக்திகளின் ஆளுகைக்குட்பட்டு, யோகினிகள் மற்ரும் சில பரிவார தேவதைகள் வசிக்கின்றனர். மற்றும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் முதலியவர்கள் வசிக்கின்றனர்.\n25 – ஆம் மதிலுக்கு உள்ளே மகா பத்மவனம் உள்ளது. அதன் நடுவே சிந்தாமணி கிரகம் உள்ளது. அதனைச் சுற்றி வரும்போது சிதக்னி குண்டம், பர தேவதையின் ரதம், மந்திரிணியின் மாளிகை, தண்ட நாதையின் மாளிகை முதலியன அமைந்துள்ளன.\nசிந்தாமணி கிரகத்தின் நடுவில் ஶ்ரீ சக்கர உருவில் அமைந்த மஞ்சத்தில், பஞ்சப் பிரும்மாசனத்தில் தேவி வீற்றிருக்கிறாள்.\n1008 போற்றி மலர்கள் விளக்கவுரை நூல்\nPrevious articleஅன்னையின் அசரீரி வாக்கு\nNext articleமுதல் ஆன்மிக மாநாடு பற்றி அன்னை\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nமேல்மருவத��தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9499", "date_download": "2019-01-21T14:00:52Z", "digest": "sha1:3CB5XDDFDP7XJSCKQCSMSKT7CPG3ONYR", "length": 9288, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவனை உடலுறவிற்கு வற்புறுத்திய பெண் | Virakesari.lk", "raw_content": "\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசிறுவனை உடலுறவிற்கு வற்புறுத்திய பெண்\nசிறுவனை உடலுறவிற்கு வற்புறுத்திய பெண்\nஇந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் 10 வயது சிறுவனை 16 வயது பெண்ணொருவர் உடலுறவுக்கு வற்புறுத்தியதில் அந்த சிறுவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nகான்பூர், பித்னு பகுதியில் உள்ள குல்ஹவ்லி என்ற கிராமத்தில் 10 வயது சிறுவனை அவனது அண்டை வீட்டில் உள்ள 16 வயது சிறுமி, விளையாடலாம் என பேசி அவரது வீட்டு அழைத்து சென்றுள்ளார்.\nவீட்டுக்கு அழைத்து சென்ற சிறுவனுடன் அந்த சிறுமி உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் சிறுவனின் மர்ம உறுப்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nபின்னர் அந்த சிறுவன் சிகிச்சைக்காக கான்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா உத்தரப்பிரதேசம் கான்பூரில் உடலுறவு ���ைத்தியசாலை\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nஉலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.\n2019-01-21 19:34:07 இந்தியா பி.டபிள்யூ.சி. இங்கிலாந்து\nஈரான் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்\nசிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.\n2019-01-21 16:05:39 ஈரான் இஸ்ரேல் வான் தாக்குதல்\nமன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் - ராமதாஸ்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n2019-01-21 12:47:16 மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் - ராமதாஸ்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\n2019-01-20 19:53:23 சசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ.\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-20 19:27:09 ஐ.நா. மாலி தாக்குதல்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\nஇந்தியாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T14:02:18Z", "digest": "sha1:7RXK4H4F2PO2ZIKW4Z4VGWURCUZRT42B", "length": 4359, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் | Virakesari.lk", "raw_content": "\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள்\nஇன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு : நாளை மறுதினம் ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பம்\nஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன...\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\nஇந்தியாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-21T14:21:15Z", "digest": "sha1:OHSSHK737E22C22IQPKECKPWSDU3E3ZC", "length": 4238, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பத்மவிபூஷண் விருது | Virakesari.lk", "raw_content": "\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nபணக்கார நாடுகள் பட்ட���யலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nArticles Tagged Under: பத்மவிபூஷண் விருது\nநடிகர் திலீப் குமாருக்கு பத்மவிபூஷண் விருது: நேரில் வழங்கினார் ராஜ்நாத் சிங்\nபொலிவுட் சினிமாவின் அடையாளமாகத் திகழும் பழம்பெரும் நடிகர் திலீப் குமாருக்கு நாட்டின் உயரிய பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்...\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/ReeBonn", "date_download": "2019-01-21T14:01:41Z", "digest": "sha1:QJNK2W5CKUXKJGJ5T5J37BH4ZUHGIAO2", "length": 4583, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ReeBonn | Virakesari.lk", "raw_content": "\nபணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடம்\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசகல ReeBonn ஷம்பு கொள்வனவுகளுக்கும் கண்டிஷனர் ஒன்று இலவசம்\nமுன்னணி மூலிகை அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ReeBonn கொஸ்மெடிக்ஸ் (பிரைவட்) லிமிட்டெட், புதுவருடத்தை முன்னிட்டு...\nபொடுகுப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு : ReeBonn டிட்-ரீ எண்ணெய் ஷெம்பு, கண்டிஷனர் மீள் அறிமுகம்\nReeBonn கொஸ்மெட்டிக்ஸ் தனது தயாரிப்பான tea tree oli shampoo மற்றும் conditioner சந்தையில் மீள்அறிமுகம் செய்துள்ளத...\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\nஇந்தியாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lamayoruniversidaddegerencia.com/login/signup.php?lang=ta_lk_old", "date_download": "2019-01-21T13:45:09Z", "digest": "sha1:UWPYY4R2LUEGG2WHYVNAQZSRFKCOT24Q", "length": 14330, "nlines": 44, "source_domain": "lamayoruniversidaddegerencia.com", "title": "☰Expand", "raw_content": "நீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\nஉங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றைத் தெரிவு செய்க\nஒரு நாட்டைத்தெரிவு செய் Åland Islands Bonaire, Sint Eustatius And Saba Congo, The Democratic Republic Of The Curaçao Guernsey Isle Of Man Montenegro Saint Barthélemy Saint Martin (French Part) Sint Maarten (Dutch Part) South Georgia And The South Sandwich Islands South Sudan Timor-Leste United States Minor Outlying Islands ஃபிஜி ஃபின்லாந்து ஃபோக்லண்ட் தீவுகள் ஃப்ரான்ஸ் ஃப்ரென்ச் பொலினேசியா அங்குயில்லா அங்கோலா அசர்பைஜான் அன்டார்டிகா அன்டிக்குவா மற்றும் பர்புடா அன்டோரா அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமெரிக்கன் சமோ அயர்லாந்து அரூபா அர்ஜென்டினா அல்ஜீரியா அல்பேனியா ஆஃப்கானிஸ்தான் ஆர்மேனியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேசியா இலங்கை இஸ்ரேல் ஈகுவடோரிடல் கைனீ ஈகுவடோர் ஈராக் ஈரான் இஸ்லாமிய குடியரசு உகண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எத்தியோப்பியா எரிட்ரியா எல் சல்வடோர் எஸ்டோனியா ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய இராச்சியம் ஐக்கிய தன்சானிய குடியரசு ஐஸ்லாந்து ஒஸ்டிரியா ஓமான் கட்டார் கனடா கன் மெரைனோ கமரோஸ் கம்பியா கம்போடியா கயானா கஸகஸ்தான் கானா காபன் கியுபா கிரிப்பட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனெடா கிர்கிஸ்தான் க���றிஸ்துமஸ் தீவுகள் குரோஸியா குவாடலோப் குவைத் கூக் தீவுகள் கென்யா கேப் வெர்டே கேமன் தீவுகள் கேமரூன் கைனீ கைனீ- பிஸ்ஸோ கொட் டிவார் கொரிய குடியரசு கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு கொலம்பியா கோகோஸ் தீவுகள் கோங்கோ கோஸ்டா ரிகா கௌதமாலா கௌம் சமோவா சவுதி அரேபியா சவோ டோம் மற்றும் பிரின்சிப் தீவுகள் சாட் சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சிரா லியோன் சிரியன் அரபு குடியரசு சிலி சீசெல்ஸ் சீனா சுரிநேம் சுலோவாக்கியா சுவல்பர்ட் மற்றும் ஜன் மயன் தீவுகள் சுவிட்சர்லாந்து சுவீடன் சூடான் செக் குடியரசு செனகல் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயின்ட் பியர் மற்றும் மிக்கியுலன் செயின்ட் லூசியா செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரனடைன்ஸ் செயின்ட் ஹெலனா சேபியா சைப்ரஸ் சோமாலியா ஜபுட்டி ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரல்டார் ஜெர்மனி ஜெர்ஸி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகொஸ் தீவுகள் டென்மார்க் டொகோ டொக்கலோ டொமினிகன் குடியரசு டோங்கா டோமினிகா தஜிகிஸ்தான் தாய்லாந்து தாய்வான் துக்மெனிஸ்தான் துனிசியா துருக்கி தென் ஆபிரிக்கா நமிபியா நார்ஃபோக் தீவு நிகாரக்குவா நியு கேலடோனியா நியுசிலாந்து நெதர்லேண்ட்ஸ் நேபாளம் நைஜர் நைஜீரியா நையு நோர்வே நௌரு பஃரைன் பனாமா பப்புவா நியு கைனா பரகுவே பரோ தீவுகள் பர்கினா பேஸோ பர்படாஸ் பலஸ்தீனம் பலோ பல்கேரியா பாகிஸ்தான் பாமாஸ் பிட்கெய்ன் பிரித்தானிய இந்தியன் சமுத்திர பிராந்தியம் பிரெஞ் கயானா பிரென்ச் தென் பிராந்தியங்கள் பிரேசில் பிலிப்பைன்ஸ் புருண்டி புருநெய் தாருஸ்ஸலாம் பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா பொஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா போட்டோ ரிகோ போட்ஸ்வனா போர்த்துக்கல் போலந்து பௌவ்வெட் தீவுகள் மக்குவா மங்கோலியா மடகஸ்கார் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டி மலேசியா மார்சல் தீவுகள் மார்டினிக் மாலதீவு மாலி மால்டா மாளவி மிக்ரோனேசியா சம்மேளன நாடுகள் மியான்மர் மெக்ஸிகோ மெனாகோ மேக்டோனியா முன்னாள் யூகொஸ்லாவிய குடியரசு மேற்கு சஹாரா மொசம்பிக் மொன்ட்செரட் மொராக்கோ மோல்டோவா குடியரசு மௌரிட்டியஸ் மௌரிட்டேனியா யெமன் ரஷ்யன் சம்மேளனம் ரினிடாட் மற்றும் டொபக்கோ ரீயுனியன் ருவலு ருவாண்டா ரொமேனியா லஒ ஜனநாயக மக்கள் குடியரசு லக்ஸம்பபேர்க் லயச்டென்ஸ்டீன் லாடத்வியா லித்துஆனியா லிபிய அரபு ஜமாகிரியா லெசோதோ லெபனான் லைபீரியா வங்காளதேசம் வடக்கு மரியானா தீவுகள் வத்திக்கான் நகர் நாடு வநோத்து வலிஸ் மற்றும் ஃபுட்டுனா தீவுகள் வியட்நாம் வெனிசுலா வேர்ஜின் தீவுகள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) வேர்ஜின் தீவுகள் (பிரித்தானியா) ஸம்பியா ஸிம்பாபே ஸ்பெயின் ஸ்லொவீனியா ஸ்வாசிலான்ட் ஹங்கேரி ஹாங்காங் ஹார்ட் மற்றும் மக் டொலனால்ட் தீவுகள் ஹைட்டி ஹொண்டுராஸ்\nதளக் கொள்கை உடன்படிக்கையை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nநான் விளங்கிக் கொண்டதுடன் ஏற்றுக் கொள்கிறேன்\nஇப்படிவத்திலே ஆகக் குறியிடப்பட்டவை அத்தியாவசியமானவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2015/04/", "date_download": "2019-01-21T13:33:30Z", "digest": "sha1:A2K7W5ET6BTPW6CL2GAAPR2B5OHVVJ7T", "length": 5928, "nlines": 136, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ஏப்ரல் | 2015 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஏப்ரல், 2015 க்கான தொகுப்பு\nபார்த்து பார்த்து சிரிக்க படங்கள்\nPosted: ஏப்ரல் 21, 2015 in சுட்டது, புகைப்படங்கள்\nPosted: ஏப்ரல் 19, 2015 in சுட்டது, புகைப்படங்கள்\nஅடிக்கிற வெயிலுக்கு இந்த படங்கள பார்த்து ஆறுதல் பட்டுக்க்கலாம்\nPosted: ஏப்ரல் 15, 2015 in சுட்டது, புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T14:04:32Z", "digest": "sha1:U5X3VCAWU2ZZFNIGSG7X45CMXJCC7Y6M", "length": 9102, "nlines": 139, "source_domain": "top10shares.wordpress.com", "title": "கேள்வி பதில் | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in கேள்வி பதில்.\t12 பின்னூட்டங்கள்\nதங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி\nஏதோ நாமும் பெயருக்கு எழுதினோம் என்று எழுத எனக்கு விருப்பம் இல்லை.\nமுகம் தெரியாத என் மீது ஒவ்வொருவரும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுக்கிறேன்.\nஇருப்பதை இழப்பதில் ஏற்படும் வலியைவிட…. இழந்ததை மீட்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகம் .. என்பதை உனர்ந்தவன் நான்.\nCHAT BOX எப்படி செட் பன்னுவது என்று தெரியாது.. தெரிந்தவர்கள் எனக்கு கற்று தரவும்…\nஅதே வேளையில் மிகுந்த வேலைகளுக்கு இடையே அது சாத்தியமா என்பது தெரியவில்லை…\nமுடிந்த வரை இந்த வலைப்பூவின் பயனாளிகள் தனிபட்ட பங்குகள் பற்றிய கேள்விகளை நேரடியாக மெயிலில் அனுப்பலாம்… கண்டிப்பாக பதில் எழுதுகிறேன்.\nஎன் பதிவுகள் பற்றிய தங்களின் கருத்துகளை.. மறுமொழியாக எழுதுங்கள்… அதுவே எங்களை போன்றவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்…\nPosted by top10shares in கேள்வி பதில்.\t22 பின்னூட்டங்கள்\nPosted by top10shares in கேள்வி பதில்.\t6 பின்னூட்டங்கள்\nநண்பர் பஷீர் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம்..\n1. திரு. சோம வள்ளியப்பன் அவர்கள் “அள்ள அள்ள பணம் 3ஆம் பாகத்தில் ஆப்ஷன் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளார்.\n2. ஆப்ஷன் விலை (பிரிமியம்) நேரடியாக கேஷ் மார்கெட்டை சார்ந்து உள்ளது. கேஷ் மார்கெட்டில் விலை ஏறினால் இங்கு விலை ஏறும். ஃப்யுச்சர்க்கான சார்ட்களையே இதற்கு பயன்படுத்துகிறேன்.\nதிரு. சரவணகுமார் அவர்களின் டே டிரேடிங் பரிந்துரைகளை நீங்கள் ஆப்ஷனில் பயன்படுத்தலாம். ஒரு வாரம் பேப்பர் ஒர்க் செய்து பார்க்கவும். மிகவும் கவனிக்க வேண்டியது வேல்யும் இருக்க வேண்டும். சில பங்குகளை ஆப்ஷனில் வாங்க ஆள் இருக்காது.\nஆப்ஷன் மற்றும் இன்டெக்ஸ் ஃபியுச்சரை – சரியாக செய்தால் குறைந்த முதலீட்டில் தினசரி லாபம் பார்க்கலாம்.\nஉதாரணத்திற்கு – நேற்றைய சந்தையில் இந்த இரண்டு ஸ்டாக்கின் ஆப்ஷன் விலையை பார்க்கவும்.\nசம்பல் ஃபெர்ட்டிலைசர், இஸ்பாட் இன்டஸ்ட்ரிஸ்\nஎனக்கு நேற்று நல்ல லாபம்..\nடெக்னிகல்/ ஃபன்டமென்டல் – அறிந்து கொள்ள வேன்டியது தான், ஆனால் அதிகம் அதில் கவனம் செலுத்த வேண்டாம்.\nஒரு டிரேடர் செய்ய வேண்டியது – சரியான முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nலீடிங் டெக்னிகல் அனலிஸ்ட்கள் அனைவரும் அதிகம் டிரேடர்களாக இருப்பதில்லை,\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/blog-post_66.html", "date_download": "2019-01-21T14:45:53Z", "digest": "sha1:SO4YYBODQZV4LEXHJBGSS6EKIPDSA7CE", "length": 6210, "nlines": 33, "source_domain": "www.weligamanews.com", "title": "திருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது ~ WeligamaNews", "raw_content": "\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமணமகன் மற்றும் மணமகள் மோட்டார் வாகனத்தில் வீட்டிற்கு அருகில் சென்ற சந்தர்ப்பத்தில் மணமகனின் நண்பர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.\nஅந்த கோரிக்கைக்கமைய மணமகனையும் மணமகளையும் மாட்டு வண்டியில் வைத்து தள்ளி செல்ல அனுமதிக்குமாறு நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதற்கமைய மணமகன் அவ்வாறு செய்துள்ளார். இந்த காட்சியை வீதியில் சென்ற குழுவினர் காணொளியாக பதிவிட்டுள்ளனர்.\nஇதனால் கோபமடைந்த மணமகன் காணொளி எடுத்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமோட்டார் வாகனம் ஒன்றில் இருந்து காணொளி எடுத்த, தந்தை, தாய் மற்றும் மகனை, மணமகன் தாக்கியுள்ளமையினால் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தந்தை மற்றும் மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களுடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்ட��� ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583792784.64/wet/CC-MAIN-20190121131658-20190121153658-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}