diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0023.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0023.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0023.json.gz.jsonl" @@ -0,0 +1,907 @@ +{"url": "http://muthusom.com/museum/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-11-12T23:12:20Z", "digest": "sha1:ZVY5EOI6D4OT44VXI5ORIVNBTZTVE2A3", "length": 3002, "nlines": 41, "source_domain": "muthusom.com", "title": " கரப்பு", "raw_content": "\nதமிழர்கள் தமது தொழில் முறையில் பல்வேறு வகையான நுட்பங்களைப் பயன்படுத்தினர். அந்தவகையில் மீனவர்கள் மீன்களைப் பிடிப்பதற்கு \" கரப்பு\" எனும் ஒருவகை கருவியை அல்லது நுட்பத்தைப் பயன்படுத்தினர். இச் செய்முறையினை \"கரப்புக் குத்துதல்\" என அழைத்தனர். இதிலுள்ள சிறப்பியல்பு என்னவெனில் மீன்களை உயிருடன் பிடித்தளுக்கான ஒரு யுக்தி இதன்மூலம் நிறைவேற்றப்படும். சிறிய குளங்கள் மற்றும் ஆழம் குறைந்த நீர் நிலைகளில் மீன் பிடிக்க இது பயன்படும். மீன்கள் செறிவாக உள்ள பகுதிகளில் இதனைக் குத்தி இக் கரப்பின் மேற்பகுதியில் காணப்படும் வாய் போன்ற துவரத்தினூடாக தமது கையை உட்செலுத்தி உள்ளே இருக்கும் மீன்களை உயிருடன் பிடித்தெடுப்பர்.\nஎமது பாரம்பரியங்களைப் ஆவணப்படுத்தும் முயற்சியே இது இதற்கு நீங்களும் உங்கலாலான பங்களிப்பை வழங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nitf.lk/TAMIL/AboutTam.html", "date_download": "2018-11-12T22:52:45Z", "digest": "sha1:X66S7YQFCFC3IBOPIOYHD2J5DRLGQ5QF", "length": 11848, "nlines": 76, "source_domain": "nitf.lk", "title": " NITF-எங்களைப் பற்றி", "raw_content": "உங்கள் மொழியை தேர்வு செய்யவும் සිංහල தமிழ் English\nஅக்ரஹாரா காப்பீட்டை பொதுத் துறைக்கு வழங்குவதற்காக NITF ஆனது சட்டப்படியான அங்கமாக 2006இல் ஸ்தாபிக்கப் பட்டது. நாங்கள் தனிப் பட்ட நலன்களுக்கான திட்டங்கள் மற்றும் பொது காப்பீட்டு துறையின் அனைத்து பகுதிக்குமான காப்பீட்டை வழங்குகிறோம். NITF ஆனது அரச ஊழியர்களுக்கு அக்ரஹாரா மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவதன் மூலம் ஒரு புதிய சாகாப்தத்தை காப்பீடு துறையில் அறிமுகப் படுத்தியுள்ளது. நாங்கள SRCC &T என்ற நிதி மூலம் வேலைநிறுத்தம், கலக்கம், சிவில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதம் போன்ற அபாயங்களுக்கு காப்பீடு வழங்குகிறோம். முழு நாட்டிலும் எங்கள் நிறுவனம் மட்டுமே மறுக் காப்பீட்டு சேவையை வழங்குகிறது என அறிவிப்பதில் நாம் பெருமையடைகிறோம். ஆளும் அரசாங்கம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலின் படி அனைத்து முதன்மை காப்பீடுகளும் தங்கள் மொத்த கடன் பொறுப்பில் இருந்து 30% வீதத்தை மறுக் காப்பீட்டு பிரிவுக்கு கொடுப்பதாவது கட்டாய அமர்வாகும். NITF ஆனது தலைமுறைகளா��� சிறந்த சுழற்சியுடைய கோரிக்கைகளை கொண்டுள்ளதையும் விதிவிலக்குகளை அதி வேகமாகவும் வணிக விதிகளின் படி கையாளுவதிலும் பெருமை கொண்டுள்ளது.\nமக்கள் மற்றும் நிறுவனத்தை மேலும் அறிவுடையதாக்கவும், திறமையாக்கவும் மற்றும் இலாபகரமாக்கவும் நாங்கள் ஒரு புதிய தொழில் நுட்பத்தை ஏற்றுள்ளோம். வைத்தியசாலை கட்டணங்களை எளிதாக மற்றும் உடனடியாக தீர்ப்பதற்க்கு நாம் ஒரு மின்னணு அட்டையை அறிமுகப் படுத்தியுள்ளோம். தற்போது NITF ஆனது அனுராதபுரம் மற்றும் ஹம்பந்தோட்டையில் தனது கிளை வலையமைப்பை விஸ்தரித்துள்ளது.\n<<<<<<<<\" தேவைப் படுகின்ற அனைத்து துறைகளுக்கும் பாதுகாப்பு- வலை மற்றும் பாதுகாப்பு”>>>>>>>>\nஇலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கு பின்வருவன ஊடாக பங்கேற்றல்:\nசமூகத்தின் அனைத்து தேவையுள்ள பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மலிவான, பயனுள்ள, திறமையான மற்றும் முற்ப் போக்கான காப்பீட்டு திட்டங்களை வழங்குதல்.\nநிதியளிப்பதன் மூலம் மாறிவரும் தேவைகள் மற்றும் பிற ஏற்பாடுகளினால் ஏற்படும் உயர் அபாயங்களிடமிருந்து உள் நாட்டு சந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல்.\nஇலங்கையில் மறுக் காப்பீட்டு சந்தையை அளித்து, உள்ளூர் காப்பீட்டு சந்தைக்கு கூடுதல் திறனை வழங்குதல்.\nஇலங்கை குடிமக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்க்கு NITF ஆனது இல.28 of 2006 சட்டத்தின் கீழ் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் நிறுவப் பட்டது. இந்த நிறுவனமானது பொது மக்கள் மற்றும் அரச சேவை உத்தியோகத்தர்களை சுகாதார, தனிப்பட்ட, விபத்துக்கள், மரணம் மற்றும் எதிர்பாராத சொத்து இழப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க தேவையான திட்டங்களை செயல்ப்படுத்துவதற்க்கு நிறுவப்பட்டதாகும்.\nதற்போது NITF ஆனது அக்ரஹார, மோட்டார், SRCC & பயங்கரவாதம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மறுக்காப்பீடு போன்ற பல காப்பீடு திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. NITF ஆனது, பொது காப்பீட்டு தேவைகள் அனைத்தையும் வகுப்புக்கள் ஒதுக்கீடு குறித்தும் பொது மக்களுக்கு தனது சேவையை 1ம் திகதி செப்டம்பர் 2009 முதல் நீட்டிக்கப் பட்டுள்ளது.\nநீங்கள் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சகம் வலைதளத்தை பார்வையிடலாம் மூலம்: www.mnper.gov.lk\nN I T F சட்டம் - 2006 [ஆங்கிலம்]\nN I T F திருத்தப் பட்ட சட்டம் - 2007 [ஆங்கிலம்]\nN I T F சட்டம் - 2006 [சிங்களம்]\nN I T F திருத்தப் பட்ட சட்டம் - 2007 [சிங்களம்]\nN I T F திருத்தப் பட்ட சட்டம் - 2007 [தமிழ்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2016 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2015 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2014 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2014 [சிங்களம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2014 [தமிழ்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2013 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2012 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2011 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2011 [சிங்களம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2011 [தமிழ்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2010 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2010 [சிங்களம்}\nN I T F ஆண்டு அறிக்கை- 2010 [தமிழ்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2009 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2009 [சிங்களம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2010 [தமிழ்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2008 [ஆங்கிலம்]\nN I T F ஆண்டு அறிக்கை- 2007 [ஆங்கிலம்]\nவிலாசம்:தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம்,\nN0 97,மருதானை வீதி,கொழும்பு 10.\nஅலைபேசி குறுந்தகவலுக்கு, தயவு செய்து 0702020235 என்ற எண்ணுக்கு மாத்திரம் குறுந் தகவல் அனுப்பவும்.\nபொது- வரி: +94 112 026 600 24 மணி நேர சேவை\n|தொடக்கம்| விடயம்| இயக்குனர்கள் குழு| நிர்வாகம்| அறிவிப்பு| தொழில்கள்|\n© பதிப்புரிமை & பிரதி தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் - தகவல் தொழில்நுட்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968676/horse-rancher_online-game.html", "date_download": "2018-11-12T23:22:38Z", "digest": "sha1:RPNGURPCIUA5JZKMXCX6KI6LS5R7XU53", "length": 10187, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குதிரை பண்ணை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குதிரை பண்ணை ���ன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குதிரை பண்ணை\nஒரு குதிரை பண்ணை உருவாக்க மற்றும் இனம் வெற்றி மற்றும் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று தனது thoroughbreds உயர்த்த முயற்சி. விளையாட்டில் நீங்கள் முன் நிற்கும் முதல் பணி - அவள் ஒரு குதிரை மற்றும் உணவு வாங்க உள்ளது. . விளையாட்டு விளையாட குதிரை பண்ணை ஆன்லைன்.\nவிளையாட்டு குதிரை பண்ணை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குதிரை பண்ணை சேர்க்கப்பட்டது: 18.10.2011\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.92 அவுட் 5 (141 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குதிரை பண்ணை போன்ற விளையாட்டுகள்\nJumporama குறுக்கு நாட்டில் 2\nவிளையாட்டு குதிரை பண்ணை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குதிரை பண்ணை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குதிரை பண்ணை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குதிரை பண்ணை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குதிரை பண்ணை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nJumporama குறுக்கு நாட்டில் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?cat=9", "date_download": "2018-11-12T22:14:01Z", "digest": "sha1:G66PPJTR6ERUXL34P7WICTPCEJAGCVIQ", "length": 10059, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "தொழில்நுட்பம் | Live 360 News", "raw_content": "\nHome » Category: தொழில்நுட்பம்\nகின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற்ற ரோபோக்களின் நடனம்\nசீனாவில் 1069 ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடமாடிய சாதனை படைத்துள்ளமை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சீனாவை சேர்ந்த WL Intelligent Technology என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள\nகாது,மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் ரோபோக்களை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 100 விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்கள் இணைந்து\n100 கோடி பேர் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள்\nஉலகில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபலமான குறுந்தகவல் செயலி, வாட்ஸ்அப் புதிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதில்,\nநாய்களுடன் எதிர்காலத்தில் பேச முடியும்\nமொழிப்பெயர்ப்பு கருவிகளின் உதவியுடன் எதிர்காலத்தில், நாய்களுடன் பேச முடியும் என அமெரிக்க பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாய்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்தளவிற்கு\nபூமியை போல 10 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nபூமியை போல வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ள 10 கிரகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் ஆராய்ச்சி\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ\nரோபோக்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக சிந்தித்து பேச கூடிய ரோபோ ஒன்றை ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. மேலும், குறித்த ரேபோ\nதொழிநுட்பம வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உலகில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிரித்து வருகிறது. சமீபத்தில் ரோபோ பொலிஸாரை துபாய் நாடு அறிமுகம் செய்து வைத்தது. இது தொழிநுட்ப\nஒளியின் வேகத்தை புகைப்படம் எடுக்கும் கெமரா கண்டுபிடிப்பு\nஉலகில் முதன்முறையாக,ஒளி பயணம் செய்யும் வேகத்தை புகைப்படம் எடுக்கும் அதிவேக கெமராவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர சுவீடன் நாட்டில் உள்ள, லுண்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று குறித்த\nSmartphone மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்\nவிலங்குகளுக்குள் இருக்கும் உயிருள்ள செல்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்த ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். உயிரியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்பு நீரிழிவு நோய் கொண்ட எலியின்\n186 மில்லியனுக்கு விற்கப்படவுள்ள YAHOO நிறுவனம்\nஉலகின் முன்னணி நிறுவனமான YAHOO இணைய நிறுவனமானது 186 மில்லியனுக்கு விற்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் இது விற்கப்படவுள்ளதாக இந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பொறுப்பாளர்\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-11-12T23:29:41Z", "digest": "sha1:NDVCQ5BLURNLOI2R5IS2D5X673H5TZZJ", "length": 3440, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதன்பாலின உறவு Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nTag Archives: தன்பாலின உறவு\nதன்பாலின உறவு; 377-வது சட்ட பிரிவுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதுவதற்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைக்க மறுத்துவிட்டது. எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கவுள்ளது. இந்தியாவில் தன்பாலின உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவின்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/05/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-12T23:06:53Z", "digest": "sha1:V7LNODBY4EOKPN336OJKVM52WI4XCKK5", "length": 16920, "nlines": 137, "source_domain": "www.neruppunews.com", "title": "அவள் மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்தாள்! ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது…. அழகிய காதல் கதை | NERUPPU NEWS", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் அவள் மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்தாள் ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது…. அழகிய காதல்...\nஅவள் மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்தாள் ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது…. அழகிய காதல் கதை\nகேரளாவை சேர்ந்த இளம் தம்பதியினர் தங்களது முதல் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்டு அனைவரது மனதையு���் கவர்ந்துள்ளனர்.\nஷான் இப்ராகிம் தனது கல்லூரியில் படித்த ஸ்ருதி என்பரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணம் முடிந்த பின்னர்தான் இப்ராகிம்க்கு தெரியவந்துள்ளது, தனது காதல் மனைவி ஸ்ருதிக்கு புற்றுநோய் இருப்பது. இதனை கேட்டு இருவரும் மனம் உடைந்து போயினர்.\nஆசையாக காதலித்து மணந்த ஸ்ருதியின் தலைமுடி உதிர்ந்து போனது, 9 வது கீமோதெரபி புற்றுநோய் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தார். தனது காதல் மனைவிக்கு ஆறுதலாக இருந்த அவரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள முடிவுசெய்தார் இப்ராகிம்.\nஇவர்களது திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், இப்ராகிம் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனது காதல் மனைவியின் தலையில் முடி உதிர்ந்து மொட்டையான காரணத்தால், தனது தலைமுடியை எடுத்துள்ளார். மேலும், எனது கல்லூரி காலத்தில் ஒரு மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்து, பல்வேறு சவால்களை சந்தித்து அவளை கரம்பிடித்தேன்.\nநான் எனது வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த அவளுக்கு, இப்போது நான் அனைத்துமாக இருப்பேன். பல இதழ்கள் நிறைந்த அழகிய மலர் ஸ்ருதி. எனது தோழி, எனது மனைவி, எனது மகள் என எல்லாமக இருப்பவள் என பதிவிட்டுள்ளார்.\nஇவரின் இந்த பதிவு அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.\nPrevious articleபஞ்சாப்பில் ஏற்பட்ட கொடூரம்… பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து நாப்கின் சோதனை\n பிரபல நடிகரின் மரணத்திற்கு இதுதான் காரணம்\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்\nபுரோமோஷனை விட குழந்தையின் பசியே முக்கியம்.. பயணியின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ்ச்சியடைய வைத்த விமான பணிப்பெண்\nஉருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் காதலனின் நெகிழ வைக்கும் முடிவு\nகண்ணிற்கு தெரியாத ஆவிகள் கேமராவில் மட்டும் சிக்குவது எப்படி தெரியுமா\nஅன்பு மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியவருக்கு நேர்ந்த துயரம்\nஇன்று கூகுளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்.. அன்று எப்படி இருந்தார் தெரியுமா\nஇந்த 5 நவீன பொருட்களுக்கு மாற்றாக நம் முன்னோர் எதை பயன்படுத்தினர் தெரியுமா\nஇந்த 5 நவீன பொருட்களுக்கு மாற்றாக நம் முன்னோர் எதை பயன்படுத்தினர் தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம ப���ருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\nகவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே\nநடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த சினிமாவில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும்...\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nகடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில்...\n,இணையத்தில் வைரலாகும் கரீனா கபூரின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் கரீனா கபூர். முன்னணியில் இருந்தபோதே அவர் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.இந்நிலையில் கரீனா கபூர்...\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nதருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக...\nசர்கார் பட பிரச்சனையால் நடிகர் விஜய்யின் அதிரடி முடிவு: அனுமதிப்பாரா முதல்வர்\nதிரைப்பட நடிகரான விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது....\nசர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி… தற்போது அதன் நிலையை நீங்களே பாருங்க\nஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் வெளிவந்த படமான சர்கார் பல பிரச்சினைகளைக் கடந்து வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகளைப் பற்றிய வசனங்கள் இதில் அதிகமாக இருப்பதால் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வந்தன. இப்படத்தில் இலவசமாக கொடுக்கப்பட்ட...\nஇன்று கூகுளில் கோடிக்கணக்கில் சம���பாதிக்கும் தமிழன்.. அன்று எப்படி இருந்தார் தெரியுமா\nஎன்னுடைய இளமை காலத்தில் சாதரண வீட்டில் தான் தங்கினேன், தரையில் படுத்து தூங்கினேன் என்று தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும், தமிழர் சுந்தர் பிச்சை உருக்கமாக கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த...\nராமர் பாலத்தை சுற்றித் திரியும் நபர் யார்\nலண்டன் செல்லும் விமானத்தில் இளம் பெண்ணின் முகம் சுழிக்கும் செயல்: விமானநிறுவனம் சொன்ன காரணம்\nஒரே இளைஞருக்கு இரண்டு பெண்களுடன் திருமணம் பரபரப்பு தகவல் \n ஆண்களுக்கு சவால் விடுக்கும் அதிர்ச்சி காட்சி\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_36.html", "date_download": "2018-11-12T22:51:54Z", "digest": "sha1:S5DUQJGOMSNKVGFADVAYE42DLUS64QNR", "length": 20726, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கவலையளிக்கும் கலப்படம்", "raw_content": "\nகவலையளிக்கும் கலப்படம் By அ. அப்பர்சுந்தரம் | தற்காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், நாம் உண்ணும் உணவில் கலப்படம் அதிகரித்துள்ளதே ஆகும். எந்த ஒரு பறவையோ விலங்கோ, தான் உண்ணும் உணவு குறித்து சந்தேகத்துடனோ, பயத்துடனோ இருந்ததே இல்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் தற்காலத்தில் எதை உண்ணவேண்டும் என்பதுகூட தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். உணவுகளின் இயல்பான பண்புகளைக் குறைக்கும் அல்லது சிதைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும் . இது தெரிந்தும் சில சமூகவிரோதிகள் பணத்திற்காக கலப்படம் செய்கிறார்கள். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற பொருள்களை உணவுப்பொருள்களுடன் கலந்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக, காபித்தூளில் புளியவிதைத் தூள் சேர்கிறார்கள். இதனால் இரைப்பைக் கோளாறு மற்றும் மூட்டுவலி ஏற்படுகிறது. தேயிலைத் தூளோடு பயன்படுத்திய தேயிலைத்தூளோ மரத்தூளோ சேர்க்கிறார்கள். இதனால் கல்லீரல் பிரச்னை மற்றும் உண்ட உணவை செரிப்பதில் சிக்கல் உண்டாகிறது. ��ால், பாலாடை யுடன் மாவு அல்லது நீர் மற்றும் சில வேதிப் பொருள்களை சேர்க்கிறார்கள். இதனால் செரிமானத் தொல்லை ஏற்படுகிறது. கருமிளகுடன் பப்பாளி விதை மற்றும் சொத்தையான மிளகுகளை சேர்கிறார்கள். இதனால் இரைப்பை, கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெல்லம் தயாரிக்கும் போது சலவை சோடா மற்றும் மரத்தூள் சேர்க்கிறார்கள். இதனால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படுகிறது. தூள் உப்புடன் சாக்பீஸ் பவுடர், வெள்ளை கல்நார் சேர்க்கிறார்கள். இதனால் செரிமானத் தொல்லை ஏற்படுகிறது. கடுகு எண்ணெய்யுடன் ஆர்ஜிமோன் என்னும் தரம் குறைந்த எண்ணெய் சேர்கிறார்கள். இதனால் பார்வை இழப்பு, இதய நோய் மற்றும் புற்று நோய் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய்யுடன் கனிம எண்ணெய்யை சேர்கிறார்கள். இதனால் இதய பாதிப்பும் புற்று நோயும் ஏற்படுகிறது. மிளகாய்த் தூளுடன் மரத்தூள், செங்கல் தூள் சேர்கிறார்கள். இதனால் இரைப்பை கோளாறு ஏற்படுகிறது. குளிர்பானங்கள் தயாரிக்கும் போது செயற்கை நிறமூட்ட வேதிப்பொருள்களை சேர்கிறார்கள். இதனால் கண், எலும்பு, தோல், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. பருப்பு வகைகளில் கேசரிப் பருப்பு சேர்க்கிறார்கள. இதனால் உடல் ஊனம் மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது. தானிய வகைகளிலும் நறுமண உணவுப் பொருட்களிலும் செயற்கை பளிங்குக் கல் துகள்கள் சேர்கிறார்கள். இதனால் பற்கள், ஈறுகள், இரைப்பை, கல்லீரல் , குடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இனிப்பு, இறைச்சி, ஐஸ்கிரீம் இவற்றில் சாக்கரின் என்னும் வேதிப் பொருள் சேர்க்கிறார்கள். இதனால் ஜீரண மண்டல கோளாறு ஏற்படுகிறது. இப்படியாக நாம் உண்ணும் அனைத்து உணவுப் பொருள்களும் கலப்பட மயமாகவே இருக்கின்றன. உணவுப்பொருள் கலப்படம் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துகொண்டே வருகிறது என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை (FSSAI- Food safety and standard authority of India) அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2011-2012-இல் 64,593 உணவுப் பொருள் மாதிரிகளை சோதித்தபோது, அவற்றில் 8,247 மாதிரிகளில் கலப்படம் இருந்திருக்கிறது. இது 12.8 சதவிகிதம். இது 2012-13-இல் 14.8 சதவிகிதமாக உயர்ந்தது. 2013-14-இல் இது 18.8 சதவிகிதமானது. தற்போது உணவுப்பொருள்களில் 25.8 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில், ���மிழகத்தில் கலப்பட எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தையும், கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்கும் நிறுவனத்தையும் கண்டறிந்து அவற்றுக்குப் பூட்டு போட்டுள்ளனர். கலப்பட பொருள்கள் பெரும்பாலும் ரசாயனம் சார்ந்தே இருப்பதால் நோய் வருவதைத் தடுக்கவே முடியாது. ஆகவே உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், கலப்படம் செய்வோரை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலப்படப் பொருள்களைக் கண்டறிவது எப்படி என்பதை பொதுமக்களுக்கு விளக்கி அவர்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விழித்தால் மட்டுமே கலப்படம் களையப்படும். இவற்றைவிட முக்கியமானது, நாமாக நமது உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். இயற்கையை நம்பும் நாம் கடைகளையும் நிறுவனங்களையும் நம்ப வேண்டாம். பால்காரரிடம் பால் வாங்கிய வரை கலப்படத்தை பற்றிய கவலை இல்லாமல் இருந்தோம். விவசாயிகளிடம் விளைபொருட்களை வாங்கிய வரை பிளாஸ்டிக் அரிசி குறித்த பயம் நம்மிடம் இல்லை. நாம் கடைகளில் வண்ண வண்ண மின்னும் பாக்கெட்களில் விளம்பரங்களை நம்பி எப்போது பொருட்களை வாங்க முற்பட்டோமோ அப்போதே சிக்கல் ஆரம்பித்துவிட்டது. இனியாவது நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எந்த பொருட்களைக் கடையில் வாங்க வேண்டும், எந்த பொருட்களை உற்பத்தி செய்வோரிடம் வாங்க வேண்டும் என்று தீர்மானித்து,. பாலைப் பால்காரர்களிடம் தான் வாங்க வேண்டும். உணவுப் பொருட்களை இயன்ற அளவிற்கு விவசாயிகளிடம் தான் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயமாக நம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம். உணவில் கலப்படம் என்பது இல்லை என்னும் நிலையை அடையலாம். நோயற்ற வாழ்வு வாழலாம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் பே���டுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2017/how-much-you-should-walk-lose-your-weight-018825.html", "date_download": "2018-11-12T22:29:51Z", "digest": "sha1:3BMVWXW7BSXVLUV3P2M5EDYTWYUQ4ZQM", "length": 19594, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் எடையை குறைக்கனும்னா ஒரு நாளைக்கு எவ்ளோ தூரம் நடந்தாகனும்? | How much you should walk to lose your weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்கள் எடையை குறைக்கனும்னா ஒரு நாளைக்கு எவ்ளோ தூரம் நடந்தாகனும்\nஉங்கள் எடையை குறைக்கனும்னா ஒரு நாளைக்கு எவ்ளோ தூரம் நடந்தாகனும்\nஉடல் எடையை குறைக்க முக்கியமாக எல்லாரும் சொல்வது வாக்கிங் போ. என்பதுதான். நடைபயிற்சி மிக மிக அவசியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை தரும் எளிய பயிற்சி எதுவென்றால் அது நடைப் பயிற்சிதான்.\nஆனால் இயற்கையோடு இயற்கையாக காலையில் விறுவிறுவென நடந்து வந்து பாருங்கள். நாள் முழுவதும் சிறு களைப்பு கூட வராது. ஆனால் நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஒரு மெஷினில் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வதையே எல்லாரும் வசதியாகவும் நேரம் குறைக்கிறது எனவும் செய்கின்றனர். ஆனால் அது முற்றிலும் உண்மை கிடையாது.\nநீங்கள் 10 நிமிடம் ஏற்ற இறக்கங்களின் நடப்பது, இந்த மெஷின்களின் நீங்கள் அரை மணி நேரம் செய்வதற்கு சமம். அப்படி பார்த்தால் நேரம் குறைப்பது நடைப் பயிற்சிதான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநடப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மை :\nவேறென்ன. அதிக கலோரிகளை நடைபயிற்சியினால் எரிக்க முடிகிறது. உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் பெறப்படுகிறது. புதிதான காற்றினால் உடலுக்கு செல்களுக்கு புத்துயிர் கிடைக்கிறது. உடல் எடை குறைகிறது. கொழுப்பு கரைகிறது. இதயம் வலுக்கிறது. ரத்தம் அதிகரிக்கின்றது என எண்ணிடலங்கா நன்மைகளை நாம் சொல்லலாம்.\nயாரும் செய்யலாம் என்பதை விட யார் முக்கியமாக செய்ய வேண்டும் என்பது அவசியம். வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் நடப்பதை விட, எந்நேரமும் கணினி அல்லது அமர்ந்து கொண்டே செய்பவர்கள் கட்டாயம் நடந்தால்தான் பிற்காலத்தில் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nஆரம்பிக்கும்போது 10-15 நிமிடங்கள் நடக்க ஆரம்பியுங்கள். பின்னர் ஓரிரு வாரத்தில் நீங்கள் அதனை 30 நிமிடங்களாக மாற்றிக் கொள்ளுங்கல். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நீங்கள் நடந்தால் 5 மாதத்தில் 10 -20 கிலோ கண்டிப்பாக குறைக்கலாம்.\nசிலருக்கு சரியான தூரம், நடை நடந்தோமா என சந்தேகம் வரலாம். அல்லது பயிற்சியை ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என நினைப்பதுண்டு. அவர்களுக்கு இந்த பீடோ மீட்டர் நன்மை தரும். இந்த அளவீட்டுக் கருவி நீங்கள் எத்தனை அடி எடுத்து வைக்கிறீர்கள், தூரம் போன்றவற்றை துல்லியமாக காண்பிப்பதால் நீங்கள் உங்கள் குறிக்கோளை வேகமாக அடைய இந்த கருவி உதவும் என்பதில் சந்தேகமில்லை.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nதினமும் அரை மணி நேர நடந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உடல் முழுவதும் சீராக ரத்த ஓட்டம் பாயும். இதனால் பாதிப்படைந்த திசுக்கள் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும். நோய் எதிர்ப்பு செல்கள் பலம் பெறும்.\nஉங்கள் எலும்புகள் பலம் பெறும். காலை நேரத்தில் நடக்கும்போது சூரியனிடமிருந்து பெறப்படும் சக்தி உங்களுக்கு மிகவும் தேவை. விட்டமின் டி போதிய அளவு கிடைப்பதால் எலும்புகள் பலம் பெறுகிறது.\nமிக முக்கியமான நன்மை இதுதான். இதயத் தசை நார்கள் வலுப்பெறுகின்றன. கொழுப்புகள் இதயத்தில் படிவதும், தமனிகள் சேர்வதும் தடுக்கப்படுகிறது. இதயத் துடிப்பு சீராகிறது.\nமன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் நடக்கும் போது எண்டார்பின் என்ற ஹார்மோன் தூண்டுவது தடுக்கப்படுகிறது. மன அழுத்தம், பதட்டம் போன்றவை இந்த ஹார்மோனால் அதிகரிக்கும். நடைப் பயிற்சி இந்த ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது.\nநடக்கும்போது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் உள்வாங்கி, சுவாச மண்டலம் அதனை நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன. நுரையீரலின் சுவாசத் திறன் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாச நோய்கள் கட்டுப்படுகின்றன.\nநடைப்பயிற்சியானது மூட்டுகளில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால் எலும்புகளையும் இணைப்பதிசுக்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது. ஆனால் மூட்டு வலி வந்தவுடன் நடைப் பயிற்சி செய்வது கூடாது.\nதினமும் நடைப்பயிற்சி செய்யும்போது, உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் தூண்டப்படுவதால், அவை புத்துயிர் பெற்றுச் செயல்படத் தொடங்குகின்றன. இதனால், இதுவரை பயன்படாமல் இருந்த இன்சுலின், ரத்தச் சர்க்கரையைக் குறைத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.\nபல மோசமான நோய்களான ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, பக்கவாதம் போன்றவற்றிற்கு முக்கிய காரணமான கொழுப்பை குறைக்க நடைப் பயிற்சி உதவுகின்றது. தினமும் நடக்கும்போது கொழுப்பு கரைவதை நாளுக்கு நாள் நீங்கள் கண்கூடாக காணலாம்.\nபகல் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் இரவில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தூக்கம் வந்துவிடும். உங்களுக்கு நடைபயிற்சி செய்யும்போது உடல் காலையில் சக்தி பெற்றும், இரவில் நிம்மதியான தூக்கமுமாக ஒரு சீரான வாழ்க்கை முறையை தரும்.\nகால் தசைகள் வலுப்பெறும் :\nவேகமாக நடக்கும்போது, கால்களில் ரத்தக்குழாய்களுக்குப் பக்கத்தில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு, இதயம் செயல்படுவதுபோல் வலுவான அழுத்தத்துடன் ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகின்றன. இதனால் எல்லா உடல் உறுப்புகளும் சீராகப் பணி செய்து ஆரோக்கியம் பெறுகின்றது.\nஅதிகாலையில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் :\nநடப்பதிலும் காலை இளம் வெயிலில் நடக்கும்போது சூரியனிடமிருந்து கிடைக்கும் சக்தி நமது உடலுக்குள் ஊடுருவுகிறது. சுறுசுறுப்புடன் நாள்முழுவதும் இருக்கலாம்.\nவெறுங்காலில் நடப்பதால் உண்டாகும் நன்மைகள்:\nஅதிகாலையில் செருப்பை போட்டு நடப்பதை விட வெறுங்காலில் நடப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. பூமியின் ஆகர்ஷ்ண சக்தி உடலுக்கு பாதம் வழியாக உடலுக்கு கிடைப்பதால் நோய்கள் குணமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/2019-elections", "date_download": "2018-11-12T23:15:57Z", "digest": "sha1:JRKCKTSQZ5BNSPSTZ4GOLPQDFWLEIUBM", "length": 15624, "nlines": 191, "source_domain": "tamil.samayam.com", "title": "2019 elections: Latest 2019 elections News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅஜித் படத்தின் உரிமையை கைப...\nதனுஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு ம...\nவிஜய்க்கு ஒரு வேளை அரசியல்...\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர்...\nகனரக வாகனம் மோதிய விபத்தில...\nகண்ணில் மிளகாய் பொடி தூவி ...\nதிருச்சி சாலை விபத்தில் இர...\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெ...\n‘கிங்’ கோலி கொஞ்சம் கூட கு...\nமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள்...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமீண்டும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை\n80 ரூபாயாக குறைந்தது பெட்ர...\nகுறைந்தது பெட்ரோல், டீசல் ...\nமேலாடை இல்லாமல் அமெரிக்க அதிபரை விரட்டிய ப...\nகொச்சி விமானப் பயணியின் பையில் விஷப் பாம்ப...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n2.0 Trailer: ரஜினியின் பிரம்மாண்ட..\n2019 தேர்தலுக்குப் பிறகு ராகுலை தொலைநோக்கி வைத்து தான் தேட வேண்டும் - அமித்ஷா பேச்சு\n2019 தேர்தலுக்குப் பிறகு ராகுலை தொலைநோக்கி வைத்து தான் தேட வேண்டும் - அமித்ஷா பேச்சு\nVideo : அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக., ஆட்சி தான் - அமித்ஷா உறுதி\nவாக்குச் சீட்டு முறை வேண்டுமா அப்படினா தேர்தலையே புறக்கணிக்கலாமே - ராஜ் தாக்கரே\nதேர்தலை புறக்கணிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.\nஅனைத்துக்கட்சிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nஅடுத்த ஆண்டு மக்களவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.\nதோ்தல் பிரசாரத்திற்காக தயாராகும் பிரத்யேக வாகனங்கள்\n2019 நாடாளுமன்ற தோ்தல் விரைவில் வரவுள்ளதைத் தொடா்ந்து தற்போது இருந்தே ஆந்திராவில் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் தயாராகி வருகின்றன.\nபா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயாா் – அரவிந்த் கெஜ்ரிவால்\nநாடாளுமன்ற தோ்தலுக்கு முன்னதாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் பட்சத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளாா்.\nகாங்., கூட்டணி என்றால் தூக்கில் தொங்கிவிடுவேன்: ஆந்திர துணை முதல்வர்\nதெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nமக்களவை தோ்தலுக்கு ஆயத்தமாகும் பா.ஜ.க. பிரதமா் மோடி விரைவில் ஆலோசனை\nவருகிற 2019ம் ஆண்டு மக்களவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஆயத்தமாகும் வகையில் நாடு முழுவதும் உள்ள அக்கட்சி சட்டமன்ற உறுப்பினா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளாா்.\n3வது முன்���ணிக்கு மம்தா பிள்ளையார் சுழி\nஅரசியலில் குதிக்கும் சமந்தா: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட புதிய திட்டம்\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.\nStan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக்குதல்\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்\nசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nGaja Cyclone: பாதுகாப்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்\nகனரக வாகனம் மோதிய விபத்தில் தம்பதிகள் இருவர் உயிரிழப்பு\nவேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\n​Gaja Cyclone: முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-out-from-bigboss-house/9524/amp/", "date_download": "2018-11-12T22:52:47Z", "digest": "sha1:QCH473LDKSD7QUODN2YPQTZ4SCZMIKNQ", "length": 3973, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்? - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களை கவர்ந்துள்ளது என்றால் அதற்கு 100% ஓவியா மட்டுமே காரணம். சனி, ஞாயிறு மட்டும் இதில் கமலுக்கு கொஞ்சம் பங்கு உண்டு.\nஇந்த நிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் ஓவியாவை பரிசோதித்த மனநல மருத்துவர் உடனே அவரை வெளியே அனுப்பி சிகிச்சை தர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை ஓவியா வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி காரில் செல்லும் ஸ்டில் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைத்து கூட பார்க்க மு��ியவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியை இனி பார்க்க போவதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது\nPrevious articleவியாழக்கிழமை செண்டிமெண்ட்டை மாற்றிய விவேகம் படக்குழு\nNext articleஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nசற்றுமுன் நவம்பர் 12, 2018\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nசற்றுமுன் நவம்பர் 12, 2018\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nசற்றுமுன் நவம்பர் 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/bahubali-2-review/", "date_download": "2018-11-12T23:19:18Z", "digest": "sha1:IHSR3PE373CJQVXFH3B6ABE4BE66FNF5", "length": 2983, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "bahubali 2 review Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nவலைத்தளங்களில் பரவி வரும் பிரபாஸ் போட்டோ\n120 கோடிக்கு வாங்கி 400 கோடி லாபம் பார்த்த கரண்\ns அமுதா - ஏப்ரல் 29, 2017\nகாவல்துறைக்காக விவேக் நடித்த சிசிடிவி விழிப்புணர்வு குறும்படம்\nநல்லா இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு: விஜயகாந்த் அதிர்ச்சி வீடியோ\nதனுஷின் ‘வடசென்னை’ படத்தின் புதிய டீசர் இதோ\nபிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி\nசர்க்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் தியாவை கவர்ந்த தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-11-12T21:58:31Z", "digest": "sha1:D3ZMZXVL5F6IUYOY4SRP7F5GWKZV3GXR", "length": 13647, "nlines": 190, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "கர்மா என்பது என்ன? ~ Arrow Sankar", "raw_content": "\nகர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்\nஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்\nஅப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.\nமன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்\nஅடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்\nஅந்தக் கடைக்காரனிடம் யதார்த்��மாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான் அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்\nஅவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்\nநல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.\nஅதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்\nஅவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்\nஅவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது\nஇந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படி சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி\nமிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்\nதான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்\nஅதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்\nஅதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்\nஅந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான் அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்\nஅரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான் அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது\nஇன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்\nஅத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்\nகுரு சிஷ���யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன” என்றார்\nபல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்\nகுரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே.. “\nநாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்\nமாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .\nநாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.\nநாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.\nஎனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nமேல்நோக்கு நாள்- கீழ்நோக்கு நாள்-சம நோக்கு நாள்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:53:10Z", "digest": "sha1:VATYDW3M2KSKPJXUFURBQA5T5474VWPA", "length": 9581, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "இடைத்தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு அழுத்தம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஇடைத்தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு அழுத்தம்\nஇடைத்தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு அழுத்தம்\nஇடைத் தேர்தலை நடத்துமாறு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கைக்கோர்த்துள்ளனர்.\nஅதன்படி, கொன்சவேற்றிவ், புதிய ஜனநாயக, பசுமை மற்றும் கியூபெக்வா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரினால் இடைக்கால தேர்தலை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.\nவெற்றிடமாகியுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்தி அத்தொகுதிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் பெர்னபி தெற்கு, மொன்றியலின் அவுட்றிமொன்ட், ஒன்ராறியோவின் யோர்க் சிம்கோ மற்றும் ரிடேயூ லேக்ஸ் ஆகிய தொகுதிகளுக்கே இடைத் தேர்தலை நடத்த வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாரிஸில் போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் ட்ரூடோ\nபிரான்ஸ் நாட்டில் கனடா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்திற்கு கனடா பிரதமர்\nமஹிந்தவிடம் நிபந்தனை விதித்த கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைக்காதது ஏன்\nஅரசியல் நெருக்கடியில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஐபக்ஷவிடம் நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக்\nஇலங்கையில் ஜனநாயகத்தை உறுதிபடுத்த பாகிஸ்தான் ஆதரவு\nஇலங்கையின் ஜனநாயக செயற்பாடுகளை தொடர்ந்து உறுதிபடுத்துவதற்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளத\nநாடாளுமன்றம் 5ஆம் திகதி கூடுகிறது – ஜனாதிபதி – பிரதமர் இணக்கம்\nநாடாளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார\nமுன்னாள் ஆளுநர்கள் தங்கள் செலவீனங்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்: பிரதமர்\nகனடாவின் ஓய்வுபெற்ற ஆளுநர்கள் தங்கள் செலவினங்கள் தொடர்பாக மேலும் வெளிப்படையுடன் மற்றும் பொறுப்புணர்வ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த ���ாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:57:46Z", "digest": "sha1:R53QZKHRT5NPUWWRQBAI2TMF42PAZNT5", "length": 8882, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸ் கவிஞர் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் 2 லட்சம் யூரோவுக்கு ஏலம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nபிரான்ஸ் கவிஞர் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் 2 லட்சம் யூரோவுக்கு ஏலம்\nபிரான்ஸ் கவிஞர் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் 2 லட்சம் யூரோவுக்கு ஏலம்\nபிரான்ஸைச் சேர்ந்த பெருங்கவிஞர் ஒருவரின் தற்கொலைக் கடிதம் ஒன்று சுமார் 2 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளமையானது அனைவரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பெருங்கவிஞன் சார்லஸ் போவ்டெல்யாரின் தற்கொலை கடிதம் சுமார் €234,000 யூரோக்களுக்கு (£204,000; $267,000) ஏலத்தில் எடுக்கப்பட்டது.\nஅவர் தனது தற்கொலைக் கடிதத்தை தன் காதலி ஜீன் டுவலுக்கு எழுதியிருந்தார். 1845 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.\nஅந்த கடிதம் எழுதப்பட்டபோது அவருக்கு 24 வயதாகும். கடிதம் எழுதப்பட்ட அதே தினத்தில் தற்கொலைக்கு முயன்றவர் பின்னர் பிழைத்துக் கொண்டார்.\nதான் ஏன் தற்கொலை செய��து கொள்ள போகிறார் என்பதை அந்தக் கடிதத்தில் விளக்கி இருந்த அவர், “இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது, நான் மரணித்து இருப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nபரம்பரை சொத்தை ஊதாரித்தனமாக வீணடித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சார்லஸ், தன்னைதானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார். ஆனால், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அவரின் தற்கொலை முயற்சிக்குப் பின் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார்.\nதலைமுறைகள் கடந்தும் பிரான்ஸ் கவிஞர்களை வசீகரிப்பவராக இவர் திகழ்கிறார். அவர் எழுதிய ‘தீய மலர்கள்’ (The Flowers of Evil) தொகுப்பு அவருக்கு பெரும் மரியாதையை ஈட்டித் தந்தது.\nஇந்தநிலையில், நிர்ணயக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு தொகைக்கு அந்த கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஏல விற்பனை இணையதளமான ஒஸ்நாட் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6943.html", "date_download": "2018-11-12T22:48:41Z", "digest": "sha1:MZ7MOZQBBHOGLG5QAUWTEPYYVCN6SPVY", "length": 4873, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "இன்னும் அரை கோடியைகூட தொடல! -பீல் பண்ணும் ப்ரியாஆனந்த்", "raw_content": "\nஇன்னும் அரை கோடியைகூட தொடல\n'வாமணன்' படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்திற்கு பிறகுதான் பேசப்படும் நடிகை ஆனார். ஆனபோதும், அவர் நினைத்ததுபோல் அடுத்தடுத்து தனுஷ், சூர்யா என்று அவர் மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லை. விக்ரம்பிரபு, கெளதம், அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களுடன்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் மூலம் விமலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ப்ரியாஆனந்த்.\nஇந்த படத்தில் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் ப்ரியாவுக்கும் வெயிட்டான ரோலாம். விமல், சூரிக்கு எப்படியோ அதேபோல் நானும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன் என்று சொல்லும ப்ரியாஆனந்த, இந்த படத்தில் குட்டை பாவாடை அணிந்து கூடுதல் கவர்ச்சி சேவையும் செய்கிறாராம்.\nஅப்படியென்றால், அடுத்து முழுநேர கிளாமர் ஹீரோயினாக இறங்க அஸ்திவாரம் எழுப்புகிறீர்களோ என்று கேட்டால், கவர்ச்சி காட்டுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால், அது அந்த கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும். அந்த வகையில், அதற்கேற்ற கதைகள் கிடைக்கும்போது கண்டிப்பாக கவர்ச்சி அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த்,\nகோடம்பாக்கத்துக்கு வந்து ஓரிரு படங்களில் நடித்ததுமே சில நடிகைகள் அரை கோடியை கிராஸ் ப்ணணி விடுகிறார்கள். ஆனால், நானோ 5 வருடத்தில் 10 படங்கள் வரை நடித்தும் இன்னும் அரை கோடியை எட்டி பிடிக்க முடியவில்லை. அதுதான் எனக்கு இப்போது பெரிய வருத்தமாக உள்ளது என்றும் தனது மனக்குமுறலை சொல்லி பீல் பண்ணுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indhuu.blogspot.com/2015/12/blog-post_7.html", "date_download": "2018-11-12T23:09:04Z", "digest": "sha1:VFR6OJ2CVHETHPMM22ZX7347R2W4YM5N", "length": 3477, "nlines": 72, "source_domain": "indhuu.blogspot.com", "title": "Inspiration...........: சென்னை வெள்ளம் !", "raw_content": "\nமழையே நீ மண்டியிட்டு தோற்றுபோனாய்\nமீட்டு எடுக்க ஓடோடி வந்த மக்கள், அல்ல\nஅலைஅலையாய் வந்த மனித தெய்வங்கள் \nமனித அலையின் ஆர்பரிப்பு வேகத்திற்கு\nஈவு இரக்கமின்றி கொட்டி தீர்த்த வானமும்\nதிறண்டு வந்த வெள்ளத்தை பார்த்து,\nஇயற்கையை வெல்ல யாராலும் முடியாது -\nகூடிவந்த கோடி கைகளை கண்டு,\nமண்டி வந்த மனித சக்தியை பார்த்து,\nமாண்டு போகவ��ல்லை மனிதம் - என்று\n மயங்கி நின்றது ஒரு கூட்டம் \nஇதில் சில கருப்பு ஆடுகளையும் -\nஇனம் கண்டுகொண்டது மக்கள் உள்ளம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3939", "date_download": "2018-11-12T22:56:01Z", "digest": "sha1:MV5GH2OIBGRPPCC6P3LRFTTWR7YKRM55", "length": 8630, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Onobasulu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: onn\nGRN மொழியின் எண்: 3939\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A13570).\nOnobasulu க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Onobasulu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்ல��ு வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20197/", "date_download": "2018-11-12T23:07:50Z", "digest": "sha1:JARWG2ODAS4CXJKK35MOITSTSIJGBRCJ", "length": 10735, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தாமிரபரணி ஆற்றில் பெப்சி – கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் – GTN", "raw_content": "\nதாமிரபரணி ஆற்றில் பெப்சி – கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்\nதாமிரபரணி ஆற்றில் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அனுமதி அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது.\nபெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் கொடுத்தால் விவசாயத்துக்கு த��்ணீர் இல்லாத நிலைமை ஏற்படும் எனத் தெரிவித்து இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில். பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கும்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதேவேளை தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதித்ததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும், குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரை கொடுக்கக்கூடாது என அவர்கள் குரலெழுப்பியதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.\nTagsஉண்ணாவிரதம் கோக் தண்ணீர் தாமிரபரணி பெப்சி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பம்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பில் அழைக்கும் வகையில் மாற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலினுடன் சந்திப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி – விபத்தில் 6 பேர் உயிரிழப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டெல்லியில் பேரணி\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை – டொக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும��� நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2093361", "date_download": "2018-11-12T22:20:47Z", "digest": "sha1:X6KSCFRXMZEZSQFUEPLXYEYCNZUCHQPS", "length": 13919, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சுரிமை விவாதம் நல்ல துவக்கம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉ���க தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபேச்சுரிமை விவாதம் நல்ல துவக்கம்\nபதிவு செய்த நாள்: செப் 02,2018 23:25\nபேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை, அரசியல் அமைப்பு சட்ட உரிமையின் கீழ்\nஜனநாயகத்தில் உள்ள வளமான அம்சமாகும்.\nஆனால், சமீபத்தில் மஹாராஷ்டிரா அரசு, அறிஞர்கள் என்று கருதப்பட்ட சிலரை கைது செய்தது பெரிய விவாதமாகியிருக்கிறது. அறிஞர்கள் என்பவர்கள் பேச்சுரிமை, கருத்து உரிமை, எழுத்துரிமைக்கு சொந்தக்காரர்கள் என்றாலும், இந்தியா போன்ற வரலாறு அதிகம் உடைய நாட்டில், விளக்கத்தில் வர வேண்டிய காலம் வந்திருக்கிறது.\nகைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் சிந்தனையாளர் வரவரராவ், சுதா பரத்வாஜ், நவல்கார் ஆகியோர் சிறையில் இல்லை. சுப்ரீம் கோர்ட் அதிரடி காரணமாக, வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் போலீஸ் காவலில் இருப்பர். இது ஒரு புதிய உத்தி.\n'இந்த பேரறிஞர்கள், நக்சல் என்ற போராட்ட சிந்தனைக்காரர்கள் தவிர, தடை செய்யப்பட்ட, மாவோயிஸ்ட் அல்ல' என்ற விளக்கம் உள்ளது. அதையும் தவிர, முதற்கட்டமாக, போலீசார், சுப்ரீம் கோர்ட் வழக்கில் வைத்த ஆவணங்களை வைத்து, இவர்கள் கைதுக்கு வழி இல்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் வழக்கு தொடர்ந்து நடக்கும் போது, அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளை வைப்பது, இந்திய போலீஸ் பின்பற்றும் கிரிமினல் சட்டத்தில் உள்ளது.\nபொதுவாக, இனி வீட்டு காவலில் இருப்பது, சிறை வாழ்க்கை இல்லை. ஆனால், அவர்களை சந்திக்க எளிதாக, மற்றவர்கள் வரமுடியாது; போனில் பேசுவதும் கண்காணிக்கப்படலாம்.\nஏனெனில், நாடெங்கும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசால் முடக்கப் பட்டன. அவை சேகரிக்கும் பணம், போராட்டங்கள் அல்லது அரசு முயற்சிக்கும் பாமர மக்கள் வசதிகளை முடக்க, தவறான தகவல்களை பரப்பு கின்றன என்பது நிரூபணமாகி இருக்கிறது.\nஅதேபோல, மஹாராஷ்டிராவில், பீமாகோரேகான் என்ற தலித் இயக்கத்தினரை துாண்டும் செயலில் ஈடுபட்டதன் பின்னணியில் இருப்பவர்கள், அந்த மக்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத வர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.\nஇடதுசாரி சிந்தனை என்பதற்கும், 'நக்சல் ஆதரவு அல்லது மாவோ ஆதரவு' என்பதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. இனி, இவ்வழக்குகள் கோர்ட்டில் அலசப்படும் போது, போலீசார் வைக்கும் சில ஆவணங்கள் பல விஷயங்க��ை அம்பலப்படுத்தலாம். வழக்கு பிசுபிசுத்து, இவர்கள் தனிப்பட்ட அறிஞர்கள் என்றால், இவர்கள் மத்திய அரசை விமர்சித்தது சரி என்றாகும்.\nஇம்மாதிரி சிந்தனையாளர்கள், தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்து வெற்றி பெற்று, அதனடிப்படையில் தங்களது இஷ்டப்படி பேசினால், அது ஜனநாயகமாகும். குஜராத்தை சேர்ந்த இளைய, எம்.எல்.ஏ., ஜிக்வானி, நாட்டின் தலித் காவலராக பேசுகிறார். தனது தவறான வாதங்களை மறைக்க, புத்தர் பெருமானுக்குள் ஒளிந்து கொள்கிறார். அப்படி இருக்கும் போது, 'இந்துத்வா' பேசும் சக்திகளை மட்டும் ஜனநாயக விரோதம் என்று எப்படி முத்திரை குத்துவது\nமுன்பு, இந்திரா பிரதமராக இருந்த போது, அவருக்கு வழிகாட்டும் விதமாக, கம்யூனிச சிந்தனையாளரும் அறிஞருமான மோகன் குமார மங்கலம், அவருடன் இணைந்தார். விளைவு, காங்கிரசில், அதிக சோஷலிச சிந்தனை என்ற பெயரில், மார்க்சிய சிந்தனை பரவியது. இன்று அச்சிந்தனைக்கு எதிர்ப்பு வரும் காலமாகி\nவிட்டதால், அறிஞர்களுக்கு ஆபத்து என்ற வாதம் வந்திருக்கிறது.\nதுாய அறிஞர்கள் புத்தர்களை மறுப்பதும்இல்லை. காந்தி கூறிய ராமராஜ்யம் வர வலியுறுத்துவதும் இல்லை என்பதை அறிய வேண்டும். ஆனால், கலாசார விஷயங்கள் என்றுமே நமது அரசியலில் காலம் காலமாக நுழைந்ததில்லை என்பது வரலாறு.\nஅரசியல் சட்டம், அதற்கான அமைப்பு, பார்லிமென்டரி நடைமுறைகள் என்ற பன்முக உத்திகள் தவிர விவாத மேடைகளுடன், சமூக ஊடகங்கள் தாக்கம் அதிகரித்திருக்கிறது.\nமுகநுால் போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள், பல நேரங்களில் போராட்டத்திற்கு வழி வகுக்கின்றன. சில நேரங்களில், அரசு மூடிமறைக்கும் தகவல்களை வெளிக் கொண்டு வருகின்றன.\nதமிழகத்தில், நீதிமான்கள் பல விஷயங்களில், தெளிவாக தீர்ப்பளிப்பர் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், அவர்கள் காலதாமதமின்றி பயணிக்க, டோல்கேட் தாமதமின்றி இருக்க, தனி வழி தேவை என்பது, சமூகத்தில் மற்றவர் களை விட சற்று உயர்ந்தவர்கள் என்பதை அடையாளமாக்கும் நிலை.\nசில அரசியல்வாதிகள் நடத்தும் போராட்டங்களில், பஸ் போக்குவரத்து தடங்கல்கள்,\nஅவசர மருத்துவ ஊர்திகள் காத்திருக்கும் நிலை, ஆகியவற்றைக் காண்கிறோம். இவை வளமான வழிகாட்டுதல்களா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=37100fecc9d21c58c4566141db15e74f", "date_download": "2018-11-12T23:23:52Z", "digest": "sha1:DA4T5YT7ALVTPZTBMFHC53VSK7QVNV2O", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலை���ாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் ச��றுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=2ccbcfa92e5aecf8b1eb697367183626", "date_download": "2018-11-12T23:17:04Z", "digest": "sha1:7FEJJCS7EUBCCHGUI3IGQHCV4ZBLDYWB", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து ச���யல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல��� (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்க���் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=2836b44c306b009d84c4f4594b93ea33", "date_download": "2018-11-12T23:24:31Z", "digest": "sha1:AQ76QSPWIPNWLAQJPRQH2UW6CZVW7I7H", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\n��ுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவி��ை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/2017/09/", "date_download": "2018-11-12T23:19:41Z", "digest": "sha1:4M4EMITDPB4UJOUE5SI3S7LAUMRDGRB6", "length": 10229, "nlines": 158, "source_domain": "www.tvmalai.co.in", "title": "September 2017 - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nதமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை\nமதுரை: தமிழகத்திற்கு இப்போது நல்ல தலைவர்கள் இல்லை. இதனால்தான் நானெல்லாம் அரசியல் பேசக் காரணம் என்று இயக்குநர் அமீர் வேதனையுடன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அமீர். அப்போது அவர் செய்தியாளர்களிடம்...\nஇனியும் மோடியை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் சும்மா இருக்க மாட்டோம்.. தமிழிசை ஆவேசம்\nசென்னை: நாட்டுக்கு நல்லது செய்துவரும் பிரதமர் மோடியை அவமரியாதை செய்வதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட ஏழை மாணவி அனிதாவின்...\nப்ளூ வேல் அரக்கன் வலை விரிப்பது எப்படி – அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்\n பிக் பாஸ் நூறு நாட்கள் டாஸ்க் தருவது போல, இந்த ப்ளூ வேல் அரக்கன் ஐம்பது நாட்கள் டாஸ்க் தருகிறான். ஆரம்பத்தில் உத்வேகப்படுத்துதல் போல தரப்படும் சுவாரஸ்ய டாஸ்க்குகள்...\nசென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/11/blog-post_16.html", "date_download": "2018-11-12T23:06:13Z", "digest": "sha1:XFHGJL2ARDKABAAJBRJQZXVQ7I25JS3U", "length": 24119, "nlines": 169, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பணி அறிவிப்பு", "raw_content": "\nபஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பணி அறிவிப்பு\nஇந்த பதிவில் நம் தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு பற்றி பகிர உள்ளோம். இதற்கு முந்தைய பதிவுகளில் நாம் பல முறை உழவாரப் பணி பற்றி பேசி உள்ளோம். ஆனால் இன்னும் இந்த தொண்டின் அருமை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இது நாம் வாழ்கின்ற காலத்தின் கட்டாயத் தேவையும் கூட. ஒவ்வொரு பழந்திருக்கோயிலாகச் சென்று பாருங்கள். புதிதாக திருக்கோயில்களை கட்டுவதை விடுத்தது, நம்மிடம் உள்ள பழம் பெருமை பேசும் திருக்கோயில்களை செப்பனிடுவதே இன்றைய தேவை.\nஅறிவிப்புக்கு முன்பு ஒரு சிறிய கதை ஒன்று.\nஒரு ஊர்ல..கதை என்றாலே ஒரு ஊர்ல தானே..பள்ளியின் தமிழ் ஆசிரியர் வரவில்லை. அதற்கு பதிலாக வாழ்க்கைக் கல்வி பாட பிரிவின் ஆசிரியர் அந்த வகுப்பிற்கு செல்கின்றார். வாழ்க்கைக் கல்வி என்றொரு பாடமா என்று திகைக்க வேண்டாம். உடற் கல்வி யோடு வாழ்க்கைக் கல்வி என்றொரு வகுப்பும் இருந்தது. இப்போதெல்லாம் ஹ்ம்ம் ..என்னத்த சொல்ல..\nஅன்றைய வகுப்பிற்கு சென்ற வாழ்க்கைக் கல்வி ஆசிரியர், மாணவர்களிடம் எத்தனை வகையான வாழ்க்கை உண்டு என்று வினவினார். சில மாணவர்கள் வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழும் வாழ்க்கை உண்டு என்று கூறினார்கள். உடனே அவர், மிக மிக சரி..இருப்பினும் நான் சற்று விளக்கமாக சொல்கின்றேன், இந்த விளக்கத்தை மனதில் இருத்துங்கள், உங்கள் நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் சொல்லுங்கள் என்றார்.\nமீண்டும் அவர் நாம் இவ்வளவு அழகாக இருக்க எது உதவுகிறது என்றார் உடை என்று மாணவர்கள் சொன்னார்கள். அதே உடையில் இருந்து வாழ்க்கையை பற்றி ஆரம்பிக்கலாமா என்றார். உடை எதிலிருந்து வருகின்றது உடை என்று மாணவர்கள் சொன்னார்கள். அதே உடையில் இ��ுந்து வாழ்க்கையை பற்றி ஆரம்பிக்கலாமா என்றார். உடை எதிலிருந்து வருகின்றது என்றார். பஞ்சிலிருந்து என்றனர் மாணவர்கள். மிகச் சரி. இப்போது வாழக்கையை பஞ்சிலிருந்து தொடங்குவோம் என்று கூறிவிட்டு, மீண்டும் பேசலானார்.\nபொதுவாக நான்கு வகையான வாழ்க்கை முறைகள் உண்டு.\nஒவ்வொரு வாழ்க்கை முறையாக வாழ்க்கைக் கல்வி ஆசிரியர் விளக்கலானார், நாமும் விளக்கம் பெறுவோம்.\n காற்றடித்தால் அங்கும்,இங்கும் பறக்கும், இப்படித்தான் இருப்பேன் என்று நிலையாக இருக்காது.அதேபோல் தான் சிலர் பஞ்சு வாழ்க்கை வாழ்கின்றனர்,ஏன் வாழ்கின்றோம், எதற்காக வாழ்கின்றோம் என்ற குறிக்கோள் இன்றி, காற்றடித்த திசையெல்லாம் பறந்து வாழக் கூடியவர்கள் இவர்கள்.\nஅடுத்ததாக நூல் வாழ்க்கை, பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கின்றோம், நூல் பஞ்சில் இருந்து உருவானாலும், அது பல வழிகளில் உதவுகின்றது, நூலின் உதவியால் ஆடை உருவாகின்றது, சில பொருட்களை கட்டுவதற்கு பயன்படுகின்றது, பஞ்சு வாழ்க்கையை விட நூல் வாழ்க்கை சற்று மேலானது அல்லவா\nநூலுக்கப்பறம், திரி வாழ்க்கை. அதென்ன திரி வாழ்க்கை, பல நூட்களை திரட்டி ஒன்றாக்கினால் திரி, திரியின் மூலம் விளக்கேற்றலாம், ஒளி கொடுப்பதற்கு திரி உதவுகின்றது, இருள் நீக்கும் வாழ்க்கை என்றால் அது திரி வாழ்க்கை, நூல் வாழ்க்கையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை என்றால் அது திரி வாழ்க்கை, திரி வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாக்க உதவும் என்பது உறுதி.\nகடைசியாக ஆடை வாழ்க்கை, பல நூல்களை நெய்து,தொகுத்து, நம் மானத்தை மறைக்கும் ஆடை வாழ்க்கை,இது மிக மிக மேம்பட்ட வாழ்க்கை, இது உயரிய அற வாழ்க்கை என்றும் கொள்ளலாம். நம் அகத்தை காட்டும் அழகு வாழ்க்கை.\nஇப்போது சொல்லுங்கள் ..உங்களுக்கு எந்த வாழ்க்கை வேண்டும் அனைத்து மாணவர்களும் ஆடை வாழ்க்கை என்றனர். ஆம்..உண்மை தானே..காற்றடித்தால் பறப்பதல்ல வாழ்க்கை. காற்றை எதிர்த்து திண்ணமாய் இருந்து மற்றவர்க்கு ஒளி கொடுப்பதே வாழ்க்கை.\nநாமும் பல வகையான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், ஒரு நாள் பஞ்சு வாழ்க்கை, மற்றொரு நாள் நூல் வாழ்க்கை, திரி வாழ்க்கை என்று. ஆனால் சித்தர்கள், மகான்கள் அவர்களுக்கு பிடித்த ஒரே வாழக்கையை வாழும் போதும், வாழ்க்கைக்கு பிறகும் வாழ்கின்றார்கள்.இதுவே சித்தர்களின் ���ூட்சுமமும் கூட. பெரும்பாலும் நாம் பஞ்சு வாழ்க்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, நூல்,திரி, ஆடை வாழ்க்கையெல்லாம் வாழ வேண்டாமா\nபஞ்சு வாழ்க்கையின் தரம் எப்படி என்றால், நாய் ஒன்று ஒன்றுமற்ற எலும்பை சுவைக்கும் போது உருவான காயத்தில் உள்ள ரத்தத்தை சுவைப்பது போலத் தான். எத்தனை நாளுக்குத் தான் இப்படி இருப்பது, மானிட பிறப்பின் மகத்துவம் அறிய வேண்டாமா இந்த பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபட பல வழிகள் உண்டு, அந்த வழிகளில் நாம் சென்று வாழ வேண்டுமாயின், முதலில் நாம் மனதின் மனதை அறிய வேண்டும், மனதை அடக்காது , மனதை அறியப் பழக வேண்டும். அறிந்த மனதில் விருப்பத்தை வைக்க வேண்டும், பிறகென்ன இந்த பிரபஞ்சமே நமக்கு நல்வழி காட்டும், பின்னர் நீங்கள் விரும்பிய நூல்,திரி, ஆடை வாழ்க்கை நாளும் வாழலாம்.\nஇதோ. பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபட ஒரு வழியை இங்கே காட்டுகின்றோம். அது உளம் ஆறச் செய்யும் உழவாரப் பணி. நம் தளத்தின் வருகின்ற உழவாரப் பணியில் வந்து பங்கு பெறுங்கள், பஞ்சு வாழ்க்கையில் இருந்து, நூல் வாழ்க்கைக்கு மாறுங்கள்.\nநமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ நகைமுக வல்லி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஇடம் : ஸ்ரீ நகைமுக வல்லி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில்\nநேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை\nதங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும்\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ...\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_27.html\nகணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html\nஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html\nஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html\nஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போ���் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html\nசங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html\nAVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nமண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (3)\nஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து\nகிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2)\nஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம்\nசுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி\nவேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி\nதங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம்\nதுர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் ...\nபஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பண...\nஐந்தே ரூபாயில் ஆரோக்கியம் பெறலாமே - இம்மாத புத்தக ...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5)\nசித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 11/11/2017\nஇரிஞ்சாலக்குடா பரதன் கோவில் பற்றிக் காண்போமா\nகொடுத்துப் பார் - AVM அன்னதான அறிவிப்பு\nஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன்...\nராமாயணத்தில் ஊர்மிளையின் தியாகம் பற்றி அறிவோம்:\nஅருள்மிகு கந்தழீஸ்வரரைப் பற்றுவோம் - அன்னாபிஷேகம்...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sarkar-movie-yogi-babu-news-stills-in-leaked-in-video/32038/amp/", "date_download": "2018-11-12T22:39:39Z", "digest": "sha1:CV4C4GS2SM4JITJJ6MAZ4KDDAZJGSLTS", "length": 7044, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "வீடியோவில் இருக்கும் நடிகர் யார்? புதிர் போடும் வரலட்சுமி - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் வீடியோவில் இருக்கும் நடிகர் யார்\nவீடியோவில் இருக்கும் நடிகர் யார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்க்கார். இந்த படத்தின்\nபோஸ்ட்ர் அண்மையில் வெளியாகி பல்வேறு சர்ச்சையில் சிக்கியது. விஜய் படம் என்றால் தற்போது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. சர்க்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை இளையதளபதி விஜய் கிள்ளுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தளத்தில் பரவி வருகிறது.\nசர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணியான விஜய் முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது. அரசியல் கதையில் உருவாகி வரும் சா்க்கார் படத்தில் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nசர்க்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில் வெளியாகியதை எதிர்த்து சில அரசியல் கட்சி தலைவா்களும் சில அமைப்புகளும் கண்டம் தெரிவித்தது. இதனால் இவர்கள் இருவருக்கும் தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் அந்த போஸ்டரை நீக்கியது.\nசர்க்கார் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரம்மாண்ட செட்டுகள் போட்டு முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nசரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது ட்விட்டா் பக்கத்தில் யோகிபாபுவின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யோகி பெண் போன்ற அலங்காரத்தில் இருக்கிறார். அவரது கன்னத்தை ஒரு கை வந்து கிள்ளுவது போன்றும், சோ க்யூட் என கூறுவதும், அதற்கு யோகி முறைப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பதிவில் யோகிபாபுவை கிள்ளும் அந்த கை யார் என்று கண்டுபிடிங்கள் என வரலட்சுமி புதிர் ஒன்றை வைத்துள்ளார்.\nஅதை பார்த்துவுடன் அது விஜய் என்று தெரிகிறது. வரலட்சுமியின் புதிர் கேள்வியிலேயே மறைமுகமான பதில் இருக்கிறது. அந்த வீடியோ வை���லாக வருகிறது.\nPrevious articleசின்ன பாபு பட வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் வந்த கார்த்தி\nNext articleகடும் பயத்திலும் குழப்பத்திலும் நடிகர்கள்,இயக்குனர்கள், வெயிட்டான ஆதாரத்துடன் ஸ்ரீ ரெட்டி\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nசற்றுமுன் நவம்பர் 12, 2018\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nசற்றுமுன் நவம்பர் 12, 2018\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nசற்றுமுன் நவம்பர் 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/siva/", "date_download": "2018-11-12T22:06:46Z", "digest": "sha1:DESGOXM6BJWCYNKT6ZFIHOBKFYMQZPXC", "length": 4316, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "siva Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\n‘பார்ட்டி’ படத்தில் வெளியான ‘சாரே’ பாடல் விடியோ\nகாப்பி பேஸ்ட் கூட ஒழுங்காக பண்ணலயே பாஸ்\ns அமுதா - அக்டோபர் 26, 2018\n‘துாக்கு’ துரையான தல அஜித்\ns அமுதா - செப்டம்பர் 20, 2018\nஅஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா\nஎந்த பார்மட்டில் படம் எடுப்பது தமிழ்ப்படத்தால் தமிழ்த்திரையுலகம் குழப்பம்\nமுகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்கவைப்பேன்- ரஜினி\nநாடோடிகள் சின்னமணி நமோ நாராயணா ரேஞ்சில் விளம்பரம் தேடும் தமிழ்ப்பட குரூப்\nஅரசுக்கு எதிரான விஷயம் என்பதால் தமிழ்ப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி\nசிவாவின் தமிழ்படம் 2.0 ரிலீஸ் எப்போது தெரியுமா\ns அமுதா - ஜூலை 9, 2018\nஅஜீத்தின் அடுத்த படம் யாருடன்\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்: வரலட்சுமி வேதனை\nதமிழே தெரியாத வீரதமிழச்சி: ஜுலியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n‘சர்கார்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இதோ\nபிரச்சாரத்திற்கு 4 ஃபுல் பாட்டில் வேணும் – அலறவிட்ட புஷ்டி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijays-statement-thanked-everyone-who-supported-in-mersal%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/11972/", "date_download": "2018-11-12T22:38:32Z", "digest": "sha1:CJBUHSTKH56PMCMJXGE4SHXLEX74MS6K", "length": 6302, "nlines": 83, "source_domain": "www.cinereporters.com", "title": "மெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அளித்த அறிக்கை - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் மெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அளித்த அறிக்கை\nமெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அளித்த அறிக்கை\nமெர்சல் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.\nPrevious articleஇளையதளபதி விஜய்யின் நன்றி அறிக்கை\nNext articleமீண்டும் இணையும் விஜய் முருகதாஸ் கூட்டணி…\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nசசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு ஆரம்பம்\ns அமுதா - ஜனவரி 25, 2018\nஉடல் எடை அதிகாாிப்பால் புதிய படங்களுக்கு நோ சொல்லும் நடிகை\nரூ.20 லட்சம் மோசடி: நடிகை அமலாபால் திடீர் கைது\nஎன்ன நடிப்பு, என்ன ரொமான்ஸ்- டிடியை பாராட்டிய பிரபல நடிகர்\nமுதன் முறை ஜெய் பாடகராக ஜருகண்டி படத்தில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-dec-01/health/136416-healthy-breakfast-recipes.html", "date_download": "2018-11-12T23:17:19Z", "digest": "sha1:ICCTARNU6IUQTMN6MWAWDSN7CKLSCJ2K", "length": 16809, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட் | Healthy Breakfast Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - த���ருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஅவள் கிச்சன் - 01 Dec, 2017\nகுளிச்சுக்கிட்டே சாப்பிடலாம்... சாப்பிட்டுக்கிட்டே குளிச்சுக்கலாம்...\n“புதுமையான ரெசிப்பிகளே என் பலம்\nஎக்லெஸ் கேக் - குக்கீஸ் ரெசிப்பி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - கிச்சடி\nகாலை உணவே (பிரேக்ஃபாஸ்ட்) நாம் சாப்பிடும் உணவில் மிகவும் முக்கியமானது. எக்காரணம்கொண்டும் அதைச் சாப்பிடாமல் தவிர்க்கக் கூடாது. தினமும் காலையில் என்ன டிபன் செய்வது என்று யோசித்துக் குழம்பி... இட்லி, தோசை செய்து அதற்குத் தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி என்று பலவிதமாகச் செய்ய வேண்டியிருக்கிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119149-rajiv-gandhi-murder-case-supreme-court-raised-question.html", "date_download": "2018-11-12T23:09:27Z", "digest": "sha1:LAQCGQTO4FFL7PDLCDSDR5CGBMBWBMKO", "length": 19258, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? உச்ச நீதிமன்றம் | Rajiv Gandhi murder case - Supreme Court raised question", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:08 (14/03/2018)\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்கமுடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரை குற்றவாளிகள் என கடந்த\n1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு நடைபெற்று 10 வருடங்களுக்கு மேலாகியும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது வரை சிறையில் உள்ளனர். இதில், குறிப்பாக பேரறிவாளனின் விடுதலை தொடர்பாகப் பல வழக்குகள் பதிவாகின. இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, பேரறிவாளனை விடுதலை செய்வது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் எனவும் கூறியிருந்தார். பேரறிவாளனின் விடுதலையை மறுத்த மத்திய அரசு,ஜெயலிதாவின் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.\nஇன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைப் படித்துக்காட்டி, மின்னணு டிப்ளோமா படித்த பேரறிவாளனுக்கு, 9 வாட் பேட்டரி கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் என்பதுகூட தெரியாதா எனப் பேரறிவாளனின் வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எதன் அடிப்படையில் ஏற்க முடியும், பல்வேறு தருணங்களில் விடுதலைப்புலிகள் சார்ந்த நபர்களுடன் பேரறிவாளனுக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது, வ��டுதலை புலிகளின் அனுதாபியாக பேரறிவாளன் உள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா எனப் பல கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.\nஇதற்குப் பதிலளித்த பேரறிவாளன், நான் வாங்கிக்கொடுத்த பேட்டரியால்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா என்பது இன்னும் முடிவாக வில்லை எனக் கூறியுள்ளார்.\nஇந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் இப்படித்தானா... மக்கள் நீதி மய்யத்தின் 'சிஸ்டமும்' சரியில்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20251/", "date_download": "2018-11-12T23:20:55Z", "digest": "sha1:WP7VJKFZVLTROD73SVLIEQERNSVUUFUO", "length": 9810, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது? – GTN", "raw_content": "\nஇலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது\nஇலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒரு கிலோ கிராம் சீனி 110 ரூபா முதல் 125 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மொத்த விற்பனை விலை ஒரு கிலோ 93 -95 ரூபாவிலிருந்து 105 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.\nஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் அடிப்படையில் ஒரு கிலோ சீனி 93 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டியுள்ள போதும் மொத்த விற்பனை விலை 105 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nவடக்கில் ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோாிக்கை\nஇணையத்தள பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம் – ஜனாதிபதி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/03/blog-post_5.html", "date_download": "2018-11-12T23:24:15Z", "digest": "sha1:ETLQ2MUPCIQC5YMJVATZSENHO5BMAVYY", "length": 24330, "nlines": 271, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப் படம்!", "raw_content": "\nசோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப் படம்\nரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. \"சூரியன் மறையாத சாம்ராஜ்யம்\" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும்.\nஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், \"கிரீமியா போர்\" என்று அழைக்கப்பட்ட அந்தப் போரிலும், ரஷ்யர்களே வென்றார்கள். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில், ரஷ்யா மீது படையெடுப்பது, ஹிட்லரின் மிகப் பெரிய போர் நடவடிக்கையாக இருந்தது. ரஷ்யாவை கைப்பற்றி விட்டால், உலகம் முழுவதையும் ஆள்வதற்கு சமமானது என்று நம்பினான். ஏன் எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் ரஷ்யா மீது படையெடுக்க விரும்புகின்றன \nஉலகிலேயே அதிகளவு எண்ணை வளம் ரஷ்யாவில் தான் உள்ளது. தற்போது இருப்பில் உள்ள ரஷ்ய எண்ணையின் அளவு, சவூதி அரேபியாவை விட அதிகம். பெட்ரோல் மட்டுமல்ல, உலகில் முக்கியமான இன்னொரு எரிபொருளான எரிவாயு கூட தாராளமாக கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான எரிவாயுவை கையிருப்பில் கொண்டுள்ளது. அதை விட, தங்கம், வெள்ளி,இரும்பு, மங்கனீஸ், மற்றும் பல கனிம வளங்கள் அளவிட முடியாத அளவு கொட்டிக் கிடக்கின்றன. மக்கட்தொகையும் அதிகமென்பதால், உழைப்புச் சக்திக்கு தேவையான தொழிலாளர்களுக்கும் குறைவில்லை. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும், பல வேறுபட்ட இனங்கள், கலாச்சாரங்களை கொண்ட நாடு.\nஇயற்கை வளம் நிறைந்த ரஷ்யாவை கைப்பற்றுவதே, காலங்காலமாக படையெடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஹிட்லரும் அந்தக் காரணத்திற்காகவே, என்ன விலை கொடுத்தென்றாலும், ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமிக்க எண்ணினான். ஹிட்லரின் நாஜிப் படைகள், லெனின்கிராட் நகரை சுற்றி வளைத்தன. பல மாதக் கணக்காக, அங்கு வாழ்ந்த மக்களை பட்டினி போட்டன. ஆனால், ரஷ்யர்கள் சரணடையவில்லை. ஜெர்மன் படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதற்குப் பின்னர், நாஸிப் படைகள் ஸ்டாலின்கிராட்டில் படுதோல்வி அடைந்து பின்வாங்கின. அதுவே நாஸிஸத்தின் வீழ்ச்சியாக அமைந்தது.\nரஷ்யாவுக்கு ஆதரவான இந்த ஆவணப் படத்தை, அமெரிக்க அரசு தயாரித்திருந்தது என்பது, இன்று பலருக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகியன ஓரணியில் நின்று, நாஜி ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. ரஷ்யாவின் போர் பற்றி, அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பதற்காக இந்த ஆவணப் படத்தை (The Battle of Russia) தயாரித்துள்ளார்கள்.\nஇன்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓரணியில் நின்று, ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. தற்போது உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசு ஆட்சியமைத்துள்ளது. எல்லோரும் \"உக்ரைனிய நெருக்கடி\" பற்றியே பேசுகின்றனர். ஆனால், மேற்குலகின் இலக்கு உக்ரைன் அல்ல. ரஷ்யாவை ஆக்கிரமிப்பதே அவர்களின் இறுதியான குறிக்கோள். இந்த உண்மை, இன்றைய ரஷ்ய அரசுக்கும் தெரியும். அதனால் தான், உக்ரைன் விவகாரத்தில் விட்டுக் கொடாத போக்கை கடைப்பிடிக்கின்றது. ஏனெ��்றால், உக்ரைனை விட்டுக் கொடுத்தால், அடுத்தது ரஷ்யா தான்.\nஇதிலே வேடிக்கை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட்டாளிகள். ஜெர்மனி எதிரி. இன்று, அமெரிக்காவும், ஜெர்மனியும் கூட்டாளிகள். ரஷ்யா எதிரி. அரசியல் கூட்டு இடம்மாறி இருந்தாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் குறிக்கோள் மட்டும் மாறவில்லை.\nLabels: அமெரிக்கா, ஆவணப்படம், இரண்டாம் உலகப்போர், ரஷ்யா, ஜெர்மனி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் ம...\nநாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால ...\nஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெ...\nஏழைகளுக்கு உணவில்லையெனில் வணிக மையங்களை கொள்ளையடிப...\nநாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்\nஎமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி ...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் ப...\nஉலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிக...\nஉக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் ப...\nகிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாண...\nசோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1422538", "date_download": "2018-11-12T22:43:50Z", "digest": "sha1:7PQZPGSASG3AD53TBUBZAGCT6ETUU276", "length": 18100, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "புத்தாண்டில் புதிய சிந்தனைகள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 30,2015 22:50\nஇன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்க போகிறது. மனச்சோர்வை எல்லாம் ஒதுக்கி வைத்து புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்போம். புதிய சிந்தனையோடு புத்தாண்டை அணுகுவோம். உடலில் சோர்வு ஏற்பட்டால் சக்தி தரும் பானம் சாப்பிடுவது ���ழக்கம். மனச்சோர்வு நீங்க மருந்து எது வெற்றியாளர்கள் உதிர்த்த வார்த்தைகளே மந்திரச் சொற்களாக மலர்ந்து மருந்தாகிறது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல பகுதிகளாக பிரிந்திருந்தது சீனா. பிரபுக்கள் ஆதிக்கத்தால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகியினர். அப்போது மக்களின் மனசாட்சியாக மாறினார் கன்பூசியஸ்.\nநல்ல அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றி, அரசிற்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டார்.\nகன்பூசியசை கைது செய்தால் விபரீதம் ஏற்படும் என உணர்ந்த அரசன் வேறு வழியில், அவரை அடக்க நினைத்தான். அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினான். பணியாளர்கள், பெரிய மாளிகை, அதிக சம்பளம் என வசதிகள் கொடுத்தான். அவர் தனது கட்டுக்குள் அடங்குவார் என எதிர் பார்த்தான்.\nஅவர் மக்கள் நலனுக்கான சட்டங்களை இயற்றினார். அவை, எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் மன்னன், கொடுங்கோலனாக நடந்து கொண்டான்.\nபதவியால் ஒரு பயனும் ஏற்படாது என உணர்ந்த கன்பூசியஸ், பதவி துறந்தார். மக்கள் சக்தியை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார். அவரைச் சந்தித்த மன்னன், 'சீமான் போல் வாழ வேண்டிய நீங்கள், ஏன் இப்படி பிச்சைக்காரனைப் போல் வீதியில் அலைகிறீர்கள்\n'எது வசதியானதோ அதைச் செய்யாதே எது சரியானதோ அதைச் செய் எது சரியானதோ அதைச் செய்' என மனசாட்சி சொல்கிறது என்றார்.\nஇது ஒரு மந்திரச் சொல் அல்லவா\nலண்டனை சேர்ந்த ஸ்டிபன் ஹாக்கினிஸ்,௬௫, கழுத்திற்கு கீழ் உடலுறுப்புகள் செயல்படாத நிலையில் நர்ஸ் துணையுடன் வீல்சேரில்தான் நகர முடியும். பேட்டி ஒன்றில் 'இப்படிப்பட்ட உடல்நிலையிலும், உங்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது\nஸ்டிபன் ஹாக்கினிஸ்,' எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்,' என்றார். இதை மனதில் வைத்தால், இழந்தவைகளுக்காக ஏங்குவோமா\nஸ்வீடனில் ௧௯௫௮ ல் உலக கால்பந்து போட்டியில் பிரேசில் அணி பங்கேற்றது. சாதாரண தோற்றம், கூச்ச சுபாவம் கொண்ட ௧௭ வயது சிறுவன் பீலே, பிரேசில் அணியில் சேர்க்கப்பட்டார். இரு போட்டிகளில் அவரது வேலை, பிற வீரர்களின் காலணிகளைச் சுத்தப்படுத்துவது. வெற்றி உறுதியான நிலையில், இறுதியாக பீலேயை களம் இறக்கினர்.\nசில நிமிடங்கள் களத்தில் இருந்தாலும், அவரது உற்சாகம் அனைவரையும் ஈர்த்���து. இதனால் பிரான்சிற்கு எதிரான செமிபைனலில் துவக்கத்திலேயே களம் இறக்கப்பட்டார். அணியில் யாருக்கும் வேலை வைக்காமல், சூறாவளியாகச் சுழன்று ஹாட்ரிக் முறையில் ௩ கோல்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் பீலே. ஸ்வீடனுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ௨ கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றிக்கு காரணம் கேட்டபோது பீலே, 'அனுபவத்தால் முடியாததை உற்சாகம் சாதித்துக் காட்டும்,' என்றார்.\nசட்ட நிபுணர் ஆவதற்காக கிரேக்கத்திற்கு கடல் வழிப் பயணமானார் ௨௫ வயது ஜூலியஸ் சீசர். கப்பலில் இருந்த அனைவரையும் கடற்கொள்ளையர்கள் கைது செய்தனர். தலா ௨௦ தங்கக் காசுகள் கொடுத்தால் விடுதலை செய்வோம் என பயணிகளின் உறவினர் களுக்கு தகவல் அனுப்பினர்.\nகோபமடைந்த சீசர், 'என் விலை ௨௦ காசுகள் தானா கேவலப்படுத்தாதீர்கள். ௧௦௦ தங்கக் காசுகளாவது கேளுங்கள்,' என்றார் தோரணையுடன். கொள்ளையர்கள் சிரித்தனர்.\n'சிரிக்காதீர்கள். உங்களை கொன்றுவிட முடியும். அதற்கான காலம் வரும்,' என முழங்கினார் சீசர். சக பயணி ஒருவர், 'எதற்காக இப்படி நீயே உயர்வாகப் பேசிக்கொள்கிறாய்.\nஅது உனக்கே ஆபத்தாக முடியலாம்,' என எச்சரித்தார்.\nசீசர், 'நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் யாரும் விளம்பரம் செய்ய மாட்டார்கள்,' என்றார்.\n௩௮ நாட்கள் பணையக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வீரமிக்க படை வீரர்களைத் திரட்டி, கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, சபதமிட்டதுபோல் கொன்று குவித்தார். இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாடினார்.\n'ஏன் சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள்,' என கேட்டபோது, தனக்குப் பிடித்த மந்திரச் சொல்லான, 'உன் தகுதியை நீயே உரக்கச் சொல் பிறருக்காகக் காத்திருக்காதே...' என்பதை மீண்டும் கூறினார்.\nமங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின் யான்ஜிங்க் (தற்போது பெய்ஜிங்) நகரை கைப்பற்ற தனது படையுடன் புறப்பட்டார். சீன அரசன் போருக்கு தயாராவதற்குள், செங்கிஸ்கான் போரைத் துவங்கி, பல சீன வீரர்களை வெட்டிச் சாய்த்தார். இது சீன வீரர்களிடம் பீதியை ஏற்படுத்தியது.\nவெற்றி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா என்று கேட்டபோது செங்கிஸ்கான், 'தோல்வி அடைந்து விடுவோம் என அச்சப்படுபவன், வெற்றி பெறமாட்டான்,' என்றார்.\nஇதுதான் போர்த்தந்திரம். மற்றவர்களை பீதியடைச் செய்துவிட்டால், அவர்களை நம்மால் முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளினால், வெற்றி நமக்கே\nஒரு ஞானியிடம் ௪ இளைஞர்கள் வந்து, 'உங்களை ஞானி என்கிறார்களே அப்படி என்ன சாதித்துவிட்டீர்கள்,' என்றனர்.\n'சாப்பிடுகிறேன். துாங்குகிறேன். படிக்கிறேன். பிரார்த்தனை செய்கிறேன்' என்றார் ஞானி. இளைஞர்கள், 'நாங்கள் அதைத்தானே செய்கிறோம்', என்றனர்.\n'இருக்கலாம். ஆனால், நான் சாப்பிடும்போது சாப்பிட மட்டும் செய்கிறேன். துாங்கும்போது துாங்க மட்டும் செய்கிறேன். படிக்கும் போது படிக்க மட்டும் செய்கிறேன். பிரார்த்தனையின்போது பிரார்த்தனை செய்கிறேன். அதற்கான தாரக மந்திரம் இதுதான்,' என்றார்.\n'எப்போது நீ எதுவாக இருக்கிறாயோ, அப்போது அதுவாகவே இரு' என்றார் ஞானி.\n'இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வெற்றியாக முடியும். பிரச்னைகள் தீரும். எல்லோரும் என்னை நேசிப்பர். அனைவரையும் அன்பால் அரவணைப்பேன். என்னால் எல்லாம் முடியும்'\n- இந்த மந்திரச் சொற்களை, மனதில் பதிய வைத்து தினமும் காலையில் எழுந்ததும் சொல்லி பாருங்கள். நீங்களும் வாகை சூடலாம். புத்தாண்டு முதல் இதனை வழக்கமாக்கி கொள்ளுங்கள். வரும் நாட்கள் உங்கள் வெற்றிக்கான நாட்களாகும்.\n- முனைவர் இளசை சுந்தரம்,எழுத்தாளர், பேச்சாளர்மதுரை. 98430 62817\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1509884", "date_download": "2018-11-12T22:20:42Z", "digest": "sha1:NLE4FGBYLNBFFLDMSBGU5YEQEDUMF3FS", "length": 9119, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "சிலப்பதிகார நாயகி மாதவியே... கண்ணகி அல்ல! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் ��ார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிலப்பதிகார நாயகி மாதவியே... கண்ணகி அல்ல\nபதிவு செய்த நாள்: ஏப் 26,2016 12:37\nசிலப்பதிகாரத்தை தொடர்ந்து நான் படித்து வருபவன். இப்போதும் அதைப் படிக்கிறேன். இளங்கோவடிகள் துறவியாக மாறி, இக்காப்பியத்தை படைத்தாலும், சமூகக் கொடுமையை அவர் எதிர்க்கவில்லை என்பதே என் கருத்து. கண்ணகி நல்ல பெண்மணி; வாழ்வு மறுக்கப்பட்டவளும் கூட. ஆனால், மாதவி புரட்சிக்காரி. மறுக்கப்பட்ட சமூக உரிமையை போராடிப் பெற்றவள். கோவில்களில் 'பொட்டுக்கட்டி' என்ற முறையை வைத்துக் கொண்டு, ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை எல்லாம், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். அந்த சமூகத்தைச் சேர்ந்தவள் தான் மாதவி.\nஅவளது தாய் சந்திரவதி, 'பொட்டுக்கட்டி' தொழிலில், அவளையும் ஈடுபட வற்புறுத்தினாள்; ஏன், மாதவியின் மகள் மணிமேகலையையும், ஈடுபடுத்த முற்பட்டனர். மணிமேகலையை அடைய, உதயகுமாரன் என்ற இளவரசன் பெரும் முயற்சி எடுத்தான். இதற்கு, தெய்வங்களையும் துணைக்கு அழைத்தனர்.\nஆனால், மாதவியும் சரி; மணிமேகலையும் சரி; அத்தொழிலில் ஈடுபட மறுத்ததோடு, துறவிகளாக மாறினர். துறவுக்குச் சென்ற இவர்களை, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்த முடியாமல், பின்வாங்கிவிட்டனர். இது காப்பிய செய்தி. நாடு சுதந்திரம் அடைந்த பின், காமராஜர் ஆட்சியின்போது, 'பொட்டுக்கட்டி' சமூகத்தை ஒழிக்க வேண்டும் என, குரல் எழுந்தது. சட்டசபையில், இதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் பேசிய, காமராஜரின் குரு சத்தியமூர்த்தி, 'இதெல்லாம் தெய்வம் தொடர்பானது. தெய்வ குற்றம் ஆகிவிடும். விட்டுவிடுங்கள்' என்றார்.\nஇதற்கு பதில் அளித்த முத்துலட்சுமி ரெட்டி, 'தெய்வத்திற்கு எங்கள் இனம் இதுவரை சேவை செய்துவிட்டது. அந்தச் சேவையை, உங்கள் சமூகம் இனி எடுத்துக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள்' என்றார். இந்த நிலையில், 'பொட்டுக்கட்டி' முறையை ஒழிக்கும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறியது. ஒரு சமூகப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து, காப்பியத்திலேயே வெற்றி பெற்றவள் மாதவி. எனவே, அவளே சிலப்பதிகாரத்தின் நாயகி.\nசிலப்பதிகாரத்தை எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், 'ஆறு அடுக்கு முறை' என்ற நூல் அச்சில் உள்ளது. விரைவில் அது வெளியாகும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊட்டி 'சிந்தடிக்' ஓடுதள பணியில்...'ஆமை' வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045914/words-party_online-game.html", "date_download": "2018-11-12T22:57:50Z", "digest": "sha1:K7CGMGOYSYMMXAO2X6QSCPOJ24WJ6T43", "length": 10958, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சொற்கள் உலக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சொற்கள் உலக ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சொற்கள் உலக\nவிளையாட்டு சொற்கள் கட்சி நாம் டெஸ்ட் மற்றும் புதிர்கள் - நாம் இரண்டு வகையான விளையாட்டுகள் இணைந்து ஒரு புதிர் விளையாட வேண்டும். திரையில் நீங்கள் முன் அவற்றை அச்சிடப்பட்ட கடிதங்களுடன் வடிவியல் புள்ளிவிவரங்கள் பார்ப்பீர்கள். விளையாட்டு துறையில் செல்கள் பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வடிவங்களை எடுத்து அதை இழுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதை முழுமையாக நிரப்பினால��, நீங்கள் புள்ளிகளைப் பெறுவீர்கள், இன்னும் சிக்கலான நிலைக்கு செல்லுங்கள். . விளையாட்டு விளையாட சொற்கள் உலக ஆன்லைன்.\nவிளையாட்டு சொற்கள் உலக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சொற்கள் உலக சேர்க்கப்பட்டது: 13.07.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சொற்கள் உலக போன்ற விளையாட்டுகள்\nசாதாரண முல்லா பந்துவீச்சு பார்க்\nமறைக்கப்பட்ட எண்கள் பியூட்டி அண்ட் தி பீஸ்ட்\nமறைக்கப்பட்ட கற்கள்: வெற்று மனை\nஎழுத்துக்களும் Jorney 2 கண்டுபிடிக்க\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nவிளையாட்டு சொற்கள் உலக பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சொற்கள் உலக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சொற்கள் உலக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சொற்கள் உலக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சொற்கள் உலக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாதாரண முல்லா பந்துவீச்சு பார்க்\nமறைக்கப்பட்ட எண்கள் பியூட்டி அண்ட் தி பீஸ்ட்\nமறைக்கப்பட்ட கற்கள்: வெற்று மனை\nஎழுத்துக்களும் Jorney 2 கண்டுபிடிக்க\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998892.html", "date_download": "2018-11-12T23:15:09Z", "digest": "sha1:4TCPYS63TPQBJYBCETEXV33XFEPB7P6M", "length": 3588, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "பாளை.யில் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018\nபாளை.யில் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம்\nபாளையங்கோட்டையில் தமிழ் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசாரல் இலக்கிய அமைப்பின் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் கிருஷி தலைமை வகித்தார். வத்தலகுண்டு கவிஞர் சக்திஜோதி எழுதிய \"சங்கப் பெண் கவிதைகள்' என்ற நூல் குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அ. ராமசாமி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியர் ஜிதேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nநிகழ்ச்சியில், எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூநாதன் வரவேற்றார். நூலகர் அ. முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.\n\"தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரி நெல்லையில் நவ.30 இல் உண்ணாவிரதம்'\nகொசுப்புழு உற்பத்தி: அரசு மருத்துவமனை, பள்ளிக்கு அபராதம்\nபாஜக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்\nகுரூப்-2 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 22,234 பேர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/sep/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2998503.html", "date_download": "2018-11-12T22:43:56Z", "digest": "sha1:V5XSPL72X26RWIJELPENHKNUERIJETNK", "length": 9963, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டவர் கைது- Dinamani", "raw_content": "\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டவர் கைது\nBy DIN | Published on : 12th September 2018 01:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 58 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.\nமேலும் 250க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, பொதுச் செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மதானி உள்ளிட்ட 188 பேர் மீது போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.\nஇதில், நூகு, முஜிபூர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகிய மூவரைத் தவிர 185 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான சிலர் இறந்து விட்டனர். மேலும் சிலரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கோவை குண்டுவெடிப்��ு வழக்கில் கைதான 17 பேர் மட்டுமே தற்போது சிறையில் உள்ளனர்.\nஇந்த வழக்கில் இருபது ஆண்டுகளாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த என்.பி.நூகு என்கிற ரஷீத் என்கிற மன்காவு ரஷீத் (44) சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் சென்னை விமான நிலையத்துக்கு வந்த நூகுவை திங்கள்கிழமை கைது செய்தனர்.\nஅவர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊர் திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது பிடிபட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவைக்கு பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அவரை அழைத்து வந்தனர். பின்னர் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.5) ஆஜர்படுத்தினர்.\nஅப்போது அவரை செப்டம்பர் 24ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நீதித் துறை நடுவர் இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து கோவை மத்திய சிறையில் நூகு அடைக்கப்பட்டார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முஜிபூர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகிய இருவர் இன்னமும் தலைமறைவாக உள்ளனர். நூகுவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2018-11-12T23:01:06Z", "digest": "sha1:BCIPORUPOKPVTWVQHY2PWEYOVLGM2ALJ", "length": 17817, "nlines": 139, "source_domain": "www.neruppunews.com", "title": "கடற்கரையில் நிர்வாணமாக கிடந்த பெண்: கொ���ையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் கடற்கரையில் நிர்வாணமாக கிடந்த பெண்: கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்\nகடற்கரையில் நிர்வாணமாக கிடந்த பெண்: கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.\nமெரினாவில் நீச்சல்குளம் பின்புறம் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ம் திகதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் மணலுக்குள் புதைக்கப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மதுரையை சேர்ந்த கலைச்செல்வி (40) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் மோகன்குமார் என்ற பிரேம் (27) என்பவரையும், அவரது நண்பர் சூர்யா என்ற பத்மநாபன் (23) என்பவரையும் பொலிசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.\nவிசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து கலைச்செல்வியை கொலை செய்து கடற்கரை மணலில் புதைத்தது தெரியவந்தது.\nஅதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇருவரும் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் விபசார தொழில் செய்வார்கள். நானும், சூர்யாவும் அவர்களை அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்போம்.\nஇந்தநிலையில் மதுரையை சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் புதிதாக விபசாரம் செய்ய தொடங்கினார்.\nநாங்கள் கலைச்செல்வியை சந்தித்தும் உல்லாசம் அனுபவித்தோம். கலைச்செல்வி வந்ததால் பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கும் விபசார தொழில் பாதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் எங்களிடம் சண்டை போட்டார்கள்.\nசம்பவத்தன்று இரவு நாங்கள் கலைச்செல்வியை சந்தித்தோம். அவரிடம் உல்லாசமாக இருந்தோம். அப்போது நாங்கள் போதையில் இருந்தோம். இனிமேல், மெரினாவில் நீ விபசாரம் செய்யக்கூடாது என்று கலைச்செல்வியை மிரட்டினோம்.\nஆனால் கலைச்செல்வி மறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கலைச்செல்வியை தீர்த்துக்கட்டிவிட்டு அவரது உடலை கடற்கரை மணலில் புதைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டோம் என கூறியுள்ளனர்.\nPrevious articleமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ��� வீடியோ\nNext article35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nதிருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை: சிக்கிய டைரி குறிப்பு\nகடலில் தரையிறங்கி மீண்டும் பறந்துச் சென்ற விமானம்\nதற்போது விமானவிபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 189 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று கடலில் விழுந்து சுக்குநூறாகியது. கடலுக்குள் விமானம் சுக்குநூறாக கிடந்த பாகங்களின் காட்சி சமீபத்தில் வெளியாகியது. இதில் பயணித்தவர்களின்...\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் இப்படி ஆகிவிட்டார்.. இந்த கொடுமையை நீங்களே பாருங்க\nநடிகர் பிரசாந்த் ராம் சரண் திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கு இயக்குனர் பொயாபதி சீனு இயக்கியுள்ள படம் வினய விதய ராமா. இப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக...\n கூகுளை திணற வைத்த நெட்டிசன்கள்\nசர்கார் திரைப்படம் வெளியான பிறகு, கூகுகளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் கோமளவள்ளி முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த கோமளவள்ளி தீபாவளியன்று திரைக்கு வந்த சர்கார் திரைப்படம் போதும் போதும்.. என்ற அளவிற்கு சர்ச்சைகளை...\nபுலம்பெயர்ந்தோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nசிறப்பு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 200 பேர், ஜேர்மன் அரசியல்வாதிகளையும் புலம்பெயர்ந்தோரையும் கொல்ல தீட்டிய சதித்திட்டம் ஒரு முன்னாள் ராணுவ வீரரால் வெளியாகியுள்ளது. Day X என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு நாளில், அவர்கள்...\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nமனிதர்களுக்கு ஏதாவது ஓரு கால கட்டத்தில் சனி தசை சனி புத்தி நடக்கும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள். இந்த சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து...\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nதன்னை விட 15 வயது குறைவான, விளம்பர மாடல் ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை என்றும், ஆனால், திருமணம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா...\nகாட்டுக்குள் மாணவிக்கு நடந்த கொடூரம்: அதிகரிக்கும் மக்கள் போராட்டம் கண்ணீருடன் தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதருமபுரியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்ய பொலிஸார் லஞ்சம் கேட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த மலைக்கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை...\nகண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள்: கைதுக்கு பின்னர் பிரபல நடிகையின் வாக்குமூலம்\nஇந்திய மாநிலம் கேரளாவில் பல கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு வழக்கில் கைதான பிரபல நடிகை தன்யா மேரி வர்கீஸ் தமது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். வாழ்க்கையில் திடீரென்று உருவான சம்பவங்களில் இருந்து பல...\nஓவர் கவர்ச்சி – புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட எமி ஜாக்சன்.\nநீங்கள் இறக்க போகிறீர்கள் என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nதரம் தாழ்ந்த வார்த்தைகளால் என்னை கிண்டல் செய்யாதீர்கள் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்த இளைஞரின்...\nஉறவின்போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமானால் என்ன செய்வார்கள்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya_68.html", "date_download": "2018-11-12T22:58:54Z", "digest": "sha1:Z3VD2US2JZ7ISYJJUBTMYSJJWVOGN3SG", "length": 3539, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா - அரசியல் வரலாறு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதா / ஜெயலலிதா - அரசியல் வரலாறு\nஜெயலலிதா - அரசியல் வரலாறு\nTuesday, December 06, 2016 அரசியல் , தமிழகம் , வாழ்க்கை வரலாறு , ஜெயலலிதா\n5-12-16 இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjQ2NjQzNg==-page-1306.htm", "date_download": "2018-11-12T22:01:02Z", "digest": "sha1:T2XBFXGS3QFRQ4QDQFLEXPMHD4N3I7P4", "length": 16106, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்\nநேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார்.\nபிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33 வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபயங்கரவாதிகள் தங்கியிருந்த விடுதியும் சிற்றுந்தும் கண்டுபிடிப்பு - வெளியாகும் அதிர்சித் தகவல்கள்\nஅனைத்துத் தாக்குதல்களின் கட்டளை, மற்றும் செயற்பாட்டு மையமாக, சாலா அப்தெல்சலாம் இருந்திருப்பது தெரியவருகின்றது. இதனால் இவர் மீதான தேடுதல் வேட்டை...\nநச்சுவாயுத் தாக்குதல் - எச்சரிக்கையடையும் பிரான்ஸ்\nபயங்கரவாதிகள் பிரான்ஸ் மீது நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற ஓர் பேரெச்சரிக்கைக்கான, எதிர் நடவடிக்கைகளில் பிரான்ஸ் இறங்கியுள்ளது...\nசிரியாவைத் தகர்த்தெறியும் பிரெஞ்சு வான்படை\nபயங்கரவாதத்தை அழித்தொழிப்பதாகவும், இது பயங்கரவாதப் போர் எனவும் நேற்றுத் தெரிவித்திருந்தார். பரிசின் மீதான தாக்குதல் நடந்து நான்காவது நாள் இரவு பிரான்சின் வான்படைகள், சிரியாவின் ...\nஇணையத்தை ஆக்கிரமித்திருக்கும் மனமுருகும் காட்சி\nஒரு காவற்துறை அதிகாரி, வெள்ளிகிகழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் பெருமளவில் மனமுடைந்து கதறி அழத் தொடங்கி உள்ளார். அவரை அவரது சக அதிகாரி, அணைத்துத் தேற்றுகின்றார்...\nஇரத்துச் செய்யப்பட்ட சோம்ப்ஸ் எலிசேக் கொண்டாட்டம்\n64 கிலோமீற்றர் அளவு நீளமுள்ள மின் விளக்குகள், இந்தச் சோம்ப்ஸ் எலிசேயின் மரங்கள் எங்கும் நிறுவப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் இன்று பெரும் கொண்டாட்டத்துடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_89.html", "date_download": "2018-11-12T22:47:51Z", "digest": "sha1:YCBH7IXDFWYCR6POAI3G6WP6HOCLS2CD", "length": 24392, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஸ்டெம் செல் சிகிச்சை: மக்களை ஏமாற்றக் கூடாது!", "raw_content": "\nஸ்டெம் செல் சிகிச்சை: மக்களை ஏமாற்றக் கூடாது\nஸ்டெம் செல் சிகிச்சை: மக்களை ஏமாற்றக் கூடாது ஸ்டெம் செல்லை மருந்தாகப் பயன்படுத்துவது முறைகேடுகளுக்கே வலுசேர்க்கும் கு.கணேசன் ஸ் டெம் செல் சிகிச்சை மேற்கொள்வதற்கு, மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்,1940-ல் உள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு மருந்தாக ஸ்டெம் செல்கள��ப் பயனாளிகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதே அந்தத் திருத்தம். புதிதாக ஒரு மருந்து தயாரிப்பதற்குப் பின்பற்றப்படும் எல்லா விதிகளும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிப் பதற்கும் பின்பற்றப்பட வேண்டும் என்கிறது சட்டத் திருத்தம். சிறிய அளவிலான இந்தத் திருத்தம் மட்டும் போதாது; இன்னும் பல விஷயங்கள் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) எதிர்பார்க்கிறது. குறிப்பாக, ஸ்டெம் செல் சிகிச்சையில் வணிகத் தன்மை நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி, 2007, 2013, 2017-ம் ஆண்டுகளில் இந்த சிகிச்சையின்போது மருத்துவத் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் தெரிவித்தது. புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னால், மத்திய சுகாதார அமைச்சகம் ஐசிஎம்ஆரின் கடந்த ஆண்டு நெறிமுறைகளைக் கருத்தில்கொள்ளவில்லை; பல விஷயங்களில் ஐசிஎம்ஆரிடம் கலந்தாலோசிக்கவில்லை. இவைதான் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. ஸ்டெம் செல் சிகிச்சை தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. ரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி ரத்தம், மாதவிலக்கு ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து, பலதரப்பட்ட புற்றுநோய்கள், தன்தடுப்பாற்றல் நோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம் என்கிறது நவீன மருத்துவம். ஸ்டெம் செல் சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளர்ந்துவிடும். இதனால், உடலில் பாதிப்படைந்த உறுப்பு சீராகிவிடும். இதுவரை 20-க்கும் மேற்பட்ட தீரா நோய்களுக்கு இந்த சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு ஆகும் செலவு பல லட்சங்களைத் தாண்டுகிறது. இந்தியாவில் சுமார் 500 மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள்கொடி ரத்தம் மூலம் ஸ்டெம் செல்களைப் பெற்று சிகிச்சைக்குப் பயன்படுத்துவது, தற்போது நடைமுறையில் உள்ளது. மற்ற ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துவது ஆராய்ச்���ி மற்றும் சோதனை நிலையில் மட்டுமே உள்ளது. இவற்றின் பலன்கள் இன்னும் உறுதிப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. ஐசிஎம்ஆரின் அக்கறை நாட்டில் எந்தவொரு மருத்துவத் தொழில்நுட்பம் புதிதாக நுழைந்தாலும், அதில் அறம் மறைந்த வணிகத் தன்மையும் நுழைந்துவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதை ஐசிஎம்ஆரே ஒப்புக்கொண்டுள்ளது. வாடகைத் தாய் தொழில்நுட்பத்திலும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சையிலும் வணிகச்சூழல் புகுந்துகொண்டது இதற்குச் சமீபத்திய உதாரணங்கள். ஸ்டெம் செல் சிகிச்சை இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகிவருகிறது என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வு படித்தவர்களுக்கே அவ்வளவாக இல்லை. இதைப் பயன்படுத்தி, சில மருத்துவமனைகள் ஆராய்ச்சி நிலையில் உள்ள ஆட்டிஸம், அல்சைமர் போன்ற மரபு சார்ந்த நோய்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் எனும் நம்பிக்கையைப் பயனாளிகளுக்கு ஏற்படுத்திப் பணம் பறிப்பதாக, ஐசிஎம்ஆரின் பொதுத் துணை இயக்குநர் கீதா ஜோட்வாணி தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ள மூன்று கருத்துகள் நம் கவனத்துக்குரியவை: இன்றைக்கு நாட்டில் தொப்புள் கொடி ரத்தத்தைச் சேமிக்கும் தனியார் வங்கிகள் பெருகிவருகின்றன. ரத்ததானம் பெறுவதுபோல், அடுத்தவரிடம் ரத்தம் பெற்றும் ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுக்கலாம். அப்போது வசதி படைத்தவர்களுக்குத் தேவையானால் அதை ஏழைகளிடமிருந்து பெறும்வகையில் இது பெரு வணிகமாகலாம். ஸ்டெம் செல்களைச் சரியாகப் பாதுகாக்கவில்லை என்றாலோ, முறையாகப் பயன்படுத்தவில்லை என்றாலோ, பயனாளிக்குச் சரிப்படுத்த முடியாத அளவுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படவும், உயிருக்கே ஆபத்து உண்டாகவும் அதிக வாய்ப்புள்ளது. இன்னொன்று, பல தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு வங்கிகள், ‘பிரசவம் முடிந்ததும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பின்னாளில் அந்தக் குழந்தைக்குப் புற்றுநோய் அல்லது தடுப்பாற்றல் தொடர்பான பரம்பரை நோய்கள் ஏற்படுமானால் அதைத் தொப்புள்கொடி ரத்தம் மூலம் சரிப்படுத்தலாம்’ என்று விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி பொருளாதார வசதிபடைத்தவர்கள் பலரும் பல லட்சங்கள் செலவழித் துத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமிக்க முன்வருகின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை நம்புவதற்கு எந்த வித அ���ிவியல் ஆதாரங்களும் இதுவரை இல்லை என்றும், இந்தியாவில் இவ்வாறு சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தத்தைப் பரிசோதனை முயற்சியாக, அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிச் சோதித்தபோது, அந்த ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உயிரோடு இல்லை எனப் பதில் வந்தது என்றும் கீதா ஜோட்வாணி உண்மையை உடைத்துள்ளார். சட்டத்தில் முரண் ஸ்டெம் செல்லை மருந்தாகப் பயன்படுத்துவது முறைகேடுகளுக்கே வலுசேர்க்கும் கு.கணேசன் ஸ் டெம் செல் சிகிச்சை மேற்கொள்வதற்கு, மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்,1940-ல் உள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு மருந்தாக ஸ்டெம் செல்களைப் பயனாளிகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதே அந்தத் திருத்தம். புதிதாக ஒரு மருந்து தயாரிப்பதற்குப் பின்பற்றப்படும் எல்லா விதிகளும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிப் பதற்கும் பின்பற்றப்பட வேண்டும் என்கிறது சட்டத் திருத்தம். சிறிய அளவிலான இந்தத் திருத்தம் மட்டும் போதாது; இன்னும் பல விஷயங்கள் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) எதிர்பார்க்கிறது. குறிப்பாக, ஸ்டெம் செல் சிகிச்சையில் வணிகத் தன்மை நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி, 2007, 2013, 2017-ம் ஆண்டுகளில் இந்த சிகிச்சையின்போது மருத்துவத் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் தெரிவித்தது. புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னால், மத்திய சுகாதார அமைச்சகம் ஐசிஎம்ஆரின் கடந்த ஆண்டு நெறிமுறைகளைக் கருத்தில்கொள்ளவில்லை; பல விஷயங்களில் ஐசிஎம்ஆரிடம் கலந்தாலோசிக்கவில்லை. இவைதான் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. ஸ்டெம் செல் சிகிச்சை தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. ரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி ரத்தம், மாதவிலக்கு ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து, பலதரப்பட்ட புற்றுநோய்கள், தன்தடுப்பாற்றல் நோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம் என்கிறது நவீன மருத்துவம். ஸ்டெம் செல் சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளர்ந்துவிடும். இதனால், உடலில் பாதிப்படைந்த உறுப்பு சீராகிவிடும். இதுவரை 20-க்கும் மேற்பட்ட தீரா நோய்களுக்கு இந்த சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு ஆகும் செலவு பல லட்சங்களைத் தாண்டுகிறது. இந்தியாவில் சுமார் 500 மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள்கொடி ரத்தம் மூலம் ஸ்டெம் செல்களைப் பெற்று சிகிச்சைக்குப் பயன்படுத்துவது, தற்போது நடைமுறையில் உள்ளது. மற்ற ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துவது ஆராய்ச்சி மற்றும் சோதனை நிலையில் மட்டுமே உள்ளது. இவற்றின் பலன்கள் இன்னும் உறுதிப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. ஐசிஎம்ஆரின் அக்கறை நாட்டில் எந்தவொரு மருத்துவத் தொழில்நுட்பம் புதிதாக நுழைந்தாலும், அதில் அறம் மறைந்த வணிகத் தன்மையும் நுழைந்துவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதை ஐசிஎம்ஆரே ஒப்புக்கொண்டுள்ளது. வாடகைத் தாய் தொழில்நுட்பத்திலும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சையிலும் வணிகச்சூழல் புகுந்துகொண்டது இதற்குச் சமீபத்திய உதாரணங்கள். ஸ்டெம் செல் சிகிச்சை இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகிவருகிறது என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வு படித்தவர்களுக்கே அவ்வளவாக இல்லை. இதைப் பயன்படுத்தி, சில மருத்துவமனைகள் ஆராய்ச்சி நிலையில் உள்ள ஆட்டிஸம், அல்சைமர் போன்ற மரபு சார்ந்த நோய்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் எனும் நம்பிக்கையைப் பயனாளிகளுக்கு ஏற்படுத்திப் பணம் பறிப்பதாக, ஐசிஎம்ஆரின் பொதுத் துணை இயக்குநர் கீதா ஜோட்வாணி தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ள மூன்று கருத்துகள் நம் கவனத்துக்குரியவை: இன்றைக்கு நாட்டில் தொப்புள் கொடி ரத்தத்தைச் சேமிக்கும் தனியார் வங்கிகள் பெருகிவருகின்றன. ரத்ததானம் பெறுவதுபோல், அடுத்தவரிடம் ரத்தம் பெற்றும் ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுக்கலாம். அப்போது வசதி படைத்தவர்களுக்குத் தேவையானால் அதை ஏழைகளிடமிருந்து பெறும்வகையில் இது பெரு வணிகமாகலாம். ஸ்டெம் செல்களைச் சரியாகப் பாதுகாக்கவில்லை என்றாலோ, முறையாகப் பயன்படுத்தவ���ல்லை என்றாலோ, பயனாளிக்குச் சரிப்படுத்த முடியாத அளவுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படவும், உயிருக்கே ஆபத்து உண்டாகவும் அதிக வாய்ப்புள்ளது. இன்னொன்று, பல தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு வங்கிகள், ‘பிரசவம் முடிந்ததும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பின்னாளில் அந்தக் குழந்தைக்குப் புற்றுநோய் அல்லது தடுப்பாற்றல் தொடர்பான பரம்பரை நோய்கள் ஏற்படுமானால் அதைத் தொப்புள்கொடி ரத்தம் மூலம் சரிப்படுத்தலாம்’ என்று விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி பொருளாதார வசதிபடைத்தவர்கள் பலரும் பல லட்சங்கள் செலவழித் துத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமிக்க முன்வருகின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை நம்புவதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் இதுவரை இல்லை என்றும், இந்தியாவில் இவ்வாறு சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தத்தைப் பரிசோதனை முயற்சியாக, அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிச் சோதித்தபோது, அந்த ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உயிரோடு இல்லை எனப் பதில் வந்தது என்றும் கீதா ஜோட்வாணி உண்மையை உடைத்துள்ளார். சட்டத்தில் முரண் மத்திய சுகாதார அமைச்சகம், ‘ஸ்டெம் செல்களை மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று சொல்வதே ஒரு முரண். இது வேதிப்பொருளால் ஆன ஒரு மருந்து இல்லை; இது ஓர் உயிர்ப் பொருள். இதைத் தவறாகப் பயன்படுத்தும்போது, அதன் விளைவுகள் எல்லோருக் கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்; விபரீதமாகவும் இருக்கும். எனவேதான், ஐசிஎம்ஆர் ஸ்டெம் செல் சிகிச்சைக்குக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்தது. மேலும், இந்தியா வில் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கும் சிகிச்சைக்கும் என்றே தொடங்கப்பட்டுள்ள ‘தேசிய உச்சமட்டக் குழு’விடம் பதிவுசெய்து, முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்திவந்தது. ஆனால், இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், தொலைக்காட்சி ஊடகங்களில் வரும் ஒற்றை வரிச் செய்தியைப் போல், ‘ஸ்டெம் செல்லை ஒரு மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று பொத்தாம் பொதுவாக மத்திய அமைச்சகம் அறிவித்திருப்பது பல்வேறு முறைகேடு களுக்கே வலுசேர்க்கும் என்று ஐசிஎம்ஆர் அச்சப்படு கிறது. ஸ்டெம் செல் சிகிச்சையிலும் நெறிமுறைகள் நொறுக்கப்பட்டு, வணிகச்சூழல் வளர்ந்து, மக்கள் ஏமாறுவதற்குள், ம��்திய அரசு இதற்கான சட்டநெறிகளை இன்னும் விரிவுபடுத்தித் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். - கு.கணேசன், பொது நல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், மு��ு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:33:46Z", "digest": "sha1:6Z5S2L3H5HUANS2XEZUUYYG2IL5OLUNK", "length": 8552, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "திருக்கோவிலூர் Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, பொதுமக்கள் நலன் கருதி ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியந்தல் தாற்காலிகப் பேருந்து நிலையம் முதல்...\nபுற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய மனித உடலில் புதிய உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nதெற்கு ரெயில்வேயில் 2726 ஜூனியர் கிளார்க், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க\nநடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடை���ளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/veeranam-lakes-water-level/", "date_download": "2018-11-12T23:29:24Z", "digest": "sha1:5CZHT5XV4RRPGUZDEGXF2FJFKTILOOBL", "length": 13478, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீராணம் ஏரி -யில் இருந்து சென்னைக்கு குடிநீர் - Veeranam lakes water level rises", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்\nசென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்\nவீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வீராணம் ஏரிக்கு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.\nஅந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நீரேற்று நிலைய குழிகள், குழாய்கள் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இந்த பணியை சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனர் பிரபுசங்கர், உதவி பொறியாளர்கள் அருண்குமார், விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nஅப்போது பேசிய அதிகாரி ஒருவர், “ வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால், இங்குள்ள நீரேற்று நிலையம் மூலம் ஒரு வாரத்தில் சென்ன��க்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஏறுபாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி.. தமிழகம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்\n‘குரூப் 2’ தேர்வு வினாத்தாளில் சாதியுடன் பெரியார் ‘தமிழ்நாடு பற்றி தெரியுமா’ – ஸ்டாலின் விளாசல்\nதிருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2018 : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாஷ்மீரில் ராணுவத்தினர் தாக்குதல்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nராஜ குடும்பத்தின் 33 ஆவது வாரிசான சிவகார்த்திகேயன்\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிர��ி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-11-12T22:15:50Z", "digest": "sha1:DOND7ZGIJVA6ZBBTFW4GLKFLZTRZQZUC", "length": 12565, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "ஊபர் வண்டிகளுக்கு லண்டனில் தடை - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு News ஊபர் வண்டிகளுக்கு லண்டனில் தடை\nஊபர் வண்டிகளுக்கு லண்டனில் தடை\nலண்டனில் ஊபர் தனியார் வாடகைக் கார் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது.\nஇந்த பயண செயலி நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டி எப் எல் (TFL – Transport for London) கூறியுள்ளது.\nபொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விளைவுகளைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக உறுதிப்படுத்தியுள்ள ஊபர், மிகவும் வெளிப்படையான செயல்பாட்டை உலகுக்கு வெளிக்காட்டியதாகவும், நவீன ���ெயல்பாடுடைய நிறுவனங்களுக்கு லண்டன் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nலண்டன் நகரில் சுமார் 35 லட்சம் மக்களும் 40 ஆயிரம் வாகன ஓட்டிகளும் ஊபர் செயலியை பயன்படுத்துகின்றனர்.\nஊபர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் “லண்டன் போக்குவரத்து துறையான டி.எல்.ஃப் மற்றும் லண்டன் மேயரும், பயன்பாட்டாளர்களின் வாய்ப்புகளை குறைக்க முயலும் சிறிய குழுவின் பக்கம் சாய்ந்துவிட்டனர்” என கூறியுள்ளது.\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/11/29172/", "date_download": "2018-11-12T23:28:12Z", "digest": "sha1:67R5WHKIAHUIMQIBKUXNBAJPBTJ5G7UK", "length": 7499, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "கேரள கஞ்சாவுடன் மூவர் கைது – ITN News", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nகோட்டா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் 0 12.செப்\nஅனர்த்தங்களில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு விசேட வேலைத்திட்டம்-ஜனாதிபதி கூடுதல் கவனம். 0 21.ஜூன்\nஇலங்கையும், இந்தோனேசியாவும் மூலோபாய திட்டத்தில் 0 13.செப்\nஇந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 118 கிலோ கேரள கஞ்சா யாழ் காங்கேசந்துரை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபருத்தித்துறை பகுதியைச்சேர்ந்த இருவரும் மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.சந்தேக நபர்கள் கஞ்சா பொதியுடன் கரைப்பகுதிக்கு வரும் போதே கைதாகியுள்ளனர்.சந்தேக நபர்கள் காங்கேசந்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.விசாரணையின் பின்னர் சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி : குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளது\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/45003-actor-jai-turns-a-singer-now.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-11-12T23:28:55Z", "digest": "sha1:2J4CG66C3M263CYGBNTCBIGQPJ7OKXHJ", "length": 9812, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "பாடகராக அவதாரம் எடுத்த ஜெய் ! | Actor Jai turns a Singer now", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபாடகராக அவதாரம் எடுத்த ஜெய் \nநடிகர் ஜெய் ஜருகண்டி படத்தின் மூலம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.\nவெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய்-ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசென்னை 28 படம் மூலம் பிரபலமான நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது இந்த படம் என்கிறார் படத்தின் இயக்குநர்.\nபோபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரையிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் நடித்த பரியேரும் பெருமாள் திரைப்படம் வெளியாகிறது.\nஇப்படத்தில் ஜெய் பாடியுள்ள செய்யுறத செஞ்சு முடி என்ற பாடல் சிங்கிள் டிராக்காக செப்டம்பர் 15 ரிலீஸ் ஆகிறது. முதல் முறையாக ஜெய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதி.மு.க முதன்மை செயலாளரானார் டி.ஆர்.பாலு\nஐ.எஸ்.ஐ அமைப்பை பாராட்டும் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் பாக்கெட்டில் செத்துக்கிடந்த எலி\nவிநாயகரை வைத்து வியாபாரம் செய்யும் தி.மு.க: கடுமையாக விமர்சித்த தமிழிசை\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை: அருண் ஜேட்லி\nஆறு விமான நிலைய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகளுக்கு பயன்: அருண் ஜேட்லி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை: அருண் ஜெட்லி விளக்கம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nமேகாலய முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்\nமயங்கி விழுந்த யாஷிகா: பிக்பாஸ் ப்ரோமோ 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/Tamilnadu-MLAs-disqualification-case.html", "date_download": "2018-11-12T22:57:18Z", "digest": "sha1:BTBLFRIDWIUUAGC45YS3G3GR34AQP2MW", "length": 4382, "nlines": 39, "source_domain": "www.shortentech.com", "title": "தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்களில் 17 போ் சா்ாபில் உச்சநீதிமன்றத்தில் மனு - SHORTENTECH", "raw_content": "\nHome Article தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்களில் 17 போ் சா்ாபில் உச்சநீதிமன்றத்தில் மனு\nதகுதி நீக்கம் செய்யப்பட்டவா்களில் 17 போ் சா்ாபில் உச்சநீதிமன்றத்தில் மனு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களில் 17 போ் சாா்பில் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக்கோாி மனுத்தாக்கல் செய்துள்ளனா்.\nமுதல்வா் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு வழங்கிய அ.தி.மு.க.வைச் சோ்ந்த் 18 சட்டமன்ற உறுப்பினா்களை சபாநாயகா் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தொிவித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சமீபத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமா்வு வழங்கிய தீா்ப்பில் மாறுபட்ட தீா்ப்பு வழங்கப்பட்டது.\nஇதனைத் தொடா்ந்து இந்த வழக்கை 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. 3வது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்களில் 17 போ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேலும் விசாரிக்கப்பட்டால் உாிய நீதி கிடைக்காது என்பதால் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த வழக்கில் நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று தொிவித்திருந்த தங்த்தமிழ்ச் செல்வன் மேல்முறையீடு செய்யவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cooktamil.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87-vegan-mayonnaise-mayonnaise-vegetalienne/", "date_download": "2018-11-12T22:57:04Z", "digest": "sha1:AL7ZJ4K2LJVLRFO3DLLR6OCQ3NZR3CYO", "length": 14684, "nlines": 203, "source_domain": "cooktamil.com", "title": "Cooktamil.com » சைவ மயோனைசே =Vegan mayonnaise = mayonnaise végétalienne", "raw_content": "\n*பொருட்கள் கொள்வனவும் களஞ்சியப்படுத்தலும்: *உணவு சமைப்பதற்கு முன்… *உணவு quark *எம்மொழியில் பலமொழி சொற்கள்:\n��ுக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.\nஇது ஒரு விரைவான உணவுகளிற்கு பயன்படுத்தப்படும் குளிரான சோஸ் (sauce)வகையாகும். மயோ (Mayo) என சுருக்கமாக அழைக்கப்படும் இதன் பூர்வீகம் ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான Mahón என கருதப்படுகின்றது.\nபெரும்பாலானவர்கள் இது பாலில் இருந்துதயாரிக்கப்படுவதாக நினைக்கின்றார்கள். இதற்கும் பாலிற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. இதன் மூலப்பொருட்களாக முட்டை மஞ்சள்கரு 7 – 8 % உம், தாவர எண்ணெய் வகைகளில் 50 – 80% உம் மற்றும் சிறிதளவாக தேசிக்காய்சாறு அல்லது விநாகிரி உடன் மிளகு, கடுகு பசை , உப்பு என சேர்க்கப்பட்டு தயாரிக்கபடுகின்றது.\nஆனால் தற்போது சைவ பிரியர்களிற்காக பாலிலும் தயாரிக்கப்படுகின்றது. இதை இப் பகுதியில் தருகின்றேன்.\nகுறிப்பு :மூலப்பொருட்கள் வெப்ப நிலை சம அளவாக கிட்டதட்ட 20 பாகையில் (அறை வெப்பநி‌லை) இருப்பது நல்லது.\n1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\n1 சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு\n1.ஒரு பாதிப்படையாத உயரமான ஒடுங்கிய பாத்திரத்தில் சோயா பால், சிறிதளவு சோயா எண்ணெயை இட்டு கூடிய விசையில் whisk=Rührbesen = fouet (இதைவிட hand blender= Mixstab = mixeur plongeant சிறந்தது.)அடியில் இருந்து மெதுவாக மேல் நோக்கி அடிக்கவும்.\n2.ஒரு நிமிடத்தின் பிற்பாடு மிகுதி எண்ணெயை சிறிதளவாக சேர்த்து சேர்த்து தோடர்ந்து அடிக்கவும்.\n3.நன்றாக அடிக்கப்பட்டவுடன் எலுமிச்சை சாறு, உப்பு ,பியஸ் பழசாறு, வேகவைத்த உருளைக்கிழங்கு இட்டு பசையாகி வரும் வரை அடிக்கவும்.\n4.நன்றாக திரண்டு வந்த பின் இரண்டு மணித்தியாலங்கள் குளி்ரூட்டியில் வைத்த பின் தேவைக்கேற்ப பரமாறலாம்.\n100 ml சோயா பால்\n2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\n125 ml எண்ணெய் (தாவர , ஒலீவ் ,கடலை போன்றவை\n1.ஒரு பாதிப்படையாத உயரமான ஒடுங்கிய பாத்திரத்தில் சோயா பாலை எலுமிச்சை சாறுடன் திரையும் வரை அடிக்கவும்.\n2.அடிக்கப்பட்டவுடன் மிளகு துாள் ,கடுகுபசை,உப்பு இட்டு அடிக்கவும்.\n3.சிறிதளவு சிறிதளவு ஆக எண்ணெயை இட்டு கூடிய விசையில் whisk=Rührbesen = fouet (இதைவிட hand blender= Mixstab = mixeur plongeant சிறந்தது.)அடியில் இருந்து மெதுவாக மேல் நோக்கி அடிக்கவும்.\n4.மிகுதி எண்ணையை படிப்படியாக ஊற்றி அடித்து இறுதியில் இறுகிய பசையாக மயோ உண்பதற்குரிய தன்மையாகின்றது.\nமயோனைச வை பிரதானமாக சேர்த்து தயாரிக்கப்படும் சோஸ்கள்\nமயோ +தேசிக்காய்சாறு + சிவப்பு மிளகாய் துாள் +whipped cream\nமயோ+ மூலிகைகூட்டு + பூண்டுதாள்குறுனி (schnittlauch=chives= ciboulette)+\nமயோ+Caper(Kapern =Câprier)+ நெத்தலிமீன் +கடுகுபசை+ tarragon(Estragon estragon) +ஊறவிட்டவெள்ளரிக்காய்\nமயோ +அவித்த மஞ்சள்கரு+ பூண்டுதாள் குறுனி (schnittlauch=chives= ciboulette)\nமயோ + Ketchup அல்லது தக்காளிபசை\nமயோ +மிளகுதுாள் + அரைத்த உள்ளி\nமேல் தரப்பட்ட சோஸ்களுடன் தேவையேற்படின் உப்பு, மிளகுதுாள், சீனி போன்றவையும் சேர்த்து தயாரிக்கப்படும்\nமயோனைச வை பிரதானமாக சேர்த்து தயாரிக்கப்படும் சலாட் Dressing\n100 g தக்காளி ப‌சை அல்லது 100g Ketchup\n1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்\nதேவையான அளவு உப்பு , மிளகுதுாள்\n1 பல் அரைத்த பல் உள்ளி\n1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்\nதேவையான அளவு உப்பு , மிளகுதுாள் , நீர்\nஇலை மரக்கறி வகைகள் (4)\nமரக்கறி இலை வகைகள் (4)\nதக்காளி சூப் உடன் பாலாடைக்கட்டி துண்டுகள் (mozzarella cheese) =Tomato soup with mozzarella\nஇவ்விணையத்தில் வரும் ஆக்கங்கள் முழுவதும் குக்தமிழ்.கொம் கீழ் பதிப்புரிமையுடையது.Copyright © 2014 Cooktamil.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamuyesavandavasi.blogspot.com/", "date_download": "2018-11-12T22:08:59Z", "digest": "sha1:BYKNEY3DIUMA5VRWVVMY536VR6P4GDWE", "length": 27456, "nlines": 88, "source_domain": "thamuyesavandavasi.blogspot.com", "title": "திண்ணை", "raw_content": "\nபாரி படுகளம் - நாடகம்\nபுதுவை பலகலைக்கழகம் நிகழ்கலை துறை வழங்கும் பிரளயனின் பாரி படுகளம் நாடகம் சென்னையில் நடைபெறுகிறது.\nபரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா\nபரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா\nவந்தவாசி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை- 69 வது நிகழ்வில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ஹைக்கூ கற்க’ முன்னுரை நூலும்,\n‘மனசைக் கீறி முளைத்தாய்’ கவிதை நூலும் வெளியிடப்பட்டன.\nஇவ்விழாவிற்கு தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் கவிஞர் அ.வெண்ணிலா தலைமை தாங்கினார்.கிளைப் பொருளாளர் பா.சுதாகர் வரவேற்றார்.\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் நூல்களை வெளியிட,தெள்ளார் ஒன்றியப் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி,தஞ்சை பாரத் நிர்வாகவியல் கல்லூரி செயலாளர் கவிஞர் புனிதா கனேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nதமிழ் படைப்பிலக்கியதில் கவிதையின் போக்கு இன்றைக்கு நம்பிக்கை தருவதாய் உள்ளது.வளரும் கிராமப்புற இளைய கவிஞர்களை அறிமுகம் செய்வதிலும்,அவர்களின் படைப்பு முயற்சிகளை வளர்த்தெடுப்பதிலும் மு.முருகேஷ் காட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடே “ஹைக்கூ கற்க”என்னும் இந்த நூல்.மனித உணர்வுகளை எளிய வார்த்தைகளில் காதல் கவிதைகளாகத் தருவதில் கவிஞர் வெற்றி பெற்றுள்ளார் என்று நூல்களை வெளியிட்ட ஈரோடு தமிழன்பன் பேசினார்.\nவிழாவில் வந்தவாசி ஒன்றியப் பெருந்தலைவர் எம்.எஸ். தரணிவேந்தன், நகர் மன்றத்தலைவர் க.சீனுவாசன்,எழுத்தாளர் கமலாலயன், வழக்கறிஞர் சாமி.சின்னப்பிள்ளை, அ.ஜ.இஷாக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நூல்களின் பதிப்பாளர்கள் பா.உதயகண்ணன்,ஆ.பாலாஜி ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.\nதமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்'' - நூல் வெளியீட்டு விழா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சேலம் மாநகரக் கிளை சார்பில் வெ.முனிஷ் அவர்களின் ''தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்'' நூல் வெளியீட்டு விழா கடந்த 9.11.2008, ஞாயிறு அன்று நடைபெற்றது. சேலம் தமிழ்ச்சங்க நூலக மேல்மாடி அரங்கத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில் எம்.அசோகன் வரவேற்புரையாற்றினார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சேலம் மாநகரக் கிளைத் தலைவர் கி.ரவீந்திரன் தலைமை ஏற்க, கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் பேராசிரியர் முனைவர். தே. ஞானசேகரன் நூலை வெளியிட்டார்.\nநூலைப் பெற்றுக்கொண்ட எஸ்.ஐ.டி.ஏ. ஃபவுண்டேஷன் இயக்குநர் திருநங்கை. ப்ரியாபாபு, '' இன்றைய சமுகத்தில் அரவாணிகள் மீதான சரியான புரிதலில்லாமல் இருக்கும் இந்நிலையில், அரவாணிகள் குறித்த இந்நூல் வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சக மனிதர்களுக்கு இருப்பது போன்ற உணர்வுகள் தான் எங்களுக்கும் உண்டு. வாய்ப்புக்கிடைத்தால் எங்களாலும் சாதிக்க இயலும் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். மாற்றுத்திறனுடையோரை (ஊனமுற்றோர்) ஏற்றுக்கொள்வதைப் போல திருநங்கைகளின் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகம் ஏற்க மறூப்பதால் தான் எங்களைப் போன்றாவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் அரவாணிகள் என்னவாக இருப்பார்கள் என பலரும் வினா எழுப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான பதில் நிச்சயம் எதிர்காலத்தில் அரவாணிகள் மனிதர்களாக இருப்பார்கள்/ மேலும், அரவாணிகள் அரசியலில் பங்காற்றுவதோடு அவர்கள் கல்வி க‌ற்கும் வாய்ப்பையும் சமூகம் வழங்க வேண்டும். எங்களுடைய ஒட்டு மொத்த வேண்டுகோளும் இது தான். எங்களை புரிந்து கொள்ளுங்கள்'' என்று உரையாற்றினார்.\nபெரியார் பல்கலைக்கழக‌ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதல்வர்(பொ) முனைவர். மோ. தமிழ்மாறன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர்.சு. வேலாயுதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nநூல் ஆசிரியர் வெ.முனிஷ் ஏற்புரை நிகழ்த்த ஐ. ஷேக் அப்துல்லா நன்றியுரை ஆற்றினார்.\nகவிஞர். நிறைமதி நிகழ்ச்சியை இயக்கினார்.\nஎமக்காகவும் பேசுங்களேன் - முழுமையான காணொளிக் காட்சி\nயுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார வரைபடத்தில், தமிழர்களின் பாரம்பரிய அரங்கான தொருக்கூத்தும், புரிசை கிராமமும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்தை மூட்டெடுத்துப் பரவலாக்கும் முயற்சியில் தம் வாழ்நாளைச் செலவிட்டவர். அவருடைய நினைவு நாளினை கலைப் பண்பாட்டுத் திருவிழாவாகப் புரிசை கிராம மக்கள் கொண்டா டி வருகின்றனர். அத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு கலைத்துறையைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டு வருகின்றனர். நவீன ஊடகங்களின் பெரு வெடிப்பு, மரபார்ந்த கலைகள் பலவற்றின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து வந்திருக்கின்றது. அச்சிதைவிலிருந்து தெருக்கூத்தும் தப்ப முடியவில்லை. தெருக்கூத்தினை முறையாகக் கற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செ ல்லும் இளம் கலைஞர்களின் வரவு முற்றிலுமாக இல்லை. எனவே தெருக்கூத்தின் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. தெருக்கூத்து வடிவத்தில் புதிய உள்ளடக்கங்களைப் பெய்து, பரிசோதனை முயற்சிகளைச் செய்வதற்குக் கூட, ஆளில்லை. இந்நிலை மாற, தெருக்கூத்துப் பள்ளி ஒன்று தொடங்க வேண்டும் என்பது மறைந்த புரிசை கண்ணப்பத்தம்பிரான் அவர்களின் கனவு. ஆனால் அவருடைய கனவு, அவர் வாழும் காலத்தில் நிறைவேறவில்லை.\nகண்ணப்பத்தம்பிரான் அவர்களின் புதல்வர்கள் கலைமாமணி சம்பந்தத்தம்பிரான், காசித்தம்பிரான் ஆகிய இருவருடைய முயற்சியில் சில மாதங்களுக்கு முன்பு புரிசை கிராமத்தில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. 2008 ஆம் ஆண்டுப பிப்ரவரி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டன. முதற்பயிற்சிக் குழுவில் 15 மாணவர்கள் கலந்துகொண்டனர். முறையான பயிற்சி புரிசை கிராமத்தில் தொடங்கியபோதும், அக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவர்கள் வந்து பங்கேற்கவில்லை . சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் ஏற்கனவே நவீன நாடகத்துறை மற்றும் நாட்டியத்துறையில் ஈடுபட்டு வரும் இளம் கலைஞர்களே இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். ′′கிராம்ப்புற மாணவர மாணவிகளுக்கு தெருக்கூத்தின் மீது இயல்பாகவே ஒரு ஈடுபாடு உண்டு. ஆனால் அவ ர்கள் அதை முறையாக்க் கற்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படியே நினைத்தாலும் சமூகச் சூழல் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மற்றும் அவர்தம் பெற்றோருக்கும் ஒரு உந்துதல் ஏற்படுத்துகிற வகையில் ஒரு தொடக்கமாக சென்னையிலிருந்து சில ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்க முடிவு செய்து அதைச் சிறந்த முறையில் நிறைவு செய்தும் உள்ளோம்.′′ என்கிறார் காசித்தம்பிரான்.\nபயிற்சி பெற்ற 15 பேரில் 4 பேர் பெண்கள். இருவர் மூன்றாம் பாலினர்(திருநங்கையர்). புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் பெயரர்களும் பெயர்த்திகளும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மூன்றுமாதப் பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி மாணவர்கள் இந்திரஜித் என்னும் தெருக்கூத்தைப் புரிசை கிராமத்தில் அரங்கேற்றினர்.\nஅரங்கேற்ற விழாவில் தில்லிப் பல்கலைக் கழகத்தின் தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் செ.இரவீந்திரன் , கவிஞர்அ.வெண்ணிலா, கவிஞர் ஆரிசன், மூன்றாம் அரங்கு கே.எஸ்.கருணாபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் மிகவும் புகழ்ந்துரைக்கப்படுகின்ற இந்திரஜித், இலங்கை வேந்தன் இராவணனின் புதல்வன். வில்லாளரை விரல்விட்டு எண்ணினால், எழுந்து முதல் நிற்பவன் இந்திரஜித் என்று கம்பன் பாராட்டுவான். புலவர் குழந்தையின் இராவணகாவியத்தில் இந்திரஜித் சித்தரிக்கப்ப���ும் விதம் மிகவும் சுவையானது. அத்தகைய இந்திரஜித் தன் தந்தைக்காகப் போரில் மடியும் கதையினை மிக அருமையான தெருக்கூத்தாக நடத்தினர். மூன்று மணிநேரம் புதிதாகப் பயிற்சி பெற்ற மாணவர்களை வைத்து நடத்தினார்கள் என்பது புலப்படாத வகையில் சிறப்பாக கூத்து அமைந்தது. உச்சத்தில் குரலெடுத்துப் பாடுவதாகட்டும், வியப்பை ஏற்படுத் தும் வகையிலான துரித அடவுகளாகட்டும் நடிகர்கள் சிறப்பாகவே செய்தனர். தெருக்கூத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களைக் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திவிட்டதில் சம்பந்தத்திற்குப் பெரும் பங்கு உண்டு. ஆம். பயிற்சி ஆசிரியர் சம்பந்தம் அவர்களின் கடுமையான உழைப்பின் பயனை, அவருடைய மாணவர்கள் நடத்திக்காட்டிய தெருக்கூத்தில் காண முடிந்தது. இலக்குவனாக நடித்த இளைஞருக்குத் தமிழே தெரியாது. கூத்துப் பயிற்சிக்கு வந்த பிறகே, கொஞ்சம் பேசக் கற்றிருக்கிறார். ஆனால் அவருடைய பாடல்களிலாகட்டும், வசனங்களிலாகட்டும் அது வெளிப்படவே இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் எவ்வாறு சரளமாகப் பேசுவாரோ அப்படிப் பேசிப் பாடி நடித்தார். பெண் பாத்திரங்களை ஏற்று நடித்த அஷ்வினி மற்றும் கௌரி இருவருமே மிகச் சிறப்பாகச் செய்தனர். இரவு 11 மணிக்குக் கூத்து நிறைவுற்ற போதிலும் மீண்டும் மக்கள் தொலைக்காட்சிக்கென ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்ததால், சாப்பிடக்கூட நேரமில்லாமல் அடுத்த நான்கு மணிநேரம் அதே இந்திரஜித் கூத்தினை ஆடுவதற்குத் தயாரானார்கள் நடிகர்கள். மூன்று மணிநேரம் ஆடிக் களைத்த களைப்பு அவர்கள் ஒருவரின் முகத்திலும் தென்படவில்லை. பாரம்பரியக் கூத்துக் கலைஞர்களைப் போல விடிய விடியக் கூத்தாடிய அவர்களது உற்சாகம் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டப்படவேண்டியது. பல தலைமுறைகளாகத் தங்கள் குடும்பத்தினர் போற்றிப் பாதுகாத்துவரும் கூத்து வடிவத்தைக் கற்றுக் கொண்டு, ஆடியது இனிய அனுபவம் என்று பகிர்ந்து கொண்டனர் அஷ்வினியும் கௌரியும். ′′இவர்கள் தெருக்கூத்தில் ஆடவேண்டும் என்று கூட, நான் எதிர்பார்க்கவில்லை; குறைந்த பட்சம் குழுவை நிர்வகிக்கக்கூடிய நிர்வாகிகளாகவாவது ஆக வேண்டும். அப்போதுதான் எங்களது அடுத்த தலைமுறையும் தெருக்கூத்தைத் தலையில் சுமந்து செல்கிறது என்ற திருப்தி ஏற்படும்...′′ என்றார் கண்ணப்ப சம்பந்தன்.\nக��ழுவினரின் உபசரிப்பும் அன்பும் தோழமையும் பார்வையாளர்களாகச் சென்றிருந்த அனைவரையுமே நெகிழவைத்தது.\nகூத்துப் பள்ளிகள் புரிசையில் மட்டுமல்ல, பெருங்கட்டூர் இராஜகோபால் வாத்தியார் அவர்களின் முயற்சியால் காஞ்சிபுரத்தில் கட்டைக்கூத்துப் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் எழுத்தாளர் மு.ஹரிகிருஷ்ணன் வழிகாட்டுதலில் களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இயங்கி வருகிறது. இவை ஆரோக்கியமான அறிகுறிகள். அடுத்த தலைமுறைக்கு தனது பாரம்பரியமான கலைச்செல்வத்தைக் கையளிக்க முயலும் அக்கறை கொண்ட மனிதர்களின் உன்னதமான செயல்பாடுகள் இவை. மிகவும் தொன்மையான, செவ்வியல் தன்மை மாறாதிருக்கிற புரிசைககூத்து போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை கூத்துப் பயிற்சிப் பள்ளி சாத்தியமாக்கும் என்றே தோன்றுகிறது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமுஎச பிற கிளை செய்திகள் (2)\nபள்ளி செல்லும் பிள்ளைகளின் திரைத்தாக்கமும் அவர்களின் கல்வியையும் படம்பிடிக்கும் படம்.\nஎட்டு வயது சிறுவனின்(குழந்தை தொழிலாளன்) சோக கதை.\nவன்கொடுமையை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணை படம்பிடிக்கும் படம்.\nசமூகத்தில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தும் அவலம் குறித்து படம்.\nகுழந்தை திருமணத்தை படம் பிடிக்கும் படம்.\nபாரி படுகளம் - நாடகம்\nபரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2/", "date_download": "2018-11-12T22:06:19Z", "digest": "sha1:OAMQ6F35IOP2JA67W5YIVDENEYL3XNL4", "length": 16562, "nlines": 138, "source_domain": "www.neruppunews.com", "title": "கடற்கரையில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை: உடலை மண்ணால் மூடிச்சென்ற கொடுமை | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் கடற்கரையில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை: உடலை மண்ணால் மூடிச்சென்ற கொடுமை\nகடற்கரையில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை: உடலை மண்ணால் மூடிச்சென்ற கொடுமை\nசென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பெண் ஒருவரை அடித்து கொலை செய்து சடலத்தை மண்ணால் மூடிச்சென்ற கொலையாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.\nமெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததையும் பார்த்துள்ளனர்.\nஇருப்பினும் அந்த பெண்ணின் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள், முகம் அதிகமாக தாக்கப்பட்டுள்ளது. காயங்களிலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.\nஅதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் பொலிசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது.\n என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.\nஅந்த பெண்ணின் அருகில் நான்கு ஜோடி செருப்புகள் கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்த பெண்ணின் செல்போனும் இருந்தது.\nஅந்த செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.\nஇரவில் உல்லாசமாக இருக்க கடற்கரைக்கு அந்த பெண்ணை யாரேனும் தனியாக அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணை நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nதாக்கப்பட்ட பெண் இறந்துவிடவும் பதட்டத்தில் அரைகுறை மண்ணை போட்டு மூடியதுடன், தனது செருப்பையும் அங்கேயே விட்டு கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleயப்பா என்னம்மா கலக்குறாங்க… தாய்மொழியே தடுமாறுதா\nNext articleஉங்க பெயரின் முதலெழுத்து P அல்லது Rல் தொடங்குகிறதா\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nதிருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை: சிக்கிய டைரி குறிப்பு\nஇந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\nகோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென்மையானவர்கள் என ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும். அப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏமாந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ, மீனம் மீன ராசிக்���ாரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல்...\nசெயலிந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nதற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவுகிட்னி பிரச்சினைய எப்படி சரி செய்யலாம்..\nகருமம் கருமம் இதெல்லாம் கூடவா டப்ஸ்மாஷ் பண்ணுவாங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ\nகருமம் கருமம் இதெல்லாம் கூடவா டப்ஸ்மாஷ் பண்ணுவாங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\n189 பேருடன் கடலுக்குள் விழுந்த விமானத்திற்கான காரணம் என்ன\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்தனர். லயன் ஏர் விமான சேவையின் ஜேடி 610 எண் விமானம் 189 பயணிகளுடன் தலைநகர் ஜகார்தாவிலிருந்து...\nபார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கு …ஆனா..\nபார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கு ...ஆனா..– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nஇங்கு பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nஆந்திர மாநிலம் டோகாலாபல்லி கிராமத்தில் பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம், குட்கா, பான் பராக் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிப்பது வழக்கம். அந்த வகையில்...\nகண்ணிற்கு தெரியாத ஆவிகள் கேமராவில் மட்டும் சிக்குவது எப்படி தெரியுமா\nஆவி, பேய் போன்றவற்றிக்கு பயப்படாதவர்கள் மிகவும் குறைவு. சிலருக்கு ஆவி, பேய் என்று சொன்னாலே பயம் வந்துவிடும். அந்த அளவிற்கு சிலர் பயப்புடுவார்கள். சிலர் நான் பேயை பார்த்துளேன், ஆவியை பார்த்துளேன் என்று...\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்\nஉலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், தன்னுடைய குழந்தைகளின் 14 வயது வரை பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை உபயோகிக்காத ம���ிதர்களை காண்பது மிகவும்...\nஆடை அணியாததால் ரெஸ்டாரன்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலம்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீதேவி இறப்பு விடயத்தில் கிண்டல்: பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போலடா என பொறாமையில் பொங்குபவர்களா..\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/2.html", "date_download": "2018-11-12T23:14:31Z", "digest": "sha1:SPOE2YLOXOMF4HTSGZZMIP5NXSTK5LXM", "length": 12216, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்... நெல்லித்தோப்பு கரன்சி! - News2.in", "raw_content": "\nHome / ஊழல் / தேசியம் / தேர்தல் / நாராயணசாமி / புதுச்சேரி / மாநிலம் / லஞ்சம் / ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்... நெல்லித்தோப்பு கரன்சி\nரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்... நெல்லித்தோப்பு கரன்சி\nWednesday, November 02, 2016 ஊழல் , தேசியம் , தேர்தல் , நாராயணசாமி , புதுச்சேரி , மாநிலம் , லஞ்சம்\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அறிவிப்போடு அமைதியாக இருக்க, முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பறக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிய நாராயணசாமி, தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நெல்லித்தோப்பின் முட்டு சந்துகளுக்குள் எல்லாம் நுழைந்து வாக்கு சேகரித்து வருகிறார்.\nதேர்தலில் போட்டியிடாமலே புதுச்சேரிக்கு முதல்வர் ஆனவர் நாராயணசாமி. தேர்தலில் போட்டியிடாத ஒருவர் முதல்வரானால் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற வேண்டும் என்பது விதி. அதற்காக நெல்லித்தோப்புத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜான்குமாரை ராஜினாமா செய்யவைத்து அங்கே களமிறங்கியிருக்கிறார் நாராயணசாமி. முதல் அமைச்சர் போட்டியிடுவதால் நெல்லித்தோப்பின் அனைத்து வீதிகளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களால் நிரம்பி வழிகின்றன.\nவெற்றி பெறுவதற்கான சூழல் அதிகம் என்றபோதிலும் பதற்றம் கலந்த இறுகிய முகத்துடனேயே நாராயணசாமி காணப்படுகிறார். ‘‘தொகுதியில் 50 சதவிகிதம் வாக்காளர்கள் தேர்தலை வருமானமாகப் பார்க்கிறார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தினர், ‘எங்களிடம் சொம்பை வைத்துவிட்டு குடத்தை எடுக்கிறார் ஜான்குமார். இவங்க அரசியல் வியாபாரத்துக்கு எங்கள் வரிப்பணம் வீணாகணுமா’ என்ற கோபத்தில் இருக்கிறார்கள். இப்படி தேர்தலைப் புறக்கணித்தால் வாக்குப்பதிவின் சதவிகிதம் குறையும். இதனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் நாராயணசாமி வெற்றி பெறுவார். அது அவருக்கு மரியாதையான வெற்றியாகவும் இருக்காது. இதுதான் அவரது பதற்றத்துக்குக் காரணம்” என்றார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள். வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க முதல் கட்டமாக ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாயும் வாக்குக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கனையும் விநியோகித் துவிட்டதாம் நாராயணசாமி தரப்பு. டோக்கன் வழங்கப்படுவது ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பெற்றுக்கொள்வதற்காகவாம்.\n‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத தலைவர்கள் வரிசையில் இருக்கும் நாராயணசாமி இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதை தன்மானப் பிரச்னையாகப் பார்க்கின்றனர் தமிழக அமைச்சர்கள். மருத்துவமனையில் ஜெ. இருக்கும் நிலையில் தேர்தலில் நாராயணசாமியை வீழ்த்தி அவரது முதல் அமைச்சர் கனவைத் தகர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் போட்டியைக் கடுமையாக்கி அவர் வெற்றி பெறும் வாக்கு விகிதத்தையாவது குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். நாராயணசாமியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஓம் சக்தி சேகர் மீது மக்களுக்கு அதிருப்தி. இதனால் புதிய வேட்பாளரைக் களம் இறக்க முதலில் நினைத்தனர் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள். தேவையான அளவுக்குப் பணத்தை தேர்தலில் செலவுசெய்யத் தயாராக இருப்பதாக சொன்னதால் அவருக்கே மீண்டும் சீட் கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர்.\nஇந்த இடைத்தேர்தல் பணத்தை மையப்படுத்தியேதான் நடக்கப் போகிறது என்பதால் நெல்லித்தோப்பு மக்களுக்கு இரண்டு தீபாவளி உறுதி. ஆளும் கட்சி அஸ்திரத்தைப் பயன்படுத்தி தேர்தல் கமிஷனை சமாளித்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறது நாராயணசாமி தரப்பு.\n‘‘அன்னை சோனியாவின் ஆணைக்கிணங்க, இளம் தலைவர் ராகுல் காந��தியின் வேண்டு கோளுக்கிணங்க, நாராயணசாமிக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர் பகிரங்கமாகச் சொல்லி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியபோதும் அமைதியாகத்தான் வேடிக்கை பார்க்கிறது தேர்தல் கமிஷன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzc2MzU0NjA4.htm", "date_download": "2018-11-12T22:01:20Z", "digest": "sha1:BMTWFPZHWNDN5ST63QSMX7RFXPUOEDND", "length": 14953, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "அப்டி என்ன முக்கியமான பார்சல் மேடம்...?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுக��ும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅப்டி என்ன முக்கியமான பார்சல் மேடம்...\nபோஸ்ட் ஆபிசிற்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள உயரதிகாரியைச் சந்தித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைக்கிறார்.\nஅப்படி என்ன அவர் கூறினார் தெரியுமா....\nபோஸ்ட்மேன், கதவைத் தட்டி பார்சலைக் கொடுக்காமல் ‘போஸ்ட் ஆபிசில் வந்து பெற்றுக் கொள்ளவும்'னு எங்க வீட்டுக் கதவுல பேப்பர்ல எழுதி ஒட்ட வச்சுட்டு வந்துட்டாரு...\nபெண் : ஆமாம். என் கணவர் எப்போதுமே வீட்டிலேயே தான் இருப்பார். அவரிடம் பார்சலைக் கொடுத்திருக்கலாமே...\nஅதிகாரி : போஸ்ட்மேன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரியவில்லையே....\nஅதிகாரி : சரி மேடம், இது குறித்து நான் விசாரிக்கிறேன���. எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா...\nஅதிகாரி : நீங்களே இவ்வளவு அவசரமாக பார்சலை வாங்க வந்துள்ளீர்களே, இது அவ்வளவு முக்கியமான பார்சலா...\nஅதிகாரி : அப்படி இதில் என்ன இருக்கிறது என நான் தெரிந்து கொள்ளலாமா....\nபெண் : நிச்சயமாக, இதில் ரிப்பேர் சரி செய்வதற்காக அனுப்பப் பட்ட என் கணவரின் ஹியரிங் எய்ட் இருக்கிறது. இது இல்லாமல் அவர் மிகவும் சிரமப் படுகிறார்...\n( இப்போது புரிகிறதா, போஸ்ட் மேன் எவ்வளவு நேரம் கதவு தட்டியிருப்பார் என்று....)\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅப்ப நீங்க எங்கே போவிங்க\nமனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்\nமனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா\nநாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா...\nகணவன்: \"3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MyContributions", "date_download": "2018-11-12T22:20:17Z", "digest": "sha1:OLRCXTYAR2KVQASNZ73SD73NN5HFOYZ7", "length": 4481, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "54.198.54.179 இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\n54.198.54.179 இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | முறைகேடுகள் பதிவேடு)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவு��் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/other-sports/articlelist/51208253.cms?curpg=12", "date_download": "2018-11-12T22:40:42Z", "digest": "sha1:AWO7I2THYSFRU2UXJC3DQECWK6D534GC", "length": 13415, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 12- Kabaddi News, Football, Tennis, Hockey News, Badminton, More Sports News in Tamil", "raw_content": "\nஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்கப்பதக்கம் வென்று பூனியா, ரதி அசத்தல்\nஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சச்சின் ரதி, தீபக் பூனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.\nஃபார்முலா-1 கார்பந்தயம்: உள்ளூர் நாயகன் வெட்டல் ‘...Updated: Jul 22, 2018, 09.52PM IST\nஆசிய ஜீனியர் மல்யுத்தம்: சச்சின் ரதிக்கு தங்கம்Updated: Jul 22, 2018, 06.47PM IST\nஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: 53 ஆண்டுக்கு பின் தங்கம...Updated: Jul 22, 2018, 04.06PM IST\nவரி எய்ப்பு விவகாரத்தில் வசமாக சிக்கிய ரொனால்டோ\n400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்திய வ...Updated: Jul 22, 2018, 12.48AM IST\nநியூசிலாந்தை வீழ்த்தி ஹாக்கியில் வெற்றி பெற்றது இ...Updated: Jul 21, 2018, 10.43PM IST\nஉலகக் கோப்பை ஹாக்கி : இங்கிலாந்தை சமன் செய்த இந்த...Updated: Jul 21, 2018, 09.21PM IST\nகடல் நீச்சலில் சாதனை படைத்த சென்னை மாணவர்Updated: Jul 21, 2018, 06.59PM IST\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: சென்னை ஸ்குவாஷ் தொடரி...Updated: Jul 20, 2018, 11.50AM IST\nபேட்மிண்டன் ரேங்கிங்: தக்கவைத்துக்கொண்ட சிந்து, ச...Updated: Jul 20, 2018, 11.06AM IST\nஆசிய ஜூனியர் மல்யுத்தம்: வெள்ளி வென்றார் திவ்யா, ...Updated: Jul 20, 2018, 09.16AM IST\nசர்ச்சையை தொடர்ந்து கூட்டமைப்புக்கு கூடுதல் அதிகா...Updated: Aug 16, 2018, 02.12PM IST\nஆசிய ஜூனியர் மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் விரேஷ்...Updated: Jul 19, 2018, 12.54PM IST\nஒரே ஒரு ஜெர்சியில் மொத்தமாக அள்ளிய ஜுவான்டஸ் அணி\nசோடிவில்லி தடகள போட்டி: தங்கம் வென்றார் இந்தியாவி...Updated: Jul 18, 2018, 11.34AM IST\nஇன்று சென்னையில் துவங்குகிறது உலக ஜூனியர் ஸ்குவாஷ...Updated: Jul 18, 2018, 09.10AM IST\nஷூ வாங்கவே காசில்லை - நாட்டிற்கு முதல் தங்கத்தை ப...Updated: Jul 17, 2018, 11.02PM IST\nதோல்வியே பாராத மேவெதர் - ஒரு வருடத்தில் ஒரு லட்சம...Updated: Jul 17, 2018, 03.51PM IST\nஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால...Updated: Jul 17, 2018, 03.16AM IST\nRasi Palan: வாய் பேச்சால் சிக்கலில் மாட்டிக் ...\nGenius: மன அழுத்தத்தை குறைக்க அந்த இடத்திற்கு...\nசர்கார்: மதுரை திரையரங்கு முன்பு அதிமுக ஆர்ப்...\nஷாருக் கானுக��காக கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிக...\nஇந்த ராசிக்காரர்களுக்கு தான் இன்று அதிர்ஷ்டம்...\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக...\nஅம்பானி வீட்டின் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ...\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக...\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nஇதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரிய...\nமற்ற விளையாட்டுகள்: சூப்பர் ஹிட்\nஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது ...\nசீன ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்துவுக்கு எளிய வெற்றி\nஃபார்முலா-1: பிரேசில் பயிற்சியில் பட்டைய கிளப்பிய வெட்டல்\nஉலககோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய வீரா்கள் பட்டியல் அறிவிப்...\nசீன ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து ஏமாற்றம்: காலிறுதியில் தோல...\nசென்னைசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nதமிழ்நாடுGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nசினிமா செய்திகள்Stan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nசினிமா செய்திகள்அஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n பொறுப்பற்ற போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்\n அரசு ஊழியர்களை அசிங்கப்படுத்திய திரிபுரா முதல்வர்\nகிரிக்கெட்ICC Women's World T20 : பாக் எதிராக 0/0 என போட்டியை தொடங்குவதற்கு பதிலாக 10/0 என தொடங்கிய இந்தியா\nகிரிக்கெட்Rohit Sharma: ஒரு டி20 தொடரின் முடிவில் பல சாதனை தகர்த்தெரிந்த ரோகித் சர்மா\n‘சேவக்’ மாதிரியே இவரும் ரொம்ப ‘டேஞ்சர்’ : கவாஸ்கர்\nதனது பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை, நாட்டை வீட்டு வெளியேற சொன்ன விராத் கோலி\nவாா்னா், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸி. கிரிக்கெட் வாாியம் தீவிரம்\nஇதெல்லாம் தேவையில்லாத வேலை.... : கோலிக்கு சப்போர்ட் பண்ணும் பிரபல வீரர் \nஓடும் பேருந்தில் இருந்து ஜடேஜாவை பாதியில் துரத்திவிட்ட வார்னே\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிர��ளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/actress-vijayalakshmi-entered-into-the-bigg-boss-house-as-wild-card-entry/articleshow/65515191.cms", "date_download": "2018-11-12T22:28:12Z", "digest": "sha1:SV6E44SMWAROP5FLUCUYNSCY5WDZCX45", "length": 24286, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss 2 tamil: actress vijayalakshmi entered into the bigg boss house as wild card entry - Vijayalakshmi: பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த ‘சென்னை 28’ நாயகி!! | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nVijayalakshmi: பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த ‘சென்னை 28’ நாயகி\nபிக்பாஸ் வீட்டில் முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக ‘சென்னை 28’ படத்தில் நடித்த, நடிகை விஜயலட்சுமி நுழைந்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த ‘சென்னை 28’ நாயகி\nபிக்பாஸ் வீட்டில் முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக ‘சென்னை 28’ படத்தில் நடித்த, நடிகை விஜயலட்சுமி நுழைந்துள்ளார்.\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்இரண்டாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், 66 நாட்கள் முடிவில் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.\nஇந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக, ‘சென்னை 600028’ படத்தில், நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்த விஜயலட்சுமி நுழைந்துள்ளார்.\n#பிக்பாஸ் இல்லத்தில் முதல் #WildCard என்ட்ரி #விஜயலட்சுமி\nசென்னை 600028 படத்திற்குப் பிறகு ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த விஜயலட்சுமி, அதற்குப் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், பெரோஸ் முகமது என்ற இணை இயக்குநரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகினார். அதன்பின், டிவி சீரியலில் நடித்ட விஜயலட்சுமி, இப்போது பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் ��திவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nEpisode 96 Highlights: ரத்தக்காவு வாங்கிய டாஸ்க்.....\nசென்னைசென்னை-அரக்கோணம் இடையேயா��� இரயில் சேவையில் மாற்றம்\nதமிழ்நாடுGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nசினிமா செய்திகள்Stan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nசினிமா செய்திகள்அஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n பொறுப்பற்ற போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்\n அரசு ஊழியர்களை அசிங்கப்படுத்திய திரிபுரா முதல்வர்\nகிரிக்கெட்ICC Women's World T20 : பாக் எதிராக 0/0 என போட்டியை தொடங்குவதற்கு பதிலாக 10/0 என தொடங்கிய இந்தியா\nகிரிக்கெட்Rohit Sharma: ஒரு டி20 தொடரின் முடிவில் பல சாதனை தகர்த்தெரிந்த ரோகித் சர்மா\n1Vijayalakshmi: பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்...\n2Episode 67: சூப்பர் ஹீரோவா சூப்பர் வில்லனா\n3Episode 66 Highlights: மகத்திடம் ஓபனாக தனது காதலை சொன்ன யாஷிகா\n4Episode 64 Elimination: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வைஷ...\n5Episode 63: மும்தாஜ் முகத்திரையை கிழித்த பிக்பாஸ் கமல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prinithi-chopra-latest-new-look-photo/", "date_download": "2018-11-12T23:00:02Z", "digest": "sha1:PU2WOMXW4UGLRKHU26MIOUYHQ36HIEES", "length": 7680, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "பட ப்ரோமொஷனுக்கு மோசமான உடை அணிந்துவந்த நடிகை.! வருதேடுக்கும் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos பட ப்ரோமொஷனுக்கு மோசமான உடை அணிந்துவந்த நடிகை.\nபட ப்ரோமொஷனுக்கு மோசமான உடை அணிந்துவந்த நடிகை.\nநடிகைகள் என்றாலே தனது ழக்கில் அதிக அக்கறை காட்டுவார்கள் மற்றவர்களுக்கு மிக அழகாக தெரியவேண்டும் என அதிக செலவு செய்வார்கள் அதுவும் தனது உடையில் அதிக அக்கறை காட்டுவார்கள் அதற்காக அதிக விலைஉயர்ந்த உடைகளை வாங்கி அணிவார்கள்.\nஇப்படி அதிக விலையில் வாங்கும் உடைகள் சில சமையங்களில் அது தவறாக சென்றால் அதை வைத்து ரசிகர்கள் வறுத்தெடுத்து விடுவார்கள் அப்படிதான் தற்பொழுது சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரணிதி சோப்ரா.\nஇவர் ஒரு திரைப்படத்தின் ப்ரோமொஷனுக்கு வந்துள்ளார��� அதில் மிக இறுக்கமான உடையில் வந்துள்ளார் மேலும் உடை சரியாக செட் ஆகாததால் அடிக்கடி உடையை சரிசெய்துகொல்வார் இதை பார்த்த ரசிகர்கள் அவரை வருதேடுத்து வருகிறார்கள். இதோ வீடியோ\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா வைரலாகுது லீக் ஆனா போட்டோ.\nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.\nஇந்திய அரசியலை மையப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா\nசெம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.\n இதோ ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் விவரம்.\n தல தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.\nதிமிருபுடிச்சவன் – நீ உன்னை மாற்றிக் கொண்டாள்.. உணர்ச்சிபூர்வமான லிரிக்ஸ் வீடியோ\nவரலட்சுமி சரத் குமாரின் அடுத்த அவதாரம்.. மாரி-2 டிசம்பர் வெளியீடு\n.. தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅட்லியின் அட்டகாசம்.. புகைப்படம் உள்ளே\nமீண்டும் நள்ளிரவில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு.\nதளபதியின் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இவை தான்.\nஅசத்தல் குத்தாட்டம் – பில்லா பாண்டி படத்தில் வேல்முருகன் பாடியுள்ள “வாடி என் கிளியே” பாடல் வீடியோ .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118580-hraja-talks-about-periyar-statement.html", "date_download": "2018-11-12T22:07:43Z", "digest": "sha1:M67EIWAQUBWH26IMYF2HIXJQ3J7I7JDY", "length": 17279, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழுக்கு எதிராகப் பெரியார் பேசியிருக்கிறார்’ - ஹெச்.ராஜா! | h.raja talks about periyar statement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:17 (08/03/2018)\n`தமிழுக்கு எதிராகப் பெரியார் பேசியிருக்கிறார்’ - ஹெச்.ராஜா\nபெரியார் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, பெறும் சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மீண்டும் பெரியார் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ''எல்லா விதத்திலும் தமிழ் என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக, தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம் என்பது. இதை மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஅதுமட்டுமல்லாமல், 'தமிழ் என்ற சனியனே இருக்கக் கூடாது' என்று ஈ.வெ.ரா பேசியதற்கும் தகுந்த ஆதாரம் இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லும்போது, மக்களிடம் தாக்கம் ஏற்படுகிறது. இதையெல்லாம் நான் புரிந்துகொண்டதற்காக மற்றவர்கள் வசைபாடுகிறார்கள்'' என்று பேசினார்.\n`திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை, தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை உடைக்கப்படும்' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார், ஹெச்.ராஜா. அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பொதுமக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிலை உடைப்புச் சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\n - கோவையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய ��ன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118849-gst-council-meet-eway-bill-rollout-from-april-1-return-filing-process-extended-till-june.html", "date_download": "2018-11-12T22:49:51Z", "digest": "sha1:CT4HTSGZUGUJ5IEF3PLMLTIUK5AMNLLT", "length": 28642, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "''நன்னாரி சர்பத் உள்பட 46 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு..!'' டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை | GST Council Meet: E-Way Bill Roll-Out From April 1, Return Filing Process Extended Till June", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:30 (11/03/2018)\n''நன்னாரி சர்பத் உள்பட 46 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு..'' டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை\n''பிஸ்கட்கள், தீப்பெட்டிகள், வெண்ணெய், நெய், சிப்ஸ், மிக்சர், முறுக்கு வகைகள் மற்றும் வத்தல், ரஸ்க், நன்னாரி சர்பத், கற்பூரம், மாற்றுத்திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சுக்கு, மிளகு, மஞ்சள், மிளகாய், கடுகு கொண்டு தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் உள்பட 46 பொருட்களுக்கு வரிவிலக்கு மற்றும் வரிக்குறைப்பு செய்யப்பட வேண்டும்'' என்று டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்தார். புதுடெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 10.03.2018 அன்று நடைபெற்ற 26-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.\nஇதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''ஜி.எஸ்.டி. சட்டம் என்பது சேரிடம் சார்ந்த வரி முறையாகும். ஆகையால், தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி சட்டத்தின்கீழ் வருவாய் இழப்பு ஏற��படக்கூடும் என்ற அச்சம் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. ஆகையால் தான், ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின்போது ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை மத்திய அரசு 5 வருட காலத்திற்கு 14 சதவீத வளர்ச்சி வீதத்தில் ஈடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின்பு மாநிலம் எதிர்ப்பார்த்ததைவிட ஜி.எஸ்.டி. சட்டத்தில் வரி வசூல் திடமாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரூ.14,305.08 கோடி மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரியாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இடைமாநில வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.6,346.94 கோடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் தீர்வைச் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, மத்திய அரசிடமிருந்து பிப்ரவரி, 2018-ம் ஆண்டு முடிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு தொகையாக ரூ.632 கோடி பெறப்பட்டுள்ளது. இடைமாநில வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலமாக தமிழ்நாட்டிற்கு தீர்வு செய்ய வேண்டிய தொகையில் ரூ.1,304 கோடி முன்பணமாகவும் மத்திய அரசிடமிருந்து வரப் பெற்றுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையினையும் 31.03.2018-க்குள் தீர்வை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.\nஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வணிகர்கள் தாக்கல் செய்ய வேண்டிய கணக்கு விவர அறிக்கைகளை மேலும் எளிமைப்படுத்திடவும், ஏற்றுமதியாளர்களுக்கு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் வரிவிலக்கு முறையினை தொடர்ந்திட மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தற்காலிக வரிவிலக்கு தொடர்பாக நடைமுறையினை வகுத்திடவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் “Reverse Charge Mechanism” எனப்படும் வரி செலுத்தும் முறையானது 31.3.2018 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் இந்த காலக்கெடுவினை மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 30.9.2018 வரை தள்ளி வைப்பதென மன்றம் முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் இடைமாநில மற்றும் உள்மாநில வர்த்தகத்தின் போது, “e-Way Bill” எனப்படும் மின்னணுவியல் மூலமாக சரக்குகளின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை வழங்கும் முறையானது 1.2.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. எனினும், GSTN வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூ��்டத்தில் “e-Way Bill” முறையினை இடைமாநில வர்த்தகத்தின்போது 1.4.2018 முதல் அமல்படுத்தலாம் என்றும் உள்மாநில வர்த்தகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட மாநிலங்கள் வாரியாக அமல்படுத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோர்க்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களைவதற்கு ஒரு தொழில்நுட்ப குறைத்தீர்ப்பு வழிமுறை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின் வாட் சட்டத்தில் இருந்து ஜி.எஸ்.டி சட்டத்தில் பதிவெண் பெற தவறிய வணிகர்களின் பதிவுச்சான்று இரத்தினை சிறப்பு நேர்வாக கருதி அவர்களுக்கு விலக்களித்திட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டமானது, 1.7.2017 முதல் அமல்படுத்தப்பட்ட பின் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டங்களில் வணிக பிரதிநிதிகள், வணிக கூட்டமைப்பு மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்பட்ட 84 கோரிக்கைகள் மன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு தொடர்பான 38 கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டு வரிவிலக்கு மற்றும் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளன.\nமீதமுள்ள கோரிக்கைகளான வணிக சின்னம் இடப்பட்ட அல்லது இடப்படாத அனைத்து உணவு வகைகள், வணிக சின்னமிடப்படாத பேக்கரி பொருட்கள், பிஸ்கட்கள், தீப்பெட்டிகள், ஊறுகாய், ஜவ்வரிசி, பம்பு செட்டுகள்; விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் மற்றும் கருவிகள், மீன்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், வெண்ணெய், நெய், சின்னமிடப்படாத சிப்ஸ், மிக்சர், முறுக்கு வகைகள் மற்றும் வத்தல், ரஸ்க், சின்னமிடப்படாத பானங்கள், நன்னாரி சர்பத், கற்பூரம், மாற்றுத்திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஜவுளி பொருட்கள் உற்பத்திக்கான இயந்திர பாகங்கள், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சுக்கு, மிளகு, மஞ்சள், மிளகாய், கடுகு கொண்டு தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள், சிகைக்காய், இஞ்சினியரிங் பாகங்கள் தொடர்பான சில்லரை வேலைகள், டைரி, கடித உறைகள், ஆடைகளில் பயன்படுத்தப்படும் ஜிப்பர், காதி மற்றும் கிராமப்புற தொழில் பொருட்கள்; ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளீச் லிக்யூட், கைத்தறி ஜவுளிகள், பவானி தரைவிரிப்பு மற்றும் ஜமக்காளம், கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், கல்வி நிறுவனங்களால் செய்யப்படும் சேவைகள், வேப்ப உரம், அரிசி தவிடு, சானிட்டரி நாப்கின்கள், வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண்கயிறு, தாலி, வெளிப்புற உணவு விநியோக சேவை, செங்கல் தயாரிப்பிற்கான இணக்கமுறை வரிசெலுத்தம், பட்டு ஆடைகள், பட்டு நூல், நாரினால் செய்யப்பட்ட பாய், மெல்லும் புகையிலை, விவசாயம் தொடர்பான சேவைகள், அலுமினியம் கழிவுகள் மற்றும் அலுமினிய பொருட்கள், சிட்பண்ட் தொடர்பான சேவைகள், உணவகங்களுக்கான இணக்கமுறை வரிவிதிப்பு, கையால் நெய்யப்படாத பைகள், கழிவு செய்யப்பட்ட டயர்கள் ஆகியவற்றின் மீதும் விரைந்து முடிவு எடுக்கும்படி அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்'' என்று கூறப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி.. ஏன் எதற்கு எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-15-09-2018/", "date_download": "2018-11-12T22:56:43Z", "digest": "sha1:3CLJ2CHLPO3YTEA2TWWXHBPPGEE6WMKS", "length": 1989, "nlines": 36, "source_domain": "athavannews.com", "title": "மோதி விளையாடு ( 15-09-2018 ) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nமோதி விளையாடு ( 15-09-2018 )\nமோதி விளையாடு (13-10-2018 )\nமோதி விளையாடு ( 06-10-2018 )\nமோதி விளையாடு ( 29-09-2018 )\nமோதி விளையாடு ( 22-09-2018 )\nமோதி விளையாடு ( 11-09-2018 )\nமோதி விளையாடு ( 08-09-2018 )\nமோதி விளையாடு ( 01-09-2018 )\nமோதி விளையாடு ( 04-08-2018 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18911", "date_download": "2018-11-12T22:52:59Z", "digest": "sha1:AIRN6VLS5VMFR3XV37CJNONB3GSWKTSP", "length": 9005, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "புதுடெல்லி பயணத்துக்கான அழைப்பை நிராகரித்தது கூட்டு எதிரணி – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nபுதுடெல்லி பயணத்துக்கான அழைப்பை நிராகரித்தது கூட்டு எதிரணி\nசெய்திகள் செப்டம்பர் 4, 2018செப்டம்பர் 5, 2018 இலக்கியன்\nபுதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறுவதற்கு, விடுக்கப்பட்ட அழைப்பை கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன நிராகரித்துள்ளார்.\nஇந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில், எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nஇந்தக் குழுவில் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவும் சேர்��்கப்பட்டு, சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஎனினும் அவர் இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.\nகூட்டு எதிரணியை பிரதான எதிர்க்கட்சியாக ஏற்றுக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்கு வழங்காதமையைக் கண்டித்தே தினேஸ் குணவர்த்தன இந்த முடிவை எடுத்துள்ளார்.\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையின்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின்\nஜ.தே.கட்சிக்கு மைத்திரி கடும் எச்சரிக்கை\nதான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், சிறிலங்கா அதிபர்\nமுன்னாள் நீதியரசர் என்ற வகையிலேனும் விக்கிக்கு மதிப்பளிக்க வேண்டும்: சுரேஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3473", "date_download": "2018-11-12T23:02:56Z", "digest": "sha1:KDMSAROZYPLHX3E27KV2KCEJAVRJFQKX", "length": 14099, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் |", "raw_content": "\nஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும்\nஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர். இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது பெறும் சம்பளத்தை விட 1,088 ரூபாய் கூடுதலாகவும், ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கும். இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அரசுக்கு 163 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்திய பின், அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் முன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தன.அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் கருணாநிதி பல்வேறு சலுகைகள் அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅவை வருமாறு:* தற்போது சாதாரண நிலையில் தர ஊதியம் ரூ.2,800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, Buy Doxycycline Online No Prescription மாதந்தோறும் வழங்கப்படும் தர ஊதியம் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால், இவர்கள் மாதந்தோறும் தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக 1,088 ரூபாய் பெறுவர். மேலும், இத்தனி ஊதியம் வருங்காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்துக்கும் கணக்கில் கொள்ளப்படும்.\n* மாதம் ரூ.4,300 மற்றும் ரூ.4,500 தர ஊதியம் பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான 500 ரூபாயை தொடர்ந்து பெறுவர்.\n* பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாக பெறுவர்.\nஅதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,400 ரூபாய் என��பது 4,600 என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,600 ரூபாய் என்பது 4,800 என்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,300 ரூபாய் என்பது 4,500 என்றும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,500 ரூபாய் என்பது 4,700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.\n* ரூ.4,600 தர ஊதியம்ö பறும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்கு பதிலாக மாதம் 750 ரூபாய் தனி ஊதியமாக பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 1,088 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.\n* மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 6,400 ரூபாய்க்கு பதிலாக 6,700 ரூபாய் பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 435 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த சலுகைகளால் அரசுக்கு ஆண்டுக்கு 163 கோடி ரூபாய் தொடர் செலவீனம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர்\nமதுவிலக்கு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI வரவேற்ப்பு\nஅதிக மின்கட்டணம் வசூலிக்கும் ஹவுஸ் ஓனர்களுக்கு சிறை தண்டனை\n4 விதமான மின்கட்டணத்தால் நடுத்தர மக்கள் மாத வருமானத்தையே இழக்கும் பரிதாபம்\nபிஎஸ்என்எல் 3ஜி டேட்டா கார்டிற்கு சலுகை\nஐ.பி.எல்., ஏலம்: கும்ளே விலகல்\nஇரண்டாக பிரிகிறது சூடான் நாடு : மக்கள் வாக்கெடுப்பு தீவிரம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூ��் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-11-12T22:09:20Z", "digest": "sha1:NOKKQZQRZDUAGEU6D6GWGCJDKG7N4CRN", "length": 72543, "nlines": 476, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "ஆறுதலாய் ஒரு அழுகை - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே... கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ... மந்தாரக் குப்பம் போய்விடலாமா விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம் வண்டி ஏதாவது கெடைக்கலாம்.... சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்...\nஎன்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும் பாதையை நோக்கிய படி மனச் சலனம் புலப்பட தவிப்புடன் நின்றிருந்தனர்.\nகிராமங்களில் குளமிருந்த காலத்தில் கும்மாளம் போடும் சிறுசுங்க கரையேற மனசில்லாம ஆட்டம் போடுறாப்ல சூரியன் மேற்கே வேகமா இறங்காத அழும்பினால் உடம்பு தன் தட்பவெப்பத்தை சமன் செய்துக்க வியர்த்துக் கொட்டுது. பொழுதுக்கும் சூடேறிய தார்ச்சாலையின் வெம்மையில் காற்றும் தாகத்துல தவிக்குது. பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நாவறட்சியை பண்டமாற்றினேன்.\nஇருக்கிற கவலை போதாமல், இந்நேரம் தான் புறப்படும் அவதியில் தலைவலித் தைலம் எடுத்து வைத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்து தொலைத்தது. எப்போதும் ஊர்ப்பயணத்துக்கு எடுத்துப் போகும் பையில் ஒரு தைல பாட்டில் இருக்கும். அதுவும் சாவு வீட்டுக்கு போகும் போது பணப்பை இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ தலைவலித் தைலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன். இன்று வேறு பை.\nசாவு வீட்டில் ஓய்ந்து ஓய்ந்து கேட்குற ஒப்பாரி ஒலியும் பயணக் களைப்பும் தலைவலியை தட்டியெழுப்பிடும். எந்த பயணத்துக்கும் வீட்டு வாசலைத் தாண்டும் வரைக்கும் திரும்பி வரும் வரை தேவையான முன் தயாரிப்பு வேலைகளை செய்து முடிகும் அலுப்பு வேறு. சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே... அப்பப்பா. கடமைக்கு வற்புறுத்தி கையில் திணித்துப் போகும் மக்களை பார்த்தாலே மண்டை தெறிக்கும்.. இப்போதெல்லாம் அவங்க திணிச்சுட்டு நகர்ந்தவுடனே உட்கார்ந்த இடத்திலேயே மூலை முடுக்கில் அந்த அரைச் சூட்டுக் கசாயத்தை தள்ளிவிட்டு தப்பிக்க பழகியாச்சு.\nசரி. சிதம்பரத்தில் இறங்கியவுடன் ஞாபகமாக ஒரு தைலம் வாங்கிக்கலாம். இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா கலந்த காபியை ஒரு ஆத்து ஆத்தியாவது குடிச்சிருக்கலாம்... சுட்டுகிட்ட நாக்கு முணங்கியது. எங்க கிளம்பினாலும் எந்த நேரமானாலும் ஒருவாய் காபியை ஊத்திகிட்டு தான் கெளம்பறது. பழகிப்போன பொம்பளைக் குடி. அவரோட வரும்போது சில நேரம் பேருந்து போயிட்டா அடுத்த வண்டி வர்ற வரைக்கும் நிற்கும் போது சொல்லுவார்... “அந்தக் காபியை போடாம கெளம்பி இருந்தா இந்நேரம் போயிட்டு இருக்கலாம்ல”.\n‘வந்தாரய்யா பெருமாள்' ன்னு விஜயலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் பாடும் உற்சாகக் குரலில்\n‘வந்திருச்சு, வந்திருச்சு' என்றபடி துவண்டிருந்த மக்கள் தத்தம் பைகளை எடுத்துக் கொண்டு அவசரமாக நகர்ந்தனர். எல்லாரும் சிதம்பரம் வண்டிக்குதான் நின்னதா உட்கார எனக்கொரு இடம் வையப்பா பிள்ளையாரப்பா... முண்டிய கூட்டத்தில் கடைசியாக நின்றபடி மனசுக்குள் தோப்புக் கரணம் போட்டேன்.\nபயணச்சீட்டு வாங்கிய கையோடு கைப்பேசியெடுத்து கணவருக்கு தகவல் சொன்னேன். “பஸ்ஸைப் பிடிச்சாச்சுங்க.”\n“அப்பாடா... பத்திரமா போயிட்டு வா.”\nசாவு வீட்டுக்கு தனியா போறது தைலமில்லாம போறது போல இன்னொரு கொடுமை. சாவு அன்னைக்கு எடுக்கிற நேரம் விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி போய் கும்பலோட கும்பலா நின்னு சொல்லாம கொள்ளாம பாடை கிளம்பியதும் கிளம்பிடலாம்..\nஎல்லா ஊரிலிர��ந்தும் அக்கம்பக்கம் உறவு சனத்தோட கும்பலா வருவாங்க. நகரத்தில் வாழ்க்கைப்பட்டு அருகில் உறவுக்காரங்க இல்லாம கல்யாணமாகி வந்த நாளா எந்த காரியத்துக்கும் தலையில அடிச்ச மாதிரி தனியாத்தான் போக வேண்டியிருக்கு. கருமாதிக்கு இன்னொரு சிரமம்... . பொம்பளைங்க தான் முதல் நாளே வீட்டு வேலைகளை வேகவேகமா முடிச்சி, அந்தி சாய கிளம்பி இராத்திரி சாப்பாட்டுக்கு காரியக்காரங்க வீட்டிலிருக்கிறாப் போல போயாகணும்.\nஆம்பளைங்க பாடு தேவலாம். காலையில ஆற அமர கரும காரியம் செய்யற துறைக்கு போய்க்கலாம்.\nஇராத்திரி முதல் படையல் எல்லா ஊரிலேயும் பத்து மணிக்கு மேல தான். அதுவும் இன்னைக்கு திங்கட்கிழமைங்கறதால சம்பிரதாயப்படி பன்னெண்டு மணிக்கு மேலதான் முதல் படையலே படைப்பாங்க. விடிய விடிய முழிச்சிருந்து வந்திருக்கிற எல்லா உறவுக்காரங்க கிட்டயும் எல்லா கதையும் பேசி, விடிகாலம் துறைக்கு கூடை கிளம்பியதும் வண்டியேறினா பிள்ளைங்கள பள்ளிக்கு கெளப்ப சரியா இருக்கும். நான் போனதும் கிளம்பி நேரா கருமாதி துறைக்கு போயிட்டு மதிய சாப்பாடு வரைக்கும் காரியக் காரங்க வீட்டில் இருக்கறது கணவர் வேலை. இந்த ஏற்பாட்டால் குழந்தைங்க தனியா இருக்கற கவலையும் கிடையாது.\nவீட்டுக்கு போய் பின்கட்டு கதவு திறந்து தலையில தண்ணீ ஊத்துறப்ப தான் எல்லாரையும் பார்த்துப் பேசிக் களைச்ச கண்ணெல்லாம் கபகபன்னு எரிய ஆரம்பிக்கும் எனக்கு. ஈரத் துணியை தலையிலயிருந்து அவிழ்த்துட்டு, பாரமா கனக்கிற தலைய சமாளிக்க ஒரு ரெங்கான டீயை சுடச்சுட ஊத்தியாகணும். ஆட்டுக்காரன் குழையைக் காட்டி வீட்டுக்கு ஓட்டி வர்ற குட்டியாடாட்டம் பிள்ளைங்க பள்ளிக்கூடம் கெளம்பற வரைக்கும் தாங்கும் அது.\nபிறகென்ன.. கதவை இழுத்து பூட்டிகிட்டு ஒரு தூக்கம். கருமாதி வீட்டிலிருந்து இவர் வந்து கதவை தட்டுறவரைக்கும் எழுந்திரிக்க வேணாம். அவர் சாப்பாடு அங்கேயே முடிஞ்சதால பசிக்கிற என் வயிறுக்கு ரெண்டு தோசை போகும். அடுத்து பிள்ளைங்க பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பறதுக்குள்ள பரபரன்னு ஏதாச்சும் கொறிக்க, குடிக்க... இருந்தாலும் அடுத்த ரெண்டு நாளைக்கு ஒரு கிறுகிறுப்பாத்தான் இருக்கும் உடம்பு. முடியவேயில்ல, முடியவேயில்லன்னு அனத்திகிட்டே வீட்டு வேலைகளை பார்ப்பேன்.\nஅடுத்த இழவுக்கு ‘உனக்கு தான் முடியாம ப��குதே, கருமாதிக்கு நான் மட்டும் காலையிலே போய் வர்ரேன்' என்பார் இவர். “அதெப்படி... நாளை பின்னே முகத்துல முழிக்கறது எல்லோரையும் ஒரே இடத்துல பார்த்துப் பேசினது போலவும் ஆச்சு... முடியலன்னு எதைத் தான் நிறுத்தறோம் எல்லோரையும் ஒரே இடத்துல பார்த்துப் பேசினது போலவும் ஆச்சு... முடியலன்னு எதைத் தான் நிறுத்தறோம்” எப்படியாச்சும் போயிடணும். வந்தும் புலம்பணும்.\nசிதம்பரத்துல தயாரா நின்னுச்சு மாயவரம் வண்டி. ஏறி இடம்பிடிச்ச பிறகுதான் தைலம் நினைப்பு. வண்டி ‘பச்சையப்பா’ நிறுத்தம் தாண்டிடுச்சே அதுக்குள்ள. போகுது போ. இறங்கி வாங்கிக்கலாம். இல்லாட்டி அங்க யார்கிட்டயாவது கேட்டுக்கலாம்.\nபஸ்காரர் கியரை போடுபோடுன்னு போட்டுகிட்டுல்ல ஆக்சிலேட்டரை அழுத்தின மேனிக்கு போறாரு சகல வளைவு நெளிவுகளிலேயும் குறையாத வேகம். ஆட்டமா ஆடி ஒடம்பெல்லாம் வலியெடுத்துடுச்சு. ஆனா, எட்டரைக்கே போயாச்சு சாவு வீட்டுக்கு.\nவாசலிலேயே மறிச்சுகிச்சு கும்மோணம் அத்தாச்சி. “வாம்மா. என்னா சாவு அன்னைக்கு ஆளை காணலே\n“சாவு சேதி கிடைச்சப்ப தான் குடும்பத்தோட பழனியில இருந்தோம்ல... நல்லாயிருக்கீங்களா அத்தாச்சி\n“அதெல்லாம் அப்படியேதான் இருக்கேன். நாளாகி பார்க்கறதால அப்படி தோணுது. வடிவு வரலை” வடிவு பால்ய காலத்து தெருச்\n“வந்திருக்கா, வந்திருக்கா... அவளுக்கு சின்ன மாமியா பக்கத்து தெருவில இருக்காங்க. அங்க போய் பேசிட்டு இருக்கா. சாப்பாடு எடுக்க ஓட்டலுக்கு ஆள் போயிடுச்சு. போய் கூட்டியாறேன். நீயும் வர்றியா பையெல்லாம் அங்கியே வைச்சுட்டு வந்தா காலையில போய் குளிச்சுக்கலாம்.”\n“நீங்க போங்க அத்தாச்சி. நான் மாத்து துணி எடுத்துட்டு வரலே. காலையில மொத வண்டிக்கு கிளம்பிடுவேன். “ அத்தாச்சி வெளி கேட்டை திறக்க, நான் உள் கேட்டை திறந்தேன்.\nவீட்டுக்குள் நுழைந்ததும் கதிர்வேல் எதிர்ப்பட்டான். “வாக்கா” அப்படியே சித்தப்பா நடந்து வர்றது மாதிரியே தோணுது. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டேன். “சேதி கிடைச்சப்ப ஊரிலில்லேப்பா. கடைசி முகமுழிக்கு எங்களுக்கு கொடுப்பினையில்லாம போச்சு.\n“பரவாயில்லக்கா. அதான் உடனே போன் பேசினீங்களே... ஒருமாசமா டைபாயிடு அவருக்கு. நல்லாயிட்டு ஒருவாரம் இருந்தாரு. வெய்யில் தாங்காம கடைத்தெரு போறச்சே தன்னிஷ்டத்துக்கு ஜுஸ், லெசி, சர்பத்துன்னு வுட்டுகட்டினதுல திருப்பிகிச்சு. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில காட்டியும் பிரயோஜனமில்ல...”\n“நாம கொடுத்து வைச்சது அவ்வளவுதான் போல.” என்றேன். மெதுவாக கைகளை விடுவித்துக் கொண்டான்.\n“உட்காருங்கக்கா. சாப்பாடு எடுக்க ஆள் போயிருக்காங்க. விட்டுப் போன ஒண்ணு ரெண்டை வாங்க வேண்டிய வேலையிருக்கு...” உள்ளறையிலிருந்து வெளிப்பட்ட பெண்ணைக் கூப்பிட்டான்.\nசெளம்யா, இங்க வா... உள்ளே கூப்பிட்டுப் போய் காபி கொடு வானதி அக்காவுக்கு.”\n“வாங்க. நல்லாயிருக்கீங்களா... சின்ன வயசுக் கதை பேசும் போதெல்லாம் உங்களைப் பத்தி சொல்வாரு “\n“நல்லா இருக்கேம்மா... கதிரைப் பத்தி நானும் வீட்டில் அடிக்கடி பேசுவேன். பொண்ணு எங்க ஸ்கூல் போட்டாச்சா\n“ஸ்மிருதி. ப்ளே ஸ்கூல் போறா. அடுத்த வருஷம் தான் சேர்க்கணும்.”\n“ஆமாமா, சித்தி இறந்தப்போ ரெண்டு மாசக் குழந்தையா இருந்தா இல்ல...”\n“ம்ம்... வெளிய விளையாடிட்டு இருக்கா. கூப்பிடறேன்.”\nஉள்ளேயிருந்தவங்க கூட போய் சேர்ந்துகிட்டேன். சாப்பாடு ஆட்டோவில் வந்திறங்கிச்சு. இட்லி, ரவா கிச்சடி, ரெண்டு வித சட்னி, சாம்பார். காபி கேன் ஒண்ணு.\nவீட்டில் செஞ்ச பயத்தங் கஞ்சியை செளம்யா ஒரு சின்ன குவளையில் கொண்டு வந்து சாப்பாட்டோடு வைத்தாள். குழைய வெந்த பாசிப் பயறும், தூக்கலான வெல்லமும், அளவான ஏலப் பொடி மணமும் அப்பவே ரெண்டு டம்ளர் குடிக்க ஆசையை தூண்டுச்சு. கடையிலே இருந்து வந்தவற்றை எடுத்து பாத்திரம் மாத்தி, பாய் விரிச்சு, இருந்தவங்களை சாப்பிடக் கூப்பிட்டு, பரிமாறி என நேரம் போனது. பொடிசுங்க எல்லாம் வெளியே பந்தலில் விளையாட்டு மும்முரம். எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து உட்கார வெச்சாச்சு.\n‘எனக்கு இதுவேணாம், அது வேணும்',\n‘என் தண்ணிய இவன் குடிச்சிட்டான்'\n‘அங்க பாருங்க, அவன் கீழே எல்லாம் இறைக்கிறான்’\n‘அடாடா.. எட்டூரை கட்டி மேய்ச்சிடலாம், இதுங்களை சமாளிக்கறதுக்குள்ள...’ அலுத்துக் கொண்டார் உடன் பரிமாறியவர்.\nஅவற்றின் அட்டகாசம் எனக்கு ரசிக்கும்படியாகவே இருந்தது.\nசன்னமாய் வந்துகொண்டிருந்தவங்களை அப்பப்போ உட்காரவெச்சு பரிமாறினோம். நாங்களும் சாப்பிட்டாச்சு. ஆனா பயத்தம் பாயசம் ஒரு வாய் தான் கிடைச்சுது. இன்னும் நாலைஞ்சு பேர் சாப்பிடும் அளவு சாப்பாடு மீதமிருந்தது.\n யாரோ கேட்க, யாரோ சொன்னாங்க, “புதூர்க்காரங்களைக் காணலையே\n“கதிர் தாய்மாமா வீட்டுக்காரங்க தானே... ஏ கதிரு, போன் போட்டுக் கேளப்பா கிளம்பிட்டாங்களான்னு.”\n“கேட்டாச்சு. வந்துடுவாங்க. பன்னெண்டுக்கு மேல தானே படையல்...”\n“அப்போ, இன்னும் கொஞ்சம் சாப்பாடு வாங்கியாங்கப்பா. நாலைஞ்சு பேருக்கு மேல வந்தா தடுமாட்டமா போயிடும்.”\n“பதினோரு மணிக்கு மேல வர்றவங்க சாப்பிடாமயா இருக்கப் போறாங்க\n“வர்றவங்களை நாம சாப்பிடச் சொல்றது தான் முறை. எத்தனை மணிக்கு வந்தாயென்ன ஒரு இருபது இருபத்தியஞ்சு இட்டிலி மட்டும் வாங்கினா கூட சமாளிச்சிக்கலாம்.”\nஇப்பவே மணி பத்தை தாண்டியாச்சு. எங்க போய் இருபத்தஞ்சு இட்லி வாங்குவான் கதிர்\n“சரி, பார்க்கிறேன்” என்ற கதிர், மறுபடி போய் வாங்கியும் வந்துவிட்டான்.\n“படைக்க இட்லி, சுழியன், வடையெல்லாம் செய்யற வேலையை ஆரம்பிக்கலாமே...” சோழகனூர் சின்னம்மா குரல் கொடுத்தாங்க.\n“என்னாடியம்மா ... சாப்பாடுதான் ஆள் வெச்சு செய்யற காலம் மலையேறி ஆர்டர் தர்ற காலமாச்சு. படையலுக்கு கூடவா” முகவாயில் கை வைத்து அதிசயித்தார் சின்னம்மா.\n“ஆமா. காசைக் கொடுத்தா எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு மெனக்கிடு உசிர் இருக்கும் போது செய்யறது தான் முக்கியம். செத்த பிறகு செவுத்துக்கு வச்சிதானே படைக்கறோம் உசிர் இருக்கும் போது செய்யறது தான் முக்கியம். செத்த பிறகு செவுத்துக்கு வச்சிதானே படைக்கறோம்\n” சின்னம்மா முகத்தை சுழித்துக் கொண்டது எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது.\n“அவாளு வரவரைக்கும் செத்த கட்டைய சாய்ப்போம்.” எல்லாரும் கிடைத்த இடத்தில் கிடத்தினார்கள் உடம்பை. தலையணை இல்லாத சாய்மானம் அவ்வளவு சிலாக்கியமானதாய் இல்லைதான்... வேறு வழி\nபதினொன்றரைக்கு வந்திறங்கினார்கள். சொன்னது போல் தாமதமாக கிளம்பியதாலும் இங்கே சாப்பிட வேண்டியிருக்கும் என்பதாலும் பசியோடு தான் வந்திருந்தாங்க.\nநேரம் கடந்ததால் கிச்சடியை யாரும் சீண்டவேயில்லை. அது சீண்டும்படியுமில்லை. சாம்பார் ஒப்புக்கு கொஞ்சம் இருந்தது. தேங்காய் சட்டினியும் உயிரை விட்டிருந்தது. இட்லியோடும் இரண்டாவதாக வந்த காரச் சட்னியோடும் வீட்டு இட்லிப்பொடியோடும் ஒப்பேறியது அவர்களின் சாப்பாடு.\n“மணி ஆச்சு, படைக்க எடுத்து வைய்யுங்கப்பா.” சாப்பிட்டு எழுந்த புதூர் மாமா சொல்லிக்கொண்டே கை கழுவினார்.\nமுறைக்காரர்களெல்ல���ம் தாம் வாங்கிவந்தவற்றை எடுத்து தாம்பாளம் சேகரித்து வரிசைப் படுத்தினாங்க. வயசில் பெரிய சின்னமனூர் அத்தை, தெற்குமுகமா ஒரு நாற்காலி போட்டு, விபூதி பட்டை போட்டு, சந்தனம் குங்குமம் வச்சு சித்தப்பா செத்த அன்னைக்கு போட்டிருந்த வேட்டி துண்டை நாற்காலியில் போர்த்தி மேலே ஒரு பூச்சரத்தை சூட்டினாங்க. பெரிய தலைவாழை இலைகள் மூணை நெடுக்குவாகில் பக்கம் பக்கமா போட்டு அவங்கவங்க வாங்கி வந்ததை எடுத்து அடுக்கினாங்க. நாற்காலியிலும் ஒரு சின்ன நுனி இலையில் வெற்றிலை பாக்கு வாழைப்பழ சீப்பு, எல்லா பழவகைகளிலும் ஒவ்வொண்ணு, கொஞ்சம் இனிப்பு, காரம் அப்புறம் சித்தப்பா விரும்பி சாப்பிடற சிலதுன்னு நிரப்பினாங்க. செளம்யாவை கூப்பிட்டு சித்தப்பாவோட கைக்கடிகாரம், கண்ணாடி, எப்பவும் போட்டிருந்த நீலக்கல் மோதிரம் எல்லாத்தையும் எடுத்து தரச் சொல்லி நாற்காலி மேலயே வச்சாங்க.\nசகுந்தலா படத்துக்கும் ரவ்வோண்டு பூ வைம்மா. சுமங்கலியா போனவ பாரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே ‘போயிட்ட' சித்தி படத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்காரங்க வாங்கிவந்த பூவை எடுத்து சார்த்தினாங்க.\n“பூ வெக்கிறவங்களை அடையாளம் தெரியுதா உனக்கு” சற்று முன் ஒருவழியாக சின்ன மாமியார் வீட்டிலிருந்து வந்து சாப்பிட்டு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடிவு என் காதில் கிசுகிசுத்தாள்.\n“பார்த்தமாதிரியே இருக்கு. சட்டுன்னு பிடிபடலை.”\n“கதிர் அம்மா செத்தப்ப ‘தம்' ‘தும்'ன்னு இடி இடிக்கிறாப்புல மாரடிச்சி கிட்டு அழுதாங்களே... உரை பாட்டெல்லாம் கூடப் பாடினாங்களே... அவங்க பெரியம்மா பொண்ணு... குளத்தூர்க்காரங்க...”\n அப்ப சும்மா ‘கிண்'ணுன்னு இருந்தாங்க. சித்தியோட ஒண்ணுவிட்ட அக்கா, குளத்தூரிலே பெரிய பண்ணையாச்சே. இப்ப என்ன இப்படி கண்ணெல்லாம் குழிவிழுந்து ஒட்டி ஒலர்ந்து... அடையாளமே தெரியாம...\n“பண்ணையெல்லாம் வெண்ணையா உருகிடுச்சு. மவன்காரன் மொடாக்குடி. சேர்மானம் சரியில்ல. சொத்தெல்லாம் அடமானத்துல. பத்தாததுக்கு வூட்டுக்காரருக்கு கேன்சரு.”\n“அடப் பாவமே... கீழ் மேலாக, மேல் கீழாக மாறிட்டே இருக்கற ராட்டினமாட்டம் ஆகிடுதே வாழ்க்கையும் . எங்கேடி வடிவு, சித்திக்கு தங்கை ஒருத்தங்க இருப்பாங்களே... நெடுநெடுன்னு... கிளிமூக்கோட... ஆளைக் காணல... . எங்கேடி வடிவு, சித்திக்கு தங்கை ஒருத்தங்க இருப்ப��ங்களே... நெடுநெடுன்னு... கிளிமூக்கோட... ஆளைக் காணல...\n“கதிர் அம்மா இருந்த வரைக்கும் வசதிக் குறைவான அந்த தங்கச்சிய கதிர் அப்பாவுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் தாங்கினபடிதான் இருந்தாங்க. அக்கா செத்தா மச்சான் உறவு அறுந்துச்சுன்னு ஆயிடுச்சு. காலையில வருவாங்களாயிருக்கும். பால் தெளிக்கு கூட இல்லாம சாவு அன்னிக்கே கிளம்பினவங்களாச்சே.”\n“ஏதோ, ரொம்ப படுக்கையில் கிடக்காம போனது அவருக்கும் புண்ணியம். கெடந்தா இருக்கறவங்களுக்கும் பாடு தானே.”\n“ஆமாமா... நேத்து காலையிலேயிருந்து ஓட்டல் சாப்பாடுதான். கதிர் பொண்டாட்டி கொடுத்து வச்சவதான். நம்ம வூடுகளிலே இப்படியெல்லாம் தாங்குவாங்களா ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் பெண்டு நிமிர்ந்திடாது...”\n“நாலுபேர் வந்தா நகரமுடியாத நகரத்து குட்டி வீடு. எல்லா பொண்ணுங்களும் வீடு தங்காம வேலைக்குப் போகும்படி விலைவாசி நிர்பந்தப் படுத்திடுச்சு. அந்தக்காலம் மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்க்கறது சரிவருமா\n“போற போக்குல நாமெல்லாம் முதியோர் இல்லத்துல அனாதைங்க மாதிரியில்ல சாவோம் போலிருக்கு ... முறை சொல்லவும் செய்யவும் யார் இருப்பா” வடிவு வாடிப் போனாள்.\n“மணி பன்ணெண்டை தாண்டிடுச்சு. கதிர்... வெளிய இருக்கற ஆம்பளைங்களைக் கூப்பிட்டு வா... படையல் போட்டுடலாம்.” சின்னமனூர் அத்தை குரல் கொடுத்தார்.\nகட்டையை சாய்த்த பெண்டுகளில் சிலர் ஆழ்ந்த குறட்டையில் இருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் அவர்களைத் தட்டியெழுப்பினர்.\nபடையல் முன் மூன்று இடத்தில் சூடம் பிரித்து வைக்கப்பட்டது. கதிர் இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டான். சித்தப்பாவுக்கு ஒற்றைப் பிள்ளைக்கு பதில் பெண்ணாக பிறந்திருந்தாலும் விம்மி அழுதிருப்பாளோ...\nசூடத்தை ஏற்றி விழுந்து வணங்கினான். . ‘எதற்கும் கலங்காதிருக்க' உபதேசிக்கப்பட்ட ஆண்பிள்ளையாகிவிட, நடுநிசியில் ஊரெல்லாம் சூழ்ந்திருந்த இருள், வெளிச்சமிருந்த அவ்வீட்டிலும் குரலற்ற அமானுஷ்யத்தை பரப்பியது.\nவரிசையாக எல்லோரும் ஏற்றிய சூடம் அணையாமல் தங்கள் பங்குக்கு எரிவதில் ஒவ்வொன்று சேர்த்து விழுந்து வணங்கி விபூதி பூசிக் கொண்டனர். ஆம்பிளைகள் வெளியே சென்றுவிட்டனர். சூடம் மலையேறும் வரை மயான அமைதி.\nபிறகு அத்தை குரல் கொடுத்தார். ரத்த சொந்தக்காரங்க, மருமகள், ம��ள் முறையுள்ளவங்க அழலாம்.\nசெளம்யா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள். இன்றைய நாகரீக உலகம் அடுத்தவர் முன் அழுவது அநாகரீகம், அசிங்கம் என்று போதித்திருக்கிறதே. எனக்கும் இருபது வருட நகர வாழ்க்கை கட்டிக்கொண்டு ஒப்பாரி பாட இடம் கொடுக்கவில்லை. உடையவர்கள் யாராவது அழுதால் சேர்ந்து அழத் தயாராக எல்லாரும் அமர்ந்திருந்தனர். உடல் கிடந்த அன்றேனும் கலங்கி அழுதிருப்பார்கள். உடையிருந்த நாற்காலி துக்கத்தை சூனியமாக்கி இருந்தது.\nசித்தி இருந்து சித்தப்பா போயிருந்தால் அவளது ஒற்றைக் குரலாவது அவரது இழப்பை அர்த்தப்படுத்தியிருக்கும். அவளுக்காக அழுபவர்களேனும் உடன் அழுதிருப்பர். தொடக்கப் புள்ளியற்ற அலங்கோலமாய் ஆனது சூழல் செளம்யா எழுந்து உள்ளே போய் கடையிலிருந்து வரவழைத்த காபியை பேப்பர் கப்களில் ஊற்றி எடுத்து வந்து அனைவருக்கும் வழங்கினாள். தூக்கத்தை தொடர எண்ணியிருந்தவர்கள் காபி வேண்டாமென்று விட்ட இடத்தில் குறட்டையை தொடர ஆயத்தமாயினர். என்னைப் போல் வடிவு மாதிரி பேச்சுக்கு ஆள் இருந்தவர்கள் காபியில் ஆவி வருகிறதா என்று பார்த்து வாங்கிக் கொண்டனர்.\nவெளியிலிருந்து ஓடிவந்து “அம்மா.. அம்மா” என்றபடி காபி கொடுத்துக் கொண்டிருந்த செளம்யாவை கால்களைக் கட்டிக் கொண்டாள் ஸ்மிருதி.\n“இரும்மா, கையில் காபி தட்டு வைச்சிருக்கேன்ல. தட்டிடாதே. வர்றேன்.”\n“நான் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு, “காபி குடிக்கிறியாடா செல்லம்\n“ம்ஹும். பசிக்குது எனக்கு. இக்லி வேணும்.”\n இதோ பிஸ்கெட் பழமெல்லாம் இருக்கு பாரு. ஏதாவது சாப்பிடுவியாம்.”\n“ம்ஹும்... எனக்கு இக்லிதான் புடிக்கும். இக்லிதான் வேணும்.”\nகாபி விநியோகித்து முடித்திருந்த செளம்யா வந்து ஸ்மிருதியை தூக்கினாள். “இதோ பாரு. நடு ராத்திரி. இப்ப சாப்பிடக் கூடாது. நாளைக்கு வயிறு வலிக்கும். எல்லோரும் சாப்பிடும்போது நீ எங்க போனே\n“எனக்கு இப்ப தான் பசிக்குது. நா இக்லி சாப்பிடணும். இதெல்லாம் வேணாம்.”\n“அடிச்சுடுவேன் பாப்பா. சொல்றதைக் கேளு. வேற ஏதாச்சும் சாப்பிடு. இக்லி தீர்ந்துடுச்சு.”\n“முடியாது. முடியாது. எனக்கு இக்லி தா.”\nஸ்மிருதி குரலெடுத்து அழத்துவங்கி விட்டாள்.\nசெய்வதறியாமல் செளம்யாவும் அழ, குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஜனமெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர்.\n கார��யம் நடக்கும் வீட்டை, அதற்கு போக வேண்டி செய்யப்படும் ஆயத்தங்களை, அந்த மொத்த சூழலையும் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். நானும் ஒரு சுவரோரமாய் , வெதுவெதுப்பான சர்க்கரைத் தூக்கலான காப்பியை கையிலேந்தியபடி வெறித்துக் கொண்டிருந்த உணர்வு. ஓடிப்போய் அக்காவுக்கு தைலம் வாங்கிட்டு வந்திருவோமான்னு ஒரு பரபரப்பு.\nஇக்லிக் குழந்தையின் அழுகை விலைபேசும் அத்துணை துக்கங்களையும்....\nநெய்வேலி வந்தா ரசம் வச்சு கொடுத்து,, ஒரு ஆட்டோகிராப்பும் போட்டுத் தருவீங்களா நிலா\nகதை மிக அருமையாக உள்ளது தொடங்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு...\nதிண்டுக்கல் தனபாலன் 24 April 2015 at 08:33\nகாட்சிகள் அப்படியே கண்முன் தெரிந்தன....\nதுக்கம் கேட்க செல்லும் ஒரு பெண்ணை\nஉங்கள் எழுதோவியத்தில் காட்சிபடுத்தி விட்டீர்கள்\nஅட்சர பிழையில்லாமல் ஒரு முழு அவதானிப்பு\nஉங்கள் சித்தப்பா பூஜைக்கு நானும் உங்கள் எழுத்தை தொடர்ந்து\nஉள்கேட்டை திறந்து, சூடம் சேர்த்து வந்துவிட்டேன்...\nஅவரது பேத்தி அழுதது தாத்தா செகத்தில் தான்\nஎன வெளியில் இருந்த நாங்கள் நினைத்திருந்தோம் இதுவரை..\nஅது இக்லிக்கா..எப்படியோ பூஜைக்கு பின் ஒரு ஒப்பாரி...\n//ரசம் வச்சு கொடுத்து,, ஒரு ஆட்டோகிராப்பும்//\nகதையை பதிவேற்றிய பின் தான் அ.மு.வின் 'இரண்டு சிறுகதைகள்' கட்டுரை வாசித்தேன் ஜி.\nஒன்று விறுவிறுப்பாக செல்லும் கதை முடிந்ததும் வாசகனுக்குள் பல கேள்விகளையும் மனவெழுச்சிகளையும் தந்தது. இன்னொன்று, வர்ணனைகள் மிகுந்து வாசகன் மனதில் அழியாத சித்திரத்தை உண்டாக்கும்.\n\"இரண்டிலுமே வெவ்வேறு அழகு உண்டு\" என்று கட்டுரையை முடித்திருப்பார் அ.மு.\nதொடர் வருகையும் உற்சாகம் தரும் கருத்தும் மகிழ்வளிக்கிறது சகோ.\n தாங்கள் கருத்திடும் அளவில் கதை இருப்பதற்கு.\nஇரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தூரத்து உறவினர் காரியத்துக்கு சென்ற போது கணவர் இழந்த விதவை வாழுங்காலத்தில் அடையும் பல்லாயிரம் துன்பங்களுக்கு இணையாக மனைவி இறந்த ஆண்மகன் தன் சாவுக்கு அழக் கூட ஆளற்ற அவலம் மனசை உறுத்தியது.\nஇதை அழுத்தமாக சொல்லத் தவறிய தோல்வி என்னுடையதாகிறது இக்கதையில்.\nநிஜ நிகழ்வில் குழந்தையின் தாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டின் மூலம் சமாளித்தார்.\nஅவர் அழுததும் இன்னபிறவும் புனைவில் நான் அமைத்தது.\nஇயல்பாய் நன்றாகவே எழுதி இருக்க��றீர்கள் நிலா. நீங்கள் சொல்ல வந்தது தெளிவாகவே இருக்கிறது. சில வாழ்க்கைகள் இப்படித்தான். யார் கண்ணிலும் படாமல் ...இன்னும் எழுதுங்கள் நிலா.\nதங்கள் தளம் முதல் முறை வருகிறேன்.நாமும் அந்த இடத்தில் இருந்தாப்போல நினைக்கும் விதத்தில் சொல்லி சென்ற விதம் அருமை. வாழ்த்துக்கள். பாலமகிபக்கங்கள் வந்து செல்லவும்.\nஅங்கே நானும் நின்று நடப்பதைப் பார்த்தது போல ஒரு உணர்வு. சிறப்பான கதை சகோ. பாராட்டுகள்.\nயதார்த்த நிலையை வெகு அழகாக எழுதியுள்ளீர்கள் நிலா பாராட்டுக்கள் சமீபத்தில் தான் ஒரு பெரிய துக்கத்தில் கலந்து கொண்டு இங்கே வந்து சேர்ந்தேன். அதை அப்படியே ரிவைண்ட் செய்தது போல இருந்தது\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 20:46\nதங்களுக்கு என்றோ ஏற்பட்டுள்ள இந்த அனுபவத்தை மிகவும் அருமையாக இயல்பாக யதார்த்தமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். ஏனோ இதனை இன்றுதான் என்னால் படிக்க முடிந்துள்ளது. வெளியிட்டவுடன் படிக்காமல் எப்படிக் கோட்டை விட்டேன் என எனக்கும் புரியவே இல்லை.\n’செத்த அன்று போகமுடியாமல் பத்து அன்று போவதுபோல’ என்று சொல்வார்கள். அதே போல இந்தப்பதிவினைப் பார்க்கவும் படிக்கவும் எனக்கும் 10-11 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ஒவ்வொரு பாராவையும் ரசித்து, ருசித்து இரண்டு இரண்டு முறை படித்து மனதில் வாங்கிக்கொண்டே படித்து முடித்துள்ளேன். அமர்க்களமானதோர் சம்பவத்தை மிகவும் அமர்க்களமாகவே எழுதியுள்ளீர்கள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 20:50\n//சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே...//\n//வீட்டுக்கு போய் பின்கட்டு கதவு திறந்து தலையில தண்ணீ ஊத்துறப்ப தான் எல்லாரையும் பார்த்துப் பேசிக் களைச்ச கண்ணெல்லாம் கபகபன்னு எரிய ஆரம்பிக்கும் எனக்கு. ஈரத் துணியை தலையிலயிருந்து அவிழ்த்துட்டு, பாரமா கனக்கிற தலைய சமாளிக்க ஒரு ரெங்கான டீயை சுடச்சுட ஊத்தியாகணும்.//\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 20:56\n// சாவு வீட்டுக்கு தனியா போறது தைலமில்லாம போறது போல இன்னொரு கொடுமை. சாவு அன்னைக்கு எடுக்கிற நேரம் விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி போய் கும்பலோட கும்பலா நின்னு சொல்லாம கொள்ளாம பாடை கிளம்பியதும் கிளம்பிடலாம்..//\n// பஸ்காரர் கியரை போடுப��டுன்னு போட்டுகிட்டுல்ல ஆக்சிலேட்டரை அழுத்தின மேனிக்கு போறாரு சகல வளைவு நெளிவுகளிலேயும் குறையாத வேகம். ஆட்டமா ஆடி ஒடம்பெல்லாம் வலியெடுத்துடுச்சு.//\nஇந்த இடங்களில் வர்ணிப்புகள் மிக மிக அருமை.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 21:00\n//குழைய வெந்த பாசிப் பயறும், தூக்கலான வெல்லமும், அளவான ஏலப் பொடி மணமும் அப்பவே ரெண்டு டம்ளர் குடிக்க ஆசையை தூண்டுச்சு. //\n//ஆனா பயத்தம் பாயசம் ஒரு வாய் தான் கிடைச்சுது.//\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 21:02\n//சித்தி இருந்து சித்தப்பா போயிருந்தால் அவளது ஒற்றைக் குரலாவது அவரது இழப்பை அர்த்தப்படுத்தியிருக்கும். அவளுக்காக அழுபவர்களேனும் உடன் அழுதிருப்பர். தொடக்கப் புள்ளியற்ற அலங்கோலமாய் ஆனது சூழல் //\nசூப்பரோ சூப்பர் .... நேரேஷன்ஸ்.\nவை.கோபாலகிருஷ்ணன் 3 May 2015 at 21:05\n// “முடியாது. முடியாது. எனக்கு இக்லி தா.”\nஸ்மிருதி குரலெடுத்து அழத்துவங்கி விட்டாள்.\nசெய்வதறியாமல் செளம்யாவும் அழ, குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஜனமெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர்.//\nஆங்காங்கே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மிக நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்கள் படைப்புகளும் என்னை எழுத ஊக்கப் படுத்துவதில் முன்னணியில் இருப்பவை.\nமுதல் வருகையும் ஊக்கப்படுத்தும் கருத்துரையும் மகிழ்வளிக்கிறது தோழி.\nஅடுத்த தஞ்சை பயணம் எப்போது\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.\n//ஒவ்வொரு பாராவையும் ரசித்து, ருசித்து //\nஇதெல்லாம் உங்களால் மட்டுமே முடியும் சார். பாரபட்சமின்றி செல்லுமிடமெல்லாம் தன்னியல்பில் இருக்கும் நீருக்கு நிகர் நீங்க தான் சார்\nசக மனிதர்களைப் பாராட்ட வாய்ப்பு தேடும் நல்ல உள்ளம் படைத்தவர் தாங்கள்\nநான் உங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் தடவையாகும். கதை மிக அருமை. நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.\nமுதல் வருகையும் கருத்தும் மகிழ்வை தருகிறது தோழி. சில மணிகளுக்கு முன் பாலமகி பக்கத்திலிருந்து தங்கள் தளத்தில் சில பதிவுகளைப் பார்வையிட்டேன் தோழி\nமிக்க நன்றி . எனது இன்றைய பதிவு தக்காளி கூட்டு நீங்கள் பார்வையிட்டு கருத்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள��ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-11-12T22:12:11Z", "digest": "sha1:3RV5SXKGTZYHM6VKDV4DGJ6S5C7BA3GK", "length": 55053, "nlines": 489, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: தமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nதமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்\nஅப்பா பெயரின் துவக்கமும் எனது பெயரும் இணைந்தே ராஜ நடராஜன் என தமிழ் மணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எழுதி வருகிறேன்.பதிவின் எண்ணிக்கைகளையும்,ஹிட்,பின்னூட்டங்கள் என்றில்லாமல் நட்புடன் கருத்துரையாடல் என்ற நிலையிலே பதிவுகளை இட்டு வருகிறேன்.நான் தற்போது குவைத்தில் பணி நிமித்தமாக தொசிபா மடிக்கணினி விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.பதிவுகளை விட வாசிப்பிலும்,பின்னூட்டங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால் பதிவுகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.யாதும் பதிவேயாவரும் கருத்துரிமையாளர்களே என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்ற போதிலும் மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். எனது பதிவின் பார்வையாக கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும் என சுருக்கமாக முகப்பில் சொல்லியிருக்கிறேன்.\n(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))\nஇடமிருந்து வலமாக படிக்கும் புத்தக வாசிப்புக்கு மாறாக,தமிழ் மணத்தில் அந்த கணத்தில் முதலில் நிற்கும் இடுகை தொட்டு தொடர்ந்து கீழே தலைப்புக்களையும்,இடமிருந்து சூடான இடுகைகள்,வாசகர் பரிந்துரையின் தலைப்புக்களையும்,பின் வலது புறம் மறுமொழிகள் வரிசைகளையும் ஒரு கண்ணோட்டம் விட்டு விட்டு கண்ணை ஈர்க்கும் பதிவுகளில் நுழைந்து விடுவதும்,பின்னூட்டங்கள் இடுவதும் வழக்கமாகிப் போய் விட்டதால் தமிழ் மண நட்சத்திரப் பக்கம் இறுதியான ஒன்றாகப் போய் விடுவதால் நிறைய தமிழ் மண நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இயலாமல் போய் இருக்கிறது.\nஇணையத்தில் பதிவுலகமும்,தமிழ் மணம் ஒன்று கூடல் ஒரு அரிய கருத்து பரிமாற்ற கருவி.இதனை எப்படிப் பயன்பட���த்துகிறோம் என்பதில் தமிழ் மொழியின் வெற்றி அமைந்திருக்கிறது.\nபலரின் மனநிலைகள்,வாழும் கால சூழல்கள்,விருப்பங்கள் என்பவை வேறுபட்டிருந்தாலும் பரந்து கிடக்கும் உலகில் மொழியாக தமிழனை இணைப்பது எழுத்தும்,சொல்லும்.போன தலைமுறையின் மொழித் திணிப்பாக இந்திப் போராட்டம் நிகழ்ந்தது.இந்திப் போராட்டம் தமிழனின் வாழ்வில் பல பரிணாமங்களை உருவாக்கியிருந்தாலும் மொழி உணர்வாக தமிழகத்தின் வரலாற்று நிகழ்வு அது.அதே போல் இந்த தலைமுறைக்கும்,அடுத்த தலைமுறைக்கும் மொழி உணர்வாக ஈழப்போராட்டமும் தமிழர் வாழ்வில் ஒரு முக்கியத்துவ வரலாறாகும்.சேரன்,சோழன்.பாண்டியன்,பல்லவன் என்ற அரசாட்சியில் நமது தாத்தனும்.பாட்டியும் வாழ்ந்த காலங்கள் மறைந்து விட்டாலும் வரலாற்று சான்றாக அரசாட்சியின் காலங்கள் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கின்றன.நம்முடைய காலமும் அது போன்ற ஒரு வரலாற்று முக்கியத்துவ காலம் என்பதை உணர வேண்டும். கண்களை அகன்று விரித்து நோக்கினால் நமக்குள்ளும் நிறைய வரலாற்று மனிதர்கள் மொழி உணர்வோடு அடையாளம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதிகார வட்டங்களையும் தாண்டிய பார்வையும்,சிந்தனையும் நமக்கு தேவை.நாமும் வாழ்ந்தோம் என்பதை வரும்காலத்தில் பதிவு செய்யப்போவது ஈழ யுத்தமும் இனி வரும் காலத்தின் நிகழ்வின் நெளிவு சுளிவுகளுமே என்பதை நம்புகிறேன்.\nமுந்தைய பதிவான ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 1 என்று துவங்கி அடுத்த பகுதியை துவங்கலாம் என்று நினைத்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திர அழைப்பு வந்து விட்டதால் ஈழ மக்கள்,மண் பற்றியே நட்சத்திர வாரத்தில் தொடர்வது சிறப்பாக இருக்குமென்று நினைத்து அடுத்த பகுதியை இணைக்க வில்லை.இங்கே பல பரிமாணம் கொண்ட ஈழம் பற்றி நட்சத்திர வாரத்தில் எனது கருத்தை பதிவர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nதமிழ்மணத்திற்கும்,பதிவுலக நட்பு உள்ளங்களுக்கும் நன்றி.\nLabels: நட்சத்திர வாரம் :அறிமுகம்\nசில மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவிற்கு வந்ததும், வாழ்த்துகள் சொல்வதும் மகிழ்வாக இருக்கின்றது.\nதமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே\nமின்னி மறைந்துவிடாமல் என்றும் பிரகாசிக்கும் சூரியநட்சத்திரமாய் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த எழுத்��ுக்களை நீங்கள் மென்மேலும் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நிரம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முடிந்தவரை உங்கள் நட்சத்திரவாரப் பதிவுகளுக்கு கருத்துரை அளிக்கவேண்டும் என மனமார விரும்புகிறேன்.\nநட்சத்திர நாயகனுக்கு வாழ்த்துகள்.நிறைவான பதிவுகள் தமிழ்மண வானில் நீந்தப்போகிறது \nவாழ்த்துக்கள் சகோ, அரசியல் அதிரடிப் பதிவுகளால் இந்த வாரம் அசத்தி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வாழ்த்துக்கள்\nசகோ, நீங்கள் Toshiba நிறுவனத்திலா\nஅப்போ இனிமே உங்களிடமிருந்து புது லப்டாப் பற்றிய தகவல்களை அறியலாமே..\n(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))//\nஅவ்...என்ன ஒரு டெரர் தனம்,...\nராஜநடராஜன் தமிழ்மணம் நட்சத்திர பதிவர் ஆனதிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசரி அதெல்லாம் இருக்கட்டும் படத்துல உங்களுக்குப் பின்னாடி ஒரு பொண்ணு தலையை பிடிச்சுட்டு இருக்கே.. என்ன விஷயம் ஹி ஹி இதற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா...\nஅப்புறம் உங்க டெம்ப்ளேட் வேற மாற்றுங்க அல்லது தேவை இல்லாத நிரலி (script) இருந்தா நீக்குங்க...ரொம்ப ரொம்ப மெதுவா திறக்கிறது.. பின்னூட்ட பெட்டி திறக்கவே ஒரு நிமிடம் ஆகிறது.\nவலைகூறும் நல் உலகத்திற்கு உங்கள் முக தரிசனத்தையும் தந்து விட்டீங்க.\nவாழ்த்துகள் குவியும் என்றே நினைக்கின்றேன்.\nவணக்கம் ராஜநட...வாழ்த்துகள் மிகுந்த சந்தோசம்...\n@ ராஜநடராஜன் - எதிர்ப்பார்த்த ஒன்று தான் .. உங்களின் எழுத்துத் தரத்துக்கு நீங்கள் எப்பவோ தமிழ்மண நட்சத்திரமாக பலமுறை வந்திருக்க வேண்டிய நபர் என்பதே எனதுக் கருத்து ..\nஉங்களைப் பற்றிய அறிமுகப் பதிவும் அருமை சகோ. இது ஒரு நல்ல வாய்ப்பு தினமும் நிச்சயம் தங்களின் பதிவைப் படித்தபின் தான் அடுத்த வேலை ...\nநிறைய எதிர்ப்பார்க்கின்றேன் .. அதற்காக உங்களின் மன அழுத்தத்தை நாங்கள் அதிகரிப்பதாக எண்ண வேண்டாம் ... உங்களின் அதே பாணியில் இன்னும் ஆழமாக எழுதுங்கள் .. வாழ்த்துக்கள் சகோ ..\nசொல்ல மறந்திட்டேன் .. போட்டோ அருமை ... \nநட்சத்திர வாழ்த்துகள் சார் :)\nவாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் அடுத்த பதிவை நானும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். தாமதத்திற்கு இதுதான் காரணமா உங்களின் அடுத்த பதிவு ஈழம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வழிவகுக்கட்டும்.\n\"என் ராஜப��ட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது\n//சில மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவிற்கு வந்ததும், வாழ்த்துகள் சொல்வதும் மகிழ்வாக இருக்கின்றது.//\nஅதை விட உங்களை மீண்டும் நலத்துடன் காண்பதிலும்,ஆக்கபூர்வமாக இயங்குவதிலும் நான் மகிழ்வடைகிறேன்.\nநீண்ட உரையாடலுக்கும்,கருத்துக்கும் சொந்தக்காரரில் நீங்களும் ஒருவர்.உங்கள் தொடர் வருகையையும்,இனி வைக்கும் எனது கருத்துக்களுக்கு கருத்தும் சொல்வதற்கு அழைக்கின்றேன்.நன்றி.\n//தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே\n//மின்னி மறைந்துவிடாமல் என்றும் பிரகாசிக்கும் சூரியநட்சத்திரமாய் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த எழுத்துக்களை நீங்கள் மென்மேலும் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நிரம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முடிந்தவரை உங்கள் நட்சத்திரவாரப் பதிவுகளுக்கு கருத்துரை அளிக்கவேண்டும் என மனமார விரும்புகிறேன்.//\nதேர்தல் களத்தில் விளையாடியிருப்பீர்கள் என்பதை தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன.\nகருத்துரையாடலுக்கே எனது கவனம் அதிகம் என்பதால் நிச்சயம் மறுமொழிகள் சொல்வேன்.நன்றி.\n//நட்சத்திர நாயகனுக்கு வாழ்த்துகள்.நிறைவான பதிவுகள் தமிழ்மண வானில் நீந்தப்போகிறது \nமுடிந்தளவுக்கு பதிவுகளை நிறைவுடனும்,ஆக்கபூர்வமாகவும் சமர்ப்பிக்க முயற்சி செய்கிறேன்.\nமுந்தைய பதிவின் பின்னுட்டத்திற்கும் சேர்த்து நன்றி.மனித நேயத்தோடு மட்டுமே தொடரும் எனது கருத்துக்களை ஈழ மண்ணின் வாசனை கொண்ட நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்ற உங்கள் பின்னூட்டத்தை அடுத்த பதிவிலிருந்து எதிர்பார்க்கிறேன்.\n//வாழ்த்துக்கள் சகோ, அரசியல் அதிரடிப் பதிவுகளால் இந்த வாரம் அசத்தி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வாழ்த்துக்கள்\nதமிழக அரசியலைத் அதிகம் தொட வேண்டிய காலகட்டத்தை நாம் தாண்டி விட்டதால் ஈழம் குறித்தே எனது கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்.மண்ணின் மைந்தனாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அடுத்த பதிவிலிருந்து பின்னூட்டம் தொடர விரும்புகிறேன்.\n//சகோ, நீங்கள் Toshiba நிறுவனத்திலா\nஅப்போ இனிமே உங்களிடமிருந்து புது லப்டாப் பற்றிய தகவல்களை அறியலாமே..\nவாரத்துக்கு 5 மாடல் i3,i5,i7 என வருகிறது.Turbo ப்ராஸசர் வேகம்,500 முதல் 600 என இரு ஹ���ர்ட் டிஸ்க்,மெமரி 8GB,15.6 ஸ்கீரின் என்ற பொத்தாம் பொதுவான ஒன்றைத் தவிர ஏனைய வித்தியாசங்கள் ஒன்றுமேயில்லை.மடிக்கணினியில் உலக சந்தையில் முதலிடம் என்பது மட்டுமே தொசிபாவுக்கு சிறப்பு.\n//(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))//\nஅவ்...என்ன ஒரு டெரர் தனம்,...\nவெளியே சென்றாலும் எங்க ஊட்ல பார்ட்டி செய்தாலும் ஏனையவர்களையே படம் பிடிக்கும் பழக்கமாயிடுச்சு.அதென்னமே நமக்கு நாமே படம் பிடிக்கும் திட்டமே வருவதில்லை.இதுவும் இன்னொரு உறவு கெனான் G10ல க்ளிக்கியதில் தேறியது:)\nஇன்னும் படமே ஆரம்பிக்கவில்லை.அதற்குள்ள படம் நல்லாயிருக்குதுன்னு விளம்பரப் படுத்துறீங்களே:)\nதனிக்குடித்தனம் போனதும் முந்தைய அமர்க்களம் குறைஞ்ச மாதிரி தோணுதே\nபதிவுகள் மெல்லத் திறப்பதாக பதிவர் சித்ரா முன்பு குறிப்பிட்டிருந்தார்கள்.சில விட்ஜெட்டுக்களை நீக்கினேன்.பழைய Script நிறையாவே உள்ளே கிடக்கிறது.இந்த நேரத்துல கடைக்கு பெயிண்ட் அடிக்கனுமான்னு யோசிக்கிறேன்\nஆக்கபூர்வமான பின்னூட்டங்களில் உங்களை அடிக்கடி காண்கிறேன்.இணைந்து கொள்ளுங்கள்.நன்றி.\nவலைகூறும் நல் உலகத்திற்கு உங்கள் முக தரிசனத்தையும் தந்து விட்டீங்க.\nவாழ்த்துகள் குவியும் என்றே நினைக்கின்றேன்.//\nநான் எப்ப மூஞ்சிய மறைச்சிகிட்டிருந்தேன்அதுதான் புரபைல் போட்டாவா பதிவுலகம் சுத்திகிட்டிருக்குதே:)\n//ரி அதெல்லாம் இருக்கட்டும் படத்துல உங்களுக்குப் பின்னாடி ஒரு பொண்ணு தலையை பிடிச்சுட்டு இருக்கே.. என்ன விஷயம் ஹி ஹி இதற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா...//\nமுக்கியமான பின்னூட்டப் பகுதியை கவனிக்காமல் விட்டு விட்டேனே:)\nரங்க ராட்டினம் சுத்தும் Entertainment cityக்கு குடும்பத்தோடு போனோமாஅங்கே யாரோ பிலிப்பினி போட்டோ எடுக்குறாங்கன்னு கண்ணை மறைக்குது போல.அம்மணி கூடவே சிவசக்தி மாதிரி அலையுறதனாலே நீங்க நினைக்கற்துக்கெல்லாம் சான்சே இல்ல:)\nஅடுத்த பதிவிலிருந்து உங்களது கருத்துக்களையும்,நிருபன் என்ன சொல்கிறார் எனபதையும் ஈழம் குறித்த மண்ணின் மைந்தர்களாக என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்.விவாதங்களும்,மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன்.\nதொடர்வதுடன் கருத்துப் பகிர்வுகளையும் தர வேண்டுகிறேன்.நன்றி.\nவணக்கம் ராஜநட...வாழ்த்துகள் மிகுந்த சந்தோசம்...//\nஉங்கள் தொடர் வருகைக்கு நானும் சந்தோசம்.\n//நட்சத்திர வாழ்த்துகள் சார் :)//\nஉங்கள் நினைவாய் இப்பொழுதும் எனது மனதில் இருப்பது குப்புஸ் பாக்கெட் மற்றும் யோகர்ட் தயிரும்தான்:)அந்தப் படங்கள் இவ்வளவு நாட்கள் கழித்தும் மனதில் உங்கள் பெயரோடு கூடவே பசக்கென்று ஒட்டிக்கொண்டு விட்டது.\n நட்சத்திர வாரத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.\n//வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் அடுத்த பதிவை நானும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். தாமதத்திற்கு இதுதான் காரணமா உங்களின் அடுத்த பதிவு ஈழம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வழிவகுக்கட்டும்.//\nஉங்கள் முந்தைய பின்னூட்டம் போட்டவுடன் மறு பகுதியும் இணைக்கலாமே என்றுதான் இருந்தேன்.கூடவே தமிழ் மண அழைப்பும் வந்து விட்டதால் நட்சத்திர வாரத்தில் இணைப்பதே ஈழம் குறித்த பார்வைக்கு தகுதியாக இருக்குமென்று இனி தொடர்கிறேன்.\nநான் தான் உங்களை ஐயா என்று கூப்பிட வேண்டும் உங்கள் ஆசிரியர் பணியின் தனித்துவம் காரணமாக\nநீங்கள் என் பெயர் சொல்லியே விளிக்கலாம் ராஜா.\nசிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது //\nஅட்ரா சக்க சி.பி விருதுக்கு தகுதி வாய்ந்தவரே\nஜெயலலிதா கலக்குறாங்க போல தெரியுதேவெறும் முகப்பூச்சாய் இல்லாமல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சட்டசபை தீர்மானங்களுக்கு வலு சேர்த்தாரென்றால் வரலாற்றில் இடம் பிடிப்பார்.பார்க்கலாம்.\nபதிவுகளின் வெற்றி கருத்துக்கள் பலருக்கும் நேர்முகமாக போய்ச் சேர்வதில்தான் என நினைக்கிறேன்.ஈழம் பல பரிமாணங்களைக் கொண்டதாய் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கு தமிழீழமாக இருக்க வேண்டும்.\nபதிவுலக சமூக காவலர் பாலாசி அவர்களே வருக\nமகிழ்ச்சி. இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்\nபதிவுலக வசிஷ்ட்டி:) துளசி டீச்சரிடம் வாழ்த்துக்கள் பெறுவதில் பெருமையே\nரொம்ப சந்தோஷமண்ணே. பதிவுலகில் நம்மல்லாம் சமகால ஆளுங்க இல்லையா\n// மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். //\n நட்சத்திர வாரத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nமௌனமாக கவனித்துக்கொண்டுள்ளீர்கள் போல இருக்குதே:)\nமகிழ்ச்சி. இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்\nஉங்களை மாதிரித்தான் காமிராவை எடுத்துக்கொண்டு தமிழில் புகைப்படக் கலைக்கு வந்தேன்.நாட்டு நடப்புக்களில்,தமிழ் உணர்வோடு இப்பொழுது காமி��ா கழுத்தில் போஸ் கொடுக்க மட்டுமே பயன்படுகிறது.\n//ரொம்ப சந்தோஷமண்ணே. பதிவுலகில் நம்மல்லாம் சமகால ஆளுங்க இல்லையா\n// மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். //\nபதிவுலகில் சம காலத்து ஆட்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.\nமத அடிப்படை வாதம்ன்னு சொன்னதும் பிறப்பில் இந்துவாக,கிறுஸ்தவ பள்ளி மாணவனாக,இஸ்லாமிய தேசத்தில் வாழ்பவனாக மதங்களின் பரிமாணம் கடந்த இயல்பான மனிதனாக மனித நேயம் போற்றும் மானிடனாக இருக்கவே விரும்புகிறேன்.\nநம்ம பாலிசியென்று இணைந்து கொண்டதில் இன்னும் மகிழ்ச்சி.\nவணக்கம்.மதுரைவாசிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிட்டீங்க போல இருக்குதே:)\nமுன்பு உங்கள் பதிவின் ஓலைப்பட நினைவிலிருந்து நீங்கள் சிங்கப்பூர்வாசியென நினைக்கிறேன்.சரியா\nநீங்கள் நம்ம பக்கத்து வீடு சவுதிவாசியென நினைக்கிறேன்:)\nஉங்கள் பெயரில் இணைந்து கொள்ள ஏதோ மெயில் வந்தது.இணைய முயலும் போது இமெயில் பாஸ்வேர்ட் கேட்டதால் இணைய வில்லை.உங்கள் இணைப்பாக இருந்தால் மீண்டும் இணைந்து கொள்கிறேன்.\nவாங்க என்னுடன் இணைந்து ஒட்டகம் மேய்க்கும் தோழரே:)\nஇது யார் பேட்டைக்கு புதுசா ஆரோணன் என்ற பெயரில் என்ற வியப்போடு கடைப்பக்கம் எட்டிப்பார்த்தா\nமடுலுகிரிய விஜேரத்னே பற்றி கூறியிருந்தீர்கள்.சிங்கள விரோதங்களையும் கடந்து சக தோழனாய் பயணிக்கும் மனிதர்களை நேசிக்கிறேன்.அறிய தந்தமைக்கு நன்றி.\nவாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் ..\nநட்சத்திர வாரத்திற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் \nஅறி'முகம்' கிடைத்ததில் மகிழ்ச்சி :). அசத்துங்கள்.\nமுன்பு உங்கள் பதிவின் ஓலைப்பட நினைவிலிருந்து நீங்கள் சிங்கப்பூர்வாசியென நினைக்கிறேன்.சரியா\nஇல்லைங்க. நான் வேற. வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவன். எனக்குன்னு தனி பதிவு ஆரம்பிக்கவில்லைங்க. நன்றி.\n//வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் ..//\n//நட்சத்திர வாரத்திற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் \nஅறி'முகம்' கிடைத்ததில் மகிழ்ச்சி :). அசத்துங்கள்.//\nநேர்முகமே காண வேண்டியது.தவறிடுச்சு இல்ல:)\nவினவு தளத்தின் தனி வாழ்த்துக்கு நன்றிகள் பல\nமுன்பு உங்கள் பதிவின் ஓலைப்பட நினைவிலிருந்து நீங்கள் சிங்கப்பூர்வாசியென நினைக்கிறேன்.சரியா\nஇல்லைங்க. நான் வேற. வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவன். எனக்குன்னு தனி பதிவு ஆரம்பிக்கவில்லைங்க. நன்றி.//\nமுன்பு ஓலைச்சுவடிகளின் அழகான படங்களுடன் சிங்கப்பூரிலிருந்து கடை திறந்திருந்தார்.அவரென நினைத்து விட்டேன்.ஆனாலும் உங்கள் பின்னூட்டங்களை நிறைய காண்கிறேன்.\nகூகிள்கிட்ட சீக்கிரம் பட்டா போட்டுக்கொள்ளுங்க.\nஸார்.. தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன்..\nதமிழ்மணம் நட்சத்திரமானதற்கு எனது வாழ்த்துகள்..\n//ஸார்.. தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன்..\nதமிழ்மணம் நட்சத்திரமானதற்கு எனது வாழ்த்துகள்..\nஎன்ன சார் என்றெல்லாம் தூரப்படுத்திகிட்டு:)\nபதிவுலக ஞாநியின் வாழ்த்துக்கு நன்றி\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமா\nஎழுத்தாளர் அருந்ததி ராயின் இலங்கை,காஷ்மீர் குறித்த...\nஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் மற்றும் பொ...\nஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பக...\nஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பக...\nதமிழ் மணம்,சேனல் 4 ,இனப்படுகொலைகள் இன்னும் பிற\nபிரபாகரன், விடுதலைப் போராளிகளின் சகாப்தமும்,தொடர்ச...\nஈழ மக்களுக்கும்,மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுத...\nதமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-11-12T22:18:52Z", "digest": "sha1:UIWAIODVCC7NRMV5AU4FJECIUI5ICW6D", "length": 7771, "nlines": 156, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: மார்பு முளைத்த ஆண்கள்", "raw_content": "\nஎனக்கு வயது 28. எனக்கு இரண்டு மார்புகளும் பெண்களைப் போல பெரிதாக உள்ளது. இதை எண்ணி எனக்குப் பயமாக உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது, எனக்கு இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று சொல்லவும்.\nதயவு செய்து என் பெயரை வெளியிட வேண்டாம்.\n இந்த இடுகையில் உங்கள் பிரச்சினைக்கான தீர்வைப் பாருங்கள்.\nஉங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nLabels: கேள்வி பதில், மார்பகங்கள்\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்...\nமாரடைப்பு ஏற்பட்டவர்கள் பாவிக்க வேண்டிய மருந்துகள்...\nவெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத...\nகன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் -PCOS\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்க��் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hanshang-hydraulic.com/ta/svk10-flow-diverters.html", "date_download": "2018-11-12T23:19:38Z", "digest": "sha1:OCCM4L7GMADJKQGFDXI7Y5EN7AVZQHDD", "length": 7326, "nlines": 238, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "SVK10 FLOW DIVERTERS - சீனா நீங்போ HanShang ஹைட்ராலிக்", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமேக்ஸ் பாய்ச்சல் விகிதம் (எல் / நிமிடம்) 80\nமேக்ஸ் இயக்க அழுத்தம் (எம்பிஏ) 25\nவால்வு பாடி (பொருள்) மேற்பரப்பு சிகிச்சை (நடிப்பதற்கு) phosphating மேற்பரப்பில்\nஆயில் தூய்மை NAS1638 வர்க்கம் 9 மற்றும் ISO4406 வர்க்கம் 20/18/15\nசிறப்பியல்பு வளைவுகள் (HLP46, Voil அளவிடப்படும் = 40 ℃ ± 5 ℃)\nஅடுத்து: வீர்-3 / 2-10 திசை வால்வுகள் வரி பெருகிவரும்\n2 நிலை 6 வே பாய்ச்சல் diverter வால்வு\nஹைட்ராலிக் பாய்ச்சல் diverter வால்வு\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\nவீர்-3 / 2-10 திசை வால்வுகள் வரி பெருகிவரும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் பிளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/tnepds-mobile-app-for-ration-card.html", "date_download": "2018-11-12T22:19:01Z", "digest": "sha1:NBH74DZOABXI27QKPS35U3GMXD5PDKXN", "length": 5168, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "TNePDS Mobile App for Ration Card Holders in Tamil Nadu - News2.in", "raw_content": "\nதற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது , அதை செய்யாதவர்கள்.\nதங்கள் ஸ்மார்ட்போனில் Google app store ல் TNePDS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை அந்த செயலியில் போட்டுக்கொண்டால் நமக்கு நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை. காட்டினால் barcode ஸ்கேன் செய்யும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையும் பதிவு செய்யலாம் , ,\nஇளைஞர்கள் தாமும் பயன் பெற்று தெரிந்தவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கவும் , அதிகம் இதை பகிரவும் .\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_7.html", "date_download": "2018-11-12T22:46:22Z", "digest": "sha1:SUIAQZ5EYPJUW3CD2YU4JBH5GED7K6SC", "length": 21823, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "திறமையை வளர்ப்பதே வெற்றியின் திறவுகோல்", "raw_content": "\nதிறமையை வளர்ப்பதே வெற்றியின் திறவுகோல்\nதிறமையை வளர்ப்பதே வெற்றியின் திறவுகோல் கார்த்திகேயன், திறன்மேம்பாட்டு பயிற்றுனர் பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இது பொறியியல் படிப்பில் மாணவர்களின் ஆர்வம் இன்மையை தான் காட்டுகிறது. இதற்கு காரணம் பொறியியல் படித்தால் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில்லை என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டு இருப்பது தான். இன்று வாட்ஸ்-அப், பேஸ்புக் என்று எந்த ஒரு சமூக வலைத்தளத்தை திறந்தாலும், பொறியியல் படித்து வேலையில்லாத பட்டதாரிகள் பற்றிய கேலிச்சித்திரங்கள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஓரளவு உண்மையும் உள்ளது. இதற்கு காரணம் நமது கல்லூரி பாடத்திட்டங்களுக்கும் நாள் தோறும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தான். எனவே மாணவர்கள் அவர்களுக்கான சிறந்த வாய்ப்பினை பெற தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியம் ஆகிறது. வெறும் கல்லூரி பட்டம் மட்டும் வேலைவாய்ப்பினை பெற போதுமானது என்ற மாணவர்கள் மற்றும் பெற்ற���ர்களின் எண்ணம் தற்போது மாறத் தொடங்கி இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். அவர்களில் மிகக் குறைந்த அளவினரே ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக தேர்வின் மூலம் வேலை பெறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் உடனடியாக பணியில் சேருவோர் வெகு சிலரே. இதற்கு காரணம் வேலைவாய்ப்பின்மை அல்ல. வேலைவாய்ப்பினை அடைய போதுமான திறமையை வளர்த்துக்கொள்ளாததே காரணம் ஆகும். பொறியியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அடைய நமது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. அண்மையில் ‘வீ பாக்ஸ்’ என்ற நிறுவனம் சமர்ப்பித்த 2018-ம் ஆண்டுக்கான இந்திய வேலை மற்றும் திறன் பற்றிய அறிக்கையில் இந்தியாவில் 45.60 சதவீத மாணவர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. டெக் மகேந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சி.பி.குர்மானி சமீபத்தில் கூறும்போது, ‘பட்டதாரிகளில் 94 சதவீதம் பேர் வேலைவாய்ப்பிற்கு தகுதி இல்லாதவர்கள்’ என குறிப்பிட்டு உள்ளார். அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணியில் சேரும் இளம் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்க பெரும் தொகையை செலவழிக்கின்றன. தற்போது நிறுவனங்கள் அந்த செலவை குறைக்க புதிய தொழில்நுட்பங்களில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த விரும்புகின்றன. நேர்முக தேர்வுகளில் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இப்போது வேலைவாய்ப்புகள் நிறைந்த புதிய தொழில் நுட்பங்கள் பற்றி பார்ப்போம். ‘ஸ்மாக்ட்’ எனப்படும் சோசியல், மொபைல், அனாலிட்டிக்ஸ், கிளவுட் அண்ட் இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களும் தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கி உள்ளன. இதன் மூலம் நிறுவனங்களின் பல சிக்கலான பிரச்சினைகளுக்கு கூட எளிதாக உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தீர்வளிக்கலாம். இந்த தொழில்நுட்பங்கள் கற்றவர்கள் பெரிய நிறுவனங்களில் சேர்ந்து அல்லது தனிநபராக பணிபுரிந்து கூட கை நிறைய சம்பாதிக்கலாம். இத்துறைகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டும் அல்லாமல் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக கணிதம் அல்லது புள்ளியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. தமிழ் ஆங்கிலம் மற்றும் கலை பட்டதாரிகளும் கன்டென்ட் ரைட்டிங், சமூக ஊடகம், மொபைல், கிராபிக்ஸ் போன்ற துறைகளில் பிரகாசிக்கலாம். தற்போது மாணவர்களிடையே தங்களுக்கு உகந்த சரியான படிப்பை தேர்ந்தெடுப்பதில் முறையான விழிப்புணர்வு இல்லை. வேலை தேடுவோர் மட்டும் அல்ல. ஏற்கனவே பணியில் இருப்போரும் சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி பெற்றால் பணியில் மேலும் முன்னேறவும் ஊதியத்தை இருமடங்காக்கவும் உதவும். எம்.எஸ்சி. (கணிதம், புள்ளியியல், பொருளாதாரம்), எம்.பி.ஏ. (பொது), எம்.பி.ஏ. (சுற்றுச்சூழல், வேளாண்மை) படித்தவர்கள் டேட்டா சயின்ஸ், டேட்டா பிசினஸ் அனாலிட்டிக்ஸ், பிசினஸ் அனாலிசிஸ் பயிற்சி பெற்று திறனை வளர்த்துக்கொண்டால் டேட்டா சயின்டிஸ்ட், பிசினஸ் அனலிஸ்ட், மார்க்கெட் ரிசர்ச் துறைகளில் வேலை பெறலாம். எம்.எஸ்சி. (உயிரி தகவல், சுற்றுச்சூழல் மேலாண்மை, அறிவியல்) பட்டதாரிகள் டேட்டா அனாலிடிக்ஸ் பயிற்சி பெற்றால் டேட்டா சயின்டிஸ்ட் ஆகலாம். எம்.எஸ்சி. இயற்பியல் படித்தவர்கள் ஐ.ஓ.டி. செயற்கை அறிவாற்றல் கற்றால் ஐ.ஓ.டி. டெவலப்பர் ஆகலாம். பொறியியல் இளங்கலை (சி.எஸ்., ஐ.டி.) பட்டதாரிகள் கிளவுட் அப்ளிகேசன், டெவலப்மெண்ட் டேட்டா, அனாலிட்டிக்ஸ், மொபைல் ஆப் டெவலப்மெண்ட் பயிற்சி பெற்றால் அப்ளிகேஷன் டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் ஆகலாம். பொறியியல் இளங்கலை (இ.சி.இ., இ.இ.இ.) பட்டதாரிகள் ஐ.ஓ.டி. மெஷின் லேர்னிங் கற்றால் ஐ.ஓ.டி. டெவலப்பர், ஏஐ டெவலப்பர், டேட்டா சயின்டிஸ்ட் ஆகலாம். கிராமப்புற மாணவர்களுக்கும் புதிய தொழில் நுட்பங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாகும். மொத்தத்தில் வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறமைகளை வளர்ப்பதுதான் வெற்றிக்கான திறவுகோலாகும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்ப���ுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.pdf/43", "date_download": "2018-11-12T22:38:46Z", "digest": "sha1:UYCVFFG6F3ESRGVWKJ4HFBHBGZKRBYFN", "length": 8726, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n. என்று அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கும் வழக்கம் உடையவர்கள் : அச்சமயம் பார்த்து அவர்கட்குக் கதைவாயிலாகவும், விகள யாட்டு வாயிலாகவும் நல்ல கருத்துக்களை எடுத்தெடுத்துப் புகட்டவேண்டும். புகட்டி கல்வழிகளில் பழக்கிவிடவேண் டும். அங்கனமின்றிச் சில பெற்ருேர்கள் கெட்ட பேச்சுக் ஆயும் புயனில்லாப் பாட்டுக்களயுமே கற்றுக் கொடுக் ుత్త��వాDత _35 9. ఇgఆ ఎ3ఇు ன்ேறு விடுகின்றனர். அதனுல் பிள்ளைகள் ஒருவிதத் திற மையும் இல்லாகவசாகிப் பிற்கால வாழ்க்கையில் பெரிதும் துண்ட அகின் 邻》 歌 令 ●,令 ● 象 அன்பு அகன்றனர். இத்தகைய பெற்ருேர்கள் பிள்ளையைப் இபற்றத் கெடுத்துக் தீவினைக்கு ஆளாவதைக் காட்டிலும் பெருழல் இருப்பதே பேரிதும் நல்லதாகும். ஆகவே, பெற். ருேளின் முயற்சியும் பிள்ளையின் ஊக்கமும் சேர்ந்து ஏற்றப் பட்ட கல்வி விளக்கே மலைமேல் விளக்குப்போல் மாண்பு கொடுக்கும் எண்பது மறுக்க முடியா த உண்மையாகும். எப்போதும் கற்க கல்விக்குக் கரையில்லை மேலும் படிப்பென்ருல் வெறும் கையைழுத்துப் போடத் தெரிந்தால் போதுமா கல்விக்குக் கரையில்லை மேலும் படிப்பென்ருல் வெறும் கையைழுத்துப் போடத் தெரிந்தால் போதுமா அல்லது அறைகுறையாக எழுதப்படிக்கத் தெரிந்துவிட்டால்தான் போதுமா : சிறி தும் போதாவாம். ஆனல், ஒன்றும் தெரியாததற்கு இது மேலே தவிர, இவ்வளவில் முழு கண்மையும். பெற்றுவிட முடியாது. ஊமையனுக்கு உளறுவாயன் கண்டப் பிரசண் டன் என்றது போலத்தான். ஆதலின் கிரம்பக் கற்க வேண்டும். எவ்வயதிலும், எங்காளிலும் படித்துக் கொண்டேயிருக்கவேண்டும். குறிப்பிட்ட சில் நா ற்களைப் படித்துமுடித்ததும் யான் நிரம்பக் கற்றுவிட்டேன்; என்னே யும் வெல்வாருண்டோ என்று இறுமாப்படைங்து ஒருவறை\" யும் மதியாமல் திரியலாகாது. காள் முழுமையும்-ஏன் அல்லது அறைகுறையாக எழுதப்படிக்கத் தெரிந்துவிட்டால்தான் போதுமா : சிறி தும் போதாவாம். ஆனல், ஒன்றும் தெரியாததற்கு இது மேலே தவிர, இவ்வளவில் முழு கண்மையும். பெற்றுவிட முடியாது. ஊமையனுக்கு உளறுவாயன் கண்டப் பிரசண் டன் என்றது போலத்தான். ஆதலின் கிரம்பக் கற்க வேண்டும். எவ்வயதிலும், எங்காளிலும் படித்துக் கொண்டேயிருக்கவேண்டும். குறிப்பிட்ட சில் நா ற்களைப் படித்துமுடித்ததும் யான் நிரம்பக் கற்றுவிட்டேன்; என்னே யும் வெல்வாருண்டோ என்று இறுமாப்படைங்து ஒருவறை\" யும் மதியாமல் திரியலாகாது. காள் முழுமையும்-ஏன் வாழ். நாள் முழுமையும் படித்தாலும் முற்றிலும் படித்து விட்ட தாகக் கருத முடியாது: . ஏனெனின் கல்விக்கே ஒருகரை (அளவு) இல்லே: மிகப்பசந்து பட்டதாகும். அதனேக் கற் பார்க்கோ வாழ்நாள் மிகச் சிறிது. இங்கிலேயில் ஒருவன்தான் முழுமையும் கற்று முடித்துவிட்டதாகக் கருதி, இறுமாப��� படைய இடமுண்டா வாழ். நாள் முழுமையும் படித்தாலும் முற்றிலும் படித்து விட்ட தாகக் கருத முடியாது: . ஏனெனின் கல்விக்கே ஒருகரை (அளவு) இல்லே: மிகப்பசந்து பட்டதாகும். அதனேக் கற் பார்க்கோ வாழ்நாள் மிகச் சிறிது. இங்கிலேயில் ஒருவன்தான் முழுமையும் கற்று முடித்துவிட்டதாகக் கருதி, இறுமாப் படைய இடமுண்டா எனவே, எவ்வளவு கந்றிருப்பினும்) அதனை ஒரு கைப்பிடி மண்ணின் அளவாகவ்ே' கருத்வேன்: டும். இன்னும் கல்லாதவற்றை உலகத்தின் அளவர்கக்கருதி, அடக்கமுற்ல் வேண்டும் கல்விக்கு அரசியாகிய கலத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/producer-denies-that-he-is-villain-in-bairavaa/", "date_download": "2018-11-12T22:21:02Z", "digest": "sha1:Y5MFKVFLXH3IAIZB4HUPNV7XC6YWLCSI", "length": 6992, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "பைரவா படத்தின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர் - Cinemapettai", "raw_content": "\nபைரவா படத்தின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்\nவிநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற பெயரில் நடிகராகிவிட்டார். மருது படத்தில் அவரது வில்லத்தனத்துக்கு நல்ல வரவேற்பு.\nஇப்போது நாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை சுரேஷ் மறுத்துள்ளார்.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:55:51Z", "digest": "sha1:7HM7CQVGNZHSF3D3KOLDLGEQPL7IF6J2", "length": 8362, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "இத்தாலியில் பனிப்புயல்! : போக்குவரத்து முடக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nகோடைக்கால வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலியில் செப்டம்பர் மாதத்திலிருந்து பெரும் பனிப்புயலும் மழையும் ஏற்பட்டுள்ளன.\nஇத்தாலியின் தலைநகர் ரோமில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலையிலிருந்து ஏற்பட்ட பனிப்புயலானது மழையையும் உண்டாக்கி அந்நகரத்தின் போக்குவரத்துச் செயற்பாடுகளையும் முடக்கியுள்ளது.\nஇந்நிலையில், வீதியில் வீழ்ந்தகிடக்கும் பாரிய பனிக்கட்டிகளுக்கு இடையில் வாகனங்களைச் செலுத்த இயலாமல் வாகன நெரிசல்களுக்கும் போக்குவரத்தை முன்னெடுக்க முடியாத சிக்கலுக்கும் ரோம் மக்கள் முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், ரோமிலுள்ள சென் செபஸ்டியானா பசிலிகா பகுதியில் அரை மீற்றருக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையை சுமூகமாக்க பனிக்கட்டிகளை பாதையிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரோம் மேயர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇத்தாலியின் தலைநகர் ரோமில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாரிய ஆர்ப்பாட்டப்பேரணியொன்றை முன்னெடுத்துள்\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nசிரிய – ஜோர்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைத் தடுப்புக் கதவு இன்று (திங்கட்கிழமை) காலை திறக்கப்பட்டு\nபரிஸில் இடம்பெற்ற ‘கார்கள் அற்ற தினம்’\nபிரான்ஸ் தலைநகர் பரிஸின் வாகன புழக்கத்தைத் தடுக்கும் வகையில் ‘வருடாந்த கார்கள் அற்ற தினம̵்\nஜப்பானில் போக்குவரத்து முற்றாக முடக்கம்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அப்பகுதியின் போக்க\nஇத்தாலி கடற்பரப்பில் தத்தளித்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு விடிவு\nஇத்தாலியின் சிசிலிக் கடற்பகுதிக்குள் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 புகல\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4013", "date_download": "2018-11-12T22:53:24Z", "digest": "sha1:TLMD2ELVZLGVDAUWDB6IZRRYV76MTV2U", "length": 10446, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "தென்காசி இந்தியன் வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி: வங்கி முன்னாள் அதிகாரி கைது |", "raw_content": "\nதென்காசி இந்தியன் வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி: வங்கி முன்னாள் அதிகாரி கைது\nதென்காசி இந்தியன் வங்கி கிளையில் போலி ஆவணம் மூலம் ரூ. ஒரு கோடியே 52 லட்சம் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக மாஜி முதன்மை மேலாளரை சிபிஐ கைது செய்தனர். Doxycycline online அவரை ரிமாண்டில் வைக்க மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் ஈஸ்வர். அவர் தென்காசி இந்தியன் வங்கி கிளையில் முதன்மை மேலாளராக இருந்தார். இந்த வங்கியில் தென்காசி எஸ்ஏஎஸ் அன் கம்பெனி, சாகுல் அமீது ராவுத்தர் அன் சன்ஸ் ஆகிய மளிகை பொருள் மொத்த வியாபார நிறுவனங்கள் ஓபன் சேஸ் கிரடிட் (ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் திட்டம்) கணக்கு வைத்திருந்தன. இந்த கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு 90 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கலாம். இதன்படி எஸ்ஏஎஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சம், சாகுல் அமீது நிறுவனத்துக்கு ரூ. 40 லட்சம் ரூபாயை முதன்மை மேலாளர் ஈஸ்வர் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி வழங்கினார். இந்நிறுவனங்கள் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடி செய்ததாகவும், வட்டியுடன் ஒரு கோடியே 52 லட்ச ரூபாய் மோசடிக்கு ஈஸ்வர் துணையாக இருந்துள்ளார் என தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.\nதிருநெல்வேலி வட்டார இந்தியன் வங்கி அதிகாரி புகாரின்பேரில் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜாஸ்மின், ஷேக்மன்சூர், இஸ்மாயில் கனி, ஆர்.டி.பால் உள்பட 9 பேரை சிபிஐயின் பொருளாதார குற்றபிரிவு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஈஸ்வர் தென்காசியில் வசித்து வந்தார். அவரை சிபிஐ நேற்று கைது செய்தது.\nகடையநல்லூரில் விபத்து 4 பேர் பலி 20 பேர்படுகாயம்\nலிபியா மக்கள் தங்கள் தலையில் தாங்கள�� மண்ணைவாரி போட்டுக்கொண்டனர் -அபு ஆஸிமா\nஇறக்குமதி குறைவால் சர்க்கரை, எண்ணெய் வகைகள் திடீர் விலை உயர்வு\nகடையநல்லூரில் விபத்து கேரளா வாலிபர் பலி\nஇந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் ‘இந்தியன்’\nமாணவியர் விடுதி குளியலறையில் கேமரா மொபைல்போன் : விடுதி மாணவி சிக்கினார்\nசுனில் ஜோஷி கொலை: சூத்திரதாரி ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/178517", "date_download": "2018-11-12T22:54:28Z", "digest": "sha1:UX2GUOJ6OG4M4NK6XATHLJDDPFDBB75K", "length": 20150, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "மலேசியா செஸ் போட்டி: உடையைக் காரணம் காட்டி 12 வயது சிறுமி தகுதி நீக்கம்! - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nமலேசியா செஸ் போட்டி: உடையைக் காரணம் காட்டி 12 வயது சிறுமி தகுதி நீக்கம்\nபிறப்பு : - இறப்பு :\nமலேசியா செஸ் போட்டி: உடையைக் காரணம் காட்டி 12 வயது சிறுமி தகுதி நீக்கம்\nமலேசியாவில் உடை காரணமாக 12 வயது சிறுமி செஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலேசியாவின் கோலாலம்பூரில் பிராந்திய செஸ்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 வயது சிறுமி பங்கேற்று 2 வது சுற்றை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது தலைமை நடுவர் விதிமுறைக்கு மாறான உடை அணிந்துள்ளதாகக் கூறி தொடரிலிருந்து சிறுமியை நீக்கியுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த சிறுமியின் பயிற்சியாளர் கவுசல் கந்தர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டதால் அவள் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகிவிட்டாள் என கூறியுள்ளார்\nமேலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் இதைப்பற்றி கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். போட்டியின் இயக்குனர் மற்றும் நடுவர்களின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious: வெளியானது தரவரிசை பட்டியல்: இலங்கை எத்தனையாவது இடம்\nNext: உடல் ஆரோக்கியம் குறித்த உண்மைகள்: கட்டாயம் பின்பற்றுங்கள்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் ��ெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231878", "date_download": "2018-11-12T22:59:41Z", "digest": "sha1:BZVFZ66HUFI3BPWUIJVWNNJIB5CTQHDZ", "length": 21105, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "கோவையை அடுத்து திருப்பூரில் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகோவையை அடுத்து திருப்பூரில் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி\nபிறப்பு : - இறப்பு :\nகோவையை அடுத்து திருப்பூரில் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி\nகோவையை தொடர்ந்து, திருப்பூரிலும், ஏ.டி.எம்., மையத்தில், பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது; ‘லாக்கர்’ உடைக்க முடியாததால், பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.\nதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, ஸ்டேட் பாங்க், ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை, பணம் எடுப்பதற்காக வந்த நபர் ஒருவர், ஏ.டி.எம்., முன்பக்க லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு, காவலாளி யாரும் இல்லாத நிலையில், இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅங்கு விரைந்த, திருப்பூர் வடக்கு போலீசார், ஏ.டி.எம்., மையத்தை பார்வையிட்டனர்; மெஷினின், முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயன்று, அது திறக்காத நிலையில், மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரிந்தது. இதனால், ஏ.டி.எம்.,ல் இருந்த, பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.\nகடந்த வாரம், கோவை பீளமேட்டில் உள்ள ஏ.டி.எம்.,ல், 26.70 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது திருப்பூரிலும் ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த ஏ.டி.எம்., மையத்தில், காவலாளி இல்லை; மின் விளக்கு, கேமராவும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் கைவரிசை காட்ட முயன்றுள்ளதாக, போலிஸார் தெரிவிதித்தனர்.\nPrevious: மேளம் அடித்து ஓட்டு கேட்ட மதுசூதனன்\nNext: விண் கற்கள் பொழிவை இலங்​கையர்கள் காணும் வாய்ப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த ��னுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக��கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்ப��� …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusom.com/about.html", "date_download": "2018-11-12T23:04:37Z", "digest": "sha1:IJ62DR35Z3J36TX6MUUIM6AYZ6UCGEJU", "length": 4308, "nlines": 59, "source_domain": "muthusom.com", "title": " எம்மைப்பற்றி", "raw_content": "\nஅம்மியும் குழவியும் காணும் கடைசி சந்ததி நாமாகத்தான் இருப்போம் என்பது ஜீரணிக்க முடியாத ஒரு கசப்பான உண்மை. இந்த நிலை காலத்தின் தேவையாக இருந்தாலும் எம் முன்னோர்களின் தொழிநுட்பமும் திறனும் வியக்கத்தக்கதாகும். அவசர உலகுக்கு அவை பொருந்தாவிடினும் மனிதவாழ்வுக்கும் சூழலுக்கும் பயனுள்ளதும் பாதிப்பற்றதும் ஆகும். அவசர வாழ்வு என்பது நாம் ஏற்படுத்தியது தானே இருந்தாலும் அழிந்து போகின்ற என்பதை விட எம்மால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற எமது பண்பாடு , விழுமியங்கள் , கலைகள் என்பவற்றை எம்மால் இயலுமான வரையில் இயலுமான வடிவங்களில் எமது அடுத்துவரும் சந்ததியினருக்குக் கொடுக்கும் ஒரு முயற்சியே இது. இவ் இணையத் தளத்திற்கு பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் இணையலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களை எமக்கு அறிமுகப்படுத்தலாம் மற்றும் உங்கள் மேலான கருத்துக்களை எமக்குத் தரலாம் அவை மிகவும் வரவேற்கப்படுகின்றன.\nபெயரைச் சொடுக்கி விபரங்களைப் பார்க்க\nஎமது பாரம்பரியங்களைப் ஆவணப்படுத்தும் முயற்சியே இது இதற்கு நீங்களும் உங்கலாலான பங்களிப்பை வழங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-11-12T22:12:52Z", "digest": "sha1:FTIKGFTZY3SOIGVIHZWAULBW6HAJPZF5", "length": 11151, "nlines": 132, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: துபாய் நாடுகளின் இந்திய உணவக வளர்ச்சி", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nதுபாய் நாடுகளின் இந்திய உணவக வளர்ச்சி\nமத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா,கத்தார்,பஹ்ரைன்,குவைத்,ஓமன் என பல நாடுகள் இருந்தாலும் துபாயும் விவேகானந்தா குறுக்கு தெருவுமே பிரபலம் என்பதால் தலைப்பு இப்படி.\nபல வருடங்களாக இந்திய உணவகங்கள் அதிலும் தமிழக உணவு வகைகள் கால் பதிக்காதா என்ற ஆதங்கத்தை முகல்மஹால் இன்னும் சில டெல்லி சார்ந்த பகுதிகளிலிருந்து ஆரம்பமாயின. இதுதான் இந்திய உணவு என்ற பிம்பத்தை மெல்ல உடுப்பி ஓட்டல் சைவ உணவாக நுழைந்தது. ஒருவர் கூட தமிழகத்திலிருந்து வராமல் இருக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பை மெல்ல அஞ்சப்பர் செட்டி நாடு உடைக்கிறதே என்ற மகிழ்ச்சியை அதுவும் டெல்லி சார்ந்த நிறுவனர் என்பதில் புஸ்வானமாகி போனது.\nகுவைத்தில் 2012ல் வியாபாரத்தில் நுழைந்த சரவணபவன் மட்டுமே தமிழகம் சார்ந்த முதல் தரமான உணவகம்.க்டந்த வாரம் அடையார் ஆன்நத பவனும் தனது முகத்தை காட்ட துவங்கியுள்ளது . மேற்கத்திய படிப்பு,புதிய தொழில் நுட்பங்கள்,பொருளாதார வசதி என துபாய் நாடுகள் பன்னாட்டு வியாபாரங்களை ஊக்குவிக்கிறது. தொழிலில் முதன்மை,வியாபார காண்ட்ராக்ட் அணுகுமுறைகள் தெரியும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு அன்னிய செலவாணி சேர்ப்பதில் இப்பொழுது வாய்ப்புக்கள் அதிகம்.\nயாருக்கும் தெரியாமல் ரிலையன்ஸ் நிறுவனம் கூட இங்கே கால் பதித்துள்ளது.\nவளர்க இந்திய நிறுவனங்களின் முகங்கள்.\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nதுபாய் நாடுகளின் இந்திய உணவக வளர்ச்சி\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவி���்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/quran/-/read/Tamil-Quran/86", "date_download": "2018-11-12T23:32:39Z", "digest": "sha1:W56T6FNJJZLP2FCVMJ4Q2JJTZFPYT6GK", "length": 8440, "nlines": 211, "source_domain": "www.askislampedia.com", "title": "86. Surah At-Tariq | குர்ஆன் | Quran with Tamil Translation | AskIslamPedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nதாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது\nஅது இலங்கும் ஒரு நட்சத்திரம்.\nஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.\nமனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.\nகுதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.\nமுதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.\nஇறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.\nஇரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.\nமனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.\n(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,\n(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,\nநிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்��ையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.\nஅன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.\nநிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.\nநானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.\nஎனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180513218102.html?ref=ls_d_obituary", "date_download": "2018-11-12T22:47:32Z", "digest": "sha1:BSMODMMGZXA6LHFZMS7WECXRIOBKVBBU", "length": 6405, "nlines": 61, "source_domain": "www.kallarai.com", "title": "செல்வன் ஈழவன் பிரபாகரன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nகண்மகிழ : 22 ஓகஸ்ட் 2003 — கண்நெகிழ : 10 மே 2018\nஜெர்மனி Hildesheim ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஈழவன் பிரபாகரன் அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று ஆண்டவனின் அற்ப ஆசை காரணமாக விண்ணுலகம் சென்றார்.\nஅன்னார், கருணைநாதன்(வல்வெட்டி) உமாதேவி(பண்ட‌த்தரிப்பு) தம்பதிகள், யோக‌சிங்கம்(பளை) தேவகி(ரோசா- வவுனியா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,\nபிரபாகரன் சுரேகா தம்பதிகளின் தவப்புதல்வரும்,\nநிலவன் அவர்களின் அன்புச் சகோதரரும்,\nகாந்தி– கருணி, ஜெய‌ந்தன், சனா ஆகியோரின் பாசமிகு ஆசைப் பெறாமகனும்,\nசுரேன்– ஜென்சி, மயூரன்- சாந்தி ஆகியோரின் செல்ல மருமகனும்,\nபிரியன், துவாரகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nஅகரன், இலக்கணா, ஜெய் ஆகியோரின் அன்பு மைத்துன‌ரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n\"ஈழவனை\" உலகம் உச்சரிக்க வைத்தவனாய்\nஉன் பெயரை வரலாற்றில் பதித்தவனாய்\nஎம்குல \"அபிமன்யு\" என வாழ்ந்தவனாய்\nஉன் பெயர் கொண்டு உலகறிய வைத்தவனாய்\nஎம் இனத்தில் ஜேர்மனின் கால்பந்தாட்ட\nதேசிய அணிக்குத் தெரிவான முதல் ஈழவீரனாய்\nஉன் பிரிவால் உலகை உறைய வைத்தவனாய்\nஎன்றும் எங்கள் ஈரவிழிக்குள் வாழ்பவனாய்\nமுளைவிடுவாய் என்ற மாறாத எண்ணத்தோடு......\nஎங்கள் அன்புச் செல்வம் ஈழவனின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கும் அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா, அப்பா அம்மா, நிலவன் தம்பி, மாமாமார் மாமிமார், சித்தப்பாமார் சித்திமார், சித்தாக்கள், ஆத்தி, தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.\nஅன்னாரின் இறுதி அஞ்சலி 16-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் Südfriedhof Marienburger StraBe. 90 E, 31141 Hildesheim என்னும் முகவரியில் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_123.html", "date_download": "2018-11-12T22:21:44Z", "digest": "sha1:2QULQ7MS362YZQMAOPF3A43Z77SK73LG", "length": 39290, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மரக்கறி விலை அதிகரிப்பதால் வட்டக்காயும், மரவள்ளியும் சாப்பிடுங்கள் - உடலுக்கும் நல்லது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமரக்கறி விலை அதிகரிப்பதால் வட்டக்காயும், மரவள்ளியும் சாப்பிடுங்கள் - உடலுக்கும் நல்லது\nமரக்கறிகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வட்டக்காய் என்பவற்றை உணவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nபோஞ்சி, கரட், கறிமிளகாய் போன்ற மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக அவ்வாறான மரக்கறிகளை தவிர்த்து விலை குறைந்த மரக்கறிகளை பொதுமக்கள் உணவுக்கு எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.\nமரவள்ளிக்கிழங்கு புற்றுநோய்க்கு சிறந்த மருந்து, வட்டக்காய் உண்பதால் உடலுக்கு நலம், எனவே பொதுமக்கள் இவ்வாறான உணவுகளைத் தேர்ந்தெடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஓ எல்லாம் முடிஞ்சு போச்சு இலுப்பையில் ஏறியதாம் முடப்பேய் என்றாற்போல் ஆகிவிட்டது நல்லாட்சி ஜோக்கர்களின் நிலமை. So மக்களே உங்கள் உள்ளங்கைகளை சுத்தமாக்கி வைத்துக்கொள்ளுங்கள் நக்கி பருகும் காலம் வரப்போகிறது போல் தெரிகிறது.\nநக்கி பருகும் காலம் எப்பவோ வந்திட்டு தம்பி, பாகுபாடில்லாமல் நாம் சிறுபான்மையினர் ஒன்று சேர்த்து கொண்டுவந்த மைத்திரி நமக்கெல்லாம் துரோகம் செய்வதுமட்டுமல்ல, நாட்டையே அவரால் காப்ற்றமுடியவில்லை.\nஇப்படித்தான் ஒருமுறை காங்க்கிறஸ் கட்சி இந்தியாவில் பஞ்ஞம் வந்தப்போ எலிக்கறி சாப்பிடுங்கோ என மாளிகையில் சுகபோகம் அனுபவித்துகொண்டு அறிக்கை விட்டாங்க்கோ பாருங்க்கோ, அதுதான் அவங்க ஆட்சியை விட்டும் வீட்டுக்கு போக வந்தது.\nஇதுமாதிறி, இதுவே கடை ஆட்சியாக இவர்களுக்கும் அமைய வேண்டும், அதற்கு நாமெல்லாம் மீண்டும் வாக்கில் ஒன்றுசேறுவோம், சில சுயனலம் பிடித்த சோனிகளை தவிர.\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாள��மன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (���ீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/what-do-these-four-dots-on-jayalalitha-face-mean.html", "date_download": "2018-11-12T23:18:10Z", "digest": "sha1:SEGBQE4WIHCL3V3GWUDJZ7OJX42N2FBY", "length": 7600, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "மறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / தேசியம் / மரணம் / வதந்தி / ஜெயலலிதா / மறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம்\nமறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம்\nWednesday, December 07, 2016 அரசியல் , தமிழகம் , தேசியம் , மரணம் , வதந்தி , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்படுகிறது. இது எதற்காக என்று கேள்வியுடன் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nஇறந்தவர்களின் உடல் பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும் பதனிடும் முறை. எம்பால்மிங் என்ற வேதியியல் முறையில் சிகிச்சை அளிக்கப்படும். உடல் கெடாமல் இருக்கும். அதற்கான அடையாளம் தானா இது அல்லது அவர்களது குடும்ப வழக்கப்படி முதல்வர் இறந்த பின்னர் அவருக்கு ஏதாவது சடங்கு செய்யும்போது, முகத்தில் கரும்புள்ளிகள் ஏதாவது வைக்கப்பட்டதா\nமுதல்வர் கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்று அந்த மருத்துவமனை அறிவித்தது. நீண்ட சிகிச்சைக்குப் பின்னர், பலனின்றி இறந்தார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, அவரது உடம்பு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டது. இந்த சடங்கின்போது, ஜெயலலிதாவுக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி வெளியானது. பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்தான் சடங்குகள் செய்தார் என்று கூறப்பட்டது.\nஇந்த சடங்கின்போது அவரது முகத்தில் நான்கு புள்ளிகள் வைக்கப்பட்டதா அல்லது உடல் கெடாமல் இருக்க எம்பால்மிங் செய்யப்பட்டதா அல்லது உடல் கெடாமல் இருக்க எம்பால்மிங் ��ெய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் கெடாமல் இருக்க என்றால் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. அப்புறம் ஏன் அந்த நான்கு புள்ளிகள் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/11/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2018-11-12T23:19:41Z", "digest": "sha1:X7TCLUQVTOGPUG2T7UWZAK73X6HAOTN5", "length": 7593, "nlines": 127, "source_domain": "athiyamanteam.com", "title": "குரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள். - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\nஇன்று 11.11.18 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC நடத்தும் குரூப் 2 தேர்வு எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதேர்வில் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்று விட்டோம் என்ற எண்ணத்தோடு தேர்வறைக்குள் செல்லுங்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக இதுவரை படித்ததை நினைவு கூறும் வகையில் மனதை அமைதியோடு எந்தவித தயக்கமும் இல்லாமல் சென்று தேர்வை அணுகுங்கள். இன்று நடக்கும் தேர்வில் முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே உங்களை தன்னம்பிக்கையாக்கும். அந்த ஐந்து நிமிடம், அதை தைரியமாக தன்னம்பிக்கை மிக்கதாக நேர்மறை எண்ணம் கொண்டதாக மா��்றிக்கொண்டால் மீதம் இருக்கக்கூடிய மூன்று மணிநேரமும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் அதியமான் குழுமம்\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v63bab-10232291.html", "date_download": "2018-11-12T23:31:22Z", "digest": "sha1:2KXLC5V7KCM6Z6RYJIYB4KASH3563RSK", "length": 3067, "nlines": 68, "source_domain": "rumble.com", "title": "கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்", "raw_content": "\nகருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்\nசென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று இருந்தது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல் குறைந்ததாக கூறப்பட்டது.\nநாடு திரும்பிய மோடி கருணாநிதியை பார்க்க வருவாரா\nகருணாநிதியை காண ஓடி வந்த பல கட்சி தலைவர்கள்\nதந்தை கருணாநிதியை பார்க்க மதுரையிலிருந்து சென்னை பறக்கிறார் அழகிரி\nவேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை- வீடியோ\nதீவிரவாத இயக்கங்களை விரட்டியடித்த மக்கள்- வீடியோ\nபோலீசாரை தள்ளிவிட்டு ஓடிய கைதி- வீடியோ\nநடனப்புயல் சயீஷா சிறப்பு பேட்டி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/15/sensex-sheds-106-points-as-infosys-slashes-revenue-forecasts-005704.html", "date_download": "2018-11-12T22:53:42Z", "digest": "sha1:YHVUKBZRY5BGOG2NL5EMJUXFIRQKWD3W", "length": 15981, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..! | Sensex sheds 106 points as Infosys slashes revenue forecasts - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\n100 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nபிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஊரோட ஒத்துப் போகாதீங்க... விளக்கம் சொல்லும் Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nமும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை அளித்துள்ளது, சந்தைக்கணிப்புகளை விடவும் குறைவான லாபத்தை அடைந்த இன்போசிஸ் நிறுவனத்தால் மென்பொருள் துறையில் டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.\nஇதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ப்ளூ சிப் பங்குகள் மீதான முதலீடு அதிகளவில் குறைந்து காணப்பட்டது. இதனுடன் ஆசிய சந்தையும் இன்று மந்தமாகச் செயல்பட்டதால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.\nவாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 105.61 புள்ளிகள் சரிந்து 27,836.50 புள்ளிகளை அடைந்துள்ளது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 23.60 புள்ளிகள் குறைந்து 8,541.40 புள்ளிகளை எட்டிய இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nபண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிய 44 பங்குகள்\nமுத்ரா கடன் திட்டத்தில் இருந்த வாரா கடன் குறைந்தது..\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/products/biomin-biostabil/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=199d575f76afd19169463c73470893c8", "date_download": "2018-11-12T22:03:23Z", "digest": "sha1:3O4IH47XBPTUPMLBYYG2P573UYO2K4UW", "length": 8347, "nlines": 50, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Biomin BioStabil", "raw_content": "\nபயோமின்® பயோஸ்டேபில் - Biomin® BioStabil\nஉங்கள் பதனப் பசுந்தீவனத்தில் ஆற்றலை பதப்படுத்துகிறது\nபயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட் வகை என்பது பதனப் பசுந்தீவனத்திற்கு தொற்றுநோய்த் தடுப்பு மருந்திடுவதற்காக தேர்ந்தெடுத்த லாக்டிக் அமில பாக்டீரியாவின் ஒரு கலவையாக்கம் ஆகும். இந்த பாக்டீர���யா ஆனது ஒரு மேம்பட்ட நொதித்தல் செயல்முறைக்காகவும் நீண்ட காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மைக்காகவும் லாக்டிக் அமிலம் மற்றும் அசெட்டிக் அமிலம் ஆகிய வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களை ஒரு சமச்சீரான விகிதத்தில் உற்பத்தி செய்கிறது. pH மதிப்பில் வீழ்ச்சி மற்றும் அசெட்டிக் அமிலத்தின் நேரடி பாதிப்புகள் ஆகியவை தேவையற்ற நுண்ணியிரிகள் உருவாவதை தடுத்து மேம்பட்ட தீவன தரத்தை தருகின்றன.\nஒட்டுமொத்தமாக, பயோமின்® பயோஸ்டேபிலை (Biomin® BioStabil) பயன்படுத்துவதால் பதனப் பசுந்தீவனங்களில் அதிக ஆற்றல் மற்றும் புரத உள்ளடக்கம் கிடைக்கிறது\nLநீண்டகாலத்திற்கு கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும் (காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மை)\nமரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகள் (GMO) இல்லாதது\nபயோமின்® பயோஸ்டேபில் பிளஸ் (Biomin® BioStabil Plus): புல், குதிரைமசால், மற்றும் ஊறுகாய்ப்புல்\nபயோமின்® பயோஸ்டேபில் மேஸ் (Biomin® BioStabil Mays): மக்காச்சோளம், சிசிஎம் (CCM) மற்றும் சோளம்\nபயோமின்® பயோஸ்டேபில் ராப்ஸ் (Biomin® BioStabil Wraps): கட்டுகள்\nபயோமின்® பயோஸ்டேபில் பயோகேஸ் (Biomin® BioStabil Biogas): சாண எரிவாயு உற்பத்தி\nபயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட்கள் நல்ல பசுந்தீவன மேலாண்மைக்கு சிறப்பாக உதவுகின்றன.\nபயோமின்® பயோஸ்டேபில் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு\nசில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.\nபுராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.\nமைக்கோடாக்ஸின் கணக்கெடுப்பு சிறப்புக்கூறுகள் தீவனத்தில் உள்ள சாத்தியமான அச்சுறுத்தல்\nசமீபத்தில் வெளியிட்ட 2017 பயோமின் மைக்கோடாக்ஸின் கணக்கெடுப்பின் ஆண்டு முடிவுகளின்படி, பண்ணை விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் மீதான மைக்கோடாக்ஸின் தொடர்புடைய அச்சுறுத்தல் தொழில்துறையில் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-increased-his-salary/", "date_download": "2018-11-12T22:48:46Z", "digest": "sha1:7WQFIRINAIZS6DJAZWDQ4VFZCCNQS5NH", "length": 6975, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேதாளம் பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அஜித் - Cinemapettai", "raw_content": "\nவேதாளம் பிறகு ���ம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அஜித்\nதமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களுமே மாபெரும் வசூல் சாதனை படைத்தது.அதிலும் வேதாளம் ரூ 125 கோடி வரை வசூல் செய்தது.\nஇந்நிலையில் அஜித் அடுத்து சத்யஜோதி நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.இப்படத்திற்காக வரிப்போக ரூ 40 கோடி அஜித் சம்பளமாக பெற்றிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் ��ிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/01000940/1173628/Vojay-Mallya-summoned-by-Mumbai-court.vpf", "date_download": "2018-11-12T23:05:50Z", "digest": "sha1:AYOOIWZKMADLBX4IX77BY5V3ZFESMBDQ", "length": 19437, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன் || Vojay Mallya summoned by Mumbai court", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்\nவங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. #VijayMallya #Summon\nவங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. #VijayMallya #Summon\nவங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் நேரில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nஇதற்கிடையே வெளிநாடு தப்பிச்செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அவரது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் அனுமதி கோரி இருந்தனர்.\nஇந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி கடன் மோசடி வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி கோர்ட்டி���் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த சட்டத்தின்படி விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராக தவறினால், வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.\nவங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #Summon #Tamilnews\nவிஜய் மல்லையா பற்றிய செய்திகள் இதுவரை...\nகடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சியை அமலாக்கத்துறை எதிர்த்தது - விஜய் மல்லையா தகவல்\nசெப்டம்பர் 25, 2018 01:09\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் - சி.பி.ஐ. விளக்கம்\nசெப்டம்பர் 19, 2018 14:09\nரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி - மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை\nசெப்டம்பர் 17, 2018 05:09\nவிஜய் மல்லையா தப்பிச் சென்றதில் பிரதமருக்கு தொடர்பு உண்டு - ராகுல் நேரடி குற்றச்சாட்டு\nசெப்டம்பர் 14, 2018 15:09\nஅருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா - சுப்பிரமணிய சாமி\nசெப்டம்பர் 13, 2018 14:09\nமேலும் விஜய் மல்லையா பற்றிய செய்திகள்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nஏமன் போர் - பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம்\nகடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சியை அமலாக்கத்துறை எதிர்த்தது - விஜய் மல்லையா தகவல்\nசுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் - சி.பி.ஐ. விளக்கம்\nரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி - மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை\nவிஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/09/06102220/1189326/iPhone-2019-Models-Will-Not-Have-In-Display-Fingerprint.vpf", "date_download": "2018-11-12T23:10:17Z", "digest": "sha1:MBNISH764NLZTLDMTNUCXJHULLZ2ZDMI", "length": 16562, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம் || iPhone 2019 Models Will Not Have In Display Fingerprint Sensor Ming Chi Kuo", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 10:22\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஐபோன்கள் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #iPhone\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அடுத்த வாரம��� அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஐபோன்கள் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #iPhone\nஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ புதிய ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nஅதன்படி 2018 ஐபோன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது என அவர் தெரிவித்தார். பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிகளவு ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்ட சாதனங்களில் வழங்கப்படுகின்றன.\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து வழங்கப்படுவதால், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் 2019-ம் ஆண்டு 500 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்றும், ஆப்பிள் நிறுவனம் டச் ஐடி தொழில்நுட்பத்தை தனது சாதனங்களில் இம்முறை வழங்க அதிக வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.\nஆப்பிள் நிறுவனத்தின் முக அங்கீகார தொழில்நுட்பம் ஐபோன் மாடல்களில் சிறப்பாக வேலை செய்கிறது, மேலும் ஆன்ட்ராய்டு மாடல்களில் சீராக வளர்ந்து வரும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் சோதனையாக இருக்கும் என தெரிவித்தார்.\n2019-ம் ஆண்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலில் இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கான முதல் அப்டேட் ஆக இருக்கும் மிங் கணித்துள்ளாப். முன்னதாக விவோ நிறுவனம் வெளியிட்ட X21 ஸ்மார்ட்போனில் முதல் முறையாக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா\nசெப்டம்பர் 26, 2018 15:09\nஐபோன் மாடல்கள் விலை குறைந்து ரூ.29,900 விலையில் விற்பனை\nசெப்டம்பர் 14, 2018 12:09\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது\nவிரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் ச���்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nசாம்சங் 2019 ஃபிளிப் போன் அறிமுகம்\nசாம்சங் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nசாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்\nஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\n5ஜி ஐபோன் வெளியீட்டு தகவல்\nவிரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/petrol-diesel-prices-on-record-for-the-7th-straight-day-price-crosses-88rs-in-mumbai-1914071?ndtv_prevstory", "date_download": "2018-11-12T22:15:19Z", "digest": "sha1:VHQGV2PQRZZXEKH2LVJ6DGFERUCWXN4Z", "length": 7865, "nlines": 86, "source_domain": "www.ndtv.com", "title": "Petrol, Diesel Prices At New Highs On September 10: Check Today's Rates Here | 84 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலை; ராஜஸ்தான் அரசு 4% வாட் வரியை குறைத்தது", "raw_content": "\n84 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலை; ராஜஸ்தான் அரசு 4% வாட் வரியை குறைத்தது\nவிலை கட���ம் உயர்வடைய ரூபாய் மதிப்பு சரிந்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும் தான் காரணம் என்று கூறப்படுகிறது\nபெட்ரோல். டீசல் விலை, தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல் விலை மும்பையில் 88 ரூபாயைத் தொட்டது.\nசென்னையில் பெட்ரோல் விலை 84 ரூபாயை நெருங்கியது. பெட்ரோல் விலை, டெல்லியில் 80.73 ரூபாயும், மும்பையில் 88.12 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 83.61 ரூபாயும், சென்னையில் 83.91 ரூபாயாகவும் உள்ளது.\nடீசல் விலை டெல்லியில் 72.83 ரூபாயாகவும், மும்பையில் 77.32 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 75.68 ரூபாயகவும், சென்னையில் 76.98 ரூபாயாகவும் உள்ளது.\nடீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 5-ம் தேதியைத் தவிர்த்து கடந்த சில வாரங்களாக அனைத்து நாட்களும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.\nவிலை கடும் உயர்வடைய ரூபாய் மதிப்பு சரிந்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4% குறைத்துள்ளார். இதனால் அங்கு பெட்ரோல்,டீசல் விலை 2.5 ரூபாய் வரை குறையும். அதே நேரம், விலை உயர்வை கருத்தில் கொண்டு கலால் வரி குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அரசு முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமும்பையில் ரூ. 90-ஐ தொட்டது பெட்ரோல் விலை – மற்ற நகரங்களில் 80-ஐ தாண்டி விற்பனை\n2 நாட்களில் 1 ரூபாய் உயர்வு - உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nபண்டிகை காலத்தில் ரயில்வேயின் வருவாய் 51% ஆக உயர்வு\nஎஸ்.பி.ஐ.-யின் புதிய டெபாசிட் திட்டம் : வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்கள்\nகச்சா எண்ணெய் விலை குறைவு : பெட்ரோல், டீசல் விலையும் குறைந்தது\n12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் குறைந்தது\n12 நாட்களுக்கு பின்னர் குறைந்த பெட்ரோல் விலை - சென்னையில் 22 காசுகள் குறைப்பு\nஎரிபொருள் விலை தொடர்ந்து ஏறுமுகம் : மும்பையில் பெட்ரோல் விலை ரூ. 91.08\nபிற மொழிக்���ு | Read In\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/108172-the-peak-time-updates-of-poes-garden-it-raids.html", "date_download": "2018-11-12T22:09:48Z", "digest": "sha1:JEJ3NHGMPKLXMTL53FLPYUO34SN4HX2G", "length": 25231, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "போயஸ்கார்டன் ஐ.டி. ரெய்டு... பரபரப்பு நிமிடங்களில் நடந்தது என்ன? #ITRaids | The peak time updates of Poes garden IT raids", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:17 (18/11/2017)\nபோயஸ்கார்டன் ஐ.டி. ரெய்டு... பரபரப்பு நிமிடங்களில் நடந்தது என்ன\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த செய்தி, பிரேக் ஆனபோது, வேதா இல்லத்தின் முன்பு, எப்போதும் இருக்கும் போலீஸார் மட்டுமே பாதுகாப்பில் இருந்தனர்.\nஅந்த அளவுக்கு இந்த ரெய்டை வருமானவரித்துறை மிக, மிக ரகசியமாக வைத்திருந்தது. ரெய்டு நடத்துவதற்காக வாரண்டை ரெடி செய்த வருமானத்துறை அதிகாரிகள், அதற்கான உத்தரவை நீதிபதியிடம் காட்டி அனுமதி பெற்றனர். வழக்கமாக இது போன்ற ரெய்டுகளை அதிகாலை நேரத்திலேயே வருமானவரித்துறையினர் நடத்துவார்கள். ஆனால், இந்த ரெய்டை இரவு நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அதற்குக் காரணம், டி.டி.வி ஆதரவாளர்கள் பெரும் அளவில் குவிந்துவிடக் கூடாது என்பதுதான்.\nவெளியில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், வீட்டுக்குள் சோதனை நடத்த இரண்டு ஆண் அதிகாரிகள், ஒரு பெண் அதிகாரி உள்பட மூன்று பேர் மட்டும் சோதனையில் ஈடுபட்டனர். முதலில் பூங்குன்றன் பயன்படுத்திய பகுதியை மட்டும் சோதனை போடவேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இது குறித்து டி.டி.வி-யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.\nஒரு கட்டத்தில் சசிகலா அறை, ஜெயலலிதா தங்கியிருந்த அறை ஆகியவற்றிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். இது குறித்தும் டி.டி.வி-க்கு உடனடியாகத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். ஒரு லேப்டாப், இரண்டு பென் டிரைவ்கள், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களைக் கொண்ட பண்டல் என்று சில பொருள்களை மட்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.\nஎனினும் கூட, ரெய்டு தொடங்கிய சில மணி நேரத்தில் டி.டி.வி ஆதரவாளர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த ஆரம��பத்தில் போலீஸார் திணறிப்போயினர். பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சசிகலா, டி.டி.வி தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன், டி.டி.வி அணி பேச்சாளர்கள் சி.ஆர். சரஸ்வதி, குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் போயஸ் கார்டனில் குவிந்தனர்.\nசசிகலா சிறைக்குச் செல்லும்முன்பு, கடைசியாக இந்த வீட்டில்தான் இருந்தார். அந்த வகையில் இது அவருடைய வீடு என்று சொல்வதுதான் பொருத்தமானது. அவருடைய வழக்கறிஞர் என்ற முறையில் சோதனை நடத்தும் போது அருகில் இருக்க வேண்டும். எனவே, என்னை அனுமதியுங்கள் என்று போலீஸாரிடம் கேட்டார். ஆனால், போலீஸார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.\nஒரு கும்பல் திடீரென மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக, எடப்பாடி, ஓ.பி.எஸ் ஒழிக என்று கோஷமிட்டதும், பதற்றமடைந்த போலீஸார் அவர்களைத் தூக்கிக்கொண்டு போய் வேனுக்குள் ஏற்றினர். பின்னர் எதிர்ப்பு கோஷம் அடங்கியது. எனினும், அண்ணே நானும் வரட்டுமா என்று பலர் போன்செய்து, கலைராஜனிடம் விசாரிக்க, வேணாம்பா, இங்க இருக்கிறவங்கள போலீஸ் கைதுபண்ணுது. நீ வேற எதுக்கு இங்க வர்றே. உள்ளே போகப் பிரியப்பட்டா வா என்றார். அருகில் இருந்த ஊடகக்காரர்களிடம், நான் பார்த்து வளர்த்துவிட்ட ஆட்கள் எல்லாம் இன்னைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-ன்னு போய்ட்டாங்க என்று புலம்பிக்கொண்டிருந்தார்.\nபேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி, \"என் தாயினுடைய வீட்டில் எப்படி இவர்கள் நுழைந்தார்கள். எப்படி ரெய்டு நடத்துவதற்கு தமிழக அரசு இவர்களுக்கு அனுமதி கொடுத்தது. எங்களுடைய சந்தேகம், இது தமிழக அரசுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதுதான் எங்கள் கேள்வி. பகல் நேரத்தில் வந்திருக்கலாம். ஏன் இரவு நேரத்தில் வந்தார்கள். அரசின் கட்டுப்பாட்டில்தான் வீடு இருக்கிறது. இந்த ரெய்டு குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பதில் சொல்ல வேண்டும்\" என்றார் உணர்ச்சிவசப்பட்டு.\nபேச்சாளர் குண்டுகல்யாணம், \"அம்மா வீட்டினுள் எதை எடுக்க வந்தார்கள். இல்லையெனில் பொருள்களைக் கொண்டு வந்து வைத்து விட்டு, இங்கு இருந்தது என்று சொல்வார்களா. பொதுமக்கள் சந்தேகமும் இதுதான். அம்மா மறைந்த பிறகு அழுததை விட இன்றைக்கு அதிக வேதனையில் அழுகிறோம். அரசு பொறுப்பில் வீடு இருக்கிறது. அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இரு���ரும் ராஜினாமா செய்ய வேண்டும்\" என்றார் ஆவேசமாக.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: புலம்பும் சிவகங்கை மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19004/", "date_download": "2018-11-12T23:01:32Z", "digest": "sha1:HQEKDMNQFKZS4ERDVCLP22TH6ZGBJDTP", "length": 9962, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி:- இணைப்பு 2 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி:- இணைப்பு 2\nஅடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.\nபிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் Jeremy Corbyn உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க உள்ளனர். 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsஇலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு பிரித்தானிய தொழிற்கட்சி பூரண அளவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nவவுனியா ராசேந்திரகுளம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம்:-\nபக்கச்சார்பற்ற சுயாதீனமான நீதி முறைமையை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது ச��றுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25241/", "date_download": "2018-11-12T22:53:41Z", "digest": "sha1:WLJBD4GJ3NI7ISF2WMOEGHECMG6KMB5H", "length": 11132, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி\nஇன்றைய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் இன்று வடக்கு கிழக்கில் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து காணப்பட்டன.\nகிளிநொ��்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் போராட்டம் நடத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலம் ஏ9 பிரதான வீதியை மறித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nமேலும் இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsஉறவினர்கள் ஒத்துழைப்பு கதவடைப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நன்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி\nஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை – திஸ்ஸ அத்தநாயக்க\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-579020.html", "date_download": "2018-11-12T23:12:36Z", "digest": "sha1:IBK5VT3WE7AEQRXTU7VTBEOE37ATWIMC", "length": 10334, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு விஜயகாந்த் சார்பில் மனு- Dinamani", "raw_content": "\nமுதல்வரை சந்திக்க நேரம் கேட்டு விஜயகாந்த் சார்பில் மனு\nBy dn | Published on : 30th October 2012 04:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனர்.\nகடந்த 2011 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.\n2011 இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. அதன் பிறகு அதிமுக - தேமுதிக இடையே மோதல் ஆரம்பமானது. சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் 10 நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஅதிமுக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் விஜயகாந்த் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆர். சுந்தரராஜன் (மதுரை மத்தி), கே. தமிழழகன் (திட்டக்குடி), எஸ். மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), சி. அருண் பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகடந்த அக்டோபர் 27-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பக்ரீத் விழாவில் பேசிய விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதா ஒரு நாடகத்தை தொடங்கியுள்ளார். அதனை நான் எப்படி முடிக்கிறேன் என்பதை பாருங்கள் என்றார்.\nஇந்தச் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது பேரவைத் தலைவர் பி. தனபாலை சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆர். சாந்தி (சேந்தமங்கலம்), எஸ். செந்தில்குமார் (திருவெறும்பூர்), டி. முருகேசன் (செங்கல்பட்டு), ஆர். அருள்செல்வன் (மயிலாடுதுறை) ஆகியோர், தங்களது தொகுதி பிரச்னை சம்பந்தமாக தங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக கொறடா வி.சி. சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), தொகுதி பிரச்னைகளுக்காக செல்வதற்காக விஜயகாந்த் தலைமையில் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு எங்கள் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து ஆவன செய்வதாக பேரவைத் தலைவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.\nமுதல்வரை சந்தித்த நான்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்யப் போவதாகக் கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சந்திரகுமார், வீட்டை காலி செய்யும் போது உரிமையாளர்களுக்கு சொந்தமானதை விட்டுச் செல்வதுதான் வழக்கம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vaalthu-2", "date_download": "2018-11-12T22:30:48Z", "digest": "sha1:OVLPZAZJ6UKLFHTYUR6CW5TUOZYEK226", "length": 6962, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து ! | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome தமிழ்நாடு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து \nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து \nஇன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழைக்கும் வர்க்கத்தினரை பெருமைப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் தொழிலார்தினம் கொண்டாடப்படுவதாக கூறினார்.\nPrevious articleபாகுபலி 2 திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் ஆகியோர் வாழ்த்து \nNext articleபுதிதாக தயார் செய்யப்பட்டுள்ள கிளாடியர் ரோபா அறிமுகம் \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nதமிழகம் நோக்கி நகரும் கஜா புயல் : இரண்டாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/167871-2018-09-04-12-32-22.html", "date_download": "2018-11-12T22:47:55Z", "digest": "sha1:YO5WYXMRXWX3TZWS3UXEUBUCDLQ6CVMC", "length": 8808, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர் ஜான் மெக்கெய்ன் உடல் அடக்கம்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிக��் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nஅமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர் ஜான் மெக்கெய்ன் உடல் அடக்கம்\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 17:59\nவாசிங்டன், செப். 4- அமெரிக்கா வின் முதுபெரும் அரசியல்வாதி யும், ராணுவ அதிகாரியுமான ஜான் மெக்கெய்ன் (81) உடல் மேரிலேண்ட் மாகாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅரிஸோனா மாகாண எம். பி.யான ஜான் மெக்கெய்ன், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 6 முறை அந்த மாகாணத்திலிருந்து நாடாளு மன்றத்துக்கு தேர்வு செய்யப் பட்டவர். 2008-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஒபாமாவை எதிர்த்து குடியரசுக் கட்சி சார் பில் வேட்பாளராக களமிறங்கி யவர். நாடாளுமன்ற உறுப்பின ராகப் பணியாற்றியபோது, பல் வேறு விவகாரங்களில் ஜான் மெக்கெய்ன் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.\nஇவர்,கடுமையான மூளைப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். அவரது உடல் கடந்த வாரம் முழுவதும் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டி ருந்தது. வாசிங்டனில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது உட லுக்கு முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் உள்ளிட்டோர் இறுதி மரி யாதை செலுத்தினர்.\nபின்னர் மெக்கெய்ன் உடல் மேரிலேண்ட் மாகாணத்துக்கு கொண்டு வரப்பட்டு அன்ன போலீஸில் உள்ள அமெரிக்க கடற்படை அகாதெமியில் அடக்கம் செய்யப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tirchy-thrissur-shortest-route-bike-riders-002296.html", "date_download": "2018-11-12T22:04:36Z", "digest": "sha1:6GESWHVECJXDUJRPJNRAGRXYNLFWZC6U", "length": 22209, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tirchy To Thrissur : Shortest Route For Bike Riders | திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...! - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...\nதிருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதமிழகத்தின் திருச்சியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் செல்ல கோயம்புத்தூர், பெள்ளாச்சி என இருவேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எளிய முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக வாகன நெரிசல்களில் இருந்து விலகி, பசுமைக் காடுகளை ரசித்தபடி பயணிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது. அதிலும், நண்பர்களுடன், காதலியுடன் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் செல்ல விரும்புபவராக இருப்பின் திருச்சியில் இருந்து திரிசூரை இணைக்கும் இந்த சாலையில் பயணித்து பாருங்க. உங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பயணத்தை நிச்சயம் நீங்கள் அனுபவித்திருக்க முடியாது. திருச்சி டூ திரிசூருக்கு எந்த வழிப்பாதை சிறந்ததாகவும், அதேச் சமயம் பாதுகாப்பானதாகவும், சுற்றுலாம்த தலங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என பார்க்கலாம்.\nவளமான கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிகுந்த வரலாற்று, சமய இடங்கள் நிறைந்த தமிழக நகரங்களில் திருச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இது தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். விராலிமலை முருகன் கோவில், மலைகோட்டை, ஸ்ரீ ரங்க நாதர், குணசீலம் விஷ்ணு கோவில் இன்னும் பல ஆன்மீகத் தலங்கள் இங்கே நிறைந்து காணப்படுகின்றன. அதுமட்டுமா, நவாப் அரண்மனை மற்றும் கல்லணை அணைக்கட்டு மற்றும் முக்கொம்பு அணை முதலியன திருச்சியின் முக்கியவத்தும் வாய்ந்த பழமையான கட்டமைப்புகள் ஆகும். நாட்டின் எப்பகுதிக்கும் செல்லும் ரயில் சேவையும், சர்வதேச அளவில் விமான சேவையும் திருச்சியை நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இவை, திருச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.\nதிருச்சியில் இருந்து திரிசூர் செல்ல நாம் முதலில் திண்டுக்க���்லை அடைவோம். திருச்சியில் இருந்து எலங்ககுறிச்சி, வடமதுரை வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் பயணித்தால் திண்டுக்கல்லை அடைந்துவிடலாம். திண்டுக்கல்லிக் அடையாளம் என்றால் அது கம்பீரமான கோட்டை தான். இதைத் தவிர்த்து திண்டுக்கல் பகுதியில் சில கோவில்களும், புனித நதிகளும் சுற்றிப்பார்க்ககூடிய இடங்களாகும். சுமார், 300 ஆண்டுகள் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம், புனித ஜோஸப் தேவாலயம் போன்றவை இந்நகரின் மற்ற முக்கிய தேவாலயங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தரும் சிறுமலை மலை வாசத்தலம் திண்டுக்கல்- நத்தம் செல்லும் வழியில் உள்ளது. பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை உள்ளிட்டவை திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிராதான சுற்றுலாத் தலங்களாகும்.\nதிண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு, பெரியகுளம் வழியாக சுமார் 89 கிலோ மீட்டர் பயணித்தால் தேதி மாவட்டத்தை அடைந்து விடலாம். எங்கு காணிணும் பசுமை மலைக் காடுகளும், ஜில்லென்ற காலநிலையும் இந்த கோடை காலத்தில் பயணித்தால் தேதி சொர்க்கம் போல் காட்சியளிக்கும். அத்தனை பசுமையைக் கொண்டது. தேனியில் வைகை அணைக்கட்டு, சோத்துப்பாறை அணைக்கட்டு மற்றும் சண்முகா நதி அணைக்கட்டு ஆகிய புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லைங்க, சுருளி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சின்ன சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய அற்புதமான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளின் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. நேரமிருப்பின் தேனியில் முக்கிய சுற்றுலாத் தலங்களான இப்பகுதிகளுக்கு எல்லாம் செல்லத் தவறிவிடாதீர்கள்.\nதேனியில் இருந்து சுமார் 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணார் மலைப் பிரதேசம். தேனியில் இருந்து வீபாண்டி, முந்தல், தேவிக் குளம் வழியாக பயணித்தால் மூணாரை அடைந்து விடலாம். இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த மூணார் மலைப் பிரதேசம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப் பகுதியாகும். சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைப் பிரதேசமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது. பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன. ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த தலம் இருக்க முடியாது. மலைப்பாதையில் இருசக்கர வாகனப் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளமாக உள்ளன. புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப் பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பலதரப்பட்ட பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது.\nமூணாரில் இருந்த அடிமலி, சில்லிதொடு வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் காட்டு வழிச் சாலையில் பயணித்தால் மலையடிவாரக் கிராமமான நெரியாமங்கலத்தை அடைந்து விடலாம். இந்த இடைப்பட்ட தூர ரம்மியமான பசுமைக் காட்டின் ஊடான பயணம், வளைந்து நெழிந்த சாலைகள், மேகக் கூட்டங்கள் நம்மை வேற்று கிரகத்திற்கே அழைத்துச் செல்வதைப் போல இருக்கும். நெரியாமங்கலத்திற்கு முன்னதாக வரும் வலரா நீர்வீழ்ச்சி, சேரப்பாரா நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றையும் கண்டு ரசிக்கலாம்.\nநெரியாமங்கலத்தில் இருந்து சாலக்குடி வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் பயணித்தால் திரிசூரை அடைந்து விடலாம். திரிசூர் சுற்றுலாப் பயணத்தின்போது நகருக்கு அருகிலுள்ள பல நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், அணைப்பகுதி போன்ற ஏராளமான இயற்கை எழில் தலங்களுக்கும் பயணம் மேற்கொள்வது சிறந்தது. குளுமையான மலைப் பிரதேசத்தை விட்டு திரிசூர் சற்று விலகியே இருந்தாலம், கேரளாவிற்கே உரித்தான சீதோஷன கால நிலையும், பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களும் இங்கே ஏராளம். ஸ்டேட் மியூசியம், ஷக்தன் தம்புரான் அரண்மனை, அப்பன் தம்புரான் ஸ்மாரகம், ஆராட்டுபுழா கோவில், குடக்கல்லு உள்ளிட்ட தலங்களில் திரிசூரில் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். மேலும், திரிசூருக்கு செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று. நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை பயணிகள் ரசிக்கலாம். நீர்வீழ்ச்சியை நோக்கிச்செல்லும் பாதையிலிருந்து பார்க்கும்போதே நீர்வீழ்ச்சியின் முன்பு�� தோற்றமும் கீழே ஆழத்தில் ஓடும் ஆறும் காட்சியளிக்கின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/old-actress-roobini-again-like-to-act-in-kollywood/articleshow/65757206.cms", "date_download": "2018-11-12T22:31:14Z", "digest": "sha1:Q4DMUYQ2BAPX3AXURUEGBN6ET52UCPSH", "length": 25862, "nlines": 232, "source_domain": "tamil.samayam.com", "title": "கோலிவுட்Kollywood: old actress roobini again like to act in kollywood! - கோலிவுட்டிற்கு மீண்டும் திரும்ப விரும்பும் நடிகை ரூபினி! | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nகோலிவுட்டிற்கு மீண்டும் திரும்ப விரும்பும் நடிகை ரூபினி\nநடிகை ரூபினி, மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநடிகை ரூபினி, மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n‘மனிதன்’ படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக 1987ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ரூபிணி..இந்தப் படத்தில் நடிக்கும் போது அவருக்கு 16. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காளை காளை..’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ரீச்சானது. அதையடுத்து அவர் விஜயகாந்த், ராமராஜன் உட்பட பல நடிகர்களுடன் நடித்தார்.\nஇதற்கிடையில் நடிகை ரூபினி, கமலுடன் ‘அபூர்வ சகோதரர்கள்’, மைக்கேல் மதன காமராஜன்’ ஆகிய படங்களில் நடித்தார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் ‘தாமரை’. அதன் பின் அவர் தொழிலதிபர் மோகன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். தற்போது கோலிவுட்டிற்கு திரும்ப வர விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழ் சினிமா குறித்து நடிகை ரூபனி கூறுகையில், ‘‘என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம், ‘பத்தினி பெண்’. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி மேடமோட வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படத்திற்காக ‘சிறந்த நடிகை’னு மாநில அரசு விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை வாங்கினேன்.\nஎன் கணவர் மோகன்குமார் பிசினஸ்மேன். எனக்கு 13 வயதில் அனிஷா என்ற பெண் இருக்கார்.அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன். தற்போது தமிழ் சினிமாவில் நல்ல ரோல் கிடைத்தால் ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன்’’ என்றார் நடிகை ரூபினி.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ��சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nSarkar Tamilrockers: விரைவில் வரும் சர்கார் ஹெச்.ட...\n‘சர்கார்’ வில்லிக்கு ஜெயலலிதாவின் பெயர்\nSarkar: அமெரிக்கா வசூலில் மெர்சல் சாதனையை முறியடிக...\nசென்னைசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nதமிழ்நாடுGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nசினிமா செய்திகள்Stan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nசினிமா செய்திகள்அஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n பொறுப்பற்ற போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்\n அரசு ஊழியர்களை அசிங்கப்படுத்திய திரிபுரா முதல்வர்\nகிரிக்கெட்ICC Women's World T20 : பாக் எதிராக 0/0 என போட்டியை தொடங்குவதற்கு பதிலாக 10/0 என தொடங்கிய இந்தியா\nகிரிக்கெட்Rohit Sharma: ஒரு டி20 தொடரின் முடிவில் பல சாதனை தகர்த்தெரிந்த ரோகித் சர்மா\n1கோலிவுட்டிற்கு மீண்டும் திரும்ப விரும்பும் நடிகை ரூபினி\n2இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை சமந்தா படத்துடன் கொண்டாடும் ரசிகர...\n4மக்களோடு மக்களாக தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மம்முட்டி\n5‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன் வெளியான காரணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10858/", "date_download": "2018-11-12T22:14:54Z", "digest": "sha1:R6MALPN7BH3SXWTLZNADV7SOGQDDRWFC", "length": 36122, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விட இடமளிக்க முடியாது – GTN", "raw_content": "\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விட இடமளிக்க முடியாது\nமுதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி\n19.12.2016 அன்று மாலை 5 மணிக்கு\nஎனதினிய இணைத்தலைவர் டாக்டர் இலக்ஷ்மன் அவர்களே, சமயப் பெரியார்களே, எம்மோடு இணைந்திருக்கும் உறுப்பின சகோதர சகோதரிகளே, எல்லோருக்கும் வணக்கம்.\nபல பிரச்சனைகள் மத்தியிலும் எமது பேரவையின் ஓராண்டுப்பூர்த்திப் பெருங்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று கொழும்பில் இருப்பதாகவே இருந்தது. சென்ற வார வடமாகாண சபைக் கூட்டத்தை இந்த வாரம் ஒத்தி வைத்ததால் நான் கொழும்பில் ஆற்ற வேண்டிய பணிகளை சென்ற வெள்ளிக்கிழமையன்றே முடித்துக் கொண்டு நாளை வர வேண்டியவன் இன்றே வந்து விட்டேன். ஆனால் சீரற்ற காலநிலையால் மூன்று மணித்தியாலங்கள் தாமதமாகியே வந்தேன்.\nஇந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த சூழலை மாற்றி “இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை உருவாக்கியூள்ளது தமிழ் மக்கள் பேரவை.\nபாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் காலாதி காலமாக வாழ்ந்து வரும் இடங்களை, அவ்வாறே தொடர்;ந்தும் அடையாளப்படுத்தும் விதத்தில் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் நம்மை நாமே ஆளும் உரிமை��ூடன் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மையமாக வைத்தே நாங்கள் எமது அரசியலமைப்பு ரீதியான முன்மொழிவூகளை அரசாங்கத்திடம் கையளித்தோம். முதன் முதலாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிமட்ட அபிலாஷைகளை அவையறிய நாம் அறிவித்தது இந்தத் தருணத்தில்த்தான். அந்தக் கணந் தொடக்கம் அடிமட்டத் தமிழ் மக்களின் கரிசனைகளை அரசாங்கம் அசட்டை செய்ய முடியாது என்ற கருத்தை நாம் வலியூறுத்தி வருகின்றௌம்.\nபோரின் பின்னர் தமிழ் மக்கட் பிரதிநிதிகளின் குரல்கள் சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே நாம் எப்படி எமது உரித்துக்களைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன். ஆனால் மக்களின் மனோநிலை என்ன அவற்றைப் பிரதிபலிப்பது எமது கடமையல்லவா என்ற எண்ணத்தை அவர்கள் பலர் அடியோடு மறந்திருந்ததாகவே நான் உணர்ந்தேன். ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பெரும்பான்மையின மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய எமது மக்களின் அவலங்களை, அபிலாஷைகளை, அங்கலாய்ப்புக்களைப் பாராளுமன்றத்தில் எம் பிரதிநிதிகள் தமிழில் பேசி விட்டு வர அவர்கள் கூறியதை எவருமே கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை.\nதாம் பேசியதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இடம் பெறச் செய்தால் அதுவே போதும், அரசில் தீர்வூகள் எது கிடைத்தாலும் அதனை ஏற்கலாம், எங்களுக்குத் திருப்பிக் கேட்கும் உரித்து இல்லை என்ற எண்ணத்திலேயே தமிழ் மக்கள் பேரவை ஜனனமாகும் வரையில் எமது தலைமைத்துவங்கள் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. தற்போது எமது தலைமைத்துவங்கள் விழித்துக் கொள்ளவூம் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் நீங்கள் வழி அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். இந்த ஒரு வருடத்தினுள் எமது தமிழ்த் தலைமைத்துவங்கள் தன்னம்பிக்கையூடன் முன்னேற நீங்கள் அடிகோலியூள்ளீர்கள். நாங்கள் எமது தலைமைத்துவங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்குப் பக்க பலமாக நின்று மக்கட் பணியில் ஈடுபட்டு வருகின்றவர்களே நாங்கள் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.\nஅடுத்து நாங்கள் இராணுவத்திற்குப் பயந்து, அரசாங்கத்திற்குப் பயந்து, பொலிசாருக்குப் பயந்து எமது எண்ணக்கருத்துக்களை எடுத்துரைக்க முடியாது பேசாமடந்தைகளாக இருந்த காலத்தை மாற்றி தமிழ் மக்களின் அவலங்���ளை, ஆசைகளை அகிலமறியப் பொங்கியெழுந்து ஆனால் பொறுமையாக எடுத்துரைத்தமையால் எமது மக்களின் தன்னம்பிக்கையை தளிர்த்தெழச் செய்துள்ளீர்கள். குட்டக் குட்டக் குனியூம் மக்கள் அல்ல நாங்கள். குடியூரிமை கேட்டால் குட்டவா பார்க்கின்றீர்கள் என்று குட்டியவனையே குறைகூறும் அளவிற்கு எம் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியவர்களும் நீங்கள் தான். தமிழ் மக்கள் பேரவை அதன் பொருட்டு பெருமைப்படலாம்.\nமூன்றாவதாக நாங்கள் வடக்கு கிழக்கு மக்களை ஒன்று கூட்டும் வகையில் முத்தமிழ் விழாவென்றினை மட்டக்களப்பில் நடத்தி தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களின் அடுத்திருக்கும் அண்மைத்துவத்தை உலகம்\nபூராகவும் பறைசாற்றியூள்ளீர்கள். வடக்கு கிழக்கில் எத்தனை சிங்களவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அல்ல முக்கியம். வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் இடங்கள் என்பதையே நாம் யாவருக்கும் உணர்த்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றௌம். சிங்களவர்களிடையே இருக்கும் தமிழர்கள் சிங்களம் பேசுவதும் தமிழ் பேசும் மக்களிடையே வாழும் சிங்களவர்கள் தமிழ் பேசுவதும் நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயந்தான். ஆனால் அடிப்படைகளில் நாங்கள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். அதாவது தமிழ்ப் பேசும் மக்களைச் சிங்களம் பேசும் மக்களாக வேண்டுமென்றே மாற்ற எத்தனிப்பதும் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பெயர்மாற்றம் செய்ய முற்படுவதும் இன அழிப்புக்குச் சமமானது என்ற கருத்தை நாங்கள் வலியூறுத்த வேண்டும். இதன் காரணத்தினால்த்தான் வடக்கு கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கலை கலாச்சார ஒற்றுமைப்பாட்டை மக்களுக்கு உணர்த்துவிக்க முத்தமிழ் விழா ஒன்றை நடத்தி அதில் வெற்றியூம் கண்டீர்கள்.\nதமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாட்களில் எம்மிடையே இருந்த ஒருவித சந்தேக நிலை, மயக்க நிலை, மந்த நிலை, குழப்ப நிலை ஆகியன தற்போது மலையேறிவிட்டது என்றே கூறவேண்டும். எமது இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூடிய வலுவூடன் வீறு கொண்டு செயற்படுத்த வேண்டிய ஒரு தருணத்தை அடைந்துள்ளோம்.\nஅரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விடவே கரவாக இயங்கி வருகின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. எமது அரசாங்கம் சர்வதேசத்தி��ம் சம்மதம் தெரிவித்துக் கொண்ட சட்ட ஆவணங்கள் மூன்றை நாங்கள் எமக்குச் சாதகமாகப் பாவிக்குங் காலம் எழுந்துள்ளது. 2009 மே மாதத்தில் அப்போதைய இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் இனித் தாம் என்னென்ன செய்யவிருக்கின்றார்கள் என்பதை உலகறியச் சொன்னார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கூறியவை குறையின்றி எமக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்த்து இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.\nஅடுத்து இணக்க அடிப்படையில் ஜெனிவாவில் கொண்டு வந்து கைச்சாத்திட்ட பிரேரணையின் பிரிவூகளின் படி இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து விட்டதா இல்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யவில்லை இல்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யவில்லை எப்பொழுது செய்யப் போகின்றீர்கள் என்று சட்டரீதியாகக் கேட்டு இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை அதற்குணர்த்தி அது காலங் கடத்திச் செல்வதைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கடமை எமக்குண்டு. மூன்றாவதாக மேலும் ஒரு கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதை நாம் அவர்களிற்கு இடித்துக் கூறும் கடப்பாடொன்று எமக்கு உதயமாகியுள்ளது.\n70 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030ம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளை அதாவது Sustainable Development Goals என்ற இலக்குகளைக் கவனத்திற் கொண்டு எமது அபிவிருத்திப் பாதையை நிர்ணயிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்பதை நாம் எமது இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கும் காலம் உருவாகியூள்ளது. அரசாங்கம் இப்பொழுதெல்லாம் SDGs பற்றிப் பெருமையாகப் பேசி வருகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வூக்காகச் செய்யவேண்டிய கடப்பாடுகள் பல அவற்றுள் அடங்கியிருப்பதை நாம் அரசாங்கத்திற்கு உணர்த்த முன்வர வேண்டும். சர்வதேச எதிர்பார்ப்பின் படி எங்கள் அரசாங்கம் கைச்சாத்திட்ட அந்த ஆவணத்தின் அடிப்படைகளை அரசாங்கம் நிறைவூ செய்துள்ளதா என்ற கேள்விக்கு அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nவறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, நற்சுகாதாரம், தரமான கல்வி, பாலினச் சமத்துவம்,துhயநீரும் துப்புரவூம், மலிவான மின��� போன்ற சக்தி வகைகள், கண்ணியமான வேலை வாய்ப்பும் பொருளாதார மேம்பாடும், கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்புக்களை உருவாக்கல், சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றுதல், நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல், பொறுப்புடைய உற்பத்தியும் நுகர்வும், காலநிலை நடவடிக்கை, நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், தரைவாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், சமாதானம், நீதி கிடைக்கக் கூடிய உறுதியான சமூகங்களையூம் அமைப்புக்களையூம் உருவாக்கல் மற்றும் இலக்குகளை அடைய கூட்டுப்பங்காண்மையை உருவாக்கல் போன்ற 17 இலக்குகளை ஐக்கிய நாடுகள் அடுத்த 15 வருடங்களில் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளாக அடையாளங் கண்டுள்ளது. எமது நாடு இந்த ஆவணத்திற்கு உடன்பட்டு கைச்சாத்திட்டுள்ளது என்ற அடிப்படையில் மேற்படி இலக்குகளை அடைவதில் எமக்கும் எமது நாட்டு அரசாங்கத்திற்கும் கூட்டுப் பொறுப்புள்ளது. 16வது இலக்கை எடுத்துப் பார்த்தோமானால் அது பின்வருமாறு கூறுகின்றது –\n“நிலைத்த அபிவிருத்திக்காக சமாதானத்துடன் கூடிய எல்லோரையூம் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கல் மற்றும் யாவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், மேலும் தக்க உறுதியான அமைப்புக்களைச் சகல மட்டங்களிலும் உருவாக்கல் என்பன” என்று கூறுகின்றது. இவற்றை மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் மதித்து அவற்றை உருவாக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டிய காலம் எம் அனைவரையூம் அண்டி வந்துள்ளது. இதனை நாங்கள் மத்திய அரசாங்கத்திற்கு வலியூறுத்த வேண்டிய தருணம் கனிந்து வந்துள்ளது.\nவடமாகாணத்தில் 150000 இராணுவ வீரர்களை நிலைத்து நிற்க வைத்துவிட்டு சமாதானத்துடன் கூடியஇ எல்லோரையூம் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்க முடியாது. நீதி கிடைக்கச் செய்ய முடியாது. மாகாணத்திற்குரிய உறுதியான அமைப்புக்களை உருவாக்க முடியாது. ஆகவே தகுந்த காரணங்கள் இன்றி தொடர்ந்து இராணுவத்தினரை இங்கு நிலை பெற வைக்கின்றமை மேற்படி நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளுக்கு முரண்பாடுடையதானது. ஆகவே இராணுவத்தினரை வெளியேற்றுவது அரசாங்கத்தின் தலையாய கடப்பாடுகளில் ஒன்றாக அமைகின்றது. சர்வதேசம் எதிர்பார்க்கும் சட்டப்படியான கடப்பாடுகள் அரசாங்கத்திற்கு இருந்தால் அவற்றை வெளிக்கொண்டு வந்து “நீங்கள் உங்களிள் கடமைகளைச் செய்யவில்லை” என்று குற்றஞ் சாட்டுவது அவர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுப்பதாக அமைவன. எமக்குச் சுயநிர்ணயத்தைத் தாருங்கள் என்பதிலும் பார்க்க சட்டம் உங்களிடம் இவ்இவற்றை எதிர்பார்க்கின்றது என்று எடுத்துக் காட்டுவது கூடிய பலன் மிக்கதாக அமையூம். எனவே அடுத்து வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நெருக்குதல்களை ஏற்படுத்த தமிழ் மக்கள் பேரவை ஆயத்தமாக வேண்டும். அதுவூம் வரும் மார்ச் மாதம் 31ந் திகதிக்கு முன்னர் அவ்வாறான நெருக்குதல்களை ஏற்படுத்துவது நல்லது என்று எனக்குப்படுகின்றது. அந்த வகையில் விரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” கூட்டம் சரியான திசையிலேயே அநைதிருக்கின்றது.\nஎமக்கேற்ற சாதகமான அரசியல் தீர்வொன்று எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. ஏதோ தந்ததை எடுப்போம் என்ற மனப்பாங்கு எமக்குப் பாரிய பின்னடைவூகளை வருங்காலத்தில் ஏற்படுத்தும். எமது நிலங்கள் பறிபோவன. எமது மொழி புறக்கணிக்கப்படும். தெற்கிலிருந்து வந்து வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கும் செயற்பாடு விரைவாக நடைபெறும். இதனால்த் தான் நாங்கள் வலுவான, நிலையான, நீதியான, பொறுப்பான அரசியல் தீர்வொன்றை எதிர் பார்த்திருக்கின்றௌம். இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து தமிழ் மக்களின் கருத்துக்களின் காவலனாய் நிர்ணயங்களின் நிறைவேற்றாளனாகக் கடமையூடன் இயங்க இறைவன் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்து என் இணைத்தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ��ரம்பித்து வைத்த சமுத்திரகனி\nதமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தியடைந்த இன்று இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் உரை\nயாழ் சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5643/", "date_download": "2018-11-12T22:06:47Z", "digest": "sha1:TUXOQROHCIW4ZM2KJ7UAFEFV5QHKF3EF", "length": 10564, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜீ.எல் தலைமையிலான புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எல் தலைமையிலான புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என இந்தக் கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த புதிய அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அரசியல் கட்சியின் தவிசாளராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடமையாற்ற உள்ளார்.இந்தக் கட்சிக்கு அனுமதி வழங்குமாறு கடந்த வாரம் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்சியினை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழி நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsஜீ.எல்.பீரிஸ் பசில் ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சி ரீலங்கா பொதுஜன முன்னணி வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nடிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nகிளிநொச்சியில் மருதநில மரங்களின் மாதிரிப் பூங்கா\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் ப���த்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3888", "date_download": "2018-11-12T21:57:56Z", "digest": "sha1:4ELX6B27OBDHM6M3KP7JLIIO36R73BMB", "length": 11586, "nlines": 93, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுகைபிடிப்பது போன்ற காட்சியை வெளியிட்டு தமிழக மக்களுக்கு விஜய் என்ன சொல்ல வருகிறார்\nகலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் முதல் சுவரொட்டி இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதைவிட மோசமான இச்செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதிரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்குக்கான தலைசிறந்த ஊடகம் ஆகும். அவற்றின் மூலம் மக்களிடம் நல்லெண்ணங்களையும் விதைக்கலாம்; நஞ்சையும் விதைக்கலாம். ஒரு திரைப்படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிடும்போதே அத்திரைப்படத்தின் கதாநாயகன் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை ���ெளியிடுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்.\nஇதன்மூலம் படத்தின் நாயகன் விஜய் முதல் படக்குழுவினர் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்கள் புகைப்பது உடலுக்கும், உடல் நலனுக்கும் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் புகை நல்லது என நினைத்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட மாட்டார்களா புகைப்பது உடலுக்கும், உடல் நலனுக்கும் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் புகை நல்லது என நினைத்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட மாட்டார்களா இது தான் தமது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் காட்டும் நல்வழியா இது தான் தமது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் காட்டும் நல்வழியா சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேடும் நோக்குடன் இவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அதை விட பெரிய இழிவு இல்லை.\nதிரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகா தார அமைச்சராக இருந்த போது, அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்கள் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டனர்.\nதொடக்கத்தில் இத்தகைய அறிவுரைகளை மதிக்காத நடிகர் ரஜினிகாந்த், பின்னர் 2012-ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் விழாவில் பேசும் போது,‘‘அவர் (இராமதாசு) சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. ரசிகர்கள் புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.\nஇத்தகைய நடவடிக்கைகளால் புகையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இப்போது சிகரெட் சாத்தானை தூக்கிப் பிடிக்கும் செயல்களில் நடிகர் விஜய் ஈடுபடக்கூடாது. திரைத்துறையினருக்கும் சமூகப் பொறுப்பு ��ேவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய விஜய்யின் செயல் பாராட்டத்தக்கது. அது தான் சமூகப் பொறுப்பு.\nஅதேபோல், புற்றுநோய் மருத்துவமனைக்கு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சன் பிக்சர்சின் செயலும் சமூக அக்கறை தான். இந்த சமூக அக்க றைகள் உண்மையானவையாக இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151861&cat=32", "date_download": "2018-11-12T23:26:18Z", "digest": "sha1:CNDXX62H2F3LNBCUKDIY47JKVZAMTKWW", "length": 28836, "nlines": 646, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழ் தலைவாஸ் வீரர்கள் அறிமுகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தமிழ் தலைவாஸ் வீரர்கள் அறிமுகம் செப்டம்பர் 06,2018 17:48 IST\nபொது » தமிழ் தலைவாஸ் வீரர்கள் அறிமுகம் செப்டம்பர் 06,2018 17:48 IST\nப்ரோ கபடி போட்டிகள் அக்டோபர் 5ம்தேதி துவங்குகிறது. இதில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதர் நடிகர் விஜய் சேதுபதி, அணி வீரர்கள் மற்றும் ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். கிரிக்கெட்டைப்போல கபடியை பிரபலப்படுத்த வேண்டியது நமது கடமை என்று விஜய் சேதுபதி கூறினார். விஜய் சேதுபதி தமிழ் தலைவாஸ் விளம்பர தூதர் இந்த ஆண்டு 5 புதிய வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். அணி பயிற்சியாளர் பாஸ்கரன் பேசுகையில், இம்முறை தமிழ் தலைவாஸ் நிச்ச���ம் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் '' என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nமாநில கபடி : வீரர்கள் அசத்தல்\nமாநில கபடி மகளிர் அணி தேர்வு\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nகவிதையில் கதையான தமிழ் மாதங்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி\nகிரிக்கெட்: வி.ஆர்., அணி வெற்றி\nமெக்கெய்ன் நமது நண்பர் மட்டுமல்ல..\n'கேஸ் அயர்ன் பாக்ஸ்' அறிமுகம்\nகுறு மைய தடகள போட்டிகள்\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nகல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்\n5 டன் அரிசி கடத்தல்\nசெம்மொழிக்கு விழா எடுத்த முத்தமிழ் அறிஞர்\nசகோதயா ஸ்கேட்டிங் : வீரர்கள் அசத்தல்\nஹெலிகாப்டரில் சென்று குழந்தைகளை மீட்ட வீரர்கள்\nவாலிபால் : சேலம் அணி சாம்பியன்\nஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி\nஆற்றில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் மீட்பு\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nஆசிரியர் தினத்தையோட்டி மரம் நடும் விழா\n18 ஆண்டுக்குப் பிறகு சிறப்பாக செயல்பட்ட லோக்சபா\nநிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்\nகேரள இளைஞரின் ஜாய் ரைடு வீரர்கள் வேதனை\nசென்னையில் எனக்கு பிடிச்சது மக்கள் என்ன சொல்றாங்க\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nபேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழா\nகாவலர் பற்றாக்குறைக்கு தீர்வு: புதுச்சேரி புதிய டிஜபி உறுதி\nஅண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம்\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\n எங்கள ஹர்ட் பண்ணாதீங்க : விஜய் பிரபாகரன்\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nஎம். ஜி. ஆர் பட டிரைலர் வெளியிட்டு விழா\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகங்கை ந���ர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nபென்சில் சிற்பத்தில் உலக சாதனை\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nவிமான பணிப்பெண்ணின் தாராள மனசு\n'கில்லர் ' பூமியாகிறதா மதுரை\nமாணவி கொலை: குற்றவாளி சரண்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nமணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவரலாறு தெரியாத பிரகாஷ்ராஜ்: தமிழிசை தாக்கு\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nவிமான பணிப்பெண்ணின் தாராள மனசு\nமாணவி கொலை: குற்றவாளி சரண்\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nகங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nகோர்ட் தீர்ப்பை கண்டித்து தீக்குளிக்க முயற்சி\nஇந்தியாவில் குற்றங்கள் குறைவு: குருமூர்த்தி\nஐந்துக்குள், 50க்கு மேல் தான் சபரி 'மாலை'\nகாடுவெட்டி குருவின் மகன் கதறல்\n'கில்லர் ' பூமியாகிறதா மதுரை\nபன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி\nஅழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை\nபென்சில் சிற்பத்தில் உலக சாதனை\n'பழங்குடி இசைக்கு அபூர்வ சக்தி இருக்கு'\nஸ்டாலின் துரோகம்: வினோஜ் கடும் தாக்கு\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகை கொடுக்கும் கறவை இயந்திரம்\nதேனீ வளர்ப்பில் அசத்தும் தம்பதி\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nஃபேமிலி ஒர்க்ஷாப் யார் யார் என்ன தெரிஞ்சுக்கணும்\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nமாவட்ட கேரம் போட்டியில் டில்லிபாபு வெற்றி\nஎறிபந்தில் எகிறி குதிக்கும் 70 வயது மூதாட்டி\nகால்பந்து லீக்: காருண்யா வெற்றி\n'ரிலையன்ஸ்' கால்பந்து: 'நேரு' வெற்றி\nமணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nரெங்கநாச்ச���யார் தாயார் ஊஞ்சல் உற்சவம்\nதல ரசிகனின் வாழ்க்கை இது\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nபில்லா பாண்டி - திரைவிமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/75-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?s=5f0fe5ad4a5470c22f259c0d2535dd60", "date_download": "2018-11-12T23:12:02Z", "digest": "sha1:DF3BZUIH7A6VJCM2KRJP5CMMOMS7Z4J4", "length": 11428, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nSticky: பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி\nவெயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி \nஉடல் வலி, காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் போன்ற நோய்களில் இருந்து வெளிவர\nமன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்\nமது பானம் நாட்டின் அவமான சின்னமா\nசர்க்கரை: தேவை நிறைய அக்கறை\nமூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்\nஇரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் \nதொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள்...\nஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-mersal-fever-19-10-1739063.htm", "date_download": "2018-11-12T22:48:05Z", "digest": "sha1:3UJP25WFVNEAPWUB5TWST5LEQX7YYOGF", "length": 6927, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல் - Kabalimersal Fever - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nநீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்\nதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் நேற்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஉச்ச நடிகர்களை பொறுத்தவரை முதல் நாள் வசூல் என்பது மிக முக்கியம், ஏனெனில் அதிக பட்ஜெட் படங்களுக்கு முதல் நாள் வசூல் அதிகம் இருந்தால் தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.\nஅந்த வகையில் மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 22 கோடி வரை முதல் நாள் வச���ல் செய்துள்ளது, இதன் மூலம் நீண்ட நாட்களாக முதலிடத்தில் வசூலில் இருந்த கபாலியை மெர்சல் பின்னுக்கு தள்ளியுள்ளது.\nகபாலி முதல் நாள் ரூ 21.5 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் வந்த விவேகம் ரூ 17 கோடி முதல் நாள் வசூல் செய்திருந்தது. இதன் மூலம் விஜய் தமிழகத்தின் வசூலில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார்.\n▪ கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.\n▪ மலையாள சினிமா சூப்பர் ஸ்டார்களையும் முந்திய மெர்சல் சாதனை\n▪ மெர்சல் படத்தை பார்த்த இன்னொரு முன்னணி நடிகர் - யார் தெரியுமா \n▪ மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்\n▪ மெர்சல் காட்சிகள் ரத்து, ரசிகர்கள் கோபம்\n▪ வெறித்தனமான மெர்சல் பீவர், மெர்சலாகும் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.\n▪ \\'ஐ\\' ஃபீவர் ஆரம்பம்...\n▪ லிங்கா பார்க்கப் போறேன்... அலுவலகங்களில் குவியும் லீவ் லெட்டர்கள்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manju-warrier-surya-30-01-1514442.htm", "date_download": "2018-11-12T22:46:43Z", "digest": "sha1:OEO5VBGIJHRHXZKZKKM36SIINIYPYX2R", "length": 8457, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா படத்தில் நடிக்க மஞ்சு வாரியருக்கு அழைப்பு..? - Manju WarrierSurya - மஞ்சு வாரியர் | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா படத்தில் நடிக்க மஞ்சு வாரியருக்கு அழைப்பு..\nபதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஓஹோவென ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.. ஜனப்ரிய நாயகன் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டபின் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, அதுவே அவரது திருமண ���ாழ்க்கையில் புயலை வீசவும் வைத்துவிட்டது.\nஅவர் மீண்டும் நடிக்க வந்ததாலேயே அவருக்கும் திலீப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விட்டது. ஆனாலும் கடந்த வருடம் 'ஹவ் ஓல்டு ஆர் யூ' என்கிற படத்தில் கதையின் நாயகியாக, பதினைந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார்.\nஇது மஞ்சுவுக்கு வெற்றிகரமான ரீ-என்ட்ரியாக அமைந்ததுடன், பலபக்கம் இருந்து பாராட்டுக்களையும் வாரிக்குவித்தது. தற்போது பத்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க விரும்பிய ஜோதிகாவும் இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் கதைநாயகியாக நடித்திருக்கிறார்.\n'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தை பார்த்துவிட்டு அதன் மற்றமொழி ரீமேக் ரைட்சையும் சூர்யாவே வாங்கிவைத்துள்ளார். அந்தப்படத்தில் மஞ்சுவின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யா, தமிழில் தான் நடிக்கும் ஒரு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nமஞ்சுவும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். அனேகமாக சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணையும் புதிய படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கலாம் என தெரிகிறது.\n▪ ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா \n▪ விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.\n▪ பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்\n▪ பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை\n▪ நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்\n▪ திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா\n▪ மீடியாவை மிரட்டிய பாவனா\n▪ காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு\n▪ நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை\n▪ நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-puli-vijay-14-09-1522530.htm", "date_download": "2018-11-12T23:01:46Z", "digest": "sha1:S2XG7PKS6UL6PWGILFRERZ2QCAXQ43HT", "length": 6913, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று புலி புரமோ பாடல்! - Pulivijay - புலி | Tamilstar.com |", "raw_content": "\nஇன்று புலி புரமோ பாடல்\nஇதுவரை விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர், ரிலீஸ் தேதி என அனைத்தும் குறித்த நாளில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துள்ள புலி படத்தில் மட்டும் ஒரு தேதி அறிவிக்கபபட்டு பின்னர் மாற்றப்பட்டுள்ளது.\nஇதற்கு காரணம் புலி படத்தில் அதிகப்படியான கிராபிக்ஸ் பணிகள். அதன்காரணமாகத்தான் செப்டம்பர் 17-ந்தேதி புலியை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு பின்னர் அக்டோபர்-1ந்தேதிக்கு மாற்றப்பட்டது.\nஇந்த நிலையில், புலி படத்தின் டீசர், ட்ரைலரை நள்ளிரவில் வெளியிட்டனர். அந்தவகையில் புரமோ பாடலையும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.\nஆனால், திடீரென்று புலி படத்தின் புரமோ பாடலை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை புலி படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n▪ விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து\n▪ 2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்\n▪ முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை\n▪ புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா\n▪ புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்\n▪ வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n▪ புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை\n▪ 71 கோடி வசூலை குவித்த புலி\n▪ 100 கோடி வசூலில் புலி\n▪ பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள��� - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/259", "date_download": "2018-11-12T22:39:22Z", "digest": "sha1:AO7WPFRS4LTJBL25DCQDN2ZADIDK2K6S", "length": 5329, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "பொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி | Photo Galleries | Virakesari", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி\nபொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன தென்றல் அறிப்பாளரும் பாடகருமான முஹமட் இர்பானின் ஏற்பாட்டில் மாதம்தோரும் வழங்கி வரும் இளம் இசைக் கலைஞர்களுக்கு களம் அமைத்துக் தரும் பொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி 03.12.2017 மாலை 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் டாக்டர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்தக் கொண்டார். இவருடன் ஜனாதிபதியின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ராகுலன் உட்பட பிரமுகர்கள் கலந்துக் கொண்;டார்கள். இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான பாடாசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டதுடன் இசை நிகழ��சியில் பாடல்களை மட்டக்களப்பினை சேர்ந்த சதா குழுவினர் பாடி இசை அமைத்தனர்.\nஇந் இசை நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன தென்றல் அலைவரிசையில் நேரடியாக ஒலிபரப்பட்டது.\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-women-s-hostel-owner-jegannathan-died-325778.html", "date_download": "2018-11-12T23:15:15Z", "digest": "sha1:4PPJSISSCTFLN72QZUK77OMRTSDPTDMY", "length": 12690, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் மாணவிகளை கட்டிலுக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்... கிணற்றில் சடலமாக மீட்பு | Coimbatore Women's hostel owner Jegannathan died - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவையில் மாணவிகளை கட்டிலுக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்... கிணற்றில் சடலமாக மீட்பு\nகோவையில் மாணவிகளை கட்டிலுக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்... கிணற்றில் சடலமாக மீட்பு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோவை: கோவையில் விடுதி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.\nஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஹாஸ்டல் வார்டனாக இருப்பவர் புனிதா. விடுதியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளை பிறந்த நாள் விழாவுக்கான பார்ட்டி என்று கூறி புனிதா அவர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.\nமாணவிகளை மதுஅருந்த வற்புறுத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனுடன் வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசவும் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.\nஇதனால் அச்சமடைந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇருவரையும் பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் இரு தனிப்படைகள் அமைத்துள்ளார். இந்நிலையில் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீஸார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/59292-tips-to-clean-lungs.html", "date_download": "2018-11-12T22:57:00Z", "digest": "sha1:BYJKMUMW24IS6QW2QJWPNJQZ7DIXSZMJ", "length": 22542, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்! | 8 Tips to clean lungs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:49 (17/02/2016)\n தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக்கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை. உள்ளேயும் கூடதான். உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை சுலபமாக எப்படி அகற்றுவது\nகுருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)\nமுட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். உதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.\nஇது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்\nநுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.\nஇது ஒரு மூலிகைப் பொக்கிஷம். உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.\nபூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ���சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும். நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசி���லன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/101791-maha-pushkaram-will-take-place-on-the-banks-of-cauvery.html", "date_download": "2018-11-12T22:16:42Z", "digest": "sha1:3TV7MLPVDHHVAYL7MY3DW2A43ALVVDGP", "length": 29626, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்! | Maha Pushkaram will take place on the banks of Cauvery", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:43 (11/09/2017)\nமயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மஹாபுஷ்கர திருவிழா கொண்டாடவுள்ளனர். இந்த நாளில் காவிரியில் ஒருமுறை நீராடினால் புனித நதிகள் அனைத்திலும் நீராடிய பலன்கிடைக்கும் என்கிறார்கள். லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடுவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துவருகிறது.\nஒருசமயம் படைத்தல் கடவுளான பிரம்மதேவர் தன்கையில் தாமரை மலர் ஒன்றை ஏந்திக்கொண்டு வான வழியாக சென்று கொண்டிருந்தார். வஜ்ரநாமா என்ற அரக்கன் தேவர்களை அழிப்பதற்காகப் பெருவேள்வி நடத்திக்கொண்டிருந்தது பிரம்ம\nதேவரின் கண்ணில்பட்டது. அப்போது பிரம்மதேவர் தன் கையில் வைத்திருந்த தாமரை மலரை வேள்விக் குண்டத்தில் விழச் செய்தார்.\nதாமரை மலர் வேள்வியில் விழுந்து வெடித்துச்சிதற அதில் வஜ்ரநாமா இறந்தான். அந்த இடம்தான் புஷ்கரம் என்கிறது பத்மபுராணம்.\nதற்போது இந்த இடம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீருக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் பிரம்மதேவர் வேள்வி ஒன்றை நடத்த அந்த வேள்வியிலிருந்து சரஸ்வதி சுப்ரபா என்ற பெயருடன் நதிஉருவம், பெண்உருவம் கொண்ட புஷ்கரகங்கை உருவானது என்கிறது மகாபாரதம். இந்த புஷ்கரகங்கை புனிதநீர் எப்போதும் பிரம்மன் கையிலுள்ள கமண்டலத்தில் இருக்கும். இந்நிலையில், நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் பிரம்மனை நோக்கிக் கடும்தவம் செய்தார். குருபகவானின் தவம் கண்டு மகிழ்ந்த பிரம்மதேவன், குருபகவான் வேண்டுகோளின்படி புஷ்கரகங்கையைக் குருவுக்கு அளிக்க ஒப்ப��க்கொண்டார். ஆனால் புஷ்கரகங்கை பிரம்மதேவரை விட்டு பிரிந்துசெல்ல விரும்பவில்லை. எனவே, மூவரிடையே ஒரு சமாதான உடன்பாடு உருவானது. அதன்படி, மேஷ ராசி தொடங்கி, 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியிலும் புஷ்கர தீர்த்தவாரிகள் நடத்திட ஏற்பாடானது. அந்தவகையில் தற்போது குருபகவான் துலா ராசியில் பெயர்ச்சியாகி இருப்பதால் துல ராசிக்கு உரிய நதியான காவிரியில் புஷ்கர எழுந்தருள்வதால் புஷ்கர திருவிழா கொண்டாடப்படுகிறது.\n'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்பது பழமொழி. அதாவது, ஆயிரம் புண்ணிய ஸ்தலங்கள் இருந்தாலும் மாயூரத்திற்கு இணையாகாது என்பது பொருள். அபயம் என்று வருபவர்களை காப்பவள் மயிலாடுதுறை அபயாம்பிகை. அதேபோல், இவ்வூர் காவிரி துலாக்கட்டத்தில் காசிக்கு இணையான காசிவிஸ்வநாதர் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் கங்கை முதல் அனைத்து நதிகளும் தங்கள் பாவம் போக்க ஐப்பசி மாதத்தில் ஸ்நானம் செய்து தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்.\nஆனால், கடந்தசில ஆண்டுகளாக துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இருப்பதில்லை. இங்கு புனிதநீராட வரும் பக்தர்கள் ஏமாந்து செல்வதை தவிர்க்க காவிரி புஷ்கர கமிட்டியினர் காவிரியில் நிரந்தரமாக தொட்டிஅமைத்து அதில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பியிருக்கிறார்கள். இந்த தண்ணீரை அடிக்கடி வெளியேற்றவும், புதிய நீர்நிரப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.2 கோடியை சிட்டி யூனியன் வங்கி ரூ.50 லட்சம், மயிலாடுதுறை எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1.50 லட்சம் தந்திருக்கிறார்கள்.\nஅதேநேரத்தில் புஷ்கர விழாவிற்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி புஷ்கர கமிட்டி துணைத்தலைவர் ஜெகவீரபாண்டியன் பிரதமர், கர்நாடக முதல்வர் மற்றும் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ராஜேந்திரனும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nபுஷ்கரம் குறித்து புதுவை ஓங்கார ஆசிரம மடாதிபதி சுவாமி ஓங்காராநந்தாவிடம் பேசியபோது, ''இந்தியாவில் ஓடும் எல்லா நதிகளுக்கும் தாயானவள் காவிரி. காவிரிநதி குடகுமலையில் தோன்றி, பூம்புகார் கடலில் கலந்தாலும், மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு மட்டும்தான் வெகுசிற���்பான மகிமை உண்டு. இந்த இடத்தில் மஹாபுஷ்கரம் கொண்டாடப்படுவதால், விவசாயம் செழிக்கும், தீயசக்திகள் விலகி ஓடும் இந்நாளில் காவிரியில் நீராடி வேண்டுவோர் வேண்டுதல் பலிக்கும், கடன்தொல்லை நீங்கும். எந்தவீட்டிலும் அழுகுரல் ஓசை இருக்காது. நம்வாழ்வில் கிடைத்த அரிதான இந்த வாய்ப்பை அனைவரும் பின்பற்றி புஷ்கரநாளில் காவிரியில் நீராடி எல்லாம் நலன்களையும், வளங்களையும் பெற்றிடவேண்டும்'' என்றார்.\nஇதற்கிடையில் துலாக்கட்ட காவிரியில் 12 கிணறுகள் கண்டெடுக்கப்பட்டு, அதில் 12 நதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம் துலாக்கட்டத்தில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் நீர்நிரப்பி சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் ஆராதனை செய்து வழிபாடு செய்தார். அவரிடம் பேசுகையில், ''மூன்று இரவு தங்கி கங்கையில் நீராடவேண்டும், ஐந்து இரவுகள் தங்கி யமுனையில் நீராடவேண்டும். ஆனால் ஒருமுறை தங்கி காவிரியில் நீராடினாலே போதும் பாவங்கள் நீங்கும். 12 கிணறுகளில், 12 நதிகளுக்குரிய புனிதநீரும் காவிரியில் கலப்பதால் 12 ராசிக்காரர்களும் இதில் நீராடி பலனடையலாம்'' என்றார்.\nநாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பேசுகையில், ''காவிரிபுஷ்கர விழாவுக்காக நாகை மாவட்டத்திற்கு வரும் 12-ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, உடைமாற்றும் அறைகள்போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துத்தர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.\nஇறுதியாக புஷ்கரகமிட்டி துணைத் தலைவரும், மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெகவீரபாண்டியனிடம் பேசியபோது, ''மிகவும் புனிதமான புஷ்கர விழாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட துறவியர்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்வதுடன், பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கவும் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இங்குவந்து புனிதநீராடி சிறப்புசெய்ய இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.\nஇவ்விழாவை தடுக்க சிலர் முயற்சியும், சூழ்ச்சியும் செய்தனர், தடைகளையெல்லாம் தாண்டி சீரும் சிறப்புமாக ��ந்தவிழா இனிதே நடைபெறும். மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காவிரியில் நீராடி வாழ்வில் வளம்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்'' என்று முடித்தார்.\nஅரசைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியின் பொதுக்குழு தீர்மானம் ரெடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126396-kachanatham-communal-clash-death-increases-as-three.html", "date_download": "2018-11-12T22:09:08Z", "digest": "sha1:57CJKREISJNILFAHBKM7DYBPUNWCJPMB", "length": 20345, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "கச்சநத்தம் படுகொலை 3 ஆக உயர்ந்தது! இரவில் போராட்டம் நடத்திய இயக்குநர் பா.இரஞ்சித் | kachanatham communal clash death increases as three", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:27 (31/05/2018)\nகச்சநத்தம் படுகொலை 3 ஆக உயர்ந்தது இரவில் போராட்டம் நடத்திய இயக்குநர் பா.இரஞ்சித்\nகச்சநத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதனால் போலீஸாரும் பொதுமக்களும் பதற்றத்தோடு காணப்படுகிறார்கள்.\nசிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் ஐம்பதுக்கும மேற்பட்ட மாற்று சாதியினர் வந்து பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியாடியதில்\n8 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. ஆறுமுகம் என்பவர் இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவரான சண்முகநாதன் மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இறந்தார். இவரை தொடர்ந்து சந்திரசேகர் என்பவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்துபோனார். மற்றவர்கள் அதே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇறந்தவர்களின் உடலை வாங்காமல் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே மூன்று நாள்களாகப் பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், சி.பி.எம் கட்சி சார்பாக கனகராஜ், சிவகங்கை மாவட்ட சி.பி.எம் செயலாளர் கந்தசாமி, மள்ளர் கழகம் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் ராஜ், மூவேந்தர் புலிப்படை பாஸ்கரன் போன்றவர்கள் ஒருங்கிணைப்பு குழுவாக இருந்து இப்போராட்டத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படுகொலை சம்பவத்தைக் கண்டித்து வி.சி.க, புதிய தமிழகம், தமிழ்புலிகள் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் நேற்று இரவு போராட்டக் களத்தில் கலந்துகொண்டார். இன்று மருத்துவமனையில் காயம்பட்டவர்களை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து எஸ்.சி. எஸ்.டி கமிஷன் பார்வையிட இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவதாக சந்திரச��கர் உயிரிழந்த சம்பவம் இந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியி ருக்கிறது. இதையடுத்து மாற்று சாதியினர் இருக்கக்கூடிய ஆவாரங்காடு, தஞ்சாக்கூர், ஆலடிநத்தம், மாரநாடு பகுதிகளில் போலீஸார் இன்று அதிகமாகக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஒரு சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்திருக்கிறார்கள். நேர்மையான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடனடியாக நியமித்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இதைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை போராட்டக்காரர்களிடம் வலுத்துள்ளது.\ndeathdalit murderedpoliceதலித் கொலைகாவல் துறை\n' - சந்திரபாபு நாயுடு விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/13861.html", "date_download": "2018-11-12T22:04:40Z", "digest": "sha1:V5LQKOTYZVORXDCVH5VX72SNFQ7VQOBF", "length": 20625, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் இல்லை: ஸ்டாலின் நகைக்சுவை பேச்சு (படங்கள்) | admk, government, Chennai corpporation, dmk Stalin, protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:52 (16/04/2013)\nஅம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் இல்லை: ஸ்டாலின் நகைக்சுவை பேச்சு (படங்கள்)\nசென்னை: நான் மேயராக இருந்தபோது குறைகளை களைய காரில் உள்ள மைக்கை பயன்படுத்தினேன், தற்போது, அம்மா உணவகத்தில் இட்லி இல்லை, சாம்பார் இல்லை, உடனடியாக கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகள் மைக்கை பயன்படுத்துகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக பேசினார்.\nசென்னையில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சற்குணபாண்டியன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், சென்னையில் எரியாத மின் விளங்குகள், தூர்வாரப்படாத மழைநீர் கால்வாய்கள், குடிநீரில் கழிவு நீர் கலக்க கூடிய அவலம் இதுதான் அ.தி.மு.க அரசி்ன் இன்றைய நிலை. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த மேம்பாலப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.\nசென்னையில் பெரும்பாலான சாலைகள் குண்டுகுழியுமாக காட்சி அளிக்கின்றன. கொசுத் தொல்லையை ஒழிக்க சென்னை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதற்போது அம்மா உணவகம் என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறார்கள். இந்த திட்டத்தை பற்றி நான் குறைகூறுவதாக யாரும் நினைக்க வேண்டும்.\nநானும், மா.சுப்பிரமணியனும் மேயராக இருந்தபோது எங்களுக்கு வழங்கப்பட்ட காரில் ஒரு மைக் இருக்கும். எங்களுக்கு மட்டும் அல்ல, மாநகராட்சி கமிஷனர், ஏசி , டிசி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் கார்களிலும் மைக் இருக்கும்.\nஇந்த மைக்கை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்றால், நாங்கள் செல்லும் வழியில், குப்பைகள் தேங்கி கிடந்தாலும், மின் விளக்கு எரியாமல் இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மைக���கில் தொடர்பு கொண்டு இவற்றை சரி செய்யும் படி உத்தரவிடுவோம். ஆனால் தற்போது அதிகாரிகள் அந்த மைக்கை எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் முடிந்து விட்டது உடனடியாக கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகள் மைக்கை பயன்படுத்துகிறார்கள்.\nசென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கெட்டை சரி செய்யவில்லையென்றால் இந்த அறப்போராட்டம் மறியல் போராட்டமாக மாறும், இந்த அறப்போராட்டம் சிறை நிரப்பும் போராட்டமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் ஸ்டாலின்.\nசென்னை தி.மு.க ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல��� 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95331-individual-kitchen-flat-sasikala-gets-trapped-due-to-jail-visits.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:08:10Z", "digest": "sha1:5DNVK46UR76TFOZUEVGTUYZ3C4OCQLON", "length": 29374, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள் #VikatanExclusive | Individual kitchen, flat, Sasikala gets trapped due to jail visits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:24 (13/07/2017)\nதனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம் - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள் #VikatanExclusive\nசொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்த வகையில் பல கோடி ரூபாய்கள் பணம் கைமாறியுள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர்களின் நெருக்கம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் சிறை அதிகாரிகள்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து பல்வேறு தகவல்கள் வெளி உலகில் வலம் வருகின்றன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, இங்கு அடைபட்டிருந்தபோது ஏ.சி உள்பட பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சுரங்க முறைகேடு வழக்கில், ரெட்டி சகோதரர்கள் சிறைபட்டிருந்தபோது சர்வசாதாரணமாக வெளியில் சென்று வந்தனர் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி ரூபா நடத்திய திடீர் ஆய்வு சசிகலா உறவுகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், “சிறைக்கு வந்த நாள் முதலாக, சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார் சசிகலா. அவருடன் அடைக்கப்பட்ட இளவரசிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது. சிறையில் பலமுறை மயங்கி விழுந்தார்.\nஅவருக்குத் தேவையான மருந்துகளை விவேக் கொண்டு வந்து கொடுப்பார். இதுதவிர, வாரத்தில் மூன்று முறை வழக்கறிஞர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசுவது வழக்கம். சிறைக்கு வந்த மற��நாளே, ‘எங்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துக் கொள்கிறோம். அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்' எனக் கேட்டார் சசிகலா. அவருடைய கோரிக்கையை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தோம். அவர்களோ, ‘நாளொன்றுக்கு சிறைக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவை சசிகலா பெயரில் வருகிறது. அந்தக் கடிதங்களை எல்லாம் கர்நாடக தமிழர்கள்தான் எழுதுகிறார்கள். ஜெயலலிதா மரணம் அவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம், சசிகலா குடும்பம்தான் என அவர்கள் நம்புகின்றனர்.\nஇந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் உதவும் தகவல் தெரிந்தால், வெளியில் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும். அரசின் கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்' என உறுதியாகக் கூறிவிட்டனர். சிறை அமைந்திருக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார் விவேக். பெங்களூரு வரும்போதெல்லாம் அங்குதான் தங்குவார். இந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. சிறைத்துறைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக பெண் அதிகாரி ரூபா பதவியேற்றார். அவர் வந்த பிறகுதான் எங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன\" என விவரித்தவர், \" கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கம். சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை இந்த நபர்தான் செய்துகொடுத்தார். பெங்களூருவுக்குப் பக்கத்திலேயே இருப்பதால், என்ன தேவையென்றாலும் இந்த நபரைத்தான் தொடர்பு கொள்கின்றனர். ‘இப்படியொரு பதவியில் இருந்துகொண்டு சிறைக்கு வரலாமா' என பன்னீர்செல்வம் அணியினர், இவரைப் பற்றி விமர்சனம் செய்தனர்.\nஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிறை அதிகாரிகள் உதவியோடு சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்தார். டி.ஐ.ஜி ரூபா இதைப் பற்றி விரிவாக விசாரித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தினார். அப்போதுதான் தனி சமையல் அறை விவகாரம் வெளியில் தெரிந்தது. அவரது குடும்பத்தாரோடு தொடர்புகொள்ள, செல்போன் பயன்படுத்துகிறாரா என்றும் தீவிரமாக சோதனை செய்தார் அதிகாரி. என்னென்ன பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார். இப்படியொரு ரெய்டு நடந்த விவகாரம், டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்குத் தெரியாது. விளக்கம் கேட்டு அவர் அனுப்பிய நோட்டீஸுக்கு ரூபா அளித்த பதில்தான், பெரும் விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. டி.ஜி.பிக்கு அவர் அனுப்பிய அறிக்கையின் முழு விபரங்களும் வெளியாகிவிட்டன. சசிகலாவுக்கு உதவி செய்த வகையில் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்றுள்ளனர். சிறை நன்னடத்தை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட குற்றத்துக்காக, சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த விவகாரத்தில், டி.ஜி.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்\" என்றார் விரிவாக.\n\" இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தமும் இருக்கிறது. சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் குறித்தும் அவரை சந்தித்துவிட்டுச் செல்பவர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்தும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் குறிப்பெடுத்து வந்தனர். கூடவே, கர்நாடக அரசின் உதவியோடு சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறித்தும் கண்காணித்தனர். ‘தமிழக காங்கிரஸ் பிரமுகர் மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசில் உள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்கள் சென்றுள்ளன. அதன்படியே சசிகலாவுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன' என மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த ரெய்டைத் தொடர்ந்து, பெண் அதிகாரி அனுப்பிய பதிலும் வெளியில் கசிந்துவிட்டது. இதன்மூலம், குற்றவாளிக்கு உதவிய காங்கிரஸ் அரசு என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது. கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், வேறு சிறைக்கு மாறுவது உள்பட சசிகலாவின் எந்த கோரிக்கையும் எளிதில் நிறைவேற வாய்ப்பில்லை. இனி பார்வையாளர் வருகையும் கட்டுப்படுத்தப்படும்\" என்கின்றனர் கர்நாடக அ.தி.மு.கவினர்.\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் விதித்த கெடுவுக்கும் சசிகலா குடும்பத்தினரின் ஆட்டங்களுக்கும் மத்திய உளவுத்துறை வைத்த அதிரடிதான் இந்தச் சோதனை. சசிகலா சிறையில் இருக்கும் வரையில், தங்களு��்குத் தேவையானதை தமிழகத்தில் சாதித்துக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறது டெல்லி பா.ஜ.க.\nரஜினியின் புது பேரன் முதல் ஜியோ ஆஃபரின் நிஜ பின்னணி வரை... நேற்றைய ஹிட்ஹாட் செய்திகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97317-students-request-medical-counselling-should-conduct-soon.html", "date_download": "2018-11-12T23:19:13Z", "digest": "sha1:NLRKWU4KBRJIYYGB46QG3BSHGQWC3IAR", "length": 17539, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவக் கலந���தாய்வை விரைவில் நடத்த வேண்டும்..! ஆட்சியரிடம் மனு | students request, \"Medical counselling should conduct soon\"", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:06 (29/07/2017)\nமருத்துவக் கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும்..\nநீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை விரைவில் நடத்தவேண்டும் என்று கரூர் மாவட்டத்தைச் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.\nமருத்துவக் கலந்தாய்வு விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், 'நாங்கள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மிகவும் பின்தங்கியுள்ள குடும்ப சூழலைக் கொண்டவர்கள். கஷ்டப்பட்டு படித்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு படித்து, ஆயிரத்து நூறுக்கு மேல் மார்க் எடுத்தோம். ஆனால் கடந்த வருடம் மருத்துவ படிப்பில் சீட் கிடைக்கவில்லை.\nஇந்த வருடம் கட் ஆஃப் மார்க் சிஸ்டம் போய், நீட் தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வந்ததால், ஒரு வருடம் காத்திருந்து இப்போது நீட் தேர்வை எழுதினோம். அதிலும் நல்ல மார்க்கை எடுத்துள்ளோம். ஆனால் கலந்தாய்வை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள். இதனால் இந்த வருடமும் எங்களால் மருத்துவ படிப்பில் சேர முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இனியும் காலம் கடத்தினால் எங்கள் படிப்பு பாழாகும். அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை. அதனால்,அதிகாரிகளை பார்த்து மனு கொடுத்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் எங்கள் மருத்துவ படிப்புக்கு விடிவு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு போய் எங்களுக்கு வழிவகை செய்யவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.\nநீட்கலந்தாய்வு கூட்டம் neetkarur collectorstudents\nபுண்ணியம் என்பதால் மு.க.ஸ்டாலின் கோயில் குளங்களை தூர்வாருகிறார்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அல���வலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:09:19Z", "digest": "sha1:653OFRRATVVKZGC5CZIXH6HI3THH53HD", "length": 14971, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஆஃபர் மழை... என்ன வாங்கினால் லாபம்\nஅமேசான் பிரைம் சேவை ஒரு வருடத்துக்கு இலவசம்.. ஆஃபர் பெற என்ன செய்ய வேண்டும்\nகாதலர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை... போலீஸை அழைத்த கேட்ஜெட்\nதொட்டால் எரிக்கும்... அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nஇனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்\n5,000 ரூபாயிலிருந்து 15,000 வரை... எந்த அமேஸான் ஸ்பீக்கர் பெஸ்ட்\nட்ரம்ப்பின் ஒற்றை ட்வீட்- 500 கோடி டாலரை இழந்த அமேசான்\nட்ரம்ப்பின் ட்வீட்களுடன் டாய்லெட் பேப்பர்கள்... அமேசானின் விற்பனை\nஅமேஸான் வேலைவாய்ப்பு முகாமில் திரண்ட மக்கள் கூட்டம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-america", "date_download": "2018-11-12T22:15:16Z", "digest": "sha1:HUJSNLR47WWU32Z6WRGXWOHH2673GB5Y", "length": 15218, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஃபர்ஸ்ட��� ரேங்க் மாணவர்களை ராணுவத்துக்கு அழைக்கும் சீனா... எதற்கு\n70,000 ஏக்கர்.. 24,000 பேர் வெளியேற்றம்.. 9 உயிர்களைப் பலிகொண்ட கலிபோர்னியா கேம்ப் ஃபயர்\nமுதல் பழங்குடிப் பெண், முதல் ஓரினச் சேர்க்கையாளர்... அமெரிக்கத் தேர்தலில் அசத்திய பெண்கள்\n`மெதுவாகப் பிடி இறுகும்' - இரானை எச்சரிக்கும் ட்ரம்ப்\n`சாஃப்ட்வேர் டு கிரிக்கெட்’ - அமெரிக்க அணியின் கேப்டனான மும்பை இன்ஜினியர்\n‘இரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்’- தடையை விலக்கிய அமெரிக்கா\nபுத்தகப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன் - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா\n' அமெரிக்காவைக் கலங்கடிக்கும் அணுக்கழிவு\nஅமெரிக்காவில் 800 அடி பள்ளத்தில் கிடந்த கேரள தம்பதி சடலம் - சகோதரர் அதிர்ச்சித் தகவல்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6870.html", "date_download": "2018-11-12T22:49:36Z", "digest": "sha1:AS47EKJZY3VLOB3CWRP6HGG2LE4WF3UC", "length": 3842, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரஜினி, கமலை இயக்குகிறார் ஷங்கர்?!", "raw_content": "\nரஜினி, கமலை இயக்குகிறார் ஷங்கர்\nசிங்கம்-2 , பீட்சா-2 படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில, இதுவரை இரண்டாம் பாகம் இயக்காமல் இருந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கும இரண்டாம் பாகம் இயக்கும் ஆசை மேலோங்கியிருக்கிறதாம். அதனால், 1996ல் கமலை இரண்டு வேடங்களில் இயக்கிய இந்தியன் படத்தையும், 2010ல் ரஜினியை இயக்கிய எந்திரன் ஆகிய படங்களின் இரண்ட���ம் பாகங்களை அடுத்தடுத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம்.\nதற்போது விக்ரம நடிப்பில் ஐ படத்தை இயக்கி முடித்து விட்ட ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியை வைத்து எந்திரன்-2வை முதலில் தொடங்குகிறாராம்.\nஅதையடுத்து, கமலை வைத்து இந்தியன்-2வை இயக்குகிறாராம். தற்போது விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கமல், அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் ஆகிய படங்களில நடிப்பதால், இந்த படங்களை முடித்து விட்டு ஷங்கர் இயககும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.\nமேலும், இந்த இரண்டு படங்களுமே இதுவரை எந்த தமிழ் படங்களும் உருவாகாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிறதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/180599", "date_download": "2018-11-12T22:01:33Z", "digest": "sha1:MYXZUR6FWJVQRHW5OFMPJJYYA74M7FYL", "length": 28928, "nlines": 113, "source_domain": "kathiravan.com", "title": "12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் மனைவியை சந்தித்தது ஏன்? - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\n12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் மனைவியை சந்தித்தது ஏன்\nபிறப்பு : - இறப்பு :\n12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் மனைவியை சந்தித்தது ஏன்\nஆசையே துன்பத்திற்கு காரணம் என்று உலகுக்கு போதித்த ஓர் புனிதர் கௌதம புத்தர். இவருடைய போதனைகளின் படியேதான் பௌத்த மதம் உருவாகியது.\nபௌத்தம் மற்றும் புத்தர் என்றாலே சாந்தம், அமைதி என்பதனைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வராது. இதுவே யதார்த்தம்.\nஆனால் இப்போதைய நிலையில் அமைதியும் சாந்தமும் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.இது போதிப்பவர்கள் குறித்து சந்தேகத்தையும் வேடிக்கையையும் ஏற்படுத்துகிறது.\nஎவ்வாறாயினும், புத்த பெருமான் ஓர் புனிதர், சாந்தமே உருவானவர் என்பதற்கு அறிவாளிகள் எவரும் மாற்றுக் கருத்தினை வெளிப்படுத்துவது இல்லை.\nஆனாலும் கூ��� புத்தர் கடவுள் அல்ல. புத்தரைப் பின்பற்றுகின்றவர்கள் அவரிடம் வரம் கேட்பதில்லை, அதற்கு பதில் அமைதியை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள். பௌத்தர்கள் தியானத்தின் மறு உருவமாகவே கௌதமரைப் பார்க்கின்றனர்.\nஇவை அனைவருக்கும் தெரிந்த விடயமே. கௌதமர் பற்றிய குறிப்பிட்ட ஒரு விடயம் பலருக்கு தெரிவதும் இல்லை அவ்வளவு ஏன் குழப்பமும் கூட இந்த விடயம் இன்று வரை இருக்கின்றது.\nவிடயம் யாதெனின் கௌதம புத்தர் சித்தார்த்தனாக இருந்தபோது (இளமைப்பருவம்) யசோதராவை திருமணம் செய்தார்.\nபின்னர் ஒரு மகனைப் பெற்றெடுத்து, தம் ஆசைப் புதல்வனுக்கு ராகுலன் எனும் பெயர் சூட்டி 13 வருடங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தார்.\nஇப்படியான அவர்களின் மகிழ்ச்சியான இல்லற வாழ்வில் இடையில் சித்தார்த்தனுக்கு வாழ்க்கை பற்றிய யதார்த்தம் தெரியவந்தது அவரின் 29 ஆவது வயதில்.\nஅவரது 29ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் கிடைக்கப் பெற்றார். அதற்கு காரணமாய் அமைந்தது ஓர் நாள் அவர் சென்ற நகர்வலம்.\nஅப்போது, ஒரு வயதான தள்ளாடும் கிழவர், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நான்காவதாக ஒரு முனிவன். இந்த நான்கு காட்சிகளையும் கண்ட சித்தார்த்தனின் வாழ்வு மாறிப் போனது.\nஇதனூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் ரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அப்போது அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கமாக இருந்தது.\nஅதன் பின்னர் 12 வருடங்கள் கழித்து ஞானோதயத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த வரலாறு அனைத்தும் அனைவரும் அறிந்த விடயம். என்றாலும் இதில் புதைந்துள்ள முக்கிய கேள்வி என்னவென்றால்,\nதனது 16ஆவது வயதில் மணம் முடித்த சித்தார்த்தன், 29 ஆவது வயதில் இல்லற வாழ்வை, மனைவியைத் துறந்து கானகம் சென்று விட்டார். தொடர்ந்து 12 வருடங்கள் யசோதராவை பிரிந்திருந்த அவர்.\nகௌதம புத்தனாக மாறிய பின்னர் மீண்டும் யசோதராவைச் சந்திக்கச் சென்றுள்ளார். 12 வருடங்கள் கழித்து ஏன் அவ்வாறு சென்றார்\nஅதற்கு பதில் இவ்வாறு அமைகின்றது.,\n12 வருடங்கள் எங்கு தேடியும் புத்தரின் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லை. சூன்யமாகவே இருந்தன. கடைசியில் செய்வதறியாது ஒரு போதி மரத்தடி��ில் அமர்ந்து உணவு இன்றி தியானத்தில் அமர்ந்தார்.\nதொடர்ந்து காற்றை மட்டுமே சுவாசித்து கடுந் தியானம் செய்யத் தொடங்கினார். இப்படியாக 49 நாட்கள் கழிந்த நிலையில் அவருக்கு ஞானோதயம் கிடைத்தது.\nகௌதமர் ஞானமடைந்த பின்னர், அவர் தன் சீடர்களிடம் ‘நான் என் மனைவி யசோதாராவை பார்க்க விரும்புகிறேன், அவளுடன் பேச விரும்புகிறேன்’ என்றார்.\nபுத்தரின் இந்தக் கருத்து சீடர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது அதனால் “12 வருடங்களுக்கு பிறகு மனைவியிடம் தாங்கள் செல்ல வேண்டும் என்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனக் கேட்கின்றனர்.\nஅதற்கு சாந்த கௌதமர் “ஞானோதைய நிலையை அடைவதற்கு நான் அவளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன், அதனால் அவளுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்” எனக் கூறுகின்றார்.\nஅதன் பின்னர் 12 வருடங்கள் கழித்து மீண்டும் அரண்மனைக்கு வந்த புத்தர், யசோதராவைச் சந்திக்கின்றார். கோபமாக இருந்த அவளிடம் சாந்தமாக,\n“தவறு செய்து விட்டேன் இப்போது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றேன், அப்போது புரியாத நிலையில் செய்து விட்டேன்”\n“இன்று புரிந்த நிலையில் இருக்கின்றேன். மன்னிப்புக் கேட்பதோடு என் அனுபத்தை உன்னோடு பகிர்ந்து கொள்கின்றேன் என்கின்றார் கௌதம புத்தர்.\nஅப்போது கௌதமரை யசோதரா உற்று நோக்க அவரின் தலைக்கு பின்னால், ஓர் ஒளிவட்டம் தெரிவதைக் கண்டுள்ளார், தன் கணவர் இது வல்ல என்பதனை உணர்ந்த அவர் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும் படி புத்தரிடம் வேண்டினார்.\nஇவ்வாறாகவே புத்தர் 12 வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் யதோதராவை சந்தித்த கதை அமைகின்றது. ஆசையே துன்பத்திற்கு காரணம் எனக் கூறிய புத்தர் ஓர் புனிதனாக இன்றும் வாழ்கின்றார்.\nPrevious: ஒரு சின்ன அலட்சியம் குழந்தையும் செத்து தாயும் செத்து ஐயோ : என்னாச்சு\nNext: கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்: கணவரின் வாக்குமூலம்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்ச�� தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238685", "date_download": "2018-11-12T22:59:52Z", "digest": "sha1:DUGMYQVXUBIQHOIPEPA3GMILKLWS5X3R", "length": 22332, "nlines": 99, "source_domain": "kathiravan.com", "title": "தற்போது தமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை... முஸ்லிம்களிடமே இருக்கின்றது - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nதற்போது தமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை… முஸ்லிம்களிடமே இருக்கின்றது\nபிறப்பு : - இறப்பு :\nதற்போது தமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை… முஸ்லிம்களிடமே இருக்கின்றது\nஎந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இம்ராசா தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nயுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். தற்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருக்கின்றது.\nஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏனைய இரு இனத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.\nஆகவே சவூதி, பாகிஸ்தான் நாடுகளின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படாது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் சிங்கள மக்களே. ஆனால் அதன்போது முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டார்கள்.\nஇது எங்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. இப்போது எமக்கு நாட்டுப்பற்று இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற வகையிலேயே இப்போது செயற்படுகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.\nஅதேநேரம் அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்துவிட்டது என்றும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அவர் கூறினார்.\nPrevious: வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகை… (உருக்கமான வீடியோ இணைப்பு)\nNext: மனைவியின் துணையுடன் பாலியல் லீலை… தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக��ும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேரா��வில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/668", "date_download": "2018-11-12T22:45:41Z", "digest": "sha1:CXXU2THB5W2NEVYHCNALP7GRFIPPEZZF", "length": 18874, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "இந்திய செய்திகள் Archives - Page 668 of 699 - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nரனில் விக்கிரமசிங்கேவின் ஆணவ பேச்சை கண்டித்து 23–ந் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போரட்டம் சரத்குமார் அறிவிப்பு\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் ஆணவ பேச்சை கண்டித்து வருகிற 23–ந் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து ...\nஅமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்\nபார்வையற்ற பட்டதாரிகள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து 10 நாட்கள் அவர்கள் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் ...\nஅன்னா ஹசாரே கடிதத்துக்கு சோனியா காந்தி பதில்\nசர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கான மாற்று மசோதா, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற மக்களவையில் கடந்த 10-ந்தேதி நிறைவேறியது.டெல்லி மேல்-சபையில் ஆளுங்கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த ...\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nபுதிய தலைமுறை டிவி நடுநிலையானது என்றும் அதில் சகல தரப்பினருக்கும் இடம் அளிக்கப் படுகிறது என்றும் நான் மதிக்கும் நண்பர் பானு கோம்ஸ் கூறியுள்ளார். அதில் உண்மை ...\n‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”\nஅண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிஇந்துப் பெண்களின் மங்கலச் சின்னமான தாலியை அவமதிக்கும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை அறிவித்து, பிறகு எதிர்ப்புகள் மிகவும் வலுக்கவே, அதன் ஒளிபரப்பை ...\nபிரதமரின் பெண் குழந்தை கல்வி திட்டம்: தமிழ்நாட்டை விட கர்நாடகம் முன்னிலை\nபெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை முறை மேம்பட மத்திய அரசு அறிவித்த சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 1.80லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ...\nதஞ்சை தரிசு நிலமாக மாறிவிடும்: உலக நாடுகள் கைவிட்ட மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்\nமீத்தேன் திட்டத்தால் தஞ்சை தரிசு நிலமாகிவிடும். உலகின் பல நாடுகள் கைவிட்ட மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி. ...\nகன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது பிரதமர் மோடி கவலை\nகன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். கற்பழிப்பு; தேவாலயம் சூறை மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தின் ரானா ...\nதமிழகம் – இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்; மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்\nதமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவ��ர்த்தையை வரும் 24-ந்தேதி சென்னையில் நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் ...\nஎதிர்க்கட்சி தலைவர்கள் பேரணிக்கு காலையில் மறுப்பு; மாலையில் அனுமதி பின்னணி என்ன\nநிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று மனு ...\nபுதிய தலைமை செயலக கட்டிடம்: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விசாரணை நடத்த நீதிபதி ரெகுபதி கமிஷனுக்கு தடை\nபுதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நீதிபதி ரெகுபதி கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆர்.ரெகுபதி விசாரணை சென்னை ஓமந்தூரார் ...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது; தேர்வை கண்காணிக்க 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தத்தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட ...\nஜெ. முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி\nஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் அதிமுகவை ...\nபல பெண்களின் தொடர்பு.. படுகொலையான வி.ஏ.ஓ.. 2 பெண்கள் உள்பட மூவர் கைது\nகயத்தாறு அருகே கள்ள தொடர்பு காரணமாக கிராம நிர்வாக அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட ...\nதென்னிந்திய பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து மன்னிப்பு கேட்க சரத்யாதவ் மறுப்பு\nதென்னிந்திய பெண்கள் பற்றி கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். சரத்யாதவ் கருத்துக்கு எதிர்ப்பு டெல்லி மேல்–சபையில் கடந்த வியாழக்கிழமை நடந்த காப்பீட்டு ...\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் …\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது …\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=34:workshop-on-functional-work-processes-review-at-harti&catid=8:latest-news&Itemid=127&lang=ta", "date_download": "2018-11-12T22:12:37Z", "digest": "sha1:LJ5SH266EHIHEQC7B2N6NX5RRRKTTM5D", "length": 7965, "nlines": 57, "source_domain": "reformsmin.gov.lk", "title": "ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறைகள் மீளாய்வு பற்றிய செயலமர்வு", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு Latest News ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறைகள் மீளாய்வு பற்றிய செயலமர்வு\nஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறைகள் மீளாய்வு பற்றிய செயலமர்வு\nஒரு ஒருங்கிணைப்பு செயலமர்வு அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சினால் 2011 செப்டெம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணியிலிருந்து ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செயலமர்வில் செயலாளர் திரு. ஜி.கே.டீ. அமரவர்தன தலைமை தாங்கியதோடு, அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. கே.டீ.எஸ். ருவன் சந்திரவினால் வரவேற்கப்பட்டார். இதில் வெளியக வளப்புற பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப உள்ளீடுகள், தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு குழுத் தலைவர் திரு. அசோக குணவர்தன அவர்களால் வழங்கப்பட்டது.\nகூட்டத்தில் கலந்து கொண்டவர்களில்அநேகமானோர்செயலமர்வு பற்றி உயர்ந்து பேசியதோடு, ஏனெனில் பொதுத் துறையின் செயலாற்றுகை முன்னேற்றம் பற்றி அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொதுத் தளமாக செயலமர்வு அமைந்தமையாகும். தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றம் இந்த முன்னெடுப்பை ஆரம்பித்ததோடு, அரசாங்கமுகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு இதை பொறுப்பேற்றது. சனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க அவர்களுக்கு இதில் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டதோடு, தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றத்தின் தலைவர் மற்றும் திரு. தம்மிக அமரசிங்க - சனாதிபதியின் ஆலோசகர் ஆகியோருக்கு அரச நிறுவனங்களின் சேவை வழங்குகைக்கான தரத்தை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டன.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-11-12T22:07:28Z", "digest": "sha1:MECQRKOQ6YHSN4IHRCICTBBQYWSCVVSP", "length": 2071, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்ன���்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31631", "date_download": "2018-11-12T22:45:48Z", "digest": "sha1:FO2Y4XCWFZBRERBQMO7ZCTT37SXLI445", "length": 8921, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இடுப்பிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஇடுப்பிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி\nஇடுப்பிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி\nசென்னை மாம்பலம் பகுதியில் தாயின் இடுப்பிலிருந்த குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மாம்பலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் 2வது மாடியில் முத்துராஜ், மகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. மகேஷ்வரி தனது குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு துணிகளை காய வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக இடுப்பில் இருந்த குழந்தை மாடியிலிருந்து கீழே விழுந்தது. 2வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் குழந்தைக்கு பலத்த அடி ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது.\nஉடனே அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nவைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரி��ந்தது.\nசென்னை மாம்பலம் குழந்தை வைத்தியசாலை தவறி விழுந்து இரண்டாவது மாடி\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/fruit-020188.html", "date_download": "2018-11-12T22:07:24Z", "digest": "sha1:QIU6EOGANKQHL2RAHLWIOJUJLSIXOT7H", "length": 23288, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "பழம் சாப்பிடறது முக்கியமில்ல... எந்த பழத்தை எப்படி கழுவணும் தெரிஞ்சிக்கிறது தான் முக்கியம்... | Ways To buy and Wash Pesticides Off Fruits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பழம் சாப்பிடறது முக்கியமில்ல... எந்த பழத்தை எப்படி கழுவணும் தெரிஞ்சிக்கிறது தான் முக்கியம்...\nபழம் சாப்பிடறது முக்கியமில்ல... எந்த பழத்தை எப்படி கழுவணும் தெரிஞ்சிக்கிறது தான் முக்கியம்...\nபத்து ரூபாய்க்கு, தெருவில் நாட்டுக்காய், கீரை விற்கும் ஏழைப்பெண்ணிடம் பேரம் பேசுகிறோம். இரவைப் பகலாக்கும் வெளிச்சத்தில், குளிரூட்டப்பட்ட நவீன கண்ணாடி கடைகளில், பளபளக்கும் பழங்களை, பேரம் பேசியா வாங்குகிறோம்\nகூடையைத் தலையில் சுமந்து நடக்கும், ஏழைப்பெண்ணிடம், உடலுக்கு நன்மையான நாட்டு காய்கறிகளை வாங்க, பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய நாம், பேரம் பேசாமல் நூற்றுக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து வாங்கிய பழங்கள், உடலுக்கு தரும் தீமைகளை அறிவோமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்கள், சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கும், மற்ற காலங்களில் தேடினாலும் கிடைக்காது. இப்போது ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா, மாதுளை போன்ற சீசன் பழங்கள் வருடத்தின் எல்லா நாட்களிலும், தடையின்றி கிடைக்கின்றன. குற்றாலம், ஊட்டி கொடைக்கானல் போனால் மட்டுமே, கிடைக்கக்கூடியதாக இருந்தவை, துரியன், ரம்புஸ்டான், மங்குஸ்தான் போன்ற மலைப் பழங்கள். அவை தற்போது எல்லா இடங்களிலும், எங்கும் கிடைக்கின்றன. அதோடு கூட, பெயர் தெரியாத ஏதேதோ வெளிநாட்டுப் பழங்களும், எப்போதும் இங்கே, தடையின்றிக் கிடைப்பதுதான், வேடிக்கை.\nஇந்தப் பழங்கள் எல்லாம், கண்களைப் பறிக்கும் பல்புகளின் பளீர் வெளிச்சத்தில், பளபளப்பாக டாலடித்து, நம்மை வாங்கத் தூண்டும். நாமும் வாங்கி விடுவோம், சாப்பிட்ட பின்தான், பாதிப்புகளை உணர்வோம். நகரம், கிராமம் என்ற பேதமின்றி, தெருவுக்கு தெரு, நிறைந்திருக்கும் நவீன பழக்கடைகளில் கிடைக்கும் எல்லாப் பழங்களும், நல்லவைதானா\nசுவைக்கத் தூண்டும் பளபளப்பான பழங்கள்.\nபழங்களின் வரத்து உள்நாட்டையே சார்ந்திருந்த காலத்தில், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் சீசனில் மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. நவீனகால, உலகமயமாக்கலில், இறக்குமதி பழங்கள் எல்லாம், நம் பர்ஸ் நுனிக்கு வந்துவிட்டன. சீசன் பாதிப்பு இன்றி, வருடமுழுவதும், எல்லா நாட்களிலும், எல்லா பழங்களும் கிடைக்கின்றன.\nகுறிப்பிட்ட காலங்களுக்கு ��ுன்புவரை, விவசாயிகள் பழங்களின் விளைச்சலை அதிகரிக்க, இயற்கை முறைகளையே, கடைபிடித்தார்கள். தற்காலத்தில், செயற்கை உரங்கள், இரசாயன பூச்சிக்கொல்லிகள் இட்டு, பழங்களில் உள்ள சத்துக்களை கெடுத்துவிடுகிறார்கள். இத்துடன் செயற்கை வேதிப்பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும், ஹைபிரிட் எனும் விரைவான விளைச்சல் தரும் கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள். இதனால், பழங்களின் இயற்கைத்தன்மை கெடுகிறது.\nபழங்களின் இயற்கையான வாசனை இல்லாமல், சத்துக்கள் குறைந்த ஒரு சக்கை போலவே, கெமிக்கல் பாதிப்புகளுடன், மார்க்கெட்டுக்கு வருகின்றன.\nஉற்பத்தி செய்யும் சில பழவிவசாயிகளால் இதுபோன்ற பாதிப்புகள் என்றால், இதைவிட மோசமாக தற்காலங்களில், பழங்களில் கலப்படம் செய்கிறார்கள். பழங்கள் பிரெஷ்ஷாகத் தெரியவும், நீர்ச்சத்து வற்றாமல் இருக்கவும், இரசாயனங்களை சேர்க்கிறார்கள். ஏற்கெனவே, இரசாயனங்கள் நிரம்பிய பழங்களில், இன்னும் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், என்னென்ன பாதிப்புகள் தரும்\nபழங்களைப் பழுக்க வைக்க இரசாயன பூச்சுக்கள்.\nபழங்களை இயற்கை முறையிலேயே பழுக்கவைக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை வலியுறுத்தினாலும், வியாபாரிகள் கார்பைடு, பாஸ்பரஸ் போன்ற செயற்கை வேதிகளைப் பயன்படுத்தி, வாழைத் தார்கள், சப்போட்டா, மாம்பழங்கள் போன்றவற்றைப் பழுக்க வைக்கின்றனர்.\nஇவை உடலில் நச்சுக்களை உண்டாக்கி, தைராய்டு, இரத்த குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. மேலும், புற்று வியாதி, குடல், சிறுநீரக பாதிப்புகள், நரம்புமண்டல கோளாறுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கின்றன, சுகாதார ஆய்வுகள்.\nகோடைக்காலங்களில் சக்கைபோடு போடும் தர்பூசணி வியாபாரத்திலும், கலப்படம், அதிக அளவில் இருக்கிறது. விரைவில் பழுக்க வைக்கவும், சிவப்பு வண்ணத்திற்காகவும், இனிப்பு சுவை சேர்க்கவும், தர்பூசணி பழத்தினுள், ஊசி மூலம் சில கெமிக்கல்களை, செலுத்துகிறார்கள். தர்பூசணியை சுவைத்து விட்டு, கைகளைக் கழுவாமல், ஆடைகளில் துடைத்தால், ஆடையில் சிவப்பு வண்ணம் படிந்திருப்பதைக் காணலாம். சில இடங்களில் நடக்கும் இதுபோன்ற மக்கள்விரோத செயல்களில், பாதிக்காமல் இருக்க, பழங்களை சோதித்து வாங்கவேண்டும். செயற்கை நிறமிகள், சருமத்தில் அரிப்பு மற்றும் கிருமி பாதிப்புகளை ஏற்படுத்தி, வயிறு மற்றும் ��ிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.\nதிராட்சைத் தோட்டங்களில், திராட்சைகள் பெருத்து, பளபளப்பாக இருக்க, இரசாயனக் கலவைகளில், கொடிகளில் காய்க்கும் திராட்சைகளை முக்கி வைப்பார்கள். இதன் காரணமாக, திராட்சை சீக்கிரம் பழுத்து, பொலிவாக இருக்கும், ஆயினும், வேதிப் பொருளின் பாதிப்பு, வயிற்று பாதிப்பு, தொண்டை வேதனை, தலைவலி, இரத்தக் கோளாறுகள் போன்ற, பல உடல்நல குறைபாடுகளை, ஏற்படுத்திவிடும்.\nஆப்பிளின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும், பழம் கெடாமல் இருக்கவும், அதன் தோலில், இயற்கையாகவே மெழுகு சுரக்கும். மேலை நாடுகளில், வியாபாரிகள் பழங்களின் மேலுள்ள தூசுக்களை நீக்க, பழங்களைக் கழுவி துடைத்து, அதன்பின், இயற்கையான மெழுகைத் தடவுவார்கள். பிரேசில் நாட்டு பனை மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும், கார்னபா எனும் உண்ணத் தகுந்த மெழுகே, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், இனிப்புகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றில், பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், தேன்கூட்டில் உள்ள மெழுகும், ஷெல்லாக் பூச்சிகளின் சுரப்பும், பெட்ரோலியம் ஜெல்லியும், ஆப்பிள் மற்றும் இதர உணவுகளில், பளபளப்பிற்காகத் தடவப்படுகின்றன.\nமேலைநாடுகளில் உள்ளதுபோன்ற, ஒழுங்குமுறை சட்டங்கள் நம் நாட்டில் இருந்தாலும், அவை முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை.\nதமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமன்றி, கிராமங்களிலும் பெருகிவரும் உணவு கலப்படத்தைத் தடுக்க, போதுமான கட்டமைப்பு இல்லை, கலப்படத்தைப் பரிசோதிக்க, தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மட்டுமே, உணவு பரிசோதனை மையங்கள் உள்ளன, அதிலும், நுண்ணிய சோதனைகளுக்கு, இங்கே வசதிகள் இல்லை. இதனால், பேராசை கொண்ட வியாபாரிகள், சுதந்திரமாக, நச்சுத்தன்மை மிக்க இரசாயன மெழுகுகளைத் தடவி, பழங்களைப் பளபளப்பாக்குகிறார்கள்.\nஇதனால், இரத்தத்தில் நச்சு கலந்து, உடல் சோர்வு, வயிற்றுப் பிறட்டல், வயிற்றுப் போக்கு உட்பட கடுமையான உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம்.\nசெயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம், மற்றும் திராட்சைகளை, உப்பு கரைத்த வெந்நீரில் ஊறவைத்து, அலச, இரசாயன பூச்சுகள் நீங்கிவிடும்.\nமெழுகு பூசிய ஆப்பிளை, உப்பு கலந்த சூடான வெந்நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது. ஆப்பிளை, எலுமிச்சை சாறு, சமையல் சோடா உப்ப��� கலந்தநீரில், நன்கு அலசியபின், சாதாரண நீரில் சிலமுறை அலசி, அதன்பின் சாப்பிடலாம். இதையும் மீறி, அந்தப் பழங்களை, சாப்பிட மனமில்லை என்றால், விட்டுவிடுங்கள், நமது தேசத்தில், கலப்படம் இல்லாத ஏராளமான பழங்கள், இன்னும் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nApr 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/08/02/free-insurance-scheme-cng-drivers-public-transport-vehicles-launched-001288.html", "date_download": "2018-11-12T21:59:06Z", "digest": "sha1:D5GYWMVVK6YVC34UOAIPPF6AESTGH55G", "length": 21746, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெல்லியில் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம்!! | Free insurance scheme for CNG drivers of public transport vehicles launched - Tamil Goodreturns", "raw_content": "\n» டெல்லியில் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம்\nடெல்லியில் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம்\nபிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\n ரமேஷின் நிலை தான் உங்களுக்கும்.. உஷார்..\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்���ா\n ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா\nஇனி மன நோயும் சுகாதாரக் காப்பீட்டில் அடங்கும்.. ஐஆர்டிஏஐ அறிவிப்பு..\nடெல்லி: தலைநகர் டெல்லியில் இயற்கை எரிவாயுவினால் ஒட்டக்கூடிய பொதுப்போக்குவரத்து வாகனங்களை ஒட்டும் ஏறக்குறைய மூன்று இலட்சம் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காப்பீடு வழங்கும் திட்டம் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே தொடங்கிவைக்கப்பட்டது.\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் M.வீரப்பமொய்லி மற்றும் டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோரால் தலைநகர் டெல்லியில் துவங்கப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், CNG எரிபொருளால் ஓடும் வாகனங்களை இயக்கும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து மூலம் ஏற்படும் மரணம், நிரந்தர ஊனம் போன்ற நிகழ்வுகளுக்கு காப்பீட்டு வழங்கப்பட்டது.\nடாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்காக, மே 2006 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட \"மகாசுரக்ஸா யோஜனா\" திட்டத்தினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் என்ற நிறுவனம், டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் நகரங்களில் செயல்படுத்தும்.\nஇந்த திட்டம் டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் நகரங்களில் பதிவு செய்யப்பட்ட, CNG எரிபொருளால் ஓடும் வாகனங்களை இயக்கும் மூன்று லட்சம் ஓட்டுனர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்\nஒருவேளை ஓட்டுனர் இறக்கும் தருவாயில், அவரது குடும்பத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் தரப்படும். மேலும் , குழந்தையின் கல்விச்செலவுக்கு தலா 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்க்கு மிகாமல் தரப்படும்.\n\"35 லட்சம் ரூபாயை ஆண்டு தவணையாக IGL நிறுவனம், ஓட்டுனர்களின் சார்பாக செலுத்தும்\" என்று கூறிய வீரப்ப மொய்லி, மேலும் அவர் கூறுகையில் \" நாங்கள் ஏகப்பட்ட காலவிரயம் ஏற்படுத்தி விட்டோம், ஆனால் செயல்படவில்லை. டெல்லி மாநிலத்தில் ஷீலா தீட்சித் சிறப்பாக செயல்படுகிறார்.\"\n2.5 இலட்சம் ஓட்டுனர்களுக்கு உதவும்\n\"காப்பீட்டு திட்டத்திற்கு, ஓட்டுனர்கள் தவணைத்தொகை எதுவும் செலுத்த தேவை இல்லை எனவும், இந்த திட்டம் 2.5 இலட்சம் ஓட்டுனர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகவும்\" என்று ஷீலா தீட்சித் கூறினார். மேலும் ஓட்டுனர்களுக்கு உதவுவதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n\"இந்த திட்டம் பொதுபோக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக கொண்டுவரப்பட்டதாகவும், தவணைத்தொகையை IGL நிறுவனம் செலுத்தும்\" என IGL நிறுவனர் K.K.குப்தா கூறினார். விபத்தின் போது ஏற்படும் காயங்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு அதிக பட்சமாக 10,000 ரூபாய் வரை தரப்படும் என்றும் விபத்தினால் ஏற்படும் உடல் ஊனங்களுக்கு, குறைந்தபட்சம் 1,500 முதல் 75,000 ரூபாய் வரை ஊனத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்படும் எனவும் K.K.குப்தா கூறினார்.\nCNG எரிபொருள் ஓட்டுநர்களுக்கு மட்டும்\nமுறையான ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கிழே பயனடைய இயலும். மூன்று லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்\nஇத்திட்டம் எதிர்காலத்தில் CNG எரிபொருளுக்கு மாறும் ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும். தற்போது ஏறைக்குறைய அனைத்து டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஸாக்களும் CNG எரிபொருளுக்கு மாறிவிட்டன.\nசுனிதா சௌத்ரி, இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டு ஒப்பந்தங்களை பெற்ற முதல் ஆட்டோ ஓட்டுனர் ஆவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமதிப்பு நீக்கப்பட்ட நொட்டுகளை அழிக்க எவ்வளவு செலவானது.. பதில் அளிக்க மறுக்கும் ஆர்பிஐ\nமாதம் 11,250 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 10 லட்சம் சம்பாதிப்பது எப்படி\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118632-madras-hc-questioned-to-tamilnadu-government-about-police-suicide-issue.html", "date_download": "2018-11-12T22:38:24Z", "digest": "sha1:HO7GSIGWZWMA375RS5LVBE3LTMWEECXE", "length": 17144, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "`காவலர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகத்தில் நிலை என்னவாகும்?' - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி | Madras HC questioned to Tamilnadu government about police suicide issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/03/2018)\n`காவலர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகத்தில் நிலை என்னவாகும்' - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nஒரு மணி நேரம் காவலர்கள் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்கக்கோரி, வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், '24 மணி நேரமும் பணியிலிருக்கும் காவலர்களுக்கு ஓய்வு தேவை. காவலர்கள் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும்\nதமிழக காவல்துறையில் 19,000 காலியிடங்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையா. காலி பங்களாக்கள், சமாதிகளில் தேவையில்லாமல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மன அழுத்தம் அதிகரிப்பதால்தான் காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வேலையை விடுகின்றனர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சாலைகளில் செல்லும்போது, தேவையில்லாமல் காவலர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுகிறார்கள். ஆறு ஆண்டுகள் ஆகியும் காவலர் ஆணையம் அமைக்கப்படாதது ஏன். காலி பங்களாக்கள், சமாதிகளில் தேவையில்லாமல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மன அழுத்தம் அதிகரிப்பதால்தான் காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வேலையை விடுகின்றனர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சாலைகளில் செல்லும்போது, தேவையில்லாமல் காவலர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுகிறார்கள். ஆறு ஆண்டுகள் ஆகியும் காவலர் ஆணையம் அமைக்கப்படாதது ஏன். காவலர் ஆணையம் அமைக்கப்படாததால் தற்கொலை அதிகரித்துவருகிறது. இதுகுறித்து மார்ச் 19-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/3.html", "date_download": "2018-11-12T22:50:17Z", "digest": "sha1:QU7TP4HYRICWNFRN7C2POSKMH2LDLJUM", "length": 28926, "nlines": 409, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: எங்கே செல்லும்...பாகம் - 3", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவகை : சிறுகதை... | author: பிரபாகர்\nமுன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம். இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..\nமுதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..\nஇப்படித்தான் தொடர்ந்தார் பலா பட்டறை.\n”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”\n2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை\nஇந்த இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு தொடருங்க கீழே...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\n’ஹலோ, இப்படியா ஒடற பஸ்ஸில ஏற்ரது, எதாச்சும் ஆனா என்னாகறது, எதாச்சும் ஆனா என்னாகறது’ கேட்டது ஒரு அழகிய பெண்.\nஎன் குழப்பம் இன்னும் அதிகமாகியது.... என்ன ஆச்சு எனக்கு, ஏன் என்னை எல்லாம் துரத்துகிறார்கள்\nபக்கத்து சீட்டில் இருந்த பெண் விழி விரிய, ‘என்னண்ணா ஆச்சு இங்க உக்காருங்க’ என கூப்பிட்டு பக்கத்தில் உட்கார சொல்ல தயக்கமாய் உட்கார்ந்தேன்.\n ஏன் இப்படி அலங்கோலமா இருக்கீங்க என்ன ஆச்சு’ன்னு விடாம கேட்க, பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.\n‘போலிஸ் எல்லாம் உங்கள தேடிகிட்டு வந்தாங்க, எல்லாரும் கதிகலங்கி போயிருக்காங்க’ன்னு இன்னும் சொல்லிக்கொண்டே போக,\n சத்தியமா யாருன்னே தெரியல’ என சொன்னேன்.\n, அய்யயய்யோ, ஏன் இப்படி கேக்குறீங்க, பக்கத்து வீட்டுப்பொண்ணு, உங்க செல்போன் என்னாச்சு, எல்லாரும் பைத்தியம் பிடிச்ச மாதிரி தேடிகிட்டிருக்காங்க ஒரு நிமிஷம்’னு சொல்லிட்டு அதோட செல்போன்ல நம்பர அழுத்தி,\n‘அம்மா நான் கோமதி பேசறேன், அண்ணன் கூடத்தான் இருக்கு, ஓரற பஸ்ஸில வந்து ஏறுச்சி, ம்... இந்தா பேசுங்க’ன்னு கொடுக்க எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருந்தது.\n‘எப்படிப்பா இருக்க, எங்கெல்லாம் தேடறதுன்னு அழ ஆரம்பிக்க குழப்பம் இன்னும் அதிகமாச்சு. ‘அய்யோ, சத்தியமா எதுவுமே புரியல, அம்மான்ன�� சொல்றீங்கன்னு புரியுது, எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு’ன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, பஸ்ஸைத்தாண்டி அந்த கார் குறுக்கே நிற்க, டிரைவர் சட்டென பிரேக் அடித்தார்.\nஎல்லோரும் தடுமாற, நின்றிருந்த சிலர் முன் பக்கமாய் விழ, உட்காந்திருந்தோர் முன் கம்பிகளில் இடித்துக்கொள்ள, ஒரு குழந்தை வீலென கத்த, முன் வழியே காரிலிருந்து இறங்கிய இரண்டு பேர் என்னை நோக்கி அவசரமாக வந்தார்கள்.\nசட்டென படியின் வழியே செல்போனை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி அவர்கள் இருவரும் என்னை துரத்த பேய்த்தனமாய் ஓட ஆரம்பித்தேன்.\nமூச்சிறைக்க, இதயமே நின்றுவிடும் போலிருந்தது. உயிர் பயம் மற்றும் ஏதோ ஒன்று செலுத்த அருகேயிருந்த ஒரு சிறிய சந்தில் நுழைந்து பலவிதமாய் மாறி மாறி ஓடினேன்.\nகடைசியாய் முடியாமல் அங்கிருந்த ஒரு திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே நுழைந்து சுவற்றில் பல்லி போல் ஒட்டி பதுங்கி கொண்டேன். தபதவென என்னை தாண்டி செல்லும் சத்தம்.\nஅப்படியே கொஞ்ச நேரம் கிடக்க சப்தம் எதுமில்லாமல் இருந்தது. அயர்ச்சியில் மயங்கிய நிலைக்குப் போக ஆரம்பித்த நிலையில்,\n‘அய்யோ அப்பா, இங்க பாருங்க ஒருத்தன் மயங்கி கிடக்கிறான்’ என ஒரு பெண்ணின் குரல். மெல்ல மயக்கமாகிக்கொண்டிருந்தேன்...\n1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.\n2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.\n3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.\n4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்\n5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர்\n: இட்ட நேரம் : 9:23 AM\n22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅருமை..யாராவது நம்ம மூனு பேரையுமே தூக்கி சாப்பிடறா மாதிரி தொடரனும். செம ஸ்பீடு:) கலக்கிட்டீங்க பிரபா..\nகதை.. ஏரியா மாறிடுச்சோன்னு ஒரு டவுட் இருக்கு (முகிலனுக்கு அடுத்து பலா எழுதின பின்னாடி)...\nஇருந்தாலும்.. யாராவது முன்னாடியே 4-ஆவது பாகத்துக்கு துண்டு போட்டிருக்காங்களா... பிரபாகர்\nவாயை கொடுத்து மாட்டிகிட்டேன் போல..\nஅருமை..யாராவது ���ம்ம மூனு பேரையுமே தூக்கி சாப்பிடறா மாதிரி தொடரனும். செம ஸ்பீடு:) கலக்கிட்டீங்க பிரபா..\nகதை.. ஏரியா மாறிடுச்சோன்னு ஒரு டவுட் இருக்கு (முகிலனுக்கு அடுத்து பலா எழுதின பின்னாடி)...\nஇருந்தாலும்.. யாராவது முன்னாடியே 4-ஆவது பாகத்துக்கு துண்டு போட்டிருக்காங்களா... பிரபாகர்\nவாயை கொடுத்து மாட்டிகிட்டேன் போல..\n களம் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சி\nகலக்கல் பிரபா. ஆட்டம் களை கட்டுகிறது. நண்பர் சங்கருக்கு அடுத்து நீங்கள் அசத்திவிட்டீர்கள். அடுத்து ஹாலிபாலியா ரைட்டு.\nமுகிலன் சார் ஆரம்பிச்சதிலர்ந்து மூனு பாகமும் விறுவிறுப்பு.வாசகர்களும் தொடர்ந்துகிட்டே இருக்கோம்.\nகதையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருக்கலாமே பிரபாகர். சரி நம்ம பாலா எங்க கொண்டு போய்விடுறாருன்னு பாப்போம்.\nகதை நல்லா இன்ரஸ்டிங்கா போகுது ..\nகலக்கல் பிரபா. ஆட்டம் களை கட்டுகிறது. நண்பர் சங்கருக்கு அடுத்து நீங்கள் அசத்திவிட்டீர்கள். அடுத்து ஹாலிபாலியா ரைட்டு.\nமுகிலன் சார் ஆரம்பிச்சதிலர்ந்து மூனு பாகமும் விறுவிறுப்பு.வாசகர்களும் தொடர்ந்துகிட்டே இருக்கோம்.\n உங்க முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றிங்க.\nகதையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருக்கலாமே பிரபாகர். சரி நம்ம பாலா எங்க கொண்டு போய்விடுறாருன்னு பாப்போம்.\nசாரிங்க. இன்னும் எழுதலாம்னுதான் இருந்தேன். ஏற்கனவே கதைய கன்னா பின்னான்னு சுத்த விட்டாச்சி, அதிகம் வேண்டாமேன்னுதான். உங்களின் முதல் வருகைக்கும் அன்பிற்கும் நன்றிங்க\nகதை நல்லா இன்ரஸ்டிங்கா போகுது ..\n01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.\n02. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.\nஇந்த ரெண்டு விதிகளும் கான்ஃப்ளிக்ட் ஆகுது கவனிச்சீங்களா\nஇப்ப நான் மத்தவங்களே கை தூக்க வெய்ட் பண்ணனுமா, அல்லது நானே இன்னொருத்தரை செலக்ட் பண்ணனுமா\nமடலில் அனுப்பியிருக்கிறேன் எனது கருத்தை... முடிவு செய்து இங்கு பின்னூட்டத்தில வெளியிடலாமே\nஅண்ணா.. கலக்கல்... எங்கே செல்லும் இந்தப் பாதை... டைட்டில் நல்லாத்தான் வச்சிருக்காய்ங்கய்யா... =))\nஇங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..\nஆகா... ஓடினேன் ஒடினேன் வாழ்க்கையின் எல்லைக்கு ஓடினேன்...\nஎலே பசுபதி அடுத்தது விட்றா வண்ட��யை தல ஹாலிபாலி வூட்டுக்கு....\nஅண்ணா.. கலக்கல்... எங்கே செல்லும் இந்தப் பாதை... டைட்டில் நல்லாத்தான் வச்சிருக்காய்ங்கய்யா... =))\nஇங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..\nஆகா... ஓடினேன் ஒடினேன் வாழ்க்கையின் எல்லைக்கு ஓடினேன்...\nஎலே பசுபதி அடுத்தது விட்றா வண்டியை தல ஹாலிபாலி வூட்டுக்கு....\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_5110.html", "date_download": "2018-11-12T23:03:43Z", "digest": "sha1:ZY6X5YDSHM6LVPC3J3GPTDBLDDKAJRZX", "length": 2616, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "சூப்பர் ஸ்டார் ஜோடியாக விஜய் ஹீரோயின்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக விஜய் ஹீரோயின்\nமலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரவிருக்கிறார் ராகினி நந்த்வானி. பிரசன்னா, சினேகா இருவரின் காதலுக்கும் அதைத் தொடர்ந்து திருமணத்துக்கும் அச்சாரம் போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். தற்போது இவர் மலையாளத்தில் ‘பெருச்சாழி’ என்ற படத்தை இயக்க உள்ளார்.\nஇதில் ஹீரோவாக நடிப்பவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண்ணாக நடித்த ராகினி நந்த்வானி, மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17272?to_id=17272&from_id=18286", "date_download": "2018-11-12T22:40:49Z", "digest": "sha1:RE36DS2LCLRL4PLNDWOXMI2CK5XBA4ZJ", "length": 8691, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "புலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை! – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை\nசெய்திகள் ஏப்ரல் 16, 2018ஏப்ரல் 18, 2018 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.\nதற்போது தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.\nபருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவர்.\nஇவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மூத்த சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்குத் தெரிவித்துள்ளனர்.\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்நேற்று\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்\nமுன்னாள் போராளியொருவர் இன்று மரணம்\nஉயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண்\nஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/vinavu-science-pages/", "date_download": "2018-11-12T23:24:53Z", "digest": "sha1:ITV33DFLJXSNB7X76JYQ5Q3N5Y2Q6KGI", "length": 7296, "nlines": 94, "source_domain": "freetamilebooks.com", "title": "வினவு அறிவியல் பக்கங்கள்", "raw_content": "\nவினவு சமூக பண்பாட்டு கட்டுரைகளை வெளியிடும் வலைத்தளம். இது ஜூலை 17, 2008 அன்று தொடங்கப்பட்டது. வினவு என்றால் “கேள்வி கேள்” என்று பொருள். ”வினவு வினை செய்” அதாவது “கேளுங்கள், செயல்படுங்கள்” என்ற விளக்கத்துடன் இந்த வலைத்தளம் செயல்படுகிறது.\nவினவு வலைத்தளம் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பின் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. ம க இ க என்று அழைக்கப்படும் மக்கள் கலை இலக்கியக் கழகம், இந்திய பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மாநில அமைப்புக் குழு, தமிழ்நாடு (State Organizing Commitee, Tamil Nadu) வின் மக்கள் திரள் அமைப்பு ஆகும். வினவு வலைத்தளத்தில் சமூகம், ஈழம், நடப்பு நிகழ்வுகள், சினிமா, இலக்கியம், அரசியல் போன்ற விசயங்கள் குறித்த கட்டுரைகள் வெளியாகின்றன.\nவினவு தளத்தில் இருந்து சில அறிவியல் கட்டுரைகளை தொகுத்து மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் கட்டுரைகளை வெளியிடும் வினவு குழுவினருக்கு நன்றிகள்.\nஆசிரியர் : வினவு குழு\nதமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி\nநூல் வகை: அறிவியல், கட்டுரைகள் | நூல் ஆசிரியர்கள்: வினவு குழு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண��டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40698/", "date_download": "2018-11-12T23:14:50Z", "digest": "sha1:BXFIDNGWVOE53JWHCZGWV2SO3BDFF6S5", "length": 10380, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடியை மூடி மறைக்க சில் துணி வழக்கினை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது – GTN", "raw_content": "\nபிணை முறி மோசடியை மூடி மறைக்க சில் துணி வழக்கினை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது\nமத்திய வங்கி பிணை முறி மோசடியை மூடி மறைப்பதற்கு சில் துணி வழக்கினை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டுள்ளது என தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகாமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக தண்டனை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த தண்டனையானது பொதுமக்களுக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தண்டனை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி வேறு விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசாங்கம் சில் துணி பயன்படுத்திக்கொண்டுள்ளது பிணை முறி மோசடி மூடி மறைக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nபொன்சேகாவினால் 3 லட்சம் படைவீரர்கள் ஆபத்தில் – அவரை மனநோயாளி என உலகிற்கு காண்பிக்க வேண்டும்\nமஹிந்த ராஜபக்ஸ பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ஹரிசன்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்கு���க இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885367", "date_download": "2018-11-12T23:32:23Z", "digest": "sha1:RVEDRBORDXPYQLIULYAYVS2VKNTPCFYX", "length": 7341, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அறந்தாங்கியில் கழிவுநீரை சாலையில் திறந்து விட்ட குடியிருப்புவாசிக்கு ரூ.2,000 அபராதம் நகராட்சி நடவடிக்கை | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nஅறந்தாங்கியில் கழிவுநீரை சாலையில் திறந்து விட்ட குடியிருப்புவாசிக்கு ரூ.2,000 அபராதம் நகராட்சி நடவடிக்கை\nஅறந்தாங்கி, செப்.12: அறந்தாங்கி நகரில் குடியிருப்பில் இருந்து வெளியாகும் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட குடியிருப்பு உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.2 ஆயிரம் விதித்தது. அறந்தாங்கி மணிவிளான் தெருவில் வசித்து வருபவர் ராஜாமுகமது. இவருக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்து கழிவு நீர் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் திறந்துவிடப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், குடியிருப்பு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாததால், தொட்டியில் கொசுப்புழு இருப்பதாகவும் அறந்தாங்கி நகராட்சிக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ஆணையர் உத்தரவின்படி, சுகாதாரப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அவரது குடியிருப்பில் இருந்து கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை பார்த்து அவற்றை உடனடியாக நகராட்சி பணியாளர்கள் மூலம் தண்ணீர் வெளியேறாமல் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து கொசுப்புழுக்களையும் நகராட்சி சுகாதாரப் பிரிவினர் அழித்தனர். மேலும் நகரில் சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால் ராஜாமுகமதுவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபொன்னமராவதி அருகே சாலைசீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nதடையை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது வழக்கு\nபுதுக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் கலெக்டர், ஆணையர் ஆய்வு கொசு ஒழிப்பு பணி தீவிரம்\nபனங்குளம் அரசு பள்ளியில் மேம்பாட்டு திட்ட அறிக்கை நூல் வெளியீடு\nபள்ளிகளுக்கு தீபாவளி புத்தாடை அணிந்து வந்த மாணவ, மாணவிகள்\nபொன்னமராவதியில் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி\nவெத்தலை... வெத்தலை... வெத்தலையோ... Medical Trends\n13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்... ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை\nஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்\nதீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/blog-post_21.html", "date_download": "2018-11-12T22:50:12Z", "digest": "sha1:23JI73SNMFM2FHWOTAZDDGIWNYVNGVDK", "length": 13669, "nlines": 207, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் க��டாது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\n1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.\n2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.\n3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.\n4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.\n5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் \"வெண் மேகம்\" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.\n6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.\n7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.\n8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.\n10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.\n11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.\n12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.\n13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.\n14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக��� கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சி��ரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/85-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T22:29:18Z", "digest": "sha1:OT62TA57GQ4JKMOWKL74HE7BHWUCYSUT", "length": 12869, "nlines": 472, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிதைப் பட்டறை", "raw_content": "\nSticky: கவிச்சமர் - களம்\nSticky: கவிதை எழுதுவது எப்படி\nSticky: கவிச்சமர் - விமர்சனம்.\nSticky: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி\nSticky: தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..\nSticky: வெண்பா எழுதுவது எப்படி\n: வெயில் கவிதைகள் :\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்-புதிர் நீச்சல்\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்- கடைசி தலைமுறை\nநதிநேசன்-தென்பண்டி தூறல்- சிரி சிரி சிரி\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்- நதிகாசம்\nநதிநேசன் தென்பாண்டி தூறல்-ஞாயிறுக்கும் உண்டோ சனி \nநதிநேசன் - தென்பாண்டி தூறல்- வரு'வாய் \nநதிநேசன் - தென்பாண்டி தூறல்- கச்சேரி ஆரம்பம்\nவெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31632", "date_download": "2018-11-12T22:38:17Z", "digest": "sha1:ODF7E5B4LWZDI5JP4GKOT5FFVXZYHGIK", "length": 12020, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு\nரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு\nமுன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஷ்யா உடன் மோதல் முற்றியுள்ள நிலையில், 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரிட்டன் கெடு விதித்துள்ளது.\nரஷ்யாவின் இராணுவ உளவுப்பிரிவில் 66 வயதுடைய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் அதிகாரியாக பணியாற்றியவர் . இவர் சில ரஷ்ய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.\nதற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4 ஆம் திகதி சலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது 33 வயதுடைய மகள் யூலியாவுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களது உடலில் விஷம் ஏற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் பிரிட்டன் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரெம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்கு சார்பாக பேசினார்.\nஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.\nஇந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்ய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாகும் என தெரிவித்தார். 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும்.\nரஷ்யாவுடனான உயர் மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன்.\nரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே தெரிவித்தார்.\nரஷ்யா பிரிட்டன் தெரசா மே டிரம்ப்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=190:2017&catid=11:general-articles", "date_download": "2018-11-12T22:19:05Z", "digest": "sha1:4ECY5AV6ILW5WMS5KYCHCNYUUIM2Y3L6", "length": 2809, "nlines": 85, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "உலக ஆசிரியர் தினக் கொண்டாட்டம் - 2017", "raw_content": "\nஉலக ஆசிரியர் தினக் கொண்டாட்டம் - 2017\nஉலக ஆசிரியர் தினம் இன்று எமது பாடசாலையில் மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கொண்டாடப்��ட்டது. காலை பிரார்த்தனையின் போது அதிபர் பிரதி அதிபர்கள் உப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு மதிய போசனத்தோடு அதிபர்ஆசிரியர்களிற்கான நினைவுப் பரிசில்களும் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/an-ancient-place-near-madurai-002552.html", "date_download": "2018-11-12T22:52:55Z", "digest": "sha1:5PCHOOI3M54M2IUIN5NPC6WA2E27LULI", "length": 22826, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "An ancient place near madurai - Tamil Nativeplanet", "raw_content": "\n»தமிழர்களின் 20 ஆயிரம் வருட பழமை சொல்லும் நாவலன் தீவு\nதமிழர்களின் 20 ஆயிரம் வருட பழமை சொல்லும் நாவலன் தீவு\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசுற்றுலா என்பது நம்மை மகிழ்விப்பதோடு நில்லாமல், நம் வரலாற்றை அறியவும் பயன்படுகிறது. வெறுமனே பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது இல்லாமல், நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் அந்த இடத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள இது நமக்கு ஏதுவாக இருக்கும். அப்படி நாவலன் தீவு எங்கே இருக்கிறது என்பது பற்றியும், தமிழர்களின் இருபதாயிரம் வருட வரலாறு பற்றியும் இந்த பதிவில் காண்போம்.\nஅழிந்து போன குமரிக்கண்டத்தில் ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழு பின்பலை நாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரை நாடு, ஏழு குரும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் இருக்கும் மிச்சம்தான் தமிழ்நாடு என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கையில் நாம் பேசி வரும் தமிழ், ஆதி தமிழின் மிச்ச மீதி என்றே சொல்லலாம்.\nஇப்போது இருக்��ும் மதுரை நகரம் வடமதுரை என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. அப்போது தென்னகத்தே இன்னொரு மதுரையும் இருந்திருக்கிறது. அது தென் மதுரை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கிமு 4440ல் 4449 புலவர்களுடன் சிவன், முருகர், அகத்தியர் ஆகிய மன்னர்கள் இணைந்து உருவாக்கிய பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் தமிழர்களின் வாழ்வியல் பற்றியும் பண்பாடு பற்றியும் கூறியதாக நம்பப்படுகிறது. ஆனால் இதில் ஒரு நூல் கூட தற்போது இல்லை.\nநக்கீரர் இறைனார் அகப்பொருள் எனும் நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் தொடர்ந்து 9990 வருடங்கள் நடைபெற்றதாக கூறியுள்ளாராம். அப்படியானால் தமிழின் தொன்மை 20 ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இரண்டாம் தமிழ்ச்சங்கம் கிமு 3700ல் 3700 புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்களை இயற்றியது.\nகிமு 1850ல் 449 புலவர்களுடன் அகநூனூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறல் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளது. அவ்வளவு பழமையான நூல்கள் இன்றைய மதுரையில் இயற்றப்பட்டுள்ளது. திருக்குறளைவிட, தொல்காப்பியத்தை விட பழமையான நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன என்பது சாதாரண நம்பிக்கை மட்டுமன்று, பல தங்களது கூற்றாக வெளிப்படுத்தும் உண்மையும்கூட.\nமதுரையின் வயதைக் கூறும் இடங்கள்\nமதுரைக்கு அருகில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த திருச்சுழி ஆகும். இது யோகி ரமண மஹரிஷி அவதரித்த கிராமம் என்பதால் ஒரு புனிதத்தலமாக கருதப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த யோகிகளுள் ஒருவராக ரமணமஹரிஷி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக இக்கிராமத்தில் ஸ்ரீ ரமணர் ஆஷ்ரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்கான ஒரு புராதனக்கோயில் ஒன்றும் இக்கிராமத்தில் உள்ளது. ஆன்மீக அமைதிச்சூழலை விரும்பும் பயணிகளுக்கு இந்த கிராமம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இந்த ஊருக்கு ஆயிரம் வயது இருக்கலாம். ஏன் அதற்கு மேலும் இருக்கலாம்\nமதுரைக்கு வெகு அருகில் 8 கி.மீ தூரத்தில் திருப்பரங்குன்றம் எனும் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலைப்பாறை குன்றின்மீது பிரசித்தமான முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகன் கோயில் தவிர ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் எனும் தர்க்காவும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய ஆன்மீக அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. முருகப்பெருமானுக்கான அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயில் ஒரு பாறைக்குன்றை குடைந்தாற்போன்று அமைக்கப்பட்டிருப்பது தனித்தன்மையான அம்சமாகும். எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலில் சிவன், விஷ்ணு மற்றும் துர்க்கா போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். சந்திரனையும் சூரியனையும் ஒரே நேரத்தில் தரிசிக்க உதவும் ஸ்தலமாக அமைந்திருப்பதும் இந்த கோயிலின் விசேஷமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் முருகப்பெருமானின் திருமணம் இக்கோயிலில் நடைபெற்றதாக நம்பப்படுவதால் திருமண சுபதினங்களில் இங்கு ஏராளமான திருமணசடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nமதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த திருமலை நாயக்கர் மஹால் 16ம் நூற்றாண்டில் நாயக்க வம்ச மன்னரான திருமலை நாயக்கரால் இந்தோ சராசனிக் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனை மாளிகையில் தற்போது பயணிகளுக்காகவே சிலப்பதிகார இலக்கியம் மற்றும் திருமலை நாயக்கர் குறித்த ஆவண விளக்கபடக்காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. 58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் இந்த அரண்மனையில் அமைந்துள்ளன. மாளிகையின் கூரையில் விஷ்ணு மற்றும் சிவனைப்பற்றிய ஐதீக புராணக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த அரண்மனையில் ஸ்டுக்கோ பாணி அலங்கார அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்களையும் இந்த அரண்மனையில் காணலாம். அரண்மனை முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. 1860-70ம் ஆண்டுகளில் இந்த அரண்மனை மாளிகை ஆங்கிலேயரால் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.\nமீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம்\nமீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 1000 தூண் மண்டபத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1200 ஆண்டு பழமையான இக்கோயில் பற்றிய வரலாற்றப்பின்னணி மற்றும் ஹிந்து ஆன்மீக மரபு தொடர்பான பல அம்சங்களை இந்த அருங்காட்சியகத்தில் பயணிகள் காணலாம். திராவ���ட சிற்பக்கலை மரபு குறித்த ஆழமான புரிதலையும் இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இங்கு ஏராளமான சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கோயில் காலை 6 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருப்பதோடு இந்த அருங்காட்சியகத்தை இரண்டு மணி நேரத்தில் சுற்றிப்பார்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்து ஆன்மீகப்பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்டோர் இந்த அருங்காட்சியகத்திற்கு தவறாமல் விஜயம் செய்வது சிறந்தது.\nமஹாவிஷ்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த அழகர் கோயிலானது மதுரை மாநகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் சோலைமலை அடிவாரத்தில் வீற்றுள்ளது. இக்கோயில் பல நுணுக்கமான கற்சிற்ப வேலைப்பாடுகளுக்கும் கலையம்சம் பொருந்திய சிலைகளுக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nகல்லால் ஆன ஒரு பிரமாண்ட விஷ்ணு சிலையை இங்கு பக்தர்கள் தரிசிக்கலாம். வெவ்வேறு கோலத்தில் காட்சியளிக்கும் விஷ்ணுவின் சிலைகளையும் இங்கு பார்க்கலாம்.\nதென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு மஹாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார்.\nராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம். ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவக்கிரக தெய்வச்சிலைகளும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவாக நவக்கிரக விக்கிரகங்கள் சைவத்திருக்கோயில்களில் மட்டுமே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=142&catid=5", "date_download": "2018-11-12T22:43:45Z", "digest": "sha1:ZFFC6YWAON2LXGMTG6Y6ZJMXUS46UJAV", "length": 19437, "nlines": 205, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nஇந்த விமானத்திற்கான கட்டுப்பாட்டு இணக்கமான வேண்டுமா\nமுக்கிய இந்த விமானத்திற்கான கட்டுப்பாட்டு இணக்கமான வேண்டுமா\nநீங்கள் பெற்ற நன்றி: 6\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு #504 by JanneAir15\n அதனால் நான் ஒரு ஜாய்ஸ்டிக், சுக்கான் pedals மற்றும் ஒரு கழுத்துப்பகுதி நெம்புகோல் வாங்க முடிவு. தயவு செய்து என்னை இந்த கட்டுப்பாட்டு இணக்கமான உள்ளன சொல்லவேண்டும்.என்னவாயிற்று இல்லை என்றால், பின்னர் பிரச்சனை, நீ ஒத்த ஏதாவது பரிந்துரைக்கலாம் என்ன சொல்ல இல்லை என்றால், பின்னர் பிரச்சனை, நீ ஒத்த ஏதாவது பரிந்துரைக்கலாம் என்ன சொல்ல நிச்சயமாக நீங்கள் வேறு கட்டுப்பாட்டு ஏதாவது பரிந்துரைக்க முடியும் இந்த இணக்கமான கூட ஆனால் உங்கள் தகவலை நான் 300 € கீழ் இந்த தொகுப்பு விரும்புகிறேன் மற்றும் அது மூன்று கொண்டிருக்க வேண்டும்: இயக்குப்பிடி, சுக்கான் pedals மற்றும் நெரிப்பி நெம்புகோல்.\n- லாஜிடெக் Saitek ப்ரோ விமான சுக்கான் pedals\n- லாஜிடெக் Saitek ப்ரோ விமான த்ரோடில் குவாட்ரன்ட்\nஎன் கணினி: CPU: AMD Ryzen 7 1700X @ 3.9GHz | மதர்போர்டு: ஆசஸ் பிரதமர் எக்ஸ்எம்எல் புரோ | ரேம்: ஜி திறன் Ripjaws வி 370GB 16MHz @ 3200MHz | கிராபிக்ஸ் அட்டை: ஆசஸ் ஜியிபோர்ஸ் ஜி.டி. எக்ஸ் டூல் | சேமிப்பு: சாம்சங் 2933 EVO 1070GB SSD + மேற்கத்திய டிஜிட்டல் 850TB WD ப்ளூ HDD | பொதுத்துறை நிறுவனம்: EVGA Supernova XXXXXXXXXWW | OS: விண்டோஸ் 250\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 7 மா���ங்களுக்கு முன்பு #505 by Gh0stRider203\nநான் அவர்கள், ஏற்றதாக இருக்கும் நீங்கள் உண்மையில் ஒரு நல்ல அமைப்பு விரும்பினால் என்றாலும், அந்த Saitek X55 பெற உறுதியாக இருக்கிறேன். அந்த விஷயம் தான் காவியம். துரதிர்ஷ்டவசமாக, அது என் விலை வரம்பை மீறியதாக தான் (செய்யக்கூடிய எதைப் பற்றியும் துரதிருஷ்டவசமாக ~ பெருமூச்சுவிடுகிறார் இப்போது என் விலை வரம்பில் இல்லை ~)\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 6\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு #506 by JanneAir15\nசரி. ஆனால் நான் லாஜிடெக் எக்ஸ்ட்ரீம் 3D புரோ ஜாய்ஸ்டிக் வாங்க சென்று பின்னர் அனைத்து அவர்களில் நான் ஏனெனில் அவர்கள் அனைவரும் ஏற்றதாக இருக்கும் பின்னர் எளிதாக இது லாஜிடெக் மற்றும் அவர்கள் அதிகமாக ஏற்றதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஎன் கணினி: CPU: AMD Ryzen 7 1700X @ 3.9GHz | மதர்போர்டு: ஆசஸ் பிரதமர் எக்ஸ்எம்எல் புரோ | ரேம்: ஜி திறன் Ripjaws வி 370GB 16MHz @ 3200MHz | கிராபிக்ஸ் அட்டை: ஆசஸ் ஜியிபோர்ஸ் ஜி.டி. எக்ஸ் டூல் | சேமிப்பு: சாம்சங் 2933 EVO 1070GB SSD + மேற்கத்திய டிஜிட்டல் 850TB WD ப்ளூ HDD | பொதுத்துறை நிறுவனம்: EVGA Supernova XXXXXXXXXWW | OS: விண்டோஸ் 250\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு #507 by Gh0stRider203\nநான் அந்த Saitek x45 பயன்படுத்த பயன்படுத்தப்படும், ஆனால் நான் பணம் இருந்திருந்தால் ... நான் ரொம்ப ஒரு இதயத்துடிப்பிற்குள் X55 பெறுவார்கள். நீங்கள் அரிதாகவே கூட ஒருவேளை ஏடிசி பேச தவிர விமானத்தில் சென்றபோது விசைப்பலகை பயன்படுத்த வேண்டும்.\nஸ்டிக், கழுத்துப்பகுதி மற்றும் சுக்கான் (கழுத்துப்பகுதி பின்புறத்தில்) மற்றும் நீங்கள் மட்டும் 1 USB போர்ட் வரை பயன்படுத்த வேண்டும் என்று\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 6\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு #510 by JanneAir15\nநைஸ் அமைப்பு ஆனால் நான் சுக்கான் அதனால் நான் இந்த போவேனா என்று பெடல் கட்டுப்படுத்தப்படும் என்று விரும்புகிறேன்:\n-Logitech எக்ஸ்ட்ரீம் 3D புரோ ஜாய்ஸ்டிக்\n- லாஜிடெக் Saitek ப்ரோ விமான சுக்கான் pedals\n- லாஜிடெக் Saitek ப்ரோ விமான த்ரோடில் குவாட்ரன்ட்\nஎன் கணினி: CPU: AMD Ryzen 7 1700X @ 3.9GHz | மதர்போர்டு: ஆசஸ் பிரதமர் எக��ஸ்எம்எல் புரோ | ரேம்: ஜி திறன் Ripjaws வி 370GB 16MHz @ 3200MHz | கிராபிக்ஸ் அட்டை: ஆசஸ் ஜியிபோர்ஸ் ஜி.டி. எக்ஸ் டூல் | சேமிப்பு: சாம்சங் 2933 EVO 1070GB SSD + மேற்கத்திய டிஜிட்டல் 850TB WD ப்ளூ HDD | பொதுத்துறை நிறுவனம்: EVGA Supernova XXXXXXXXXWW | OS: விண்டோஸ் 250\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nஇந்த விமானத்திற்கான கட்டுப்பாட்டு இணக்கமான வேண்டுமா\nநேரம் பக்கம் உருவாக்க: 0.227 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/20071526/1009123/Asia-Cup-2018-Indian-fans-Celebrate-India-victory.vpf", "date_download": "2018-11-12T22:09:09Z", "digest": "sha1:KOLKPJDZ4TXJXJDPBII2T7YF7LOUR4QM", "length": 8821, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா அபார வெற்றி : ரசிகர்கள் கொண���டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியா அபார வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 07:15 AM\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடி பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடி பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தானியர்\nஆசிய கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவின் தேசிய கீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் \nதுபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக��கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/canada-news-tamil/page/2?filter_by=random_posts", "date_download": "2018-11-12T22:00:36Z", "digest": "sha1:V4KY4ZLLISHALDQIK2CG24MIMZRFPUTS", "length": 12287, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனேடிய செய்திகள் - Tamil Canada - Tamil News Canada - Toronto", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் Page 2\nகனடாவில் அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு\nகனடா செய்திகள்:ஒன்ராறியோ மாகாணத்தில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மாற்றம் இருக்காது என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில்...\nசரியான பாடம் கற்பிப்பேன் கனடா பிரதமருக்கு எச்சரித்த-டிரம்ப்\nகனேடிய செய்திகள்:G7 மாநாட்டின் முடிவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது உலக...\nஒரு மணி நேரம் வேலை செய்தால் 2,000 ரூபாய் சம்பளம்: அரசு அதிரடி அறிவிப்பு\nகனடா நாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்��� ஊதியத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாண அரசு தான் இந்த அதிரடி உத்தரவை பிறபித்துள்ளது. தொழிலாளர் துறை அமைச்சரான கிறிஸ்டினா...\nபிரதமர் மீது பூசணக்காய் விதைகளை வீசி போராட்டம் செய்த பெண்\nகனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது பூசணிக்காய் விதைகளை வீசி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில நாட்களாக பல்வேறு...\nஅப்பா வயது நபரின் கொலை வழக்கில் சரணடைந்த 16 வயது சிறுமி: நடந்தது என்ன\nநபர் ஒருவரின் கொலை வழக்கில் பொலிசார் இருவரை தேடி வரும் நிலையில், இதில் தனக்கும் சம்மந்தம் உண்டு என கூறி சிறுமி ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார். கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள சாலையில் கடந்த...\nகனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில்\nகனேடிய குடியுரிமை பெற்ற மூன்று இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு கடத்தப்படவுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்கள் இன்றைய தினம்...\nஇலங்கையில் பிறந்தவுடன் அநாதரவாக வீசப்பட்ட குழந்தை\nபிறந்தவுடன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை தொடர்பில் கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது கனடாவில் வசித்து வரும் Kacee Rhodes என்பவர் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. Kacee...\nநான் லெஸ்பியன்: கனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள்\nஉலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி ஜானின் மகளான எட்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது. இவர் சமீபத்தில் தனது தோழியான ஆன்டி ஆட்டமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம்” என...\nஅஜாக்கிரதை காரணமாக நிகழ்ந்த விபத்து: குப்பை லொறி மோதி பலியான மூதாட்டி\nகனடா நாட்டில் குப்பை லொறி எதிர்பாராதவிதமாக மூதாட்டி ஒருவரின் மீது மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Oakville என்ற நகரில் தான் இந்த பரிதாபமான...\nகனடாவில் ஆசிய நாட்டு சிறுமியை கோமா நிலைக்க��� தள்ளிய வைத்தியம்\nகனடா- நான்கு வயது சிறுமி பல் மருத்துவரிடம் சென்ற பின்னர் நினைவிழந்து கோமா நிலைக்கு திரும்பி விட்டாள் என எட்மன்டனை சேர்ந்த குடும்பம் தெரிவிக்கின்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இச்சிறுமி இந்நிலையில் உள்ளதாக...\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/04/27/radhika-becomes-grandmother-grandchild/", "date_download": "2018-11-12T22:21:30Z", "digest": "sha1:NEULBEKHQA74GWTNZ7VEUE25QYHDVQED", "length": 34747, "nlines": 450, "source_domain": "india.tamilnews.com", "title": "Radhika becomes grandmother grandchild | Rayane", "raw_content": "\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n1980களில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் சேர்ந்து நடிக்காத நடிகர்களும் இல்லை, ஏற்காத பாத்திரங்களும் இல்லை எனக் கூறலாம்.\nதற்போது ராதிகா வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் நாடகங்களை தயாரித்து அதில் நடித்து வருகிறார்.\nராதிகாவின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. தற்போது ரேயான் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் பாட்டியாகப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் ராதிகா இருப்பதாக தெரிகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஸ்ரீரெட்டி ‘ஸ்ரீலீக்ஸ்’: நடிகர் ராஜசேகர் பற்றிய ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்\nஅமெரிக்காவில் கைதான தமிழ் பிக் போஸ் பிரபலம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை இன்று :திதி, பூஜை நேரம் மற்றும் முறைகள்\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்\nதன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பவன் ���ல்யாண் தான் காரணம்\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார�� திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் ��ாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி ��ீக்கம் செய்ய கோரிய வழக்கு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151782&cat=33", "date_download": "2018-11-12T23:21:08Z", "digest": "sha1:JUJKX4DFFTPKBUWRXUQIDLFZSAXR3EXE", "length": 25601, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "வேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » வேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம் செப்டம்பர் 05,2018 14:00 IST\nசம்பவம் » வேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம் செப்டம்பர் 05,2018 14:00 IST\nபுதுச்சேரி மங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மதுபான தொழிற்சாலைக்கு, பள்ளிப்பட்டு மற்றும் கலையூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேனில் சென்றனர். தூக்கணாம்பாக்கம் அருகே வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த 23 பெண்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nகுரங்கணி அருகே மீண்டும் காட்டுத்தீ\nஇளைஞரை அடித்து கொன்ற பெண்கள்\nதலைகீழாக தேசிய கொடியேற்றிய அதிகாரி\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா\nபெண்கள் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., சாம்பியன்\nஅரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபடி: அரசு பள்ளிகள் அசத்தல்\nதடகளத்தில் அரசு பள்ளிகள் அசத்தல்\nவிவசாயிகளுக்கு அரசு துணைநிற்கும்: முதல்வர்\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\nகாரில் கடத்தப்பட்ட 4000 புதுச்சேரி குவார்ட்டர்கள்\nபுதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\n தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள்\nகளை இழந்த கோபாலபுரம் வீடு விரைவில் மருத்துவமனை ஆகிறது\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nபென்சில் சிற்பத்தில் உலக சாதனை\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nவிமான பணிப்பெண்ணின் தாராள மனசு\n'கில்லர் ' பூமியாகிறதா மதுரை\nமாணவி கொலை: குற்றவாளி சரண்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nமணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவரலாறு தெரியாத பிரகாஷ்ராஜ்: தமிழிசை தாக்கு\nஉண்மையான தமிழன்னா போலி செய்தி பரப்பாதே\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்\nவிமான பணிப்பெண்ணின் தாராள மனசு\nமாணவி கொலை: குற்றவாளி சரண்\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nகங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nகோர்ட் தீர்ப்பை கண்டித்து தீக்குளிக்க முயற்சி\nஇந்தியாவில் குற்றங்கள் குறைவு: குருமூர்த்தி\nஐந்துக்குள், 50க்கு மேல் தான் சபரி 'மாலை'\nகாடுவெட்டி குருவின் மகன் கதறல்\n'கில்லர் ' பூமியாகிறதா மதுரை\nபன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி\nஅழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை\nபென்சில் சிற்பத்தில் உலக சாதனை\n'பழங்குடி இசைக்கு அபூர்வ சக்தி இருக்கு'\nஸ்டாலின் துரோகம்: வினோஜ் கடும் தாக்கு\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகை கொடுக்கும் கறவை இயந்திரம்\nதேனீ வளர்ப்பில் அசத்தும் தம்பதி\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nஃபேமிலி ஒர்க்ஷாப் யார் யார் என்ன தெரிஞ்சுக்கணும்\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nமாவட்ட கேரம் போட்டியில் டில்லிபாபு வெற்றி\nஎறிபந்தில் எகிறி குதிக்கும் 70 வயது மூதாட்டி\nகால்பந்து லீக்: காருண்யா வெற்றி\n'ரிலையன்ஸ்' கால்பந்து: 'நேரு' வெற்றி\nமணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவம்\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nரெங்கநாச்சியார் தாயார் ஊஞ்சல் உற்சவம்\nதல ரசிகனின் வாழ்க்கை இது\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு\nபில்லா பாண்டி - திரைவிமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:15:21Z", "digest": "sha1:OJP3VFPJQYIQOGSB22E7N3OPNCT3AQAA", "length": 2689, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018\nமனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் அதைத் தீர்ப்பதற்கான எளிய உற்சாக மந்திரம் இதோ அதைத் தீர்ப்பதற்கான எளிய உற்சாக மந்திரம் இதோ\nஉங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து தொல்லை கொடுக்கின்றதா இதோ அதற்கான பரிகாரம்\n‘மின்னலுக்கு பயந்தவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ வினோத காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nஉங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா அப்போ இது உங்களுக்காகத்தான்\n‘ம்’ எனும் முன் தற்கொலைக்கு முயலும் மாணவ, மாணவியருக்கு ஒரு வார்த்தை\n48. கேன்ஸர் பூதம் - 3 10-ஏப்ரல்-2017\nமரண பயம் (Thanatophobia) நீக்கும் மகத்தான ஹோமியோ மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/05/blog-post_91.html", "date_download": "2018-11-12T23:11:51Z", "digest": "sha1:M4IABTRRKOU2WIVUDJKZ3DMXI4UZMTN7", "length": 2149, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது\nமனிதர்கள் தூய்மை��ாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:37:37Z", "digest": "sha1:OBHT7W36T36ENH2QF7XV34YJFDZSWV5Z", "length": 16648, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங்க்பூர் கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் ரங்க்பூர் கோட்டத்தின் அமைவிடம்\nவங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)\nரங்க்பூர் கோட்டம் (Rangpur Division) (வங்காள: রংপুর বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். ராஜசாகி கோட்டத்தின் வடக்கில் உள்ள எட்டு மாவட்டங்களைக் கொண்டு ரங்க்பூர் கோட்டம், வங்காளதேசத்தின் ஏழாவது கோட்டமாக 25 சனவரி 2010-இல் புதிதாக துவக்கப்பட்டது.[1]வங்காளதேசத்தின் வடக்கில் 16185.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த ரங்க்பூர் கோட்டத்தில் எட்டு மாவட்டங்களும், ஐம்பத்தி எட்டு துணை மாவட்டங்களும், 15,665,000 மக்கள் தொகையும் கொண்டது. இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரங்க்பூர் நகரம் ஆகும்.\nவங்கதேசத்தின் வடக்கில் அமைந்த ரங்க்பூர் கோட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும், வடகிழக்கில் அசாம்]] மாநிலமும், கிழக்கில் மேகாலயா மாநிலமும், தென்கிழக்கில் டாக்கா கோட்டமும், தெற்கில் ராஜசாகி கோட்டமும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nரங்க்பூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட ரங்க்பூர் கோட்ட நிர்வாகத்தில், ரங்க்பூர் மாவட்டம், தாகுர்காவ்ன் மாவட்டம், தினஜ்பூர் மாவட்டம், நீல்பமரி மாவட்டம், பஞ்சகர் மாவட்டம் மற்றும் குரிகிராம் மாவட்டம், காய்பாந்தா மாவட்டம், லால்முனிர்காட் மாவட்டம் என எட்டு மாவட்ட��்களும் மற்றும் ஐம்பத்தி எட்டு துணை மாவட்டங்களும் உள்ளது.[2] இக்கோட்டத்தின் முக்கிய நகரங்கள் ரங்க்பூர், சையதுபூர், தினஜ்பூர் ஆகும்.\nமுகலாயப் பேரரசர் அக்பரின் படைத்தலைவர் மான் சிங் 1575-இல் ரங்க்பூரின் ஒரு பகுதியைக் கைப்பற்றினார். 1686-இல் ரங்க்பூர் பகுதி முழுவதும் முகலாயப் பேரரசின் கீழ் ஒரு சர்க்கார் எனும் வருவாய் பகுதியாக இருந்தது. சென்றது.[3]\n16185.01 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,57,87,758 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 78,81,824 ஆகவும், பெண்கள் 79,05,934 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.3% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 975 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 48.5% ஆக உள்ளது.[4]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.\nஇக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு, இஞ்சி முதலியன பயிரிடப்படுகிறது.\nரங்க்பூர் கோட்டத்தின் தொடருந்துகள், சாலைகள் மற்றும் வானூர்தி நிலையங்கள், தேசியத் தலைநகரான டாக்கா மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. ரங்க்பூர் கோட்டத்திலிருந்து நாள்தோறும் பேருந்துகள் மற்றும் 21 விரைவுத் தொடருந்துகள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பயணிக்கிறது. இக்கோட்டத்தில் அமைந்த மூன்று வானூர்தி நிலையங்களில் சையதுபூர் வானூர்தி நிலையம் முக்கியமானதாகும்.\nவங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.\nரங்க்பூர் கோட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களாக கார்மைக்கேல் கல்லூரி, ஹாஜி முகமது தனேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ரங்க்பூர் மருத்துவக் கல்லூரி, ரங்க்பூர் இராணுவப் பயிற்சிக் கல்லூரி, பேகம் ருக்கியா பல்கலைகழகம் மற்றும் இசுலாமிய சமயக் கல்வி போதிக்கும் மதராசாக்கள் உள்ளது.\nமேற்கு வங்காளம், இந்தியா அசாம், இந்தியா\nமேற்கு வங்காளம், இந்தியா மேகாலயா, இந்தியா\nராஜசாகி கோட்டம் டாக்கா கோட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2017, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-11-12T23:06:47Z", "digest": "sha1:UA37FCXQQFWHW4UJVWT6NO3HNNMJ63QD", "length": 15677, "nlines": 140, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: ஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்", "raw_content": "\nஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்\nஇன்றைய பதிவில் ஐம்பெருவிழாவிற்கான அழைப்பிதழை அனைவருக்கும் இணைத்து, நம் TUT குழுவின் சார்பாகவும், ஜீவ அமிர்தம் சார்பாகவும் விழாவில் கலந்து சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருக \nஇந்த ஐம்பெருவிழாவில் உள்ள நிகழ்வுகள் கீழ்வருமாறு\n1. ஞான அமிர்தம் நூல் வெளியீட்டு விழா\n2. முருகன் ஜீவ அமிர்தம் பாடல்கள் வெளியீட்டு விழா\n3. சீரடி மகான் சரித்திரம் - ENGLISH - நூல் வெளியீட்டு விழா\n4. ஜீவ அமிர்தம் - ENGLISH - நூல் வெளியீட்டு விழா\n5. ஜீவ அமிர்தம் 4ம் ஆண்டு துவக்க விழா\nசித்தர்களை பற்றியும்,மஹான்களைப் பற்றியும் அறிய வேண்டுமா ஜீவ அமிர்தம் படியுங்கள்.புதைந்து கிடக்கின்ற ஞான அமிர்தத்தை அள்ளித் தருகின்ற மாத இதழ் ஜீவ அமிர்தம்.சித்தனே சிவன்..சிவனே சித்தன் என்ற கருத்தை வெளிக் காட்டும் தங்கப் புதையல் ஜீவ அமிர்தம்.என்னப்பா ஜீவ அமிர்தம் படியுங்கள்.புதைந்து கிடக்கின்ற ஞான அமிர்தத்தை அ��்ளித் தருகின்ற மாத இதழ் ஜீவ அமிர்தம்.சித்தனே சிவன்..சிவனே சித்தன் என்ற கருத்தை வெளிக் காட்டும் தங்கப் புதையல் ஜீவ அமிர்தம்.என்னப்பா ஒரே வஞ்ச புகழ்ச்சி அணி போல் உள்ளது என்று தோன்றுகிறதா ஒரே வஞ்ச புகழ்ச்சி அணி போல் உள்ளது என்று தோன்றுகிறதா இல்லவே இல்லை. இது இயல்பு நவிற்சி அணி ..உள்ளதை உள்ளவாறு நாம் இங்கே சொல்லுகின்றோம். பதிவின் இறுதியில் ஜீவ அமிர்தம் பற்றிய மீள் பதிவைத் தந்துள்ளோம். படித்துப் பாருங்கள்.உண்மை புரியும்.\nஇத்தகு சிறப்பு பெற்ற ஜீவ அமிர்தம் ஞான அமிர்தம் என்ற நூலை வெளியிடுகின்றது.இந்நூல் உண்மையான ஆன்ம வாழ்வை அடைய வைக்கும் வாழ்வியல் கையேடு என்பது திண்ணம். ஞானம் பெற கட்டாயம் இந்த நூலைப் படிக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். சித்தர்கள், ஞானிகள் சொல்லித் தந்த ஞான யோக ரகசியம் பற்றிப் பேச இருக்கின்றது இந்த நூல்.சித்தர்களின் வழிபாட்டு முறையில் ஞான வாழ்விற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கும் அருள் ஏடு இது \n முருகன் ஜீவ அமிர்தம் பாடல் வெளியீடு நடக்க உள்ளது. சேயோன்,அயிலவன்,ஆறுமுகன்,குமரன்,குகன்,காங்கேயன்,சரவணபவன்\nமுத்தையன்,சேந்தன்,விசாகன்,சுரேஷன்,செவ்வேள்,கடம்பன்,சிவகுமரன்,வேலாயுதன், சிங்காரவேலன், ஆண்டியப்பன்,கந்தசாமி,செந்தில்நாதன் என்று அழைக்கப் படும் முருகன் பாடல்கள் ...முருகன் அருள் பெற இவற்றைக் கேட்க வேண்டும் என்று மனது துள்ளிக் குதிக்கின்றது.\nமுருகனைப் போல,இந்த பாடல்கள் அழகாய் இருக்கும்,அறிவாய் விளங்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nசித்தர்கள் தமிழ் மொழியின் வித்தகர்கள். இலக்கணம்,இலக்கியம்,மருத்துவம்,யோகம், ஞானம் என்று அனைத்தையும் தமிழ் மொழியில் வடித்துள்ளனர். முக்தி மொழியாம் தமிழ் மொழியில் இவை அனைத்தும் ஒரு சேர இருப்பது சிறப்பு.இருப்பினும் காலத்தின் தேவை கருதி, உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது என்ற வாய்மொழிக்கேற்ப, இந்த நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தால் தான் உலகளவில் சித்தர் நெறி வளரும்.இந்த கண்ணோட்டத்தில் இரண்டு ஆங்கில நூல்கள் வெளியீடு நடக்கின்றது.\nஇந்த பொன்னான தருணத்தில், ஜீவ அமிர்தம் 4 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.நம் TUT குழுவின் சார்பாக 4 ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் ஜீவ அமிர்தத்தை வாழ்த்தி,வணங்குகின்றோம்.சித்தத்தை தொட்டுக்காட்டி சித்தர் நெறி வளர்த்திட நம்மை வழிகாட்டும் ஜீவ அமிர்தத்திற்கு கோடான கோடி நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவ...\n\"ஞாயிறு\" கோவில் பற்றி அறிவோமா\n - கந்த சஷ்டி ப...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே எம் ஐயனே\nமங்களங்களைத் தரும் மஹாதேவா சரணம்\nதிருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4...\nதங்க சாலையில் அருள் பாலிக்கும் சென்னை ஏகாம்பரேஸ்வ...\nகுன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு ...\nஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவத...\nமுருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2)\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷ...\nசெட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்\nகடவுளைக் கண்டோம் - TUT & AVM அன்னதான நிகழ்வின் அறி...\nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nவாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்\nநவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)\nகருவூர் சித்தரே போற்றி போற்றி..\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4)\nநவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தர...\nதிருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள...\nஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீ...\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோய...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nபேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள்...\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM...\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்\nஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2018-11-12T22:13:39Z", "digest": "sha1:XZYNNWXXSLL6RHLWBLJYMBPDVORDZ6HJ", "length": 19160, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்\nஉதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்\nவடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வாழ்வாதார உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nசங்கானை பிரதேச சபைக்குட்பட்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை வழங்கும் நி-கழ்வு இன்று புதன் கிழமை நடைபெற்றுள்ளது. சங்கானை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கியதுடன் சிறப்புரையாற்றியிருந்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்..\nஅரச அலுவலர்களின் ஒத்துழைப்பு இன்மையாலேயே கடந்த காலங்களில் பின்தங்கிய இடங்களில் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்யமுடியாதிருந்தது. மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நிறைய வேலைத்திட்டங்களை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.\nசரியான திட்டங்கள் இனம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும். உங்கள் உங்கள் பகுதிகளில் என்ன திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கருதும் திட்டங்கள் குறித்து எமக்கு தெரியப்படுத்தினால் அத்திட்டம் குறித்து ஆராய்ந்து மு���்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.\nபிரதேச செயலர்கள் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு வடக்கு மாகாணத்தை புறந்தள்ளி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வளித்தல் அமைச்சின் கீழ் திட்டங்களை செயற்படுத்த நாம் தயாராக இருக்கின்றோம். ஆகவே உங்கள் கிராமத்தின் அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் இந்த பிரதேசத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு பெண்தலைமைத்துவ குடும்பங்களை ஒன்றிணைத்து செய்யக்கூடிய செயற்திட்டங்களை தந்தால் அவற்றை பரிசீலித்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.\nதனித்தனியே ஒவ்வொருவருக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதை விட வட மாகாணத்திற்குள்ளாகவே மூலதனம் இருக்கும் வகையில் தொழில்துறையை விஸ்தரிப்பதன் மூலமே சமூதாய மேம்பாட்டை ஏற்படுத்த முடியும். அதற்கு சமூக நலனில் அக்கறையுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களது ஒத்துழைப்பு அவசியமாகும்.\nபுனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்ற அடிப்படையிலான உதவிகள் தொடர்ச்சியாக எமக்கு கிடைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. எனவே வடக்கு மாகாணத்திற்கு வருகின்ற நிதியைக் கொண்டு வடக்கு மாகாணத்திற்குட்பட்டு சிறு சிறு தொழில் முயற்சிகளை உருவாக்குவதன் மூலமாகவே எமது தொழில்துறையை விஸ்தரிக்க முடியும்.\nஅரசியல் கட்சி சார்ந்து நாம் செயற்படுவதில்லை. மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு நிறைவேற்றக்கூடியதாக இருப்பின் அவை, நிறைவேற்றப்படும் பகுதியின் அரசியல் பின்னணி குறித்து கவலைப்படாது எம்மால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்துவருகின்றோம். சில இடங்களில் உதவிகளைச் செய்கின்றபோது அது வேற்றுக்கட்சிக்குரிய இடம் நீங்கள் ஏன் அங்கு உதவிகளைச் செய்கின்றீர்கள் என்று சிலர் கேட்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லை. மக்கள் அனைவரும் எமது மக்கள். தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் தான் நான் செயற்பட்டுவருகிறேன். இவ்வாறு அவர் மேலும் கூறியிருந்தார்.\nதேர்தலில் களமிறங்கவுள்ள முதலமைச்சர் விக்கி- வேட்பாளர்கள் தெரிவும் முடிந்தது\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:21:01Z", "digest": "sha1:MIR74266Y6A2GE4ZXMZ4MYDDNV5OO4JK", "length": 14089, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "நடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் திகதி ரிலீஸ்", "raw_content": "\nமுகப்பு Cinema நடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் திகதி ரிலீஸ்\nநடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் திகதி ரிலீஸ்\nநடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் திகதி ரிலீஸ்\nமோலிவுட் பிரபல நடிகர்கள் நிவின் பாலி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவருக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களுக்கும் தமிழகத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வர ஆசை உள்ளது.\nஇவர்களின் மலையாள படம் கூட தமிழ் படம் போல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. நிவின் பாலி நடிப்பில் வெளியான மலையாளப் படமான ‘நேரம்’ நேரடி தமிழ்ப்படத்தைப்போல் இங்கே வெளியானது. இதே பாணியில் துல்கர் சல்மான் நடித்த சோலோ என்ற மலையாளப்படத்தை நேரடி தமிழ்ப்படமாக வெளியிட்டனர். ஆனால் இந்த இரண்டு படமும் பெரிதாக ஓடவில்லை.\nஅதே போல் தான் நிவின் பாலி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் ரிச்சி, அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ஸ்ரதா ஸ்ரீநாத் என தமிழுக்கு அறிமுகமான முகங்களும் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் கன்னட படமான ‘உளிடவரு கண்டண்டே’ என்ற படத்தின் ரீ-மேக் படமாகும்.\nமேலும் இந்த படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் கன்னட படமான ‘உளிடவரு கண்டண்டே’ என்ற படத்தின் ரீ-மேக் படமாகும்.\nரிச்சி படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நட்டி நட்ராஜ்\nஎந்தவித சினிமா பின்புலமும் இல்லாத என்னை ரிச்சி படம் தரமுயர்த்தும் – ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nநிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா \nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:12:27Z", "digest": "sha1:GU66FLM52E4TLH7N772MYNRJIRY3VXO7", "length": 13572, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 35 பேர் பலி", "raw_content": "\nமுகப்பு News லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 35 பேர் பலி\nலிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 35 பேர் பலி\nவளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடலை கடந்து செல்வதற்கு முக்கிய இடமாக லிபியா உள்ளது.\nலிபியாவில் இருந்து ஆட்கடத்தல் கும்பல்கள் மூலம் படகுகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொள்வதால் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது.\nஇந்நிலையில், லிபியா கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு ஒன்று திடீரென மூழ்கியது. திரிபோலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. படகில் பயணித்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 10 மீன்பிடி படகுகளில் மீனவர்களும் ம���ட்பு பணிக்கு உதவினர்.\nஇதில், 18 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் மீட்கப்பட்டனர். 7 குழநதைகள் உள்ளிட்ட 35 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் அனேகமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nமீட்கப்பட்ட அகதிகள் நைஜிரியா, செனகல், கேமரூன், ஐவரி கோஸ்ட், கானா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nபுகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி- வவுனியாவில் சம்பவம்\nகொழும்பு – காலி பிரதான வீதி விபத்தில் இருவர் பலி\nதியகம பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி நபர் ஒருவர் பலி\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-2-%E0%AE%9A/", "date_download": "2018-11-12T21:57:53Z", "digest": "sha1:C2O3KWR4KDGJ3AWTSMEBZZNIE65K4JYD", "length": 11461, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "விரைவில் புலிகேசி 2 - சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!", "raw_content": "\nமுகப்பு Cinema வெகுவிரைவில் புலிகேசி 2 – சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு\nவெகுவிரைவில் புலிகேசி 2 – சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு\nவைகைபுயல் வடிவேலு நடித்து வெளிவந்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் தற்போது 11 வருடங்கள் கடந்து விட்டது.\nஇந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிவித்தலை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2.0 இன் ஆடியோ, டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியிடும் நாட்கள் இதோ\n2.0 படத்தின் தெலுங்கு விற்பனை இத்தனை கோடியா\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாய���ப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2018-11-12T22:46:00Z", "digest": "sha1:DDR3NVSAUE76PQN3CWPOCZNYUR7BWRW7", "length": 14228, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு பதுளையில் நிராகரிப்பு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு பதுளையில் நிராகரிப்பு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு பதுளையில் நிராகரிப்பு\nபதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேற்சை குழுவொன்றின் வேட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரி தெரிவித்தார்.\nமுதலாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.\nவேட்பு மனுக்கள், பரிசீலனையின் போது, பதுளை, மகியங்கனை ஆகிய பிரதேச சபைகளுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் மற்றும் மகியங்கனை பிரதேச சபைக்கான சுயேச்சை வேட்பு மனுவும் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “பதுளை பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாமை மற்றும் மகியங்கனை பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் அபேட்சகரின் கையொப்பம் இடப்பட்டிருந்தாலும், அவரது பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.\nசுயேச்சைக் குழு வேட்பு மனு படிவத்தில் ஏற்பட்டிருந்த பல்வேறு குளறுபடிகளினாலுமே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பு மன���வை சமர்ப்பிக்க ஹப்புத்தளை பிரதேச சபை கட்டுப்பணம் செலுத்திய போதிலும், அப்புத்தளை பிரதேச சபைக்கு வேட்பு மனு,சமர்ப்பிக்கவில்லை” என்றார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட தயாராகும் டி.எம். டில்ஷான்\nபதவியேற்றதும் அட்டகாசம் ஆரம்பம்- அரச ஊடகங்களில் மஹிந்த ஆதரவாளர்கள் வன்முறை\nசுந்திரக்கட்சியை விட்டு தாமரை மொட்டில் தலைமையேற்கும் மகிந்த\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் ��ிரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/true-caller.html", "date_download": "2018-11-12T22:54:45Z", "digest": "sha1:W6P26JSUD2DS4DD2JGWBXX2X5MQ3NXIF", "length": 3942, "nlines": 44, "source_domain": "www.shortentech.com", "title": "TRUE CALLER க்கு மாற்றாக கூகுளின் சூப்பரான அப்ளிகேஷன்! - SHORTENTECH", "raw_content": "\nHome google TRUE CALLER க்கு மாற்றாக கூகுளின் சூப்பரான அப்ளிகேஷன்\nTRUE CALLER க்கு மாற்றாக கூகுளின் சூப்பரான அப்ளிகேஷன்\nதேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் வண்ணம் கூகுள் புதிய அப்ளிக்கேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன்னதாக போன்ஆப் பீட்டா பதிப்பில் SPAM அழைப்புகளை கண்டறியும் அம்சத்தை சோதனை செய்த கூகுள், தற்போது SPAM கால்களை பில்டர் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது.\nஇதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்துவிடலாம், இந்த ஆப் தேவையற்ற அழைப்புகளை நேரடியாக வாய்ஸ் மெயிலிற்கு அனுப்பி விடுகிறது.\nஇந்த சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஇதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nசெட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற���றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும்.\nஇது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில், ‘போன்’ ஆப்பின் முகப்பு பக்கம் சிவப்பு நிறத்தில் மாறுகிறது.\nஇருப்பினும் முழுமையாக செயல்பாட்டிற்கு வராததால், இதன் செயல்பாடு மற்றும் திறன் குறித்து தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/10/blog-post_14.html", "date_download": "2018-11-12T22:57:14Z", "digest": "sha1:KCJPBXUQXEGKTH4MGYNGNY3BWIDDMWW7", "length": 3449, "nlines": 39, "source_domain": "www.shortentech.com", "title": "கடனுக்கு டீசல் வழங்கும் திட்டம் - SHORTENTECH", "raw_content": "\nHome பெட்ரோல் கடனுக்கு டீசல் வழங்கும் திட்டம்\nகடனுக்கு டீசல் வழங்கும் திட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தினமும் எழுந்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்று வாகன ஓட்டிகளுக்கு எரிபொருட்களை வாங்க கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்நிலையில் தனியார் பெட்ரோல் நிறுவனம் ஒன்று டீசல் வாங்கக் கடன் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது, ஸ்மைலேஜ் எனும் திட்டத்தின்மூலம் டீசலுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது.\nஇத்திட்டத்தின் மூலமாக 100 ரூபாய்க்கு டீசல் போடுபவர்களிடம், மாதம் ரூபாய் 1.50 தொகை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், டீசல் போட்டதற்கான பணத்தை விரைவாக திருப்பிச் செலுத்தும்போது, நாள்கள் அடிப்படையிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.\nவாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கும், அடிக்கடி காரில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் இந்த டீசல் கடன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇருசக்கர வாகனங்கள் வாங்கவும், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கவும் தான் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், டீசல் வாங்கவும் கடன் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/89119-ashamed-of-being-born-in-india-says-mamata-banerjee.html", "date_download": "2018-11-12T23:13:28Z", "digest": "sha1:LFDE7DSAGIWFAHWJL7ZCTLEXBPQZSPPK", "length": 16586, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "’இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்...' மம்தா பானர்ஜி ஆவேசம்! | 'Ashamed of being born in India', says Mamata Banerjee", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:36 (12/05/2017)\n’இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்...' மம்தா பானர்ஜி ஆவேசம்\n'மதத்தின் பெயரால் நாடு முழுவதும் வேற்றுமை உணர்வு அதிகரித்துவருகிறது. இந்தியாவில் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன்' என்று பா.ஜ.க அரசைச் சாடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.\nகொல்கத்தாவில் புத்த ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல், கடுமையாக விமர்சித்தார். மேலும்,\n'இந்தியாவில், மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்துவருகின்றனர். மதத்தின் பெயரில் நடத்தும் வன்முறையால், மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றனர். இந்தக் காரணத்துக்காக, நான் இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.\nயாரின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன். மேற்கு வங்கம் பயப்படாது. மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்கள் அமைதிகாத்து வருகின்றன. ஆனால், மேற்கு வங்காளம் யாருக்கும் அஞ்சாது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. மத அரசியலுக்கு இந்த மண்ணில் இடமில்லை' என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.\nMamata Banerjee west bengal மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம்\nசுத்தத் தமிழில் ட்வீட் தட்டிய மோடி... கமென்ட்டில் வரிந்துகட்டிய தமிழ் நெட்டிசன்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:11:15Z", "digest": "sha1:XTQHODD6FKPKBX4QECMAF62YQ73NKXWQ", "length": 14771, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n‘யாருக்காவது ரத்தம் வேணுமா... என்னைக் கூப்பிடுங்க’ - 105 முறை ரத்ததானம் செய்தவர்\nரத்த தானம்... அவசியம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்\nகொடுத்தால் குறையாத ஒரே தானம்... ரத்த தானம்\nரத்த ஓட்டம் சீராக உதவும் 10 வழிமுறைகள்\n5 ஆண்டுகளில் 6 லட்சம் லிட்டர் ரத்தம் வீண் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும் #Quiz\nஉங்களுக்கு யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா\nரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்\n” - நடுக்குப்பம் மக்களின் கண்ணீர் கதை\nஎய்ட்ஸ் நோயும்... ஆணுறை விழிப்புணர்வும்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2018-11-12T23:19:28Z", "digest": "sha1:VTL2HMOXIRDICHUBLWY3IR4IPAMBNZMK", "length": 15399, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nபாதாளச் சாக்கடையை அகற்றும் ரோபோ - கும்பகோணத்தில் முதன்முறையாகக் களமிறங்கியது\n``சிங்கம் சிங்கம்... காவல் சிங்கம்” - புதுச்சேரியில் இந்த ரோபோ போலீஸை மிஸ் பண்ணாதிங்க\n'விஸ்வாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த ரோபோ ஷங்கர்\n’’50 நாள் நடிக்கப்போறேன்... அஜித் கூடவே வரேன்..’’ - விசுவாசத்தில் 'ரோபோ' ஷங்கர்\nபாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ரோபோ ‘பெருச்சாளி’\nஅமெரிக்க ராணுவத்தில் ரோபோக்கள்... நிஜமாகிறதா 'எந்திரன்' க்ளைமாக்ஸ்\nநிலவுக்கு ரோபோக்களை அனுப்பும் நாள் வெகுதொலை��ில் இல்லை - இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை\n‘அடேய்களா... ரோபோவ வேலை செய்ய விடுங்கடா’ சென்னை ரோபோ ரெஸ்டாரன்ட் எப்படி இருக்கிறது\nஆசீர்வாதம் செய்யும் உலகின் முதல் ரோபோ பாஸ்டர்\n‘’ ‘சிரிச்சா போச்சு’ல யாரும் சிரிக்கலைன்னா வருத்தப்படுவார் ரோபோ சங்கர்..’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/10115", "date_download": "2018-11-12T22:32:12Z", "digest": "sha1:TINDBWUZSGA5ALH3Y6XF2OIZIYLAF5B7", "length": 12282, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "மாணவி சாதனை–அமெரிக்காவின் நற்செயல் |", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.\nகடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், “ஜனநாயகம்” என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை, அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.\nஅமெரிக்காவில் 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை திரும்பியுள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது :-\nமிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில்தான் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன்.\nஅப்போதுதான் இந்த Buy Cialis Online No Prescription அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.\nபெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11-ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன்.\nஅங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல்கலையில் படிப்பு\nமாணவி ஹலிமா தர்வேஷ் சாதனை \nமதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 12ம் தேதி பிரசாரம்\nபழமையான பட்டு கைத்தறிகளை மேம்படுத்த தலா ரூ.10 ஆயிரம் உதவி: அமைச்சர் செந்தூர்பாண்டியன் அறிவிப்பு\nமுர்ஷிதாபாத்தில் 10 கிராமங்களை பாப்புலர் ஃப்ரண்ட் கல்விக்காக தத்தெடுத்தது\nமன அமைதிக்கு மனைவி அவசியம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு வி���ரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3326", "date_download": "2018-11-12T22:32:04Z", "digest": "sha1:UPZEZQ3GLKNEPJ4PITWQMC6I7PRY735A", "length": 9179, "nlines": 86, "source_domain": "kadayanallur.org", "title": "வீடு தேடிவரும் தமிழக அரசின் உதவித் தொகை |", "raw_content": "\nவீடு தேடிவரும் தமிழக அரசின் உதவித் தொகை\nபத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர்கள் ஜெயச்சந்திரன், சேகர் ஆகியோர் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில், பதிவு, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல் குறித்து ஆலோசனை நடத்தினர். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில், அதிக அக்கறை எடுக்கவும், இன்னும் அதிகம் பேருக்கு உதவித்தொகை வழங்கவும் அறிவுரை வழங்கினர். சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து பதிவு செய்தவர்களுக்கும், மாதம் 100 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும், யாரும் ஆர்வம் காட்டவில்லை. உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையை buy Doxycycline online அதிகப்படுத்தவும், 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களை கண்டறியவும், அவர்களின் வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, பூர்த்தி செய்து பெறவும் அறிவுறுத்தப்பட்டது.\nநெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு…\n1,870 VAO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு\n1 ரூபாய் சாப்பாட்டு கடை விளம்பரத்துக்கு ரூ.10 லட்சம் செலவு செய்த மாநகராட்சி\n1-10 வரை மாணவர்களுக்கு செருப்பு முதல் பென்சில் வரை இனி அத்தனையும் இலவசம்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டினால் 1வருடம் சிறை\nவீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி\nஇன்டர்நெட் மற்றும் “டிவி’யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/protect-your-kid-from-internet", "date_download": "2018-11-12T22:43:17Z", "digest": "sha1:WJB3GGXNDZYQPEIC3GPMVM47YUARF4BO", "length": 8240, "nlines": 72, "source_domain": "wiki.pkp.in", "title": "குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணையம் - Wiki.PKP.in", "raw_content": "\nஇன்று வீட்டுக்கு வீடு கணிணி.30 வருடத்திற்கு முன்பு இப்படி வீட்டுக்கு வீடெல்லாம் கம்ப்யூட்டர் வருமென்று யாராவது கனவு கண்டார்களா தெரியாது. நாசாவிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே இருக்கும் விலையுயர்ந்த மிருகமாக அது அப்போது கருதப்பட்டது. இன்று நடு அறை கணிணியில் அப்பா பிபிசியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க உத்து பாக்குது குட்டிப் பாப்பா. தாத்தா கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்து நிற்கின்றார். பாட்டிக்கு யூ.கேயிலுள்ள தன் தங்கையை வெப்கேமில் பார்க்க ஆசை. கான்எடிசனுக்கு (மின்சாரத்துக்கு) பணம் கட்டுவது காம்கேஸ்டுக்கு (இணையம்) பணம் கட்டுவது என அம்மாவுக்கு தலைக்கு மேல் வேலையுள்ளது. எல்லாம் கணிணி வழிதான்.\nஇப்படி டி.வி போல் நம் குடும்பத்தில் புதுசாய் அங்கமாகிப்போன கணிணியை நம் குடும்பத்துக்கு ஏற்ற நண்பனாக மாற்ற சில கடிவாளங்கள் நாம் போட வேண்டியுள்ளது. அறிந்தோ அறியாமலோ நம் வீட்டு சிறுசுகள் தவறாக தவறான தளங்களுக்கு செல்ல அல்லது வயதுவந்தோர்க்கான தளங்களுக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள், அசிங்கங்கள், மர்ம நபர்கள், ஜாதிமதபேத வெறிகள் இதிலிருந்தெல்லாம் நம் குழந்தைகளை கொஞ்ச காலமாவது விலக்கிவைத்திருக்கலாம் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவே இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பெற்றோரானால் உங்கள் கணிணிக்கு இலவசமாய் கடிவாளம் போடலாம்.எப்படி\nஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்த Blue Coat Systems எனும் நிறுவனம் K9webprotection எனும் மென்பொருளை அனைத்து பெற்றோர்களுக்கும் இலவசமாய் வழங்குகின்றார்கள். இம்மென்பொருளை நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணில் நிறுவினால் நிச்சயம் ஒரு பாதுகாப்பை உணர்வீர்கள். அடிப்படையிலேயே பல தளங்களை தடைசெய்யும் இம்மென்பொருளை உங்கள் விருப்பற்றிற்கு ஏற்றார் போல் கூடுதல் தளங்களை கூட்டவோ அல்லது சில தளங்களின் மீதான தடையை நீக்கவோ செய்து கொள்ளலாம். தவறுதலாக அவர்கள் மோசமான இணையதளம் பக்கம் போனால் \"Prohibited\" screen வரும் அல்லது ஒரு குரைக்கும் நாய் வருமாறு செய்யலாம். நீங்கள் உசாராகி விடலாமே\nகீழ்கண்ட சுட்டியிலிருந்து நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.(Free registration required to get the License)\nபொதுவாக உங்கள் வீட்டு கணிணியை எல்லாருக்கும் தெரியும் வகையில் ஒரு பொது அறையில் வைப்பது நல்லது, அது போல குழந்தைகளுக்கு சில நடைமுறை அபாயங்களை சொல்லிக்கொடுப்பதும் தேவையே, உதாரணமாக சாட் ரூம் பேச்சுக்கள், முகமறியாதோரிடம் விலாசம் தொலைப்பேசி எண்கள் கொடுப்பதின் ��பாயம் போன்றவற்றை சொல்லிகொடுத்து உசார் படுத்தி வைத்தல் எப்போதுமே நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/page/4", "date_download": "2018-11-12T22:07:08Z", "digest": "sha1:VWKL3G54LXVDLJPGSEDQMVWP5ZXKTHYG", "length": 13648, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "செய்திகள் – Page 4 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் மழையால் 57, 051 பேர் பாதிப்பு..\nஇலங்கை அரசியல் தொடர்பாக திருமாவளவன் கருத்து..\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்..\nஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன..\nதிருப்பதி அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து – 4 பேர் பலி..\nசிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர்..\nவாஷிங்டன் அமெரிக்காவின் 42-வது மாநிலமாக இணைக்கப்பட்ட நாள்: 11-11-1889..\nபிரதமர் வேட்பாளராக களத்தில் குதிக்கும் ரணில் மனைவி..\nமீண்டும் வெளியில் வரும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்தா\nநீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி..\nஉலக முடிவு மலைத் தொடரில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் பலி..\nமரநடுகை மற்றும் மலர் கண்காட்சி யாழில் அங்குராப்பணம்..\nஜனாதிபதி எடுத்துள்ள அத்தனை நடவடிக்கைகளும் சட்டத்துக்கு முரணானது: க.வி.விக்னேஸ்வரன்..\nநடராஜா ரவிராஜின் நினைவு தினம் அனுஷ்டிப்பு..\nஅமீரகத்தில் வரலாறு காணாத மாபெரும் புட்செல் சுற்றுப்போட்டி..\nகனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்..\nவிமானியின் தவறால் விமான கடத்தல் பீதி – டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு..\nகர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்..\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\nபாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு..\n14 மோட்டார் சைக்கிள்களுடன் 34 பேர் கைது..\nபுதிய அவதாரம் எடுக்கும் நாமல் ராஜபக்ஷ….\nஅதிகாரம் இல்லாத போதும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரி கலைத்தது எப்படி\nபாதையில் வேடிக்கை செய்த 32 இளைஞர்கள் கைது..\n��க்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்..\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு..\nதிரிபுரா மாநில சபாநாயகர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி..\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் மந்திரி…\nஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் திடீர் கைது..\nஇங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை..\n50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145539.html", "date_download": "2018-11-12T22:06:06Z", "digest": "sha1:VTXJF76A77UHVMKQ7VYLXQULAMAT7OJ6", "length": 12920, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்- சம்பந்தன்..!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்- சம்பந்தன்..\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்- சம்பந்தன்..\nதேர்­த­லின்போது மக்­க­ளுக்கு வழங்கிய வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி பால சிறி­சேன தெரி­வித்­தார். அவ­ரு­ட­னான சந்­திப்­பில் பல விட­யங்­கள் பேசப்­பட்­டி­ருந்­தா­லும் அவை எல்­லா­வற்­றை­யும் இப் போது பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எ���ிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி ­சேன தலை­மை­யில், தமிழ் – சிங்­கள புத்­தாண்டு விழா நேற்று முன்­தி­னம் சனிக்­கி­ழமை இடம் பெற்­றது. எதிர்­க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கலந்து கொண் டார்.\nஇதன்­போது பேசப்­பட்ட விட­யங்­கள் தொடர்­பில் இரா.சம்­பந்­த­னி­டம் கேட்­ட­போது, அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nதமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் தீர்க்­கப்­ப­டாமை தொடர்­பில் பேசி­னேன். மேலும், 2015ஆம் ஆண்டு தேர்­த­லின் போது வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டும் என்­ப­தைக் கேட்­டுக் கொண்­டேன்.\nஇதற்கு முன்­ன­ரும் இது தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தேன். தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தார். அத­னை­விட வேறு பல விட­யங்­க­ளும் பேச்சு நடத்­தி­னேன். அது தொடர்­பில் இப்­போது பகி­ரங்­க­மாக கூற­மு­டி­யாது – என்­றார்\nஇந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிக���ரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184347.html", "date_download": "2018-11-12T22:41:48Z", "digest": "sha1:FRE62TPQZAKAMGIOSIG3PD5YLIGEKARE", "length": 9992, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "BIGGBOSS2: மகத்தின் தோழி மகத் யஷிகா மும்தாஜ் பற்றி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nBIGGBOSS2: மகத்தின் தோழி மகத் யஷிகா மும்தாஜ் பற்றி..\nBIGGBOSS2: மகத்தின் தோழி மகத் யஷிகா மும்தாஜ் பற்றி..\nBIGGBOSS2: மகத்தின் தோழி மகத் யஷிகா மும்தாஜ் பற்றி\nபுளத்சிங்கள பிரதேசத்தில் 20 மில்லியன் ரூபா பணம் கொள்ளை..\nஇந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் ந���ைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194522.html", "date_download": "2018-11-12T23:19:49Z", "digest": "sha1:JO2JFH3QBLSR4GWEQSPU27B2JOVKII6W", "length": 11959, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யுத்த நினைவு சின்னங்கள் விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினை..!! – Athirady News ;", "raw_content": "\nயுத்த நினைவு சின்னங்கள் விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினை..\nயுத்த நினைவு சின்னங்கள் விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினை..\nவடக்கில் புதிய இனக் குடியேற்றத்தை உருவாக்கும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த வி��யத்தைக் கூறியுள்ளார்.\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் அண்மைய உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nவட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவு சின்னங்கள் இருப்பது பிரச்சினையை ஏற்படுத்தியிருப்பது விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே என்றும் மக்களுக்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.\nவீடுகள், காணிகள், தொழிலின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nமத்ரஸா மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..\nபட்டப்பகலில் நடுவீதியில் பற்றி எரிந்த லொறி..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள���வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-karthikkumar-24-02-1735383.htm", "date_download": "2018-11-12T22:52:51Z", "digest": "sha1:OTDWKU6YXUFWX4KHDHALDYP3LULE2LBI", "length": 5705, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர் - DhanushKarthikKumarSuchitra - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்\nசில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் தான் சரியாக பேசுகிறேன் என்று கூறி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாவார்கள்.\nஇந்நிலையில் பாடகி சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன் கணவரை விவாகரத்து செய்ய போகிறேன், தனுஷ் என்னை தாக்கினார் என பல அதிர்ச்சியானை டுவிட்டையே போட்டு வந்தார்.\nஇதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது. குடித்துவிட்டு இப்படி டுவிட் செய்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர்.\nதற்போது சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுசி ட்விட்டரில் கூறுவது எல்லாம் ஆதாரமற்றது. இது வேற பிரச்சனை மற்றும் தனிப்பட்டது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று சுசியின் கணவர் கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-eli-vadivelu-05-02-1514685.htm", "date_download": "2018-11-12T22:59:23Z", "digest": "sha1:Z6JJZB5TIXF2A27KR3TRPS55G2WMKGQE", "length": 7167, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்! - EliVadivelu - எலி | Tamilstar.com |", "raw_content": "\nவடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்\nவடிவேலு அடுத்து ஹீரோவாக நடிக்கும் எலி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியானது. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்தார்.\nஅந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்க, ஆரூர்தாஸ் வசனம் எழுதுகிறார்.\nஜி சதீஷ் குமார், அமர்நாத் தயாரிக்கிறார்கள்.படத்தில் வடிவேலுவின் வேடம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் ஆவலைத் தீர்க்கும் வகையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.\nஅதில் பழைய டைப் கார் ஒன்றின் பேனட் மீது, கட்டம் போட்ட பேன்ட், ஒரு சிவப்பு ஓவர் கோட், மஞ்சள் ஸ்கார்ப் காஸ்ட்யூமில் சாய்ந்தபடி போஸ் கொடுக்கிறார் வடிவேலு. சுருள் முடி, ரவுண்டு கண்ணாடி, குறுகிய முறுக்கு மீசையுடன், பக்கா பழைய வடிவேலுவாக காட்சி தருகிறார்.\nதெனாலிராமன் மாதிரி சீரியஸான படமில்லை.. இது சிரிப்புப் படம் என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த போஸ்டர்.\n▪ எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ - வடிவேலு வெளியிட்ட வீடியோ\n▪ சோலோவாக கலக்குமா எலி\n▪ தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி\n▪ எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்\n▪ இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது\n▪ எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு\n▪ அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா\n▪ எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா\n▪ 15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி\n▪ எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண��டிசன்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:42:46Z", "digest": "sha1:IQ6U5ZWA2WJCIVFZAGTPXCHUKXD5MFUN", "length": 4183, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மெல்கம் ரஞ்சித் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மட்டக்குளி மரியாள் ஆலயத்திற்கு விஜயம்\nகொழும்பு, மட்டக்குளி புனித மரியாள் ஆலயத்திற்கு கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இரு நாள்...\n9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால்\nஇலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற மேற்­கு­ல­கத்தின் கொள்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை கிடையாது எனத் தெரி­வ...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ��க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/even-before-demise-of-jayalalitha-officials-begun-swearing-in-ceremony-of-new-cm-says-ramesh-chand-meena-52297.html", "date_download": "2018-11-12T22:40:19Z", "digest": "sha1:XLGUPAEOB2Q3SNSG2VRKNIPNJ3TZLV7X", "length": 11136, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Even before demise of Jayalalitha ,officials begun swearing in ceremony of new CM - says Ramesh chand meena– News18 Tamil", "raw_content": "\nஜெ. இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினிகாந்த்\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா\nகடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஜெ. இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்\nமருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது\nமுன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே அடுத்த முதல்வர் பதவி ஏற்பதற்கான பணிகளை முடித்துவிட்டோம் என வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2016-ம் ஆண்டு செப்டம்பரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தின் அப்போதைய பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இருமுறை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. ஆனால், விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோர் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் சந்திக்கவில்லை என்று தெரிவித்தனர். எனவே, வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்தாரா இல்லையா என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.\nஇது தொடர்பாக வித்யாசாகர் ராவின் செயலராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதன்படி 2-வது நாளாக வ���சாரணை ஆணையத்தில் ரமேஷ் சந்த் மீனா ஆஜரானார். அப்போது அவர், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n2016-ம் ஆண்டு டிச.5-ம் மாலை 6:00 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாக வெளியான செய்தியை மறுத்த அப்போலோ நிர்வாகம் அதே நாள் இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக செய்திக்குறிப்பு வெளியிட்டது. இந்தச் சூழலில் ஜெயலலிதா உயிரிழந்த நேரம் குறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியிருக்கும் தகவலில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜெயலலிதா இரவுதான் இறந்தார் என செய்தி வெளியான நிலையில் முன்கூட்டியே பதவியேற்புக்கான ஏற்பாடுகளை செய்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அப்போலோ மருத்துவர்கள் ராஜ் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/04/blog-post_13.html", "date_download": "2018-11-12T21:57:31Z", "digest": "sha1:EYT65YS3DX36CZ2NH3ZDC6FDZT3KEV53", "length": 13387, "nlines": 215, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "இராமநவமி ~ Arrow Sankar", "raw_content": "\nஅவதாரம் என்ற வார்த்தையின் சம்ஸ்க்ருத மூலச் சொல்லான “அவதர” என்பதன் பொருளே “இறங்கி வருதல்” என்பதாகும். அதாவது எங்கும் எதிலும் எப்போதும் நுண்ணிய வடிவில் உள்ள இறைவன் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறித்த காலத்திற்காக, ஒரு குறிபிட்ட வடிவம் கொண்டு வருதலே அவதாரம் எனப்படுகிறது. அவதாரங்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று இறைவனே அனைவரும் காணப்படும் வடிவில் வருவது; அதனைப் பூர்ணாவதாரம் என்பார்கள். மற்றது இறைவனின் பற்பல விசேஷ அம்சங்களில�� ஒன்று ஒரு வடிவில் இறங்கி வருவது; அதை அம்சாவதாரம் என்பர். பூர்ணம் என்றும் அம்சம் என்றும் அவைகள் இரண்டும் குறிப்பிடப்படுவதால் முன்னதை முழுமையானது என்றும், பின்னதை ஒரு பின்னம் அல்லது ஒரு பகுதி என்றும் புரிந்துகொள்வது தவறாகும். மாறாக, முன்னதில் இறைவனே உதிப்பதாகவும், பின்னதில் இறைவனின் விசேஷ சக்தியோ, அல்லது சின்னமோ ஒரு வடிவில் பொருந்தி வந்துள்ளதாகக் கொள்ள வேண்டும். பூர்ணமாகவும், அம்சமாகவும் ஆன வகைகளில் இருபதிற்கும் மேலான அவதாரங்கள் நிகழ்ந்துள்ளதாக நமது சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளன.\nநாம் பொதுவாக அறிந்துள்ள பத்து அவதாரங்களைக் கீழ்க்கண்ட ஸ்லோகம் குறிப்பிடுகிறது:\nமத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ச நரசிம்ஹஸ்ச வாமனஹ\nராமோ ராமஸ்ச ராமஸ்ச க்ருஷ்ணஹ கல்கிஸ்ச தே தசா\nஇந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ள மூன்று ராமர்களில் நடுவில் இருப்பதே நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ள ராமாயணத்தின் கதாநாயகனான ஸ்ரீ ராமபிரான் ஆவார். அவரது காலத்திலும், அதற்கு முன்னரும் வாழ்ந்திருந்த பரசுராமரை ஸ்லோகத்தில் வரும் முதலாவது ராமரும், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தமையனாரான பலராமரை மூன்றாவது ராமரும் குறிக்கின்றன. இங்கு நாம் காணும் பரசுராமரும், பலராமரும் அம்சாவதாரங்கள் ஆவார்கள்; ஸ்ரீ ராமபிரானும் ஏனையவர்களும் பூர்ணாவதாரங்கள் எனப்படுவார்கள்.\nஇராம அவதாரம் மானிட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை வெறும் உபதேசமாக இல்லாமல் நடந்து காட்டி வெற்றிப் பெற்ற அவதாரமாகும்.\nஅறத்தின்வழி நிற்பவர்களுக்கு சோதனைகள் அதிகம்.\nதங்கத்தில் உள்ள மாசு மருவை நெருப்பிலிட்டு காய்ச்சி உருக்கி அதன் தன்மையை சுத்தப் படுத்த செய்வது போல் மனிதனை நல்லவனாக்க அவனுக்கு ஏற்படும் சோதனையும் வேதனையும் அவனை ஜொலிக்க வைப்பது போல் தன் அவதாரத்திலும் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி மனிதன் எப்படி வாழ வேண்டுமென்பதை அறிவுறுத்தும் மேன்மை அவதாரமே இராம அவதாரம் ஆகும்.\nசித்திரை மாதத்தில் ஏழாவது நட்சத்திரமான புனர்பூசத்தில் நான்காவது ராசிமண்டலமான கடகத்தில் சூரியன் உச்சமாக குரு உச்சமுடன் ஒன்பதாம் நாள் மானிட வாழ்வின் அர்த்தத்தை உணர்த்த வழிநடத்த இறைவன் பயணம் கொண்ட முதல் நாள் இராமநவமி.\nஇந்த இராமநவமி நாளில், ராமன் காட்டிச் சென்ற அறத்தையும் நல்லொழுக்கத்த���யும் கடைப்பிடிப்போம் என்று உறுதியேற்போம்.\n“இராமனை போல் நட, கிருஷ்ணன் சொல்வதை கேள்.”\nஅனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎனது வலைக்கும் நல் வரவு கூறுகிறேன்.\nராம நவமியின் சிறப்பை விளக்கியதற்கு நன்றி ஐய்யா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎனது வலைக்கும் நல் வரவு கூறுகிறேன்.\nராம நவமியின் சிறப்பை விளக்கியதற்கு நன்றி ஐய்யா\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-11-12T22:44:34Z", "digest": "sha1:64CBHXV3QS7O3Y4QEHRTCRKBPTNVAJCR", "length": 6273, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "செட்டிகுளம் அடைக்கல அன்னை வித்தியாலய சுற்றுமதில், நுழைவாயில் திறப்பு விழா-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசெட்டிகுளம் அடைக்கல அன்னை வித்தியாலய சுற்றுமதில், நுழைவாயில் திறப்பு விழா-(படங்கள் இணைப்பு)-\nதேசிய கொள்கை���ள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின்கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nவவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா வெங்கலச் செட்டிகுளம் செயலக பிரிவில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் சென் மேரீஸ் இளைஞர் கழகம் ஊடாக வஃஅடைக்கல அன்னை வித்தியாலயத்தின் சுற்று மதில் மற்றும் நுழைவாயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு ரி.திரேஷ்குமார் அவர்களுடன் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திரு சுனில் ஜெயமாஹா, இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன் ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.\n« வவுனியா சேமமடுவில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33ஆம் ஆண்டு நினைவு பிரார்த்தனை-(படங்கள் இணைப்பு) கே.பி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku01_repeat.html", "date_download": "2018-11-12T22:20:17Z", "digest": "sha1:WM33JGGXPCRGV7KOQQHB7A36U6KTAGSB", "length": 4408, "nlines": 40, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 01 (ஏப்ரல் - 2009) - Republished on 15th May 2016", "raw_content": "\nஅபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 01 (ஏப்ரல் - 2009) - Republished on 15th May 2016 அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 01 (ஏப்ரல் - 2009) - Republished on 15th May 2016\n3.ராணி அதை முதலில் அனுபவி (3)\n5.கவிழ்ந்தாலும் விழ மாட்டார் நகைச்சுவை நாயகர் (5)\n6.பட்டை முதலில் கிளப்பிய பவார் பட்டை (2)\n7.நம் நடுவே முதல் கஷ்டம் விரல் நுனியில் (3)\n8.கலயம் நடத்தி நலம் இல்லா சட்ட விரோத இறக்குமதி செய்த (5)\n11.தியாகராஜன் பாதி மானுடன் பாதி சேர்த்த மேதை (5)\n12.அதை மாத்து என்ற மாது போனாள் அப்பாவின் தங்கை வந்தாள் (3)\n14.சிவனை வணங்குகின்ற எதிரி திட்டு (2)\n17.இலங்கையில் பாதி அங்கத்தில் (3)\n1.மாதரசி பாதி திரும்ப இடையில் விக்கலா கஷ்டப்படலாமா\n2.அன்று முதல் இடையில்லாத டமாரம் பிடிவாதம் (3)\n3.2ல் விட்ட���ு பாதி நட்சத்திரம் (5)\n4.திருப்பிப் படி அழிக்கும் கடவுளே (2)\n9.மாருதி கத்த கலைந்து சரியாக (6)\n10.வாமனன் கேட்டதை அளக்கும் கருவி\n13.தண்டு வடத்தில் வழியில் போன பூச்சி (3)\n15.சூசை கையில் ஜாடை காட்டு (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968984/fisherman_online-game.html", "date_download": "2018-11-12T22:16:40Z", "digest": "sha1:MS6YTKYHTZNEHBKNRP544T5OYCOV7QYS", "length": 9770, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தூண்டிலாளர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தூண்டிலாளர் ஆன்லைன்:\nஒரு முகமூடியை அணிய கையில் ஒரு தூண்டில் அடைய மற்றும் கொலை கடலில் சென்று மேலும் மீன் பிடிக்க எப்படி. . விளையாட்டு விளையாட தூண்டிலாளர் ஆன்லைன்.\nவிளையாட்டு தூண்டிலாளர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தூண்டிலாளர் சேர்க்கப்பட்டது: 12.11.2011\nவிளையாட்டு அளவு: 0.89 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.6 அவுட் 5 (40 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தூண்டிலாளர் போன்ற விளையாட்டுகள்\nஒரு பழைய மனிதன் மீன்பிடி\nநம்பிக்கையூட்டும் நிறம் புத்தகம்: சுறா குடும்ப\nபார்பி மீன்பிடி தேவதை கடல்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தூண்டிலாளர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தூண்டிலாளர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தூண்டிலாளர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தூண்டிலாளர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு பழைய மனிதன் மீன்பிடி\nநம்பிக்கையூட்டும் நிறம் புத்தகம்: சுறா குடும்ப\nபார்பி மீன்பிடி தேவதை கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1375", "date_download": "2018-11-12T23:22:47Z", "digest": "sha1:XVYUIMWB4LCRGPHIIWFVW62L5EMRW54Q", "length": 15271, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "முல்லையில் பல நூற்றுக்க", "raw_content": "\nமுல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nவடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கர்த்தால் அனுஸ்ரிக்கப்படுகிறது\nஅந்தவகையில் முல்லைத்தீவிலும் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு பூரண கரத்தால் அனுஸ்ரிக்கப்பட்டதோடு தனியார் பேருந்துகளும் தமது பணிகளை நிறுத்தி பூரண ஆதரவு வழங்கினர்\nஇந்நிலையில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்க்கனவே அறிவித்ததற்கு அமைவாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நிகழ்த்தினர்\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 51 ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகிறோம் இதனைவிட தமது காணிகளை கோரி கேப்பாபுலவு மக்கள் இன்று ஜம்பத்தெட்டாவது நாளாக தமது போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்\nஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக எமக்கு ஒரு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வருமாறு கோரிக்கை விடுத்தனர்\nபல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாரும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் தமது போராட்டத்தை தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி பிரதமர் எதிக்கட்சிதலைவர் முதலமைச்சர் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு மகயர்களை கையளித்தனர்\nஅந்தவகையில் ஜனாதிபதி பிரதமர் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகயர் களை மாவட்ட செயலகத்துக்குள் சென்று மாவட்ட செயலக அதிகாரியிடம் கையளித்ததோடு வடமாகான முதலமைச்ச���ுக்கான மகயரை வடமாகான சபை உறுப்பினர் ரவிகரனிடமும் எதிக்கட்சிதலைவருக்கான மகயரை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா விடமும் கையளித்தனர்\nஇந்த போராட்டத்துக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் மட்டுமின்றி முல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த பலநூர்ர்க்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர்\nஇவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சி சிவமோகன் வடமாகானசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடமாகானசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவை வழங்கினர்\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2761", "date_download": "2018-11-12T22:58:49Z", "digest": "sha1:CZAH3ZYHCKDWRWC5W5AWZR24BQQIPN22", "length": 15384, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "இங்கிலாந்து குண்டுவெடி�", "raw_content": "\nஇங்கிலாந்து குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை: சுஷ்மா சுவராஜ்\nஇங்கிலாந்து குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இசைநிகழ்ச்சியின்போது பயங்கரவாதிகள் பயங்கர குண்டுவெடிப்பை நடத்தி உலுக்கி விட்டனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் மாணவிகள் சபி ரோஸ் ரூசோஸ் (8 வயது), ஜார்ஜினா காலண்டர் (18) உள்பட 22 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இருக��குமோ என்ற அச்சம் நிலவியது.\nஇதுகுறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில், “மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என கூறி உள்ளார்.\nமான்செஸ்டர் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை என முதலில் தகவல் கள் வந்தன. ஆனால் நேற்று மாலையில், இந்த தாக்குதலுக்கு உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.\nஇது தொடர்பாக அவர்கள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மான்செஸ்டரில் மக்கள் கூடியிருந்த இடத்தில், நமது போர்ப்படை வீரர்களில் ஒருவர் வெடிகுண்டினை வைக்க முடிந்தது” என கூறப்பட்டுள்ளது.\nஇந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 23 வயதான வாலிபர் ஒருவரை தெற்கு மான்செஸ்டரில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தினர். இது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nகைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டரில், “மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயம் அடைந்தவர்கள் நலம்பெற பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான தருணத்தில் இங்கிலாந்து அரசுடனும், மக்களுடனும் இந்தியா இணைந்து நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் மான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பய��்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_888.html", "date_download": "2018-11-12T22:20:21Z", "digest": "sha1:TM5DGPAMMZVI2DDAUBXLAJH7XR5CSF3Z", "length": 66544, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"வாப்பா உயிருடன், இல்லையென சந்தோசப்படுகின்றேன்\" - அமான் அஷ்ரப்\nமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு அமான் அஷ்ரப்பின் இந்த நேர்காணல் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகின்றது.\nகேள்வி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மகனாக அனைவரும் உங்களை அறிந்துவைத்துள்ளனர். அதனைத் தாண்டிய தனிப்பட்ட அறிமுகமொன்றைத் தரமுடியுமா\nபதில்: 1998ஆம் ஆண்டு ஊடகத்துறைக்கு உதவித் தயாரிப்பாளராக யா டீவியில் அறிமுகமாகி, சிரேஷ்ட தொலைக்காட்சி தயாரிப்பாளராக பயிற்சி பெற்றேன். ஊடகத்துறையுடன் தொடர்புபடும் அனைத்து வகையான பயிற்சிகளையும் ஐக்கிய இராச்சியத்தில் பெற்றேன். இலங்கைக்கு திரும்பி, 2002ஆம் ஆண்டிலிருந்து விளம்பர துறையில் இணைந்து, 20 வருடங்களாக ஊடகத்துறையில் தொடர்புபட்டுள்ளேன். சுயமாக விளம்பர நிறுவனமொன்றை ஆரம்பிக்கும் நோக்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. வாப்பாவுக்கு கொழும்பு டேம் வீதியில் அஷ்ரப் எசோஷியேட்ஸ் என்ற பெயரில் தனியார் சட்ட நிறுவனமொன்று இருந்தது. வாப்பாவின் பெயருக்கும் ஒரு நினைவாக அஷ்ரப் எசோஷியேட்ஸ் என்ற பெயரில் 2012ஆம் ஆண்டு சுயமாக விளம்பர நிறுவனமொன்றை ஆரம்பித்து, நடத்திச் செல்கின்றேன்.\nகேள்வி: உங்கள் ஆரம்பக் கல்வி தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லையே...\nபதில்: நாம் 1983ஆம் ஆண்டு பிரச்சினைகளுடன் கொழும்புக்கு இடம்பெயர்ந்தோம். கொழும்பில் தங்குவதற்குகூட இடமில்லாத நிலையில் அகதிகளாக இருந்தோம். எங்களுக்கென்று ஒரு முகவரி இருக்கவில்லை. என்னை கொழும்பு பாடசாலையொன்றுக்கு இணைத்துவிட வாப்பா பெரிதும் சிரமப்பட்டார். அது உயர் கல்வியமைச்சராக காலஞ்சென்ற லலித் அதுலத்முதலி செயற்பட்ட காலம். அவர் சட்டக் கல்லூரியில் வாப்பாவுக்கு விரிவுரையாளராக செயற்பட்டவர். அவரது கடிதத்துடன் வாப்பா கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று, என்னை அனுமதிக்க முயற்சித்தார். ஒன்றுமே பயனளிக்கவில்லை. 1986ஆம் ஆண்டு கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பாடசாலையான விச்சலி இன்டர்நெஷனலில் வாப்பா என்னை இணைத்துவிட்டார். நான் கல்வியில் பிரகாசிக்கவில்லை. சாதாரண தரத்துடன் கல்வியை இடைநிறுத்தினேன். புத்தாக்க துறையில் தான் அதிக கவனம் குவிந்திருந்தது. எப்போதுமே எனது ஆங்கில மொழி சிறப்பானதாக இருந்தது. ஆங்கில மொழியறிவு காரணமாக முதலாவது தொழிலாக யா டீவியில் இணைந்துகொள்ள முடிந்தது.\nகேள்வி: மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மேடையில் வீற்றிருந்த நிகழ்வொன்றில் நீங்கள் ஏதோவொரு ஊடகப் பணியில் ஈடுபட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்வை மீட்ட முடியுமா\nபதில்: நான் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. வாப்பாவுக்கு எனது எதிர்காலம் குறித்து எப்போதும் கவலையாக இருந்தது. நான் தொழிலொன்று தேடிக்கொள்வேன் என்றேன். அதற்கு வாப்பா, பரீட்சை பெறுபேறுகள் இல்லாமல் எவ்வாறு தொழில் பெறுவது என்று கேட்டார். அதனை நான் பார்த்துக்கொள்கின்றேன். மகனுக்கு தொழிலொன்றை பெற்றுக்கொடுக்குமாறு நீங்கள் யாரிடமும் பரிந்துரை செய்யவேண்டாம் என்றேன். ஏதாவதொரு தொழில் வேண்டுமென்று முயற்சித்தபோது யா டீவியில் தொழில் கிடைத்தது. முதலாவது 6 மாதங்களில் எனது முதல் வேலைத் தொகுப்பை செய்துமுடித்து வாப்பாவுக்கு காட்டினேன். அவர் அதிகம் மகிழ்ச்சியடைந்தார். எனது முதல் மாத சம்பளத்தால் வாப்பாவுக்கு சட்டையொன்றும் காட்சட்டையொன்றும் உம்மாவுக்கு ஆடையொன்றையும் வாங்கிக் கொடுத்தேன். அப்போது வாப்பா என்னை கட்டியணைத்து அழ ஆரம்பித்துவிட்டார். அன்றிரவு, அமான் குறித்து இனிமேல் கவலைகொள்ளத் தேவையில்லை என்று உம்மாவிடம் கூறியிருந்தார்.\n1999ஆம் ஆண்டில் ஏ.சீ.எஸ்.ஹமீத் நினைவு நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. அதனை ஒளிப்பதிவு செய்ய அலுவலகத்திலிருந்து நான் சென்றேன். வாப்பா மேடையிலிருந்து என்னைக் கண்டு சிரித்தார். இவர் ஏன் கெமரா வேலைகளைச் செய்துகொண்டிர��க்கின்றார் என அங்கிருந்த ஏனையோருக்கு ஆச்சரியமளித்தது. பின்னர் பலரும், என்ன சேர் தம்பி கெமராவுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். தம்பியை ஒரு சட்டத்தரணியாக்கலாமே தம்பி கெமராவுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். தம்பியை ஒரு சட்டத்தரணியாக்கலாமே என்று ஆலோசனை கூறினர். அவர்களுக்கு, வாப்பா கூறியதெல்லாம், ’உங்கள் பிரச்சினைகளைப் பற்றி கதைக்கவும். அமான் மகிழ்ச்சியாக இருக்கின்றார்’ என்பதாகும்.\nகேள்வி: தந்தையுடனான உங்களது தனிப்பட்ட உறவு எவ்வாறிருந்தது\nபதில்: சிறு வயதில் இருந்தே அவர் சிறந்த நண்பனாக என்னைப் பார்த்தார். தனிப்பட்ட அல்லது எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அவருடன் கலந்துரையாட முடியுமாக இருந்தது. பாராளுமன்றத்தில் இருந்தாலும் எனது அழைப்புக்கு பதிலளிக்க தவறவில்லை. 2000ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடாமல் நுஆ கட்சியில் போட்டியிட தீர்மானித்திருந்தார். அது கட்சியின் பலரைப் போன்றே என்னையும் அதிருப்திகொள்ளச் செய்திருந்தது. நான் துறைமுக அமைச்சுக்குச் சென்றேன். ஏன் இவ்வாறான தீர்மானத்துக்கு வந்தீர்கள் என்று கேள்வியெழுப்பினேன். அதற்கு எனது ஆதரவு கிடைக்காது என்றேன். அதனை அவதானித்த வாப்பா சிரித்துக்கொண்டே, மகனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார். அதனைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு நுஆ கட்சியினூடாக அவரது திட்டங்கள், தூர நோக்கு என்பவற்றை தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து வாப்பாவின் தீர்மானம் சரியே என்று ஏற்றுக்கொண்டேன். அந்தளவு நெருக்கமாக இருந்தார். கட்சியின் முக்கியமான தீர்மானங்களை உயர் சபைக்கு அறிவிக்க முன்னர் என்னிடமும் உம்மாவுடனும் கலந்துரையாடுவார். எமது வித்தியாசமான கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதுவே வாப்பாவுடனான தனிப்பட்ட உறவாகும்.\nகேள்வி: மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் குடும்ப உறவுகளை எவ்வாறு பேணிநடந்தார்\nபதில்: குடும்பம் என்றால் அவருக்கு உயிர். அது நானும் உம்மாவும் மாத்திரமல்ல. வாப்பாவின் கூடப்பிறந்த மூன்று சகோதரிகளுடனும் சிறந்த முறையில் நடந்துகொண்டார். ஏனைய உறவினர்களுடனும் அவ்வாறு தான். அமைச்சராகிய பின்னர் ஒருமுறை வாப்பாவுக்கு காக்கா முறையான, சகோதரன் முறையான ஒருவர் ஏதோவொரு விடயத்தில் தூற்றிக்கொண்டிருந்தார். அதற்கெதிராக வாப்பா வாய் திறக்கவில்லை. பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார். அதுகுறித்து நான் கேட்டபோது, ’அவர் எனது காக்கா தானே. அவரு தூற்றாமல் யாரு தூற்றப்போகின்றார்’ என்றார். அதேபோன்று, 25 அல்லது 30 வருடங்களுக்கு பின்னரும் ஆசிரியர்களுக்கு காட்டிய மரியாதை முன்மாதிரியானதாகும். அதுபோன்று நான் யாரிடமும் கண்டதில்லை.\nகேள்வி: தந்தையிடமிருந்து அவதானித்து, இன்றுவரை பின்பற்றி வரும் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கூறமுடியுமா\nபதில்: அதிகமான சிறந்த பழக்கவழக்கங்களைக் குறிப்பிடலாம். அதில் முதன்மையானது விடயமொன்றை ஏற்பாடு செய்யும் நுணுக்கமாகும். அதிகமானோர் என்னுடன் பணியாற்றுவது சிரமமென்பார்கள். நான் 100வீத சீரான வேலையை எதிர்பார்க்கின்றேன். நானும் 100 வீதம் நடந்துகொள்கின்றேன். அதனை நான் வாப்பாவிடமிருந்தே கற்றுக்கொண்டேன். வாப்பா கட்சியை வளர்த்தெடுத்த வேகம், வெறுமனே சாய்ந்துகொண்டிருந்தால் நடைபெறுவதொன்றல்ல. சாப்பிடாமல், தூங்காமல், குடும்பத்தை பிரிந்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தார். உதாரணத்துக்கு கட்சி மாநாட்டை எடுத்துக்கொண்டால், யாருக்கு அழைப்பு விடுப்பதென்பதில் ஆரம்பித்து, எவ்வாறான உரைகள் அமைய வேண்டும், கட்சியின் ஏனையோர் எதனை உரையாற்ற வேண்டும், போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு டீ வழங்குவது வரை நுணுக்கமாக கவனிப்பார்.\n6 வயதிலிருந்தே எனக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார். வாப்பாவின் செயலாளர் சமூகமளிக்காதபோது நடைபெற்ற சம்பவம் இன்றும் மனதில் இருக்கின்றது. உரையொன்றை சொல்வது எழுதுதல் மூலம் எனக்கு எழுதவைத்தார். நான் தட்டச்சு செய்துமுடித்ததும் பிழைதிருத்தம் செய்தார். அவரது எழுத்துக்கள் ஈசீஜீ ரிப்போர்ட் போன்றிருக்கும். அதனை அனைவராலும் வாசிக்க முடியாது.\nஒரு முறை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைப் பற்றி பத்திரிகைகளுக்கு முழுப் பக்க கவிதையொன்றை எழுதியிருந்தார். அது தந்தை செல்வா பற்றி எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற பெயரில் பிரசுரமாகியிருந்தது. வாப்பாவின் தமிழ் புலமை குறித்து புதிதாகச் சொல்லவேண்டியதில்லை. கவிதையையும், லிப்கோ அகராதியொன்றையும் என்னிடம் தந்து மூன்று நாட்களில் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கக் கூறினார். மூன்று நாட்களாக சாம்பலாகிவிட்டேன் என்றுதான் கூறவேண்டும். மூன்று நாட்களாக முழுநேரம் ஈடுபட்டு முடித்துவிட்டேன். பின்னர் அதனை வாசிக்கக் கூறினார். பாராட்டினார். அந்த பயிற்சி மறக்க முடியாத ஒன்றாகும்.\nகேள்வி: மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் எழுத்து, கலை, இலக்கிய துறை ஈடுபாடு குறித்து புதிதாகக் கூறவேண்டியதில்லை. இவ்விடயத்தில் உங்களது ஈடுபாடு எவ்வாறுள்ளது\nபதில்: இலக்கியம், கலைத்துறையில் ஈடுபாடு இல்லை என்று கூறமுடியாது. வாப்பா தமிழில் அதிக ஆர்வம் காட்டினார். நான் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதுகின்றேன். சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் குறித்து அண்மையிலும் ஒரு கவிதையெழுதியிருந்தேன். வாப்பா உயிரோடு இருந்திருந்தால் ஊர் பிரிப்பை ஆதரிக்க மாட்டார். அவர் ஒருநாளும் பிளவை விரும்பவில்லை. இந்த பிரச்சினை நடைபெறுவதைக் காண வாப்பா இல்லை என்பதையிட்டு சந்தோசப்படுகின்றேன். சாய்ந்தமருது விவகாரம் பூதாகரமானபோது ஆங்கில கவிதையொன்று எழுதினேன். அதுதவிர, அதிகமான ஆவணப்படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் தயாரித்துள்ளேன்.\nகேள்வி: நீங்கள் இதுவரை அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு தந்தையின் ஆலோசனைகள் எதுவும் உண்டா\nபதில்: வாப்பா எழுதி, நான் மொழிபெயர்த்த தந்தை செல்வா குறித்த கவிதையை வாசித்து காட்டிய நாள் இரவு உணவருந்திக்கொண்டிருந்தோம். வாப்பாவும் நானும் இருக்க மூன்றாவதாக ஒருவரும் அங்கு இருந்தார். அவரது பெயர் குறிப்பிட விரும்பவில்லை. மூன்றாமவர் வாப்பாவைப் பார்த்து, இப்போது அமானையும் களத்துக்கு இறக்குவதற்கான காலம் கனிந்துள்ளது என்றார். வாப்பா அவருக்கு பதிலளிக்கும்போது, இந்த தலைமுறைக்கு நான் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டேன். அமான் எமது தலைமுறையல்ல. அமானுக்கு அரசியல் ஆசையிருந்தால், அது அவரது தீர்மானம். அதற்கு எனது ஆசிர்வாதம் என்றும் இருக்கும் என்றார்.\nகேள்வி: இவ்விடயத்தில் உங்களது தீர்மானம் என்ன\nபதில்: நான் தீர்மானமொன்றுக்கு வருவதல்ல விடயம். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையைப் பார்த்தால், நீங்கள் அரசியலுக்கு வருவீரா நாட்டுக்கோ, சமூகத்துக்கோ நன்மைகள் செய்வதற்கு அரசியலில்தான் இருக்கவேண்டுமென்று இல்லை. யாராவது அரசியலுக்கு வரப்போவதாக கூறினால், நான் கேட்பது ஏன் நாட்டுக்கோ, சமூகத்துக்கோ நன்மைகள் செய்வதற்கு அரசியலில்தான் இர��க்கவேண்டுமென்று இல்லை. யாராவது அரசியலுக்கு வரப்போவதாக கூறினால், நான் கேட்பது ஏன் என்று. நீங்கள் சமுதாயத்துக்காக என்றால் சரி. ஏதாவது ஒரு கட்சிக்காக என்றால் சரி. நீங்கள் இருக்கும் தரத்தில் இருந்து நல்ல நிலைமைக்குச் செல்வதற்காக அரசியலில் இறங்கப்போகின்றீரா என்று. நீங்கள் சமுதாயத்துக்காக என்றால் சரி. ஏதாவது ஒரு கட்சிக்காக என்றால் சரி. நீங்கள் இருக்கும் தரத்தில் இருந்து நல்ல நிலைமைக்குச் செல்வதற்காக அரசியலில் இறங்கப்போகின்றீரா வேண்டாம். அங்கு அவரது நோக்கம் பிழையானதாக மாறுகின்றது. நாடு, சமூகம் குறித்த சிந்தனைகள் தவிர்த்து தான் என்ற சிந்தனையில் வருவது ஆரோக்கியமானதல்ல.\nஇந்த நாட்டின் அரசியல் பாதை குறித்து அவதானிக்க வேண்டும். இந்த கப்பல் எந்த திசையில் பயணிக்கின்றது என்பது தெளிவில்லை. ஒரு சாரார் வலதுக்கும் இன்னோர் சாரார் இடதுக்கும் திசை காட்டுகின்றார்கள். கப்பல் எங்கும் செல்லமுடியாது தேங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் யாராவது அரசியலில் நுழைய முயற்சிப்பதென்றால், அதனை அரசியல் தற்கொலை என்றே கூறலாம். அரசியலில் இணைய ஆர்வமுள்ளவர்கள் நாட்டின் அரசியல் பாதையை அவதானித்து, அந்த பாதையில் சென்று நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற முடியுமா என்பை சிந்திக்க வேண்டும்.\nகேள்வி: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கு குறித்த உங்கள் அவதானம் என்ன\nபதில்: முதலாவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றி சிந்திப்பதைத் தவிர்த்து, பிறர் குறித்தும் சிந்திக்க வேண்டும். நான், நாம் என்ற விடயங்கள் பல வருடங்களாக தொடர்கின்றது. அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை. கண்டியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பௌத்தர்களுடன் அல்லது இந்துக்களுடன் பழகாமல் வாழமுடியாது. இந்த நாட்டில் தொடர்ந்து வாழவேண்டுமென்றால் இது பாகிஸ்தானோ, சவூதி அரேபியாவோ இல்லையென்பதை இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\nஇலங்கை அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழும் நாடு. அனைவருடனும் நட்புறவு பாராட்டுவதற்கு முஸ்லிம்கள் தயாராவதைத் தாண்டி, ஆசைகொள்ள வேண்டும். ஏனைய சமூகத்தவர்களின் கலாசாரங்களை அறிந்துகொள்ளவும், மதிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம் ஏனையோருடன் பழகக் கூடாத காரணங்கள் பலதை முன்���ைப்பார்கள். ஏன் பழகவேண்டுமென்பது பற்றி கதைக்க யாரும் தயாராக இல்லை. என் வாப்பாவுக்கு ஏனைய சமூகத்தவர்களுடன் பழகுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. அவரது நண்பர் வட்டமும் அனைத்து மதத்தவர்களையும் உள்ளடக்கியிருந்தது. முஸ்லிம் நண்பர்களைவிடவும் தமிழ், சிங்கள அல்லது இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்கள் வாப்பாவின் மரணத்திற்கு பின்னரும், வாப்பா மீது வைத்துள்ள அன்பு காரணமாக எம்மைச் சேர்ந்து நடக்கின்றனர். ஒரு மதம் அல்லது மார்க்கம் சமுதாயத்தை ஒன்றாக இணைக்க வேண்டும். மார்க்கத்தின் பெயரால் பிளவுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் வாப்பா உறுதியாக இருந்தார்.\nஅரசியலில் எம்மவர்கள் இன்றும் தலைவர் இப்படித்தான் சொன்னார், தலைவர் இப்படித்தான் சொன்னார் என்கின்றனர். தலைவர் முஸ்லிம் காங்கிரஸைத் தாபித்த காலத்தில் பேசியது குறித்துச் சொல்கின்றனர். யாருமே 1997ஆம் ஆண்டில் இருந்து 2000 வரை தலைவர் பேசிய விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அந்த காலத்திலேயே தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி குறித்து பேசினார். வாப்பா நுஆவின் தூரநோக்கு குறித்து தெளிவுபடுத்தும் போது, ’முஸ்லிம்களாக நாம் வளரவேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம். இதற்கு மேலும் ஒரு சமுதாயமாக மட்டுமல்லாமல் இந்த நாட்டுக்கான இலங்கையர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும்.’ என்றார். இலங்கையர்கள் என்ற சிந்தனையில் பயணிப்பதற்குரிய விதத்தில் முஸ்லிம்களின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.\nPosted in: கட்டுரை, நேர்காணல்\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று ��ெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/education-employement/44803-students-are-getting-a-good-job-digital-marketing.html", "date_download": "2018-11-12T22:13:25Z", "digest": "sha1:36GDUPCA3VK5VFOD5MUV2635JW7WKHBZ", "length": 8893, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி..? சொல்லி அடிக்கும் பாகம் 9 | Students are getting a good job Digital Marketing", "raw_content": "\nடிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி.. சொல்லி அடிக்கும் பாகம் 9\nடிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கு என்பதை இந்த வார கட்டுரையில் சொல்லி அடிப்போம்.\nமொபைல் போன் இல்லாமல் தூங்குவதும் இல்லை... எழுவதும் இல்லை... என்கிற காலத்தில் நாம் இருந்து வரும் நிலையில் டிஜிட்டல் மார்கெட்டிங் துறையை நோக்கி நாம் தள்ளப்பட்டு வருகிறோம் என்பதை உணர்ந்து வேலைவாய்ப்புகளை அதிகரித்து கொள்ளும் காலம் வந்துவிட்டது.\nஅதைப் படித்தேன் வேலையில்லை, இதைப் படித்தேன் வேலையில்லை என்று சொல்வதற்கு பதில் வேலைவாய்ப்புகள் இருக்கும் இடத்திற்கு நாம் சென்றுகொண்டே இருக்க வேண்டும். ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது “Sponsored Post” என்றும், கூகுள் தேடலில் “ADS” என்றும், பல இடங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் விளம்பரங்களை டிஜிட்டல் மூலம் தருவது தான் டிஜிட்டல் மார்கெட்டிங். குறைந்த கட்டணத்தில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும்.\nடிஜிட்டல் மார்கெட்டிங் படிப்பை யார் படிக்கலாம் \nடிஜிட்டல் மார்கெட்டிங் படிப்பை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். கணினி மற்றும் மொபைலை பயன்படுத்த தெரிந்தால் போதுமானது. வேலை தேடிவரும் இளைஞர்களுக்கு மாற்று துறையாகவும் இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்தபட்ச சம்பளமாக ரூ.10000/- லிருந்து அதிகபட்ச சம்பளமாக ரூ.35000/- வரை எதிர்பார்க்கலாம்.\nமேலும் டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றிய தகவல்கள் அறிய: http://boomacademy.org/benefits-of-digital-marketing/\nமேலும் சொல்லி அடி பாகம்- 1 தொடரை படிக்க\nசொல்லி அடி பாகம்-2: உங்கள் வாழ்கையை தீர்மானிக்கும் ரெஷ்யூம்\nஎதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3\nசொல்லி அடி – பாகம் 5\nவேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..\nவேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சி என்னென்ன \nவேலைவாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 8\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/tamilnadu/51159-sterlite-issue-tn-petition-rejected.html", "date_download": "2018-11-12T22:41:52Z", "digest": "sha1:WFQCLWS3PJAX4LAPHYD3ADAOBVLME232", "length": 5859, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு | Sterlite Issue: TN Petition rejected", "raw_content": "\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆலையில் ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்தது. இந்த குழு ஆலையில் ஆய்வு செய்வதை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்துவதற்கு தடை கேட்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எந்த அடிப்படையில் விசாரணைக்கு தடை கோருகிறீர்கள் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:04:09Z", "digest": "sha1:T26GTZPQNHDDD46NGBHJFWUAUEMIGRVR", "length": 16667, "nlines": 261, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஆனந்த விகடன் | 10 Hot", "raw_content": "\nPosts Tagged ‘ஆனந்த விகடன்’\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nAnadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\nஇளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.\nகடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nநான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nயார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்\nவிகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்\n1. அகநானூறு – புறநானூறு\n2. பெண் ஏன் அடிமையானாள்\n6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்\n7. செம்மீன்: தகழி சிவசங்கரன் பிள்ளை (சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு)\n8. தக்கையின் மீது நான்கு கண்கள்: சா கந்தசாமி\nஅறிந்தும் அறியாமலும் :: ஞாநி\nசில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.\n1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது\n2. அப்போது எதற்காக அழுதேன்\n3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா\n4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்\n5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி\n6. கடைசியாக நான் அழுதது எப்போது\n7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்ப���து\n8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்\n9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்\n10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2018-11-12T22:58:08Z", "digest": "sha1:DAR5B34QSYTOEBX3DFXMJAA2XHS4LTAU", "length": 20394, "nlines": 179, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து…!", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கார்ட்டூன்»காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து…\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து…\nகாவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு புறத்தில் ஏற்கெனவே சாகுபடி செய்த நெல்லை விற்பதற்கான கொள்முதல் நிலையங்கள் இல்லாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 2500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து, கடந்த 2017 அக்டோபர் 2 முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் அவ்வப்போது பெய்த மழையை பொறுத்து நீர்திறப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக மாறியது.\nஅணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் அதிகமாக இருந்தபோது, கால்வாய் பாசனத்திற்கும் நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து சரிந்த நிலையிலும் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.\nதற்போதைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 104 கன அடி நீர், வந்து கொண்டுள்ளது. நீர்மட்டம் 56.80 அடியாகவும், நீர் இருப்பு 22.30 டி.எம்.சி-யாகவும் உள்ளது.\nகுடிநீர் தேவை மற்றும் எதிர்கால வேளாண்பணிகளுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்கு, திறக்கப்படும் நீரின் அளவும் 10 ஆயிரம் கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனால், 2 ஆயிரத்து 500 கன அடிநீர், கல்லணையை வந்தடையும் போது, 1500 கன அடியாக குறைய வாய்ப்புள்ளது என்பதால், இது பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் 5 லட்சம் ஏக்கர் வரை சம்பா பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nவழக்கமாக சம்பா சாகுபடிக்கு ஜனவரி 28-ஆம் தேதி வரை நீர் திறக்கப்படும். தற்போது நீர் திறப்புகுறைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நிலைகுலைந்து உள்ளனர்.மறுபுறத்தில் இன்னொரு பிரச்சனையும் விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பம்புசெட்டு பாசனம் மூலம் முன்கூட்டியே 2.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் இப்போது அறுவடையைத் துவங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. ஒருசில இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாகை மாவட்டத்தில் இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கிவந்த 23 நெல் கொள்முதல் நிலையங்களும் தஞ்சை மாவட்டத்தில் 25 நெல் கொள்முதல் நிலையங்களும் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.\nபோதுமான நெல் கொள்முதல் நிலையங்களை, அரசு திறக்காததால் அறுவடை செய்யப்பட்டநெல்லை தனியாரிடம் விற்பனை செய்யவேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் 17 சதவிகிதம் வரை உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இப்போது பனிக்காலம் என்பதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஈரப்பதம் 20 சதவிகிதம் வரை உள்ளது. ஆகவே, 22 சதவிகிதமாக ஈரப்பத அளவை உயர்த்தி அறிவித்தால்தான் விவசாயிகள் அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.\nநெல்லுக்கான விலையும் போதுமானதாக இல்லை. இந்தாண்டு நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரமாக வழங்க வேண்டுமென்று விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.\nமத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு கிரேடு ‘ஏ’ ரக நெல்லுக்கு ரூ. 1590 என்றும், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1550 என்றும் அறிவித்துள்ளதால், மாநில அரசு ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nஆனால் கிரேடு ‘ஏ’ ரகத்துக்கு ரூ. 70-உம், பொது ரக நெல்லுக்கு ரூ. 50-உம் ஊக்கத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கிரேடு ‘ஏ’ ரகநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1660-ம், பொதுரக நெல்லுக்கு ரூ. 1600 என்றும் விலை வழங்கப்படுகிறது.\nஅரசு அறிவிப்புப்படி நெல் கொள்முதல் விலை 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ. 996 என்பதாக இருந்தாலும் நெல்லை தூற்றுவது, எடைபோடுவது, டிரான்ஸ்போர்ட் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி என்று பல முறைகேடுகளினால் விவசாயிகளுக்கு ரூ. 96 வரை இழப்பு ஏற்படுகிறது. மீதி ரூ. 900 மட்டுமே கிடைக்கிறது. தனியாரோ 60 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்குரூ 920 முதல் ரூ 950 வரை விலை தருவதால், விவசாயிகள் தனியாரிடமே விற்பனை செய்ய விரும்புகின்றனர். அரசின் கொள்முதல் விலைக்குறைப்பானது, திட்டமிட்டு தனியாரை நோக்கி விவசாயிகளை தள்ளிவிடும் ஏற்பாடாகவே உள்ளது. போதுமான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்காமல் இருப்பதற்கும் இதுதான் காரணமா\nஒட்டுமொத்தமாக பார்த்தால், தனியார் வியாபாரிகள் அதிகம் லாபம் அடைகின்றனர். விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்படுகிறது.\nஎனவே, போதுமான கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், ஈரப்பதத்திற்கான சதவிகிதத்தை அதிகரித்து, கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n5 லட்சம் ஏக்கரில் கருகும் நிலையில் இருக்கும் பயிர்களைக் காப்பாற்ற, மத்திய அரசின் மூலம் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். இவையே டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பாதுகாப்பதாக அமையும்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து...\nPrevious Articleகுட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர்களை பதவி நீக்கு – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nNext Article மாட்டுக் கழுத்தில் கட்டும் தாம்பு கயிறுக்கும் ஜிஎஸ்டி… ஒரே ஆண்டில் ரூ. 50 விலை உயர்ந்தது…\nகய்யூர் தியாகிகளின் கடைசி நிமிடங்கள்… (2018 கய்யூர் தியாகிகளின் 75ம் ஆண்டு நினைவு தினம்)\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bridge-collapse-in-kolkatta/", "date_download": "2018-11-12T23:28:30Z", "digest": "sha1:XPRJB4IEXDGGQI6TOJQUEKUGHO3WJPQY", "length": 12649, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து - Bridge collapse in Kolkatta", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலர் இறந்திருக்கலாம் என அச்சம்\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலர் இறந்திருக்கலாம் என அச்சம்\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து :பாலம் இடிந்து விழுந்த பகுதியில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, முதலுதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இது 40 ஆண்டுகால பழமையான...\nகொல்கத்தாவில் தெற்குப் பகுதியில் செட்லா, நியூ அலிபூர் பகுதியை இணைக்கும் பழமையான மெஜெர்ஹத் பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில் தண்டவாளத்தின் மேல்பகுதியில் இந்த பாலம் இருக்கிறது. விபத்து நடந்த போது பாலத்தின் மீது சென்ற வாகனங்களும் சிக்கியுள்ளன. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இருக்கும் வாகனங்களையும், மக்களையும் மீட்க மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nதீயணைப்பு படையினர், மீட்புப்படையினர் போலீஸார் ஆகியோர் இணைந்து, மீட்புப்பணியல் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. பாலம் இரண்டடுக்கு பாலமாகும், பாலத்தின் மேற்குப்பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கு புதிய பாலத்தினை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதியில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, முதலுதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இது 40 ஆண்டுகால பழமையான பாலமாகும். மீட்பு பணிகள் விரைவில் நடைபெற்று வருகிறது என்று மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.\nவைரலாகும் வீடியோ: மாமியாரை மாடியில் வைத்து சரமாரியாக அடித்த மருமகள்\nமெட்ரோ ரயிலில் நெருக்கமாக இருந்த ஜோடிகளை அடித்ததால் இப்படி ஒரு போராட்டம்\n‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘விஜய் 62’ : இந்தப் படங்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை\nநவராத்திரிக்காக ‘முட்டை ரோல்’ உணவை பகிர்ந்த யுடியூப் சேனல்: இந்து வழிபாட்டில் அசைவ உணவா என எதிர்ப்பு\nவங்கிகளுக்கு எதிராக பிச்சைக்காரர் உ���ர் நீதிமன்றதில் வழக்கு\nகழிவுநீர் தொட்டியில் மூச்சுத்திணறி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nவேட்டி கட்டிய இயக்குனருக்கு மாலில் நுழைய தடை\nபுள்ளிவிவரம் என்ன சொல்லுதுன்னா….. ஹைதராபாத் – கொல்கத்தா எப்படி\nமனநல பரிசோதனைக்கு மறுப்பு… சோதனையானது நீதிபதியை அவமதிப்பதற்கு சமம்: சி.எஸ். கர்ணன்\nவிநாயகர் சதுர்த்தி விழா: மின்சாரம் திருடினால் கடும் நடவடிக்கை\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் முறைகேடு: முதல்வர் பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை கைகளில்\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nஅந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்���ிகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-the-secret-patal-bhubneshwar-uttarakand-tamil-001145.html", "date_download": "2018-11-12T23:20:10Z", "digest": "sha1:TLTGG3OHMJO2GCMYZ54MMC7XWZ776DC4", "length": 31238, "nlines": 205, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know the secret of patal bhubneshwar uttarakand in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»விநாயகரின் மனித தலை இப்போ இந்த குகையில்தான் இருக்காம் தெரியுமா\nவிநாயகரின் மனித தலை இப்போ இந்த குகையில்தான் இருக்காம் தெரியுமா\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஇந்து மதப் புராணங்களின் படி, விநாயகர் ஆனை முகத்துடன் தொப்பையுடனும் கையில் லட்டு வைத்துக்கொண்டு இருப்பார். அவருடன் அவரது வாகனமான எலியும் இருக்கும்.\nவிநாயகர் என்பவர் அறிவியல், கலை, நுண்ணறிவு திறன் போன்றவற்றைக் கொண்ட விவேகமான ஒருவர். வினை தீர்ப்பான் விநாயகன், கவலை தீர்ப்பவன் கணபதி என்று பக்தர்கள் அவர்களுக்கேற்றவாறு விநாயகரை அழைப்பது வழக்கம்.\nஇந்து புராணங்களின்படி, பார்வதிக்கும் சிவனுக்கும் பிறந்த முதல் குழந்தை விநாயகர். தன் தந்தையை அடையாளம் தெரியாத விநாயகர், தாய் பார்வதியை காண சென்ற சிவபெருமானை சண்டைக்கு அழைத்ததால், கோபம் கொண்ட ஈசன் பார்வை பட விநாயகரின் தலை துண்டானது. பதறிப் போன பார்வதி சிவனிடன் முறையிட, தன் சகாக்களை அனுப்பி வடக்கு முகம் பார்த்திருக்கும் ஒரு தலையை கொண்டுவாருங்கள் என்றாராம். அப்படி வந்ததுதான் யானை முகம் என்பது இந்துக்கள் பெரும���பாலோரின் நம்பிக்கை. யானை தலை சரி.. விநாயகரின் நிஜ தலை எங்கே தெரியுமா\nஉத்தரகான்டிலுள்ள புவனேஸ்வர் கிராமத்தில் அமைந்துள்ளது பாட்டல் புவனேஸ்வர் குகைக் கோயில்.\nஇந்த கோயில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nமலைக்குள் நுழைந்து வளைந்து செல்ல தயாரா\nஇந்த பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. 90 அடி ஆழத்தில் , 160 மீ நீளம் கொண்ட குகைக்குள் வளைந்து நெளிந்து சென்று பார்த்துவிட்டு வருகின்றனர். விநாயகரை காண்பவர்கள் மிகவும் சிலரே. பலர் பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.\nசென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்\nகயிலாய மலையுடன் சுரங்கத் தொடர்பு\nஇந்த குகையிலிருந்து கயிலாய மலைக்கு சுரங்கப்பாதை இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.\nஇந்த பாதை மிகவும் மிகவும் ஆபத்தான பாதை. ஆக்ஸிஜன் அற்ற கொடூரமான வழித்தடமாகும். இதன்வழிச் செல்வதால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்கின்றனர் சிலர்.\nஇந்த கோயிலுக்கு சென்று வந்த பக்தர்கள் பலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த கோயில் சுவற்றை தொட்டு பார்த்துவிட்டு தாங்கள் அடைந்த ஆனந்தத்தையும், அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும் கூறினர்.\nஇந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்\nஒரு குகையல்ல தொடர் கதை\nபாட்டல் புவனேஸ்வர் குகை என்பது ஒரு குகை அல்ல. மாறாக பல்வேறு குகைகளின் தொகுப்பாக உள்ளது. உள்ளே செல்ல செல்ல ஸ்கேரி ஹவுஸ் செல்லும்போது ஏற்படும் படபடப்பும், பயமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும்.\nஇந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா\nதலைநகர் டெல்லியிலிருந்து 459 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாட்டல் புவனேஸ்வர் குகைக்கோயிலுக்கு 12 மணி நேரம் ஆகலாம்.\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை எண் 24 ல் பயணிக்கலாம்.\nநாக் மந்திர், கௌசானி, அல்மோரா, பின்சார், பித்தோராகர்க், சிதை கோயில், ஹாட் கலிக்கா கோயில், ருத்ரதாரி நீர்வீழ்ச்சி மற்றும குகைகள்\nகங்கையின் தாய் வீடு கங்கோத்ரி\nகங்கோத்ரி, கடல் மட்டத்திலிருந்து 1800மீ முதல் 7083 மீ உயரத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு, ஆல்ப்ஸ் ஊசியிலை காடுகள், ஆல்ப்ஸ் புதர்கள், மற்றும் பச்சை புல்வெளிகளை பார்க்க முடியும். இந்த காடு, இந்தியா-சீனா எல்லை வரை பரவியுள்ளது. இது கங்கோத்ரி தேசி��� பூங்கா என அழைக்கப்படுகின்றது. இந்து மத நம்பிக்கைகளில், கங்கோத்ரி ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கே பழமையான இந்து மத கோவில்கள் ஏராளமாக உள்ளன. கங்கோத்ரி கோவில், இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். இதன் மீது அமர்ந்துதான் பாகிரத மஹராஜா தியானம் செய்தார் என நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகள், கங்கோத்ரி கோவிலின் அருகே அமைந்துள்ள, `கவுரி புஷ்கரினி', மற்றும் `சூர்யா புஷ்கரினி' ஆகியவற்றில் புனித நீராடலாம்.\nஇந்த இடம் குரு கோபிந்த் சிங் நினைவாக உள்ள குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப் என்ற புனித ஸ்தலத்துக்கு புகழ் பெற்றது. மேலும் இந்த இடம் குரு கோபிந்த் சிங் எழுதிய தசம் கிரந்த் என்ற சீக்கியர்களின் புனித புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குருத்வாரா கட்ட ஆரம்பித்தது 1960 ஆம் ஆண்டாகும். இதற்கு பொறுப்பு வகித்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் என்பவர். முதன்மை பொறியாளராக இருந்த இவர் கட்டுமான பணியை கட்டட கலைஞர் சியாலி என்பவரின் பொறுப்பில் விட்டு இருந்தார். குருத்வாரா அருகாமையில் ஒரு அழகிய ஏரியை காணலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை அதிக பனியில் உறைந்து போய் இருப்பதால் இந்த இடம் அந்நேரத்தில் மூடப்பட்டுவிடும். மே மாதம் சீக்கியர்கள் 'கற் சேவா' என்ற சேவையில் ஈடுபட்டு, பாதைகளை சீர் செய்ய உதவுவார்கள். நேரம் கிடைத்தால் சுற்றுலாப் பயணிகள் லக்ஷ்மன் கோவிலுக்கும் செல்லலாம். இதனை இந்த வட்டாரத்தில் லக்ஷ்மன் கோபால் என்றும் அழைப்பார்கள். பத்ரிநாத் அருகில் இருக்கும் வசுதரா அருவியும் மற்றொரு புகழ் பெற்ற தலமாகும்.\nசம்பவத் - ஒரே இரவில் கட்டப்பட்ட கோயில்\nகிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில், பாலேஷ்வர் கோவில், பூர்ணகிரி கோவில், கவால் தேவ்தா, ஆதித்யா கோவில், சௌமு கோவில் மற்றும் படல் ருத்ரேஷ்வர் போன்றவைகள் தான் சம்பவத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்கள். குமாவோன் வட்டாரத்தின் பண்டைய கட்டிடக் கலையை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளது நாக்நாத் கோவில். இங்கே உள்ள கல் செதுக்கலான \"ஏக் ஹாத்தியா கா நௌலா\" சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஈர்க்கும். இதை ஒரே இரவில் செதுக்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள மற்றொரு புகழ் பெற்ற தலம் மாயாவதி ஆஷ்ரம். இது கடல் மட்டத்திலிருந்து 1940 மீட்டர் உயரத்தில் உள்ளது.\n12 ஜோதி��ிங்கத்தில் 8-வது ஜோதிலிங்கம் அமையப்பட்ட இடம் என்பதால் ஜாகேஷ்வர் மிகவும் பிரபலமான இடமாக கருதப்படுகிறது. 9-ம் மற்றும் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட 124 பெரிய மற்றும் சிறிய கோவில்களை உள்ளடக்கிய ஜாகேஷ்வர் நகரத்தை கோவில் நகரம் என்று அழைக்கின்றனர். தந்தேஷ்வர் கோவில், ஜாகேஷ்வர் கோவில், சாண்டிகா கோவில், மஹாமிருத்யுஞ்சயா கோவில், குபெர் கோவில், நவகிரக கோவில், மற்றும் நந்தா தேவி கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களை இங்கு காணலாம். இதில் மஹாமிருத்யுஞ்சயா கோவில் மிகவும் பழமையானது, மற்றும் தண்டேஷ்வர் கோவில் எல்லா கோவில்களையும் விட பெரியது. பட் ஜகேஷ்வர் கோவில், புஷ்தி பகவதி மா மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் போன்ற இடங்கள் இங்கு காணவேண்டிய புகழ்வாய்ந்த தலங்களாகும்.\nருத்ரநாத் - பாண்டவர்கள் வழிபட்ட கோயில்\nருத்ரநாத் கோவிலில் இந்து கடவுளான சிவபெருமான் நீலகண்ட மகாதேவர் என்ற பெயரில் வணங்கப்பட்டு வருகிறார். இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களால் இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மகாபாரதப் போரில் கௌரவர்களைக் கொன்றதற்காக பாவ மன்னிப்பு கோருவதற்காக பாண்டவர்கள் சிவபெருமானை வணங்கச் சென்றதாகவும் ஒரு கதை உள்ளது. எனினும், அவர்களைப் பார்க்க விரும்பாத சிவபெருமான் நந்தி எருதின் வடிவெடுத்துக் கொண்டு கார்வால் பகுதிகளில் மறைந்து கொண்டார். குப்தகாஷியில் அந்த நந்தி எருதினை பார்த்த பாண்டவர்கள் அதனை வலுக்கட்டாயமாக தடுத்து பிடிக்க முயன்ற போதும் அவர்களால் அதனை பிடிக்க முடியுவில்லை. அதன் பிறகு சிவபெருமானின் உடலில் ஐந்து பகுதிகள் வேறு வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.\nசௌகோரி பகுதியில் பல புராதன கோயில்கள் அமைந்துள்ளன. பெரிநாக் எனும் கிராமத்தில் உள்ள நாகமந்திர் எனும் கோயில் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பாம்புக்கோயில் நாகவேணி மன்ன்னர் பேணிமாதவா என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்த்உ 1350 மீ உயரத்தில் வீற்றிருக்கும் பாதாள் புவனேஷ்வர் எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை ஒரு சுரங்கப்பாதை போன்ற குகையின் வழியாக சென்றடையலாம். சௌகோரி நகரம் இங்குள்ள மஹாகாளி கோயிலுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆதி குரு சங்கராச்சாரியாரால் இந்த இடம் சக்தி பீடம் உருவாக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\nயமுநோத்ரி பகுதியின் முக்கிய புனித ஸ்தலமாக யமுநோத்ரி ஆலயம் அறியப்படுகிறது. இந்த ஆலயம் இந்து சமய நதி தேவதையான யமுநோத்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது. ஜான்கி சாட்டியில் இருக்கும் சூடான நீரூற்றுகள் யமுநோத்ரியின் அடுத்த முக்கிய அம்சங்களாக உள்ளன. சூர்யா குன்ட் என்ற சூடான நீரூற்று மிக முக்கியமான நீரூற்றாகும். அரிசி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியற்றை மஸ்லின் துணியில் போட்டு பின் அவற்றை இந்த கொதிக்கும் நீரூற்றில் மூழ்க வைத்து அதன் மூலம் பிரசாதம் தயாரிப்பர். யமுநோத்ரிக்கு மிக அருகில் கர்சாலிக்கு என்ற மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல நீர்வீழ்ச்சிகளும், நீரூற்றுகளும் உள்ளன. மற்றும் சிவபெருமானுக்கான ஒரு பழைய ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது.\nசாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் ஜியோலிகோட் விளங்குகிறது. ஜியோலிகாட்டின் அதிகமாக அறியப்படாத இயற்கை சூழலில் பயணிகள் நடைப்பயிற்சியிலும், தாழ்நிலை மலையேற்றத்திலும் ஈடுபடலாம். ஜியோலிகோட்டில் உள்ள பழங்கால கோவில்கள், கல்லறைகள், வார்விக் சாஹிப் இல்லம் மற்றும் பிற பழங்கால கட்டடங்களைக் காணாவிடில் பயணம் முழுமை பெறாது. தேன் சேகரிப்பு அமைப்பில் தேன் சேகரிப்பு பற்றி பயணிகளுக்கு கற்றுத் தரப் படுகிறது. இங்கு கிடைக்கும் சுத்தமான தேன் மற்றும் பழங்களை வாங்க பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள். கிவி, ஒலிவ பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவை இங்கு மிகச்சிறந்த விலையில் கிடைக்கிறது. மரச்செடிகளும், தொட்டிச்செடிகளும் கிடைக்கின்றன.\nவெள்ளையர்கள் இந்த இடத்தில் கணிசமான அளவு தங்கள் பொழுதை கழித்தனர். இந்த இடத்தின் இயற்கை எழிலில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நரைன் சுவாமி போன்ற புகழ் பெற்றவர்கள் மயங்கியதின் விளைவே, அவர்களின் ஆசிரமங்கள் இங்கு நிறுவப்பட காரணமாக அமைந்தது. இங்கு சுற்றுலா வருபவர்கள், மகாதேவி வர்மா என்ற புகழ் பெற்ற எழுத்தாளருக்காக சமர்பிக்கப்பட்ட நூலகத்தை கண்டுக்களி��்கலாம். இந்த நூலகமே அவரை 'லச்மா' என்ற புகழ் பெற்ற கதையை எழுத உந்துகோலாக இருந்தது. அதன்பிறகே இந்த நூலகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, அவருடைய பெயராலேயே அழைக்கப்படலானது. இங்கே உள்ள பல சுற்றுலாத் தலங்களில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆசிரமம் இங்கு வருபவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது\nஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்\nசெல்வத்தை அருளும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில்\nடேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா\nவெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:05:59Z", "digest": "sha1:S6LF5KYZUGJNWWLYPCJ7JUQETRDOUCGW", "length": 42176, "nlines": 406, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "சிவாஜிலிங்கம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n\"விடுதலைப்புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்\" – இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎனதருமை அண்ணன் ராவணன், ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளிவந்துள்ள இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் பேட்டியினை அனுப்பி “இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா.. இதுவும் இலங்கை பிரச்சினை பற்றிய மாதிரிதான் இருக்கு..” என்று உரிமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.\nஎல்லா கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்து ஒன்று உண்டு என்கிற கருத்துச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் வலைப்பதிவர்கள் என்றைக்கும் சளைத்தவர்களில்லை என்பதினால் அதனை இங்கே பதிவிடுகிறேன்.\nஇது கூட ஏதோ இலங்கை தொடர்புடையது போல உள்ளது\nதமிழக காங்கிரஸ் த���ைவர்களையும் சந்தித்து, ஈழத் தமிழர்களின் சார்பில் கோரிக்கைகளை எடுத்து வைக்கிறார்கள். விரைவில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரவிருக்கின்ற சூழ்நிலையில், இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை சந்தித்தோம். ஈழப் பிரச்சினை தொடர்பான நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே\n“விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே இலங்கையில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறி வருகிறாரே…\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று கூறிக் கொண்டாலும்கூட அது இலங்கை தமிழ் மக்களை அழிக்கின்ற இனப்படு கொலைக்கான யுத்தம் என்பதே எங்கள் கருத்து. இதைத்தான் நாங்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் கூறியுள்ளோம்; வெளியிலும் கூறியுள்ளோம். அதுதான் உண்மை.\nஇலங்கை அதிபர் தற்போது “4டி’ பாலிஸியை அறிவித்துள்ளார். அதன்படி புலிகளுக்கு எதிரான நடவடிக்கையே “முதல் டி’ (demilitarisation) ஆக இருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் இது முக்கியம் என்கிறாரே…\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலேயே இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஈழத் தமிழர் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தாமல் விட்டார்கள். அதனால்தான் ஆயுதப் போராட்டமே உருவெடுத்தது. அதற்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதை விடுத்து அழிப்பதோ, பலவீனப்படுத்துவதோ முடியாத காரியம்.\n“விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை வேறு, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு வேறு’ என்றோ, “4டி’ என்றெல்லாமோ சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. முன்பு பிரதமராக இருந்த பிரேமதாசாகூட “மூன்று சி’ (consultation, consensus, and compromise)என்று சொன்னார். இவர் “4டி’ என்று சொல்கிறார். இப்படிப்பட்ட”ஏ’,”பி’,”சி’,”டி’க்களை நாங்கள் பார்த்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக தமிழின மக்களை அடிமைப்படுத்தி ஏமாற்ற நினைக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது.\nஇந்தியா இலங்கை ஒப்பந்தம்; 13வது சட்டத் திருத்தம்; அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு என்று பல தீர்வுகள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழர்களுக்கு உண்மையான தீர்வுதான் என்ன\nஇப்படிச் சங்கிலித் தொடர் போல் பல பிரேரணைகள் வந்தாலும், தமிழர்களின் உணர்வுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் இலங்கையில் தமிழ் அரசுகள் தனி அரசுகளாக இருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஜின்னா பிரிவினை கேட்டதுபோல், இலங்கை சுதந்திரம் அடைந்தபோதே எங்களுடைய தலைவர்கள் கேட்டிருந்தால் தமிழினத்திடம் தனி ஆட்சி இருந்திருக்கும்.\nஆனால் ஒன்றாக வாழ முடியும் என்று நம்பினோம்; நாங்கள் ஏமாற்றப்பட்டோம். சமஷ்டி ஆட்சியை நாங்கள் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை என்ற பிறகுதான் தனிநாடு கோரிக்கை எழுந்தது. இப்பிரச்சினைக்கு 13வது அரசியல் சட்ட திருத்தமோ,அரைகுறை அரசியல் தீர்வோ தீர்வாக அமைய முடியாது. இடைக்கால அரசியல் அமைப்போ, கூட்டு இணைப்பு ஆட்சி (Confederation) என்ற அடிப்படையிலோ பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு விரும்பினால் எங்கள் மக்கள் பரிசீலிப்பார்கள். விடுதலைப்புலிகளும் நிச்சயமாக அதை பரிசீலிப்பார்கள்.\nகூட்டு இணைப்பு ஆட்சி பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்…\nகான்ஃபெடரேஷன் என்று சொன்னால் இரண்டு பிரதமர்கள் இருப்பார்கள். அதில் தமிழரும் பிரதமராக இருப்பார்.இந்த முறையில் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவை பொதுவான விஷயங்களாக இருக்கும். இதை ஏற்றுக்கொள்ள இலங்கை தயார் என்றால் அதை நாங்கள் பரிசீலிக்க முடியும்.\nஇதுபோன்ற ஓர் அமைப்பு அடங்கிய தீர்வை, 1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் போது, லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்று கொடுத்தது. 1995ல் பரிசீலிக்க முடியும் என்றால் 2008ல் நிலைமை மோசமடைந்துள்ள சூழ்நிலையில் ஏன் அந்த கான்ஃபெடரேஷன் பற்றி பரிசீலிக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய கேள்வி.\nஆனால் அதற்கு இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். 225 எம்.பி.க்களில் 60க்கும் குறைவான எம்.பி.க்களை மட்டுமே தன் கட்சியில் வைத்துக் கொண்டு கூட்டணி ஆட்சி நடத்தும் அதிபர் ராஜபக்சேவால் இது போன்ற தீர்வைக் கொடுக்க முடியுமா\nஅவர் கட்சிக்கு குறைந்த எம்.பி.க்கள் இருந்தாலும் ஆட்சி நடத்த அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது. அது பிரச்சினையல்ல. அதிபர் ராஜபக்சே அதைச் செய்ய விரும்பவில்லை என்பதுதான் இங்கே தெளிவு. ஏனென்றால் “இந்திய இலங்கை’ ஒப்பந்தப்படி ஏற்பட்ட இரு மாகாண இணைப்பு (கிழக்கு-வடக்கு மாகாணம்) செல்லாது ���ன்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅத்தீர்ப்பிலேயேகூட “இது சட்ட ரீதியாக ஓர் டெக்னிக்கலான விஷயத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இணைப்பு வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம்’என்றே கூறப்பட்டது. அரசுக்கு சாதாரணப் பெரும்பான்மை இருக்கிறது. அதற்கும் மேல் ரணில் விக்ரமசிங்கேயும், நான் உள்பட 22 தமிழ் எம்.பி.க்களும் அப்படியொரு தீர்மானம் வந்தால் ஆதரிப்போம் என்று அறிவித்திருந்தோம்.\nஅது மாதிரி சூழ்நிலையில்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வந்துவிடுகிறது. அப்படியிருந்தும் “மாகாண இணைப்பு’ விஷயத்தில் இந்தியப் பேரரசின் ஒப்பந்தத்தையே கிழித்து குப்பைக் கூடையிலே வீசியவர் அதிபர் ராஜபக்சே. இவருடைய நடவடிக்கையை ஏன் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.\nதற்போது, “தமிழக முதல்வருக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுப்பேன்’ என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அதுபோல் விடுதலைப் புலிகளோ, தமிழர் கட்சிகளோ முதல்வருக்கு அழைப்பு விடுப்பீர்களா\nஅதிபர் ராஜபக்சேயின் அழைப்பு ஒட்டுமொத்த ஏமாற்று வேலை. ராஜபக்சேயின் வயது 63. முதலமைச்சர் கலைஞரின் அரசியல் அனுபவம் அதற்கும் மேலானது. அதிபரின் பசப்பு வார்த்தை மற்றும் ஏமாற்று வித்தைகளுக்கு மயங்க தமிழக முதல்வர் ஒன்றும் ஏமாளி அல்ல. ஆகவே முதல்வருக்கு அழைப்புவிடும் முன்னர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை முதலில் மனிதர்களாக ராஜபக்சே நடத்தட்டும்.\nஅங்கு ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு, பௌத்த மத ஆட்சியைத் துறக்கத் தயார் என்பதை அவர் முதலில் அறிவிக்கட்டும். மற்றபடி முதல்வர் உட்பட இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ள கட்சிகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; இலங்கைக்கு கண்காணிப்புக் குழுவாகச் சென்று இந்த விஷயங்களில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.\nஅப்படியொரு அனுமதியை விடுதலைப் புலிகள் மற்ற தமிழர் அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார்களா\n2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில்,”தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்’ என்றோம். அதற்கான ஆணையை மக்கள் தந்துள்ளார்கள். அதற்கு முன்பே 2002ல் சமாதான ஒப்பந்தம் ச���ய்த போதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மறைந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் எங்களுடன் கலந்து பேசித்தான் அரசியல் முடிவுகள் அனைத்தையும் எடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் கடந்த காலத்தில் ஆயுத ரீதியாக மோதிய இயக்கங்கள்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டார். அதேபோல் தமிழீழ விடுதலை (டெலோ) இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) தலைவர் பத்மனாபா ஆகியோர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.\nஇப்போது இந்த மூன்று கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே சேர்ந்து செயல்படுகிறோம். நான்காவதாக காலஞ்சென்ற குமார் பொன்னம்பலம் அவர்களின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இந்தக் கூட்டமைப்பில் இருக்கிறது. ஆயுத மோதல்களில் ஈடுபட்ட நாங்கள் எல்லாம் ஒற்றுமைப்பட்டு முன்னேறி வருகிறோம் என்பதுதான் உங்கள் கேள்விக்கு பதில்.\nஆனாலும் மற்ற தமிழர் இயக்கங்கள் பேசுவதை வைத்துக்கொண்டு புலிகளை நம்ப முடியாது என்ற நிலை இந்தியாவிலும், தமிழகத்திலும் இருக்கிறதே…\nமற்ற இயக்கங்கள் இந்திய அரசுடன் ஒரு தீர்வைக் கண்டால் அதை புலிகள் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்தில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மாறி வருகின்ற சூழ்நிலையில் விடுதலைப் புலிகளும், பல விஷயங்களில் மாற்றம் அடைந்துள்ளார்கள். கடந்த காலங்களிலே அவர்கள் ஒரு சில தவறுகள் செய்திருக்கலாம்.\nஇன்றைக்கு அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம். இன்றைய சர்வதேச சூழ்நிலையில், விடுதலைப்புலிகள் அப்படியொரு பின்னடைவு செய்தால் (ஏற்காவிட்டால்)அது இந்தியா போன்ற நாடுகளிலும், சர்வதேச அளவிலும் விடுதலைப் புலிகளைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே நிச்சயமாக அந்தத் தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள். இந்திய அரசு தலையிட்டு வரும் முடிவினை நிச்சயம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும், மக்களுக்கும் இருக்கிறது.\nஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புலிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. தமிழக தலைவர்களை மிரட்டுவது தீர்வுக்கு உதவுமா\nபுலிகள் பெயரிலே ஒரு சிலர் மிரட்டல்கள் விடுவது, ஈழத்தமிழர் போராட்டத்தை சிதைப்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு எதிரான சக்திகள் செய்யும் வேலை. ஏனென்றால் இந்திய மண்ணிலோ, தமிழக மண்ணிலோ எந்த விதமான வன்முறைச் செயலிலும் இனி புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்பதை எங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.\nபுலிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால்கூட ஒரு சதவிகிதம்கூட இந்திய மண்ணில் வன்செயல் செய்யமாட்டார்கள். அது பற்றி நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். இதுபற்றி நாங்கள் ஏற்கெனவே அவர்களுடன் பேசியிருக்கின்றோம். தமிழ்ச்செல்வனின் மரண சடங்கிற்கு பின்னர் நவம்பர் 6ம் தேதி புதிய பொறுப்பாளர் நடேசன் அவர்கள், “நான் தலைவர் பிரபாகரனிடம் பேசியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நமக்கு ஆயுத உதவி செய்ய முன் வந்தார்கள்.\nஅதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார். தலைவரைப் பொறுத்தமட்டில் இந்தியா நமக்கு உதவி செய்யவில்லை என்றால்கூட பரவாயில்லை. இலங்கை அரசுடன் போராடி அழிவை சந்திக்கும் சூழ்நிலை வந்தால்கூட நாம் இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடமிருந்து ஆயுதம் வாங்கக் கூடாது’ என்றார். இந்தச் செய்தியை இந்திய மக்களுக்குச் சொல்லுங்கள்” என்று எங்களிடம் சொன்னார். இதை இப்போது பகிரங்கமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் தமிழக மற்றும் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.\nவிரைவில் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அதற்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் தமிழ் டி.ஐ.ஜி. ஒருவரை நியமித்துள்ளார். இது பற்றியெல்லாம் என்ன கூற விரும்புகிறீர்கள்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையன் “மாநிலப் போலீஸ் சர்வீஸ் வேண்டும்’ என்றார். அது 13 வது அரசியல் சட்டத் திருத்தத்திலும் இருக்கிறது. அதைக் கொடுக்க விரும்பாமல் தமிழ் டி.ஐ.ஜி.யாக சங்கர் என்பவரை நியமித்துள்ளார். பிள்ளையன் கோரிக்கையைத் திசை திருப்பவே இப்படிச் செய்துள்ளார் அதிபர்.\nஇது ஒரு தீர்வாகாது. இந்த சங்கரை பொன்சேகாவாக மாற்ற அதிபருக்கு எவ்வளவு நாள் ஆகும் ஆகவே, இனி மேலாவது பிள்ளையனும், கருணாவும் அதிபர் ராஜபக்சேயின் உண்மை நிறத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போது, “முதலில் யுத்தத்தை நிறுத்துங்கள்’ என்று இந்தியா அவரிடம் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் நிம்மதியாக அங்கே கஞ்சி குடிக்க விரும்புகிறோம்.\nபோர் நிறுத்தம் இல்லையென��றால் அங்குள்ள அப்பாவித் தமிழினத்தை முற்றிலும் அழித்து விடுவார்கள். பிறகு இந்தியா அனுப்பும் 800 டன் உணவுப் பொருள்கள் ஈழத்தமிழரின் வாய்க்கரிசிக்குத்தான் பயன்படும் தமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இந்தியா துணை போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\n“என்னவென்று படித்து ஒரு ஆயிரம் பக்கத்திற்கு இலங்கை தமிழ் எம்.பி சிவாஜிலிங்கத்திற்கு நீங்கள் எழுதும் பகிரங்க வேண்டுகோளைப் படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு கூறி விடை பெறுவது..\nஅரசியல், ஈழப் போராட்டம், சிவாஜிலிங்கம், LTTE இல் பதிவிடப்பட்டது | 23 Comments »\nநீங்கள் இப்போது சிவாஜிலிங்கம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/121827-the-crowd-deserved-every-bit-of-both-the-innings-said-csk-skipper-ms-dhoni.html", "date_download": "2018-11-12T22:49:01Z", "digest": "sha1:73PPQ2VZ7YGKE2EXKR2O2SMTT3YSQUNY", "length": 20524, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ தோனி நெகிழ்ச்சி! | The crowd deserved every bit of both the innings said csk skipper ms dhoni", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/04/2018)\n`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ தோனி நெகிழ்ச்சி\n`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி கூறினார்.\n`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.\n11-வது ஐபிஎல் தொடரில், நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய அந்த அணியின் ரஸ்ஸல், 36 பந்துகளில் 88 ரன்களைக் குவித்தார்.\nஇதையடுத்து, 203 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை சூப்ப��் கிங்ஸ் அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணி வீரர்கள் நிதானமாக விளையாடினாலும், சாம் பில்லிங்க்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம் பில்லிங்க்ஸ் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். கடைசியில் 2 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஜடேஜா சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறச்செய்தார். 19.5 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nபோட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, ``சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் கழித்து வந்து சென்னையில் வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர். பேட்டிங் செய்பவர்கள் மீதும், பௌலர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். நேர்மறையான ஆற்றல் எங்கள் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. போட்டியில் ஏமாற்றம் ஏற்படுமோ என்று உணரும்போது, அதை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் அதுபோல உணர்ந்தோம். அதை நாங்கள் வெளிக்காட்டியிருந்தால், வர்ணனையாளர்களுக்கு நாங்கள் தீனி போட்டது போலாகியிருக்கும். அதனால், அதை மறைத்துக்கொண்டோம்.\nஅனைவரும் நன்றாக விளையாடினார்கள், குறிப்பாக சாம் பில்லிங்ஸின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்களும் ரன் கொடுத்தோம். இரு அணியின் பந்து வீச்சாளர்கள்தான் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். ஆனால், மொத்தத்தில் ரசிகர்களுக்கு இப்போட்டி நல்ல விருந்தாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.\nவெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட��மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103110-special-camp-to-find-missing-people---ramanathapuram-sp.html", "date_download": "2018-11-12T22:52:02Z", "digest": "sha1:T3WNL7CL5TS2QGQKV7AI5QY3IV6OJOTO", "length": 18084, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு முகாம் - ராமநாதபுரம் எஸ்.பி அறிவிப்பு! | Special camp to find missing people - Ramanathapuram SP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/09/2017)\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு முகாம் - ராமநாதபுரம் எஸ்.பி அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில், காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டான சிறப்பு முகாம்களை நடத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில், இதுவரை காணாமல்போன 119 நபர்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 115 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, நிலுவையில் இருந்துவருகிறது. இந்நிலையில், கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவரும் மேற்படி 119 நபர்களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு, இன்று முதல் உட்கோட்டங்கள் வாரியாக சிறப்பு முகாம் நடத்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு முகாம்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காப்பகங்களின் பராமரிப்பில் இருந்துவரும் நபர்களது புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத, இறந்த நபர்களது புகைப்படங்களுடன் ஒப்பிட்டு, அர்களை அடையாளம் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்க அல்லது காணாமல் போனவரின் நிலையினை உறவினர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.\nராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் இன்று தொடங்கிய இந்த சிறப்பு முகாம், இம்மாதம் 24-ம் தேதி ராமேஸ்வரம் கோயில் காவல் நிலையம், 25-ம் தேதி கமுதி, 26-ம் தேதி முதுகுளத்தூர், 27-ம் தேதி கீழக்கரை, 28-ம் தேதி திருவாடானை, 29-ம் தேதி பரமக்குடி தாலுகா காவல் நிலையங்களில் நடக்க உள்ளது. முகாம் நடைபெறும் நாள்களில் சம்பந்தப்பட்ட உட்கோட்ட சரகங்களில் வசித்துவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிறப்பு முகாம்கள் நடைபெறும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று, கலந்துகொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.\nசிறப்பு முகாம்காவல் நிலையம்missingramanathapuramspecial camp\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' ���டக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-11-12T22:38:20Z", "digest": "sha1:5MDRZUP2HPH2JGLPA73TV3GDM3KZZ4BJ", "length": 33973, "nlines": 453, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: பிரச்சினைய பேசுவோமா? - சிறுகதை.", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபுகைப்படத் தொகுப்பு -II மற்றும் ஒரு காணொளி...\nபுகைப்படத் தொகுப்பு - முதல் தொகுப்பு...\nஎன்னவளின் சிறப்பு... - பிரபாகர்\nமுந்தைய நாள், நேற்று, இன்று...\nமழலைகள் - குழந்தைகள் தினம்...\nஒரு சம்பவம் பல கோணங்கள்...\nமாணிக்கம் எடிட்டர் ஆன கதை...\nபடிக்காம பரீட்சை எழுதின கதை...\nபாதி மரத்துல நொங்கும், கைசோட்டு மீனும்......\nஅத்தை பொண்ணு, பக்கத்து ஊரு பையனின் காதல்...\nஆட்டுமேல காரு விட்ட கதை\nசேவல் தகராறும் நாம ஹீரோ ஆன கதையும்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : சிறுகதை... | author: பிரபாகர்\nகடற்கரை. படகின் பின்புறம் சுலக்சாவும் சுதிரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, மௌன ஆர்ப்பாட்டத்தில் அலைகள். யார் பேசுவது என அவர்களுக்கும் தயக்கம். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்.... குரல் கேட்டு இருவரும் அச் சிறுவனை பார்க்க சுதிர் அப்புறமாய் வரும்படி சைகை செய்தான்.\nஅவள் மணலை நிரண்டிக்கொண்டிருக்க, அவன் கீ செயினை ஆராய்ந்து கொண்டிருந்தான்.\n'கொஞ்சம், இல்லையில்ல நிறைய குழப்பமா இருக்கு. அதான்...'\n'பேசினாத்தானே சரியாகும்... சரி முதல்ல உங்க சைட்ல இருக்கிறத பத்தி பேசுவோமா\n'ம்.... சரி. ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்துட்டு ஆரம்பிப்போமா\nஇன்னுமொரு சுண்டல் குறுக்கீடு, தலையாட்டி வேண்டாமென சொல்லி,\n உங்க அம்மா பிரச்சினை இல்ல கல்யாணம் வரைக்கும், அப்பாதான் என்ன பண்றதுன்னே தெரியலன்னு சொன்ன'.\n'ஆமாம். என் அத்த பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீவிரமா இருக்கார். அத்த பொண்ணு பிரதீப்ப லவ் பண்றா, அவ ஓடிப்போனா லைன் கிளியர். அது எப்பன்னு தெரியல.'\n'அதே மாதிரி உன்னோட முன்னாள் காதலி தொந்தரவா இருப்பான்னு...'\n'எஸ், இப்ப அவ லவ் பண்ணிட்டு இருக்கிறவன் சரியில்லாத ஆளு. பிரச்சினைன்னா திரும்ப என்கிட்டத்தான் வருவா'\nமுறுக்கு முறுக்கு என இன்னொரு குறுக்கீடு. சைகையால் வேண்டாமென சொல்ல, மறு பேச்சில்லாமல் அச் சிறுவன் செல்ல, தொடர்ந்தார்கள்.\n'உங்க அக்கா ஏதாச்சும் பிரச்சினை பண்ணுவாங்கன்னு சொன்னியே\n'உன்னை கல்யாணம் பண்ணினா, சொத்துல பங்கு வேணும்னு நிப்பாங்க. அக்காவோட முதல் கணவர் வேற குடிகாரர். அவரும் பிரச்சினை பண்ணுவார்'.\n நல்லவேளை, உன் தங்கச்சி ஒண்ணும் பிரச்சினை இல்ல\n'நீ வேற, இன்னும் சொல்லல. அது இன்னும் சீரியஸ். அவ வேற மதத்துல லவ் பண்றா... அதுல வேற என்னென்ன ஆகப்போகுதோ\n'நினைச்சாலே பயங்கரமா இருக்கு. அப்பா உங்க பாட்டியாலா மட்டும்தான் பிரச்சினை இல்லன்னு சொல்லு.'\n'அங்கதான் தப்பு பண்றே, அவங்க கிட்ட இருக்கிற நகைக்கு என் சித்தப்பாவும் அப்பாவும் போட்டி போட்டுகிட்டிருக்காங்க, அத்தையும் களத்துல இறங்க தயாரா இருக்காங்க'\n'நீங்க சொல்றமாதிரி பயங்கரமான குழப்பம்தான்... சரி என் பிரச்சினையைப் பத்தி பேசுவோமா\n'தலை வலிக்கிற மாதிரி இருக்கு, இன்னொரு நாளைக்கு பேசுவோம், கிளம்பலாமா\n'சரி' என அவள் சொல்ல இருவரும் எழுந்து பொறுமையாய் மணலை தட்டிவிட்டு, தலையினை சரிசெய்து ஒன்றாய் வர,\n'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.\n: இட்ட நேரம் : 2:20 PM\n32 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\n:), சீரியல் எல்லாம் இப்படித்தான் ஓடிட்டு இருக்கு போல‌\nஹா..ஹா..படிக்கும்போதே நெனைச்சேன்..இது என்னாடா சீரியல் மாதிரி போகுதேன்னு..\nஎன்னண்ணே, வீட்ல ஒரே கோலங்கள், திருபதி செல்வம் தானா..\nஎன்ன அண்ணே..வீட்ல சீரியல் பார்க்கறிங்க போல...\nரொம்ப சீரியல் பார்க்கறீங்கண்ணா சொல்லிப்புட்டேன்... அதான் நான் அந்தப் பக்கமும் போறதில்ல... அதான் நான் அந்தப் பக்கமும் போறதில்ல... நச்ன்னு சொல்லிப்புட்டீங்க... இத பார்த்தாவது சீரியல் எடுக்கிறவங்க கொஞ்சம் சீரியஸா சிந்திக்கட்டும்..\nமொத்தம் எத்தன லவ்.....இடையிலவேற பண்டாணி சுண்டல்......கடைசியா எல்லமே சீரியலுக்குத்தானா.....\nதில் படத்தில் விவேக் சொல்லும் \"படிகட்டு பாமா\" நினைவுக்கு வருகிறது. உண்மையில் தொலைக்காட்சித் தொடர்களில் நடப்பதை சொல்லியிருக்கிறீர்கள்.\nஇன்னும் அந்த போலீஸ்கார தாத்தா, பேங்க்ல வேலை செய்யற சித்தி, அரசியல்ல இருக்குற மாமா ..... இப்படி நெறய பேர விட்டுட்டீங்களே\n:), சீரியல் எல்லாம் இப்படித்தான் ஓடிட்டு இருக்கு போல‌\nநன்றிங்க. தாங்க முடியாம எழுதினதுதான் சகோதரி.\nஹா..ஹா..படிக்கும்போதே நெனைச்சேன்..இது என்னாடா சீரியல் மாதிரி போகுதேன்னு..\nஎன்னண்ணே, வீட்ல ஒரே கோலங்கள், திருபதி செல்வம் தானா..\nஇல்லப்பா. பார்த்தாலும் நான் blog பக்கம் வந்துடுவேன்.\nஎன்ன அண்ணே..வீட்ல சீரியல் பார்க்கறிங்க போல...\nநாம பாக்கறதில்ல, மத்தவங்க பாக்கும்போதும் இருக்கிறதில...\nரொம்ப சீரியல் பார்க்கறீங்கண்ணா சொல்லிப்புட்டேன்... அதான் நான் அந்தப் பக்கமும் போறதில்ல... அதான் நான் அந்தப் பக்கமும் போறதில்ல... நச்ன்னு சொல்லிப்புட்டீங்க... இத பார்த்தாவது சீரியல் எடுக்கிறவங்க கொஞ்சம் சீரியஸா சிந்திக்கட்டும்..\nஐயோ தங்கச்சி, நான் பாக்கிறதில்ல. சீரியல் பாத்தா கலகல எல்லாம் போயிடும்னு எனக்கு தெரியும்...\nமொத்தம் எத்தன லவ்.....இடையிலவேற பண்டாணி சுண்டல்......கடைசியா எல்லமே சீரியலுக்குத்தானா.....\nதில் படத்தில் விவேக் சொல்லும் \"படிகட்டு பாமா\" நினைவுக்கு வருகிறது. உண்மையில் தொலைக்காட்சித் தொடர்களில் நடப்பதை சொல்லியிருக்கிறீர்கள்.\nஎழுதி முடித்தபின் எனக்கும் அந்த எண்ணம் வராமலில்லை நண்பா.\nஇன்னும் அந்த போலீஸ்கார தாத்தா, பேங்க்ல வேலை செய்யற சித்தி, அரசியல்ல இருக்குற மாமா ..... இப்படி நெறய பேர விட்டுட்டீங்களே\nஅண்ணே இதுவே ரொம்ப ஓவரா இர���க்கு. சீரியல் மோகம் ரொம்ப படுத்துது. அதான் கொஞ்சமா நிப்பாட்டிட்டேன்.\n ஏன் இந்தக் கொல வெறி. நல்லாருக்கு=))\nநல்லா சீரியல் பார்க்கறீங்கனு தெரியுது பிரபா\nஎது எப்படியோ.. சுத்தி சுத்தி சீரியல் எங்க போனாலும் என்னைய அடிக்குது\nகொஞ்சம் தல சுத்துது ...\nஎன்னைப்பற்றில 36 ஆனா 27ன்னு ஒரே எண் கணிதமா இருக்கே தல\n ஏன் இந்தக் கொல வெறி. நல்லாருக்கு=))\nசீரியல் மாதிரி எழுதினதுக்கே இப்படி. சீரியல்னா\nநல்லா சீரியல் பார்க்கறீங்கனு தெரியுது பிரபா\nஎது எப்படியோ.. சுத்தி சுத்தி சீரியல் எங்க போனாலும் என்னைய அடிக்குது\nகொஞ்சம் தல சுத்துது ...\nநிறைய பேர் சுத்தல்ல இருக்காங்க, அதான்....\nஎன்னைப்பற்றில 36 ஆனா 27ன்னு ஒரே எண் கணிதமா இருக்கே தல\nம்... அத வேற மாத்தணும்... 24 டிசம்பர் அன்னிக்கு 37 ன்னு. நன்றி நரசிம்...\n//'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.//\nஒரு வருஷம்னு சொல்லியிருந்தா, உங்களுக்கு சீரியல் டைரடக்கர் ஆகும் தகுதி வந்திடுச்சின்னு சொல்லியிருப்பேன், இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க\nம்ம் சீரியல் ரொம்ப பாக்கறீங்க போல.நீங்க மட்டும் என்னவாம்ன்னு என்னை திருப்பி கேட்கக்கூடாது..ஹி.ஹி..\nஇந்த கோலங்கள் எப்ப முடியும்னு உங்கள் யருக்காவது தெரிந்த சொல்லுங்களேன்.மண்டை காயுது எனக்கு..\n\"திருட்டு பயலே\" படத்தில் வரும் விவேக் நகைச்சுவை நியாபகம் வருகிறது ...........நகைச்சுவையாய் இருந்தாலும் ..........நம் மக்கள் குழைந்தைகள் மனதில் தப்பான ரசனை வளர்த்துக்கொண்டிருக்கிறது தொலைகாட்சி....இது ஒரு கலாச்சாரக் கற்பழிப்பு ...இந்த கள்ளக் காதலும் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது ......மனிதனிடம் அன்பு குறைந்து கொண்டே இருக்கிறது இந்த எந்திர வாழ்வில் .......கணவனுக்கு மனைவியிடம் அன்பு செலுத்த நேரம் இல்லை ....கள்ளக் காதல் வரத் தான் செய்யும் ......அன்புகளை எதிர்பார்கிறது மனது ....என்ன செய்ய அண்ணா\nசீரியல் பார்த்த அனுபவம் பேசுகிறது. நல்ல சீரியல்.. sorry கதை\n//'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.//\nஒரு வருஷம்னு சொல்லியிருந்தா, உங்களுக்கு சீரியல் டைரடக்கர் ஆகும் தகுதி வந்திடுச்சின்னு சொல்லியிருப்பேன், இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க\nவாங்க சங்கர், நமக்கு அனுபவம��� ஆராய்ச்சியெல்லாம் கொஞ்சம் கம்மிதான்.\nம்ம் சீரியல் ரொம்ப பாக்கறீங்க போல.நீங்க மட்டும் என்னவாம்ன்னு என்னை திருப்பி கேட்கக்கூடாது..ஹி.ஹி..\nஇந்த கோலங்கள் எப்ப முடியும்னு உங்கள் யருக்காவது தெரிந்த சொல்லுங்களேன்.மண்டை காயுது எனக்கு..\nவாங்க சகோதரி... அதோட டைரக்டருக்கே தெரியாத கேள்விய என்ன கேட்டு பயமுறுத்துறீங்களே\n\"திருட்டு பயலே\" படத்தில் வரும் விவேக் நகைச்சுவை நியாபகம் வருகிறது ...........நகைச்சுவையாய் இருந்தாலும் ..........நம் மக்கள் குழைந்தைகள் மனதில் தப்பான ரசனை வளர்த்துக்கொண்டிருக்கிறது தொலைகாட்சி....இது ஒரு கலாச்சாரக் கற்பழிப்பு ...இந்த கள்ளக் காதலும் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது ......மனிதனிடம் அன்பு குறைந்து கொண்டே இருக்கிறது இந்த எந்திர வாழ்வில் .......கணவனுக்கு மனைவியிடம் அன்பு செலுத்த நேரம் இல்லை ....கள்ளக் காதல் வரத் தான் செய்யும் ......அன்புகளை எதிர்பார்கிறது மனது ....என்ன செய்ய அண்ணா\nஆமாம், எழுதிய பின் நானும் உணர்ந்தேன்.\nசீரியல் பார்த்த அனுபவம் பேசுகிறது. நல்ல சீரியல்.. sorry கதை\nஇல்லங்க பாரதி.... சீரியல் பாக்கறவங்கள பாத்ததுல வந்தது...\nஎல்லாரும் சீரியல் சீரியல்ன்னு சொல்றாங்களே\nஎல்லாரும் சீரியல் சீரியல்ன்னு சொல்றாங்களே\nஆகா அண்ணனுக்கேத்த தங்கை... தெரியாமத்தான் இத்தனை நாள் இருக்கீங்களா\nஎன்னது ஒரு மாசத்து இதைவச்சே ஒட்டீருவாய்ங்களா\nமெகா சீரியலால ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல தெரியது.\nஎன்னது ஒரு மாசத்து இதைவச்சே ஒட்டீருவாய்ங்களா\nமெகா சீரியலால ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல தெரியது.\nஇதுக்கே எனக்கு அனுபவம் பத்தலைன்னு ஜெட்லி சொல்றாரு... நன்றி பிரதாப்.\nபடிக்கும்போது விவேக் காமெடிதான் நியாபகம் வந்தது.... அந்தப்பட காமெடியில் பார்க்,பீச் என காதலர் கூடும் பல லொகேஷன்களில் கலக்கியிருப்பார்.... :))\nபடிக்கும்போது விவேக் காமெடிதான் நியாபகம் வந்தது.... அந்தப்பட காமெடியில் பார்க்,பீச் என காதலர் கூடும் பல லொகேஷன்களில் கலக்கியிருப்பார்.... :))\nஎழுதியபின் எனக்கும்தான்... நன்றி ராஜா...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4153", "date_download": "2018-11-12T22:14:29Z", "digest": "sha1:5PS5DQHOKI2GWWEWPIXPSCXMFA7HQ54E", "length": 9542, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமானது – சீமான்\nசெவ்வாய் 14 ஆகஸ்ட் 2018 13:16:50\nதமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது எனும் மோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர் அருகே செங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nபிரதமர் மோடி தமிழகத்திற்குக் கொண்டு வந்த ஒரே ஒரு நல்ல திட்டத்தைச் சொல்லச் சொல்லுங்கள். பார்க்கலாம். அவர்கள் கொண்டு வருவது எல்லாமே நலத்திட்டங்கள் என்றால் அதனை எதற்காக கேரளாவிற்கோ, ஆந்திராவிற்கோ, கர்நாடகாவிற்கோ கொண்டு செல்வதில்லை. எட்டுவழிச் சாலையை அமைத்தே தீருவேன் என்று பாராளுமன்றத்தில் பேசுகிற அமைச்சர்கள் ஒருவர்கூட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீருவேன் எனக் கூறவில்லையே.\nதமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. சொந்த மாநில மக்களைப் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்துவிட்டு, அவர்க ளின் சாவை காரில் நாய் அடிப்பட்டால் எவ்வாறு உணர்கிறேனோ அவ்வாறு உணர்கிறேன் என்று சொல்வதைவிட ஒரு பயங்கரவாத மன நிலையுண்டா எதற்கெடுத்தாலும் தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தவிர வேறு யார் ஆயுதத்தை வைத்துப் பயிற்சி எடுக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தவிர வேறு யார் ஆயுதத்தை வைத்துப் பயிற்சி எடுக்கிறார்கள். எனவே, இதுகுறித்தான பிரதமர் மோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது.\nஎய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஐந்தாண்டு கால ஆட்சியே முடியப் போகிறது. இனி எப்போது கொண்டுவரப் போகி றார்கள். அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது அதனை அமைப்பதற்கென 4 மருத்துவமனைகளைத் தேர்வுசெய்து அறிவித்தார்கள். அப்போது கொண்டுவராது, இப்போது கொண்டு வருவேன் எனக் கூறுவது வாக்குகளைப் பெறுவதற்காகத்தானே அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது அதனை அமைப்பதற்கென 4 மருத்துவமனைகளைத் தேர்வுசெய்து அறிவித்தார்கள். அப்போது கொண்டுவராது, இப்போது கொண்டு வருவேன் எனக் கூறுவது வாக்குகளைப் பெறுவதற்காகத்தானே எய்ம்ஸ் ��ருத்துவமனை குறித்த வெற்று வார்த்தைகள்தான் வருகிறதோ ஒழிய, அதனை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தையே இவர்கள் தொடங்கவில்லை.\nநாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். வாக்குச்சீட்டு முறையிலே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மிக நியாயமானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். மின்னணு வாக்குப் பதிவு முறையைக் கண்டறிந்த அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளுமே அதனைக் கைவிட்டு விட்டது. நைஜீரியாவும், இந்தியாவும்தான் இன்னும் அம்முறையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22193", "date_download": "2018-11-12T23:32:33Z", "digest": "sha1:C4HQJBTABG4BTSKLFV3I6D6XCI3JWYEZ", "length": 5745, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "டூட்டி ஃப்ரூட்டி இனிப்பு கொழுக்கட்டை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\nடூட்டி ஃப்ரூட்டி இனிப்பு கொழுக்கட்டை\nபச்சரிசி கொழுக்கட்டை மாவு, சர்க்கரை தலா - 1 கப்,\nநெய் - 2 டீஸ்பூன், உப்பு,\nஏலக்காய்த்தூள் தலா - 1 சிட்டிகை,\nடூட்டி ஃப்ரூட்டி, பொடித்த காய்ந்த திராட்சை தலா - 1/4 கப்,\nதண்ணீர் - 1 கப்,\nபல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/2 கப்.\nதேங்காயை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும் பொழுது மாவ�� சிறிது சிறிதாக தூவி கிளறி, மூடி போட்டு 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும். பின்பு டூட்டி ஃப்ரூட்டி, காய்ந்ததிராட்சை, வறுத்த தேங்காய் போட்டு சப்பாத்திக் கட்டையால் நன்றாக கிளறி கொழுக்கட்டை அச்சு அல்லது விருப்பமான வடிவத்தில் செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவல்\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nசந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்\nவெத்தலை... வெத்தலை... வெத்தலையோ... Medical Trends\n13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்... ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை\nஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்\nதீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?24117-dell_gt", "date_download": "2018-11-12T23:17:13Z", "digest": "sha1:QPUG4HHDEBNQ5RZWGNFWNJA4YSM2CAVM", "length": 16890, "nlines": 275, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: dell_gt - Hub", "raw_content": "\nயாரோடும் பேசக் கூடாது**ஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாது**ஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாது**ஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாது**ஆகட்டும் Sent from...\nநீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே Sent from my SM-G935F using Tapatalk\nசொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா நில்லடி நீ செய்வது சரியா சரியா உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம் Sent from my SM-G935F using Tapatalk\nஎன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா Sent from my SM-G935F using Tapatalk\nஇறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட Sent from my SM-G935F using Tapatalk\nகாத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா Sent from my SM-G935F using...\nகாத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே Sent from my SM-G935F using Tapatalk\nGood night Priya Thank you யமுனா ��தி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே\nஅழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்\nநீராடும் கண்கள் எங்கே… போராடும் நெஞ்சம் எங்கே நீ வாராதிருந்தால் உன்னை பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ\nமுதல் மழை எனை நனைத்ததே முதன் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே\nபாடாத பாடெல்லம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பெசாத மொழியெல்லம் பெச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்\nபுதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு Sent from my SM-G935F using Tapatalk\n:rotfl: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே\nதேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் கா...தல் கீ...தம் பாடும்\nright now paruppu and mutton bones... for dalcha :) வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது...\n வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட.. ...\nபன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க வசந்தம் வரும் காலம் விழியில் வண்ண கோலம் கூ கூ குக்கூ கூ - கூ கூ...\nதங்க தேரோடும் அழகினிலே* இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்* அந்த ராஜாத்தி பார்வையிலே* இந்த ராஜாவும் தவமிருந்தான் Sent from my SM-G935F using Tapatalk\nமஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே Sent from my SM-G935F using Tapatalk\nவந்தேண்டா பால்காரன் அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டு ஆடப்போறேன் Sent from my SM-G935F using Tapatalk\nசெந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ Sent from my SM-G935F using...\nபக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான் பார்வையிலே படம் புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்\nநீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால�� என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா\nகோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னிப் பூவோ பிஞ்சுப் பூவோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ தூதானதோ\nமலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே\nஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என் தேகம் உன் தேசம் எந்நாளும் சந்தோஷம் -என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே Sent from my SM-G935F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48158-supreme-court-verdict-as-nirbhaya-gangrape-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T22:15:33Z", "digest": "sha1:XK6SCMM5T4BQIAKXV7WJCMZRF33VDKVH", "length": 10464, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் | Supreme Court verdict as Nirbhaya gangrape case", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nநிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஉதவித் தொகைக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் \n“சதம் அடிக்கும் போது மனைவி இல்லாதது...” - தினேஷிடம் கலங்கிய ரோகித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nகுற்ற வழக்குகளை விளம்பரப்படுத்தாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\nRelated Tags : Nirbhaya gangrape , Nirbhaya , Nirbhaya case , நிர்பயா , நிர்பயா வழக்கு , பாலியல் வன்கொடுமை , நிர்பயா பாலியல் வன்கொடுமை , உச்சநீதிமன்றம் , Supreme Court\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉதவித் தொகைக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் \n“சதம் அடிக்கும் போது மனைவி இல்லாதது...” - தினேஷிடம் கலங்கிய ரோகித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48552-a-look-at-the-pocso-act-law-and-what-is-telling-pocso-act.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T23:02:06Z", "digest": "sha1:3P27WZBID3TWS26PBUAEK2LMAIWZNYU6", "length": 13142, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை: போக்சோ சட்டம் ஒரு பார்வை | A look at the POCSO Act Law and What is Telling POCSO Act ?", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை: போக்சோ சட்டம் ஒரு பார்வை\nகுழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை மீட்க 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவர்க்கு தண்டனை வழங்க வேண்டும்.\nமற்ற வழக்குகளைபோல குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை வெளிப்படையாக விசாரிக்கத் தேவையில்லை, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும்.\nஇந்தக் குற்றம் சம்பந்தமாக, எப்.ஐ.ஆர். பதிவு செய்த பின் தான், விசாரிக்க வேண்டும் என்பதில்லை. புகார் வந்தவுடனேயே காவல்துறையினர் துரிதமாக விசாரணையைத் தொடங்க வேண்டும்\nமேலும், பாதிக்கப்பட்ட குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக, யாராக இருந்தாலும், அவர்களின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும்.\nகுற்றம் சுமத்தப்பட்டவரை உடன் வைத்துக்கொண்டு, பாதிப்புக்குள்ளான குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. காவல்நிலைய எல்லை பிரச்னையை காரணம் காட்டி, வழக்கு விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது.\nஇந்த விதிகளை காவல்துறை அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீதும், வழக்குப்பதிவு செய்வதற்கு, போக்சோ சட்டம் வழிவகை செய்துள்ளது.\nபாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும்.\nநீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம், ரகசிய வாக்குமூலம் பெறப்பட வேண்டும், வாக்குமூலமும் உடல் பரிசோதனை அறிக்கையுமே வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும்.\n2012 முதல் போக்சோ சட்ட‍ம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதும், சமீபகாலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்த‍ல்கள், சீண்டல்கள் அதிகரித்துக்கொண்ட சென்றதால் கடந்த ஏப்ரலில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.\nஇதன் மூலம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவருக்கு போக்சோவின் கீழ் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\nஇன்று உலக எமோஜி தினம்... உலகத்திற்கான பொது மொழியா எமோஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nவேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை 8 பேர் மீது 'போக்ஸோ'\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nபதற வைக்கும் பாலியல் வன்கொடுமைகள் \n‘அந்த வயதில் நடந்த சம்பவம் என் இல்லறத்தையே பாதித்துவிட்டது’ - மனம் திறந்த இளைஞர்\nசிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: பெண் கைது\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\nஇன்று உலக எமோஜி தினம்... உலகத்திற்கான பொது மொழியா எமோஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38306-man-slept-at-main-road.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-12T22:04:39Z", "digest": "sha1:HHWJDNJVJJOUIH76SWYIRDGHG745RJG3", "length": 9242, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுரோட்டில் போதை தூக்கம்: வாகன ஓட்டிகள் அவதி! | Man slept at Main road", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை ��ொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nநடுரோட்டில் போதை தூக்கம்: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிபோதையில் தேனி - கொல்லம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் படுத்து தூங்கிய நபரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர்.\nவாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில், குமுளி தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் அந்த நபர் படுத்து கிடந்தார். அந்த பகுதியில் உள்ள சாலை வளைவாக இருந்ததால் அருகில் வந்த பிறகே அவர் சாலையில் படுத்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவந்தது.\nஇதனால் வாகன ஓட்டிகள் கடைசி நேரத்தில் சுதாரித்து சென்றனர். அந்த நபரை எழுப்ப முயன்றவர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை யாரும் எழுப்ப முயலவில்லை. பின்னர் அந்த நபர் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு சாலையிலிருந்து எழுந்துச் சென்றார்.\nகுவைத்தில் 8 நாட்களாக நிறுவனத்தில் அடைபட்டிருக்கும் இந்திய ஊழியர்கள்\nபொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \n21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\nசென்னையிலிருந்து 5 லட்சம் பேர் பயணம் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதீபாவளி சீட்டு பணத்தை திருப்பித் தர முடியாததால் தற்கொலை \n59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு\nதீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்\nநியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத்தடை... வழக்கு கடந்து வந்த பாதை\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மற��்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுவைத்தில் 8 நாட்களாக நிறுவனத்தில் அடைபட்டிருக்கும் இந்திய ஊழியர்கள்\nபொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18497", "date_download": "2018-11-12T23:01:38Z", "digest": "sha1:Y6TGZHWP6MHJE2W7565TEPJWB6ZMOVY4", "length": 9240, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஇலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் சிறுமி\nஇலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் சிறுமி\nஇலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் நோக்கில் அமெரிக்காவில் வசிக்கம் சிறுமியொருவர் மக்களிடம் உதவி கோரியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேஸ்புக் பக்கத்தில் தரவொன்று பதிவேற்றப்பட்டுள்ளது.\nநடாஷா பண்டுவாவெல என்ற 16 வயதுடைய சிறுமி இலங்கையைச் சேர்ந்தவரென்றும் அவர் அமெரிக்காவில் வசித்து வருபவரென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த சிறுமி இலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் முகமாக ஊன்றுகோல்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நன்கொடை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு கீழ்காணும் இணைய முகவரிக்கு சென்று உதவிகளை வழங்க முடியும்.\nஇலங்கை அமெரிக்கா சிறுமி விசேட தேவையுடையோர் அமெரிக்க தூதரகம்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38594", "date_download": "2018-11-12T22:45:19Z", "digest": "sha1:VBTZSRM5QLONDZMSL3TKYCCP52IEEB6V", "length": 11286, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "\" உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததும் நாமும் வேலை ��ிறுத்தத்தில் இணைந்து கொள்வோம்\" | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\n\" உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததும் நாமும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொள்வோம்\"\n\" உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததும் நாமும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொள்வோம்\"\nதற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் சேவையாளர் சங்கத்தின் கோரிக்கைகளை தாங்களும் ஆதரிப்பதாகவும், ஆனால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களின் நலன்கருதி வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தில் இணைந்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.\nதனியார் பஸ் சேவையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக மருதானை சமூக சமய நடுநிலையத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த விஜேரத்ன மேலும் குறிப்பிடுகையில்,\n\"போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அதிகரித்த தண்டப்பணம் விதிக்கப்படுவதற்கு எதிராகவே மேற்படி சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்டப்பணத்தைக் குறைப்பது நடைமுறைச் சாத்தியமானதல்ல. ஆனால் அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நியாயமான வேறு கோரிக்கைகளை நாம் ஆதரிக்கின்றோம்.\nபோக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வீதிகளைப் புனரமைத்தல், பஸ் சாரதிகளுக்க���ன கழிப்பறை வசதிகளை பிரதேசவாரியாக அமைத்தல், தேவையற்ற விதி முறைகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததும் நாமும் வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்வோம்.\" என்று கூறியுள்ளார்.\nவேலைநிறுத்தம் தனியார் பஸ் சேவை உயர்தரப் பரீட்சை\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்��ட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39980", "date_download": "2018-11-12T22:41:02Z", "digest": "sha1:N53IWO3U7QK7RJI43NMG6TBJ4VK6HYJ4", "length": 11209, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தனது ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nதனது ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ இணைப்பு)\nதனது ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து பெண் பொலிஸ் அதிகாரி அங்கிருந்தவரை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகர பொலிஸில் பணிபுரிந்து வரும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார். ஆனால் தவறுதலாக 26 வயதான போத்தம் ஷேம் ஜீன் என்பவரது வீட்டிற்குள் சென்றுள்ளார்.\nஅப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் குறித்த பொலிஸ் அதிகாரி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போத்தம் ஷேமை சுட்டதில் ஷேம் உயிரிழந்தார்.\nஇதன்பின் தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸாரிடம் அந்த பெண் பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபொழுது, எனது குடியிருப்பு என நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.\nபெண் பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த ஷேம் கரீபியன் தீவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் எனவும் தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு டல்லாஸ் நகரில் உள்ள கணக்கியல் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் ஷேம் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தினை அடுத்து, பெண் பொலிஸ் அதிகாரியின் இரத்தம் சேகரிக்கப்பட்டு மதுபானம் எதுவும் குடித்துள்ளாரா என அறிவதற்காக சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.\nபெண் பொலிஸ் அதிகாரியின் இந்த கொடூர செயலைக் கண்டித்து காவல்துறை தலைமையகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா. ஞாபக மறதி பெண் பொலிஸ் அதிகாரி சுட்டுகொலை\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2018-11-12T22:37:53Z", "digest": "sha1:GRC45WVT2EHJT2I26VPQXQP4IBTROZP6", "length": 8269, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவிசில் அடித்தால் 350 யூரோ அபராதம்\nபிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதி...\nபிர­பா­க­ர­னது வழி­ந­டத்­தலில் உரு­வாக்­கப்­பட்ட கூட்­ட­மைப்பை சிதைய போகிறதா.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது வெறு­மனே,ஆரம்­பிக்­கப்­பட்ட கட்சி அல்ல.அது தமி­ழர்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தற்கா...\nஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி : மஹிந்த\nபல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nபத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடி­யாது\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல்­க­ளுக்­காக வீடு வீடாக சென்று பிர­சார பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கு கடும் கட்­டுப்­பா­டுகள் விதிக...\nசமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க முடியு��்.\nசமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா...\nபிர­பா­கரன் யுகம் மீண்டும் உரு­வாகும் அபாயம் : ரோஹித அபே­கு­ண­வர்­தன\nஅர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும்...\nவியாழக்கிழமை மோடியை சந்திக்கிறார் பிரதமர் ரணில்\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இந்­தியா பய­ணிக்­கின்றார்.\nஆவா குழு மீண்டும் எழுச்சி பெற முடி­யாது : சாகல ரத்­னா­யக்க\nவட மாகா­ணத்தில் இடம்­பெற்று வரு­கின்ற ''ஆவா\" குழு­வி­னரை அழிப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக சட...\n''சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக விரைவில் சட்­டத்தை நிலை­நாட்­டுவோம்\"\nகடந்த காலத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக விரைவில் சட்­டத்தை நிலை­நாட்­டுவோம். அத்­துடன் நாங...\nஇரு காரணங்களுக்காக தாய் தனது கருவை கலைக்க முடியுமாம் \nஇலங்கையில் இரு காரணங்களுக்காக தாய் தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடியும் என அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-11-12T22:53:38Z", "digest": "sha1:6WICL6V7LSQMNEUGF3MPHUEIOBQWQP6F", "length": 8229, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பண்டாரகம | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nபெற்ற தந்தையையே கொலை செய்வதா: வசமாக சிக்கிக் கொண்ட புதல்வர்கள்\nபண்டாரகம பொல்கொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபண்டாரகம - றைகம் - கெந்தமண்டிய பிரதேசத்தில் 5.330 கிராம் ஹெரோயினுடன் இரு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவ...\nகளுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்\nபெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்...\nX 30 ஆசியக் கிண்ண மோட்டார் பந்தயம் இலங்கையில்\nX30 ஆசியக் கிண்ண கோகார்ட் மோட்டார் பந்­தயத் தொடர் முதன்­மு­றை­யாக இலங்­கையில் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்­ளத...\nதாயின் 3 மாத நினைவன்று மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்\nபண்டாரகம கொதலாவல பிரதேசத்தில் உயிரிழந்த மணைவியின் நினைவை ஒட்டி மூன்று மாத கிரியை நாளன்று தனது 21 வயதுடைய மூத்த மகளை பாலி...\nகுடிநீரில் பெற்றோல் : மக்களே அவதானம்.\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கிரியெல்ல, மடல பகுதியில் பெற்றோல் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில்\nபெண் பொலிஸ் விரித்த காதல் வலையில் சிக்கிய திருடன் : 'உனக்­காக கெசட் ரெக்கோர்டர் வாங்­கி வரு­கின்றேன் தங்­கமே' எனக் கூறி பெண் பொலிஸை பார்க்க வந்தபோது கைது\nபண்­டா­ர­கம - கல்­துடே பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்றில் இரு தட­வைகள் ஒரே பாணியில் திரு­டிய திரு­டனை காதல் வலை விரித்த...\nகளுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..\nகளுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொள்ளையரைத் துரத்தி அடித்த பெண் : கொள்ளையர் சடலமாக மீட்பு : பண்டாரகமவில் சம்பவம் (காணொளி)\nபண்டாரகம – மெதகம பிரதேசத்தில் சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நேற்றிரவு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவர் இன்று...\nபொலிஸார் சோதனையிட்ட வீட்டிலிருந்து சடலம் மீட்பு\nவீடொன்றில் பொலிஸார் சோதனையிடச் சென்றவேளை அங்கிருந்து சடலமொன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-12T23:09:37Z", "digest": "sha1:AS6KOZ6ER6I3ZLLBK62UQMUUTBKLOHND", "length": 11482, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "முகமது ஷமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»முகமது ஷமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு….\nமுகமது ஷமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு….\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான்,தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி,அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஹசின் ஜகான் அளித்துள்ள பேட்டியில் ஷமியின் இந்த கீழ்த்தரமான போக்கை தட்டிக் கேட்டதற்காக குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன் னை துன்புறுத்துவதாகவும்,கொலை முயற்சி கூட நடந்ததாகவும் கூறினார்.\nஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த முகமது ஷமி,எனது புகழை கெடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது.என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், எனது திறமையை சீர்குலைக்கும் முயற்சியில் விரோதிகள் களமிறங்கியுள்ளனர் என தனது டுவிட்டர் பக்���த்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் வியாழனன்று கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல் நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் மனைவியை கொடுமைப்படுத்துதல்,துன்புறுத்துதல்,காயப்படுத்துதல்,கற்பழிப்பு,கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஷமி மீதான புகார்களின் அடிப்படையில் இந்திய வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது.விசாரணையின் முடிவில் ஒப்பந்தத்தில் ஷமியை சேர்ப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.\nமுகமது ஷமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு....\nPrevious Articleதிரிபுராவில் லெனின் சிலை தகர்ப்பு:இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – பேரணி…\nNext Article விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீதான தாக்குதலுக்கு சிபிஎம் கண்டனம்…\nபாக்.,- நியூசி., அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் : சமனில் முடிவடைந்தது…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/13/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-11-12T22:58:15Z", "digest": "sha1:MLODZF7FVRR2BVPW5A2GOZUW3ITHU5M6", "length": 13105, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "கேரளத்தில் மீண்டும் மழை : பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு….! சபரிமலை பயணத்தை தவிர்க்குமாறு அறிவிப்பு..!", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»கேரளத்தில் மீண்டும் மழை : பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு…. சபரிமலை பயணத்தை தவிர்க்குமாறு அறிவிப்பு..\nகேரளத்தில் மீண்டும் மழை : பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு…. சபரிமலை பயணத்தை தவிர்க்குமாறு அறிவிப்பு..\nகேரள மாநிலத்தில் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு வருவதை இந்த தேதிகளில் தவிர்க்குமாறு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை காலத்தில் இரண்டாவது முறையாக கேரளத்தில் கடுமையான மழைபாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு இம்முறை கேரளத்தில் ஏற்பட்டுள்ளது. 27 நீர் தேக்கங் களை திறந்து விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவுகளும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் உள்ளனர். பத்தாயிரம் வீடுகள் வரை முற்றிலும் தகர்ந்து விட்டன. பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் தகர்ந்துள்ளன.\nஇந்நிலையில் திங்களன்று இடுக்கி எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு மழை குறைந்துள்ளது. அணையில் நீர்வரத்தும் குறையத்தொடங்கியதால் பெரியாறில் திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வடியத்தொடங்கியதும் பலர் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக உள்ளனர். சேறும் சகதியும் வீடுகளுக்குள் நிறைந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.\nஇடுக்கி அணையின் நீர்மட்டம் 2400 அடியிலிருந்து 2 அடி குறைந்து திங்களன்று 2398 அடியாக இருந்தது. பெருமழையும், பெரியாறில் 26 ஆண்டு களுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறையத் தொடங்கியது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அச்சம் விலகிய மக்கள் இடுக்கி அணையின் ஷட்டர்கள் திறந்து விடப்பட்டுள்ள நீரின் ஆக்ரோஷத்தைக் காண ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்றனர்.\nநிலச்சரிவையும் சாலைகள் துண்டிக்கப் பட்டதால் ஏற்பட்டுள்ள சிரமங்களையும் பொருட்படுத்தாமல் வந்த அவர்கள் 5 ஷட்டர் களில் வழியும் தண்ணீரை பயம் கலந்த ஆர்வத்தோடு கண்டுகளித்தனர்.\nகேரளத்தில் மீண்டும் மழை : பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு.... சபரிமலை பயணத்தை தவிர்க்குமாறு அறிவிப்பு..\nPrevious Articleமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்: சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல்…\nNext Article நாளை பாகிஸ்தான் சுதந்திர தினம் : 30 இந்தியர்கள் விடுதலை…\nஅனைவரும் ஒன்றாக… எஸ்எப்ஐ தனியாக … கேரள மத்திய பல்கலை.யிலும் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றி…\n சங்பரிவார் ஊர்வலம் கொடியேரி பாலகிருஷ்ணன் பேட்டி…\nசபரிமலை: 539 இளம்பெண்கள் முன்பதிவு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/29/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-11-12T23:06:45Z", "digest": "sha1:LFFDXZCBZPN4YRRB2ZKLGMLHRIV44IVZ", "length": 10533, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "உ.பியில் இரண்டு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு; சாலையோரத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்���ம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»உத்தரப் பிரதேசம்»உ.பியில் இரண்டு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு; சாலையோரத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்\nஉ.பியில் இரண்டு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு; சாலையோரத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு மருத்துவமனையில் அனுமதி தர மறுத்ததால் சாலையோரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்த அவலம் நடந்துள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலத்தின் சிரவஸ்தி மாவட்டத்தில் சுனிதா என்ற பெண்ணை அவரது கணவர் பாஹ்ரய்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மகப்பேறுக்காக கூட்டிச் சென்றுள்ளார். ஆனால், அம்மருத்துவமனை அலுவலர்கள் அவர்களை பிங்கா என்ற இடத்திலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.\nபின்பு அங்கு சென்ற சுனிதாவை 40கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாஹ்ரய்ச் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு திரும்பவும் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, காசு பற்றாக்குறையால் மேற்கொண்டு போக முடியாமல் அவருக்கு சாலையோரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தகவலறிந்து சிரவஸ்தி மாவட்ட குற்றவியல் நடுவர் தீபக் மீனா இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதில், குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Articleலட்சுமண அய்யர் உருவச் சிலை திறப்பு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்…\nNext Article ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் 2 தங்க பதக்கங்களுடன் 8வது இடத்திற்கு முன்னேறியது\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்கு தடை – யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஆக்ரா பெயரை மாற்றவும் பாஜக தீவிரம்..\nஉத்தரபிரதேசம்: 3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வெடிக்க வைத்த கொடூரம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/arasakulam-movie-review/moviereview/58169263.cms", "date_download": "2018-11-12T22:46:25Z", "digest": "sha1:THHIFUKMXO46VUPX2TC56E6VN2YYUIQH", "length": 25002, "nlines": 197, "source_domain": "tamil.samayam.com", "title": "Arasakulam: அரசகுலம் - திரை விமர்சனம் | arasakulam - movie review - Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nஅரசகுலம் - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 1 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு2 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ரத்தன் மௌலி , நயனா நாயர், ராஜ ஸ்ரீ , ராஜசிம்மன்\nCheck out அரசகுலம் - திரை விம..அரசகுலம் - திரை விமர்சனம் show timings in\nகரு : காதலுக்கு தடை போடும் ஜென்ம பகையும் , தற்போதைய பகையுமே இப்படக் கரு.\nகதை : கதாநாயகர் ரத்தன் மௌலி படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி\nவருகிறார். இவருடைய தந்தை அந்த ஊரில் பெரிய மனிதராக வலம் வருகிறார்.அதேஊரில் டீச்சராக பணிபுரியும் "கருத்தம்மா" ராஜஸ்ரீ, தனது மகளான நாயகி நாயனா நாயரை மிகவும் கண்டிப்புடன் வளர்த்துவருகிறார்.\nஒருநாள் டூ-வீலரில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நாயகனும்,நாயகியும் ஒருகட்டத்தில் காதலர்களாகிறார்கள். இவர்களுடைய காதல் ,"கருத்தம்மா " ராஜஸ்ரீக்கு தெரியவரவே, இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.ஆனால், நாயகரோ , தனது வீட்டாரை ராஜஸ்ரீயிடம் சென்று முறையாக நாயனாவைபெண் கேட்க செல்ல, பிறகு ராஜஸ்ரீ சம்மதிக்கிறார்.\nஇதற்கிடையில், நாயகர் தனது நண்பனின்காதலை சேர்த்து வைக்கிறார். வேறு ஜாதி பையனைதிருமணம் முடித்ததால் பெண்ணின் அப்பா, இதுகுறித்து நாயகரின்அப்பாவிடம் முறையிடுகிறார்.நாயகனின் அப்பா தனது மகன் செய்ததும் சரிதான் ..என்று தீர்ப்பு சொல்ல,அந்த பெண்ணின் அப்பாவுக்கு நாயகரின் தந்தை மீது பகை ஏற்படுகிறது.\nஏற்கெனவே, நாயகரின் அப்பா மீதுபகையில் இருக்கும் ராஜசிம்மாவுடன் அந்தபெண்ணின் அப்பாவும்சேர்ந்துகொண்டு, நாயகரையும்,அவரது அப்பாவையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள். மறுமுனையில்,ரத்தனுக்கும், நாயனாவுக்கும் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் போது, நாயகனின் வீட்டில் உள்ள ஆல்பத்தில் இருக்கும் ஒருவருடைய புகைப்படத்தை பார்த்ததும், ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அந்த புகைப்படத்தில் இருந்தது யார் எதற்காக"கருத்தம்மா" ராஜஸ்ரீ , இந்த திருமணத்திற்குமறுப்பு தெரிவிக்கிறார் எதற்காக"கருத்தம்மா" ராஜஸ்ரீ , இந்த திருமணத்திற்குமறுப்பு தெரிவிக்கிறார் எதிரிகளிடம்இருந்து நாயகனும், நாயகனின் அப்பாவும்தப்பித்தார்களா எதிரிகளிடம்இருந்து நாயகனும், நாயகனின் அப்பாவும்தப்பித்தார்களா காதலர்கள்வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களாஎன்பதே "அரச குலம் " படத்தின் மீதிக்கதை.\nகாட்சிப்படுத்தல் :வேலன் சகாதேவனின் இசையில்,சந்திரசேகர் எஸ் ஆரின் ஓளிப்பதிவில் , குமார் மாறனின் இயக்கத்தில் ரத்தன் மௌலி , நயனா நாயர், ராஜ ஸ்ரீ , ராஜசிம்மன் ... உள்ளிட்ட நடிகர் நடிகையர் நடித்திருக்கும் "அரசகுலம் " படத்தின் காட்சிகள் ரசிகனை படுத்தும் விதமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது கொடுமை.\nகதாநாயகர் :ரத்தன் மௌலி இளமை துள்ளலுடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார்.ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளில் இவர் , இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்க வேண்டும்.\nகதாநாயகி :நாயனா நாயர் முகத்திலும் , நடிப்பிலும் ஜாஸ்தி முதிர்ச்சி தெரிகிறது. நடிப்பில் ஓ.கே. முகத்தில் ..\nபிற நட்சத்திரங்கள் : ராஜஸ்ரீ, தனது அனுபவ நடிப்பில்கவர்கிறார். கொடுமைக்கார தாயாக இவர் நடிக்கும் காட்சிகளில் நமக்கே அவர் மேல் கோபம் வருகிறது. அந்தளவுக்கு யதார்த்��மாக தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக வருபவர் பெரிய மனிதராக பளிச்சிடுகிறார். வீட்டில் உள்ளவர்களுடன் நட்பாக பழகும்காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. வில்லனாகவரும் ராஜசிம்மா பார்வையால் மிரட்டியிருக்கிறார்.\nதொழில்நுட்பகலைஞர்கள் : எஸ்.சந்திரசேகரின் ஒளிப்பதிவு ஏனோ தானோ.... என ஏதோ இருக்கிறது. வேலன் சகாதேவனின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் பெரிய அளவில் எடுபடவில்லை.... என்பது வருத்தம்.\nபலம் : "அரச குலம் "எனும் டைட்டில் .\nபலவீனம் :"அரச குலம் "எனும் டைட்டிலுக்கு துளியும் சம்பந்தமில்லா நட்சத்திரங்கள் .... பெரும் பலவீனம் .\nஇயக்கம் : . இந்த படத்தில் நடித்தவர்களை குற்றம் , குறை கூறுவதைவிட, இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கிய குமார் மாறனை த்தான் நிறைய நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் பாவம் ,இவர்சொன்னதை மட்டுமே செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.\nஆனால், இவர் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது ரசிகனுக்கு புரியாத புதிர்..படத்தின் இறுதிவரைக்கும் படத்தின் கதைஎன்னவென்பதை எல்லோரும் தேடித் தேடி வெறுத்தும் , அலுத்தும் போவது பெருங்கொடுமை. .\nபைனல்" பன்ச் " : மொத்தத்தில் ‘'அரசகுலம்’ - 'அசதி தரும்."\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பய��்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\n- வீட்டின் முன் குவிந்த போலீஸ்\nSarkar First Review: சர்கார் விமர்சனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/taj-mahal-night-tour-details", "date_download": "2018-11-12T22:42:51Z", "digest": "sha1:R455ZMSIFX54PKA3TOIDQZ4AS2TLZNBN", "length": 11045, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "taj mahal night tour details: Latest taj mahal night tour details News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅஜித் படத்தின் உரிமையை கைப...\nதனுஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு ம...\nவிஜய்க்கு ஒரு வேளை அரசியல்...\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர்...\nகனரக வாகனம் மோதிய விபத்தில...\nகண்ணில் மிளகாய் பொடி தூவி ...\nதிருச்சி சாலை விபத்தில் இர...\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெ...\n‘கிங்’ கோலி கொஞ்சம் கூட கு...\nமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள்...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமீண்டும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை\n80 ரூபாயாக குறைந்தது பெட்ர...\nகுறைந்தது பெட்ரோல், டீசல் ...\nமேலாடை இல்லாமல் அமெரிக்க அதிபரை விரட்டிய ப...\nகொச்சி விமானப் பயணியின் பையில் விஷப் பாம்ப...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n2.0 Trailer: ரஜினியின் பிரம்மாண்ட..\nதாஜ்மஹாலுக்கு இரவு நேர சுற்றுலா சென்றால் எப்படி இருக்கும்; இதோ வழிமுறைகள்\nகாதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலிற்கு இரவு நேர சுற்றுலா எப்படி செல்வது என்று இங்கே பார்க்கலாம்.\nStan Lee Passes Away: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nவேலைக்குச் சென்று கொன்றயன்தவர் மீது காட்டுப்பன்றி திடீர் தாக்குதல்\nபாஜக ஆபத்தான கட்சி: ரஜினிகாந்த்\nசென்னை-அரக்கோணம் இடையேயான இரயில் சேவையில் மாற்றம்\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அறிவுரை\nGaja Cyclone: பாதுகாப்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்\nகனரக வாகனம் மோதிய விபத்தில் தம்பதிகள் இருவர் உயிரிழப்பு\nவேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு\n​Gaja Cyclone: முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/08000430/Veeragara-Perumal-templeChariot-festival.vpf", "date_download": "2018-11-12T23:07:10Z", "digest": "sha1:SZ7FNVEHIOLJCKKKEPH7MD5VGCXCKUUX", "length": 13104, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Veeragara Perumal temple Chariot festival || திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா + \"||\" + Veeragara Perumal temple Chariot festival\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.\n108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 1–ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், கருட வாகனம், தங்கசப்பரம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றுகாலை தேர் திருவிழா நடைபெற்றது.\nவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) சாமிக்கு திருமஞ்சனமும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஆள்மேல்பல்லக்கு மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜன்ட் சி.சி.சம்பத் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nகுன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேச்சர சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 1–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவாக தேர் திருவிழா நேற்று நடந்தது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் குன்றத்தூர், படப்பை, சோமங்கலம், மாங்காடு, பல்லாவரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமா�� பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளுவன், பரமசிவம், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் செங்குந்த மகா சபையினர் செய்திருந்தனர்.\n1. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயம்; போலீசார் விசாரணை\nபவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயமாகிவிட்டதாக வந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13–ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.\n3. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது.\n4. சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம்: இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் - காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.\n5. சென்னிமலையில் கோவில் –வீடுகளில் கலெக்டர் ஆய்வு; பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு\nசென்னிமலையில் வீடு– கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/will-dhanush-direct-rajkiran-for-new-movie/", "date_download": "2018-11-12T22:24:52Z", "digest": "sha1:L2K2UPHCQ6265OGPSPE4VLZDHVMWCBIZ", "length": 5475, "nlines": 121, "source_domain": "www.filmistreet.com", "title": "ராஜ்கிரணை இயக்கும் நடிகர் தனுஷ்..?", "raw_content": "\nராஜ்கிரணை இயக்கும் நடிகர் தனுஷ்..\nராஜ்கிரணை இயக்கும் நடிகர் தனுஷ்..\nநடிகராக அறிமுகமான போது பல இன்னல்களை சந்தித்தவர் தனுஷ்.\nஅவற்றையெல்லாம் முறியடித்து தேசியளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று ஹாலிவுட் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.\nநடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உயர்ந்து தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வருகிறார்.\nமேலும் பாடல் ஆசிரியர், பாடகர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இதற்கு மகுடம் சூடும் விதமாக தற்போது இயக்குனராகவும் மாறவிருக்கிறாராம்.\nஇவர் இயக்கவுள்ள படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nமற்ற நடிகர், நடிகையர் தேர்வானபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.\nஹரி இயக்கிய வேங்கை படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nwill dhanush direct rajkiran for new movie, டைரக்டர் தனுஷ், தனுஷ் செய்திகள், தனுஷ் தேசிய விருது, தனுஷ் பாடல்கள், தனுஷ் ஹாலிவுட், நடிகர் தனுஷ், ராஜ்கிரணை இயக்கும் நடிகர் தனுஷ்..\nபைரவா நண்பர்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\n'கொக்கி' குமாருடன் மோதும் 'கடவுள் இருக்கான் குமாரு'\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\nஉயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்\nதமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற…\nவிஜய்-சிவகார்த்திகேயன் கூட நடித்திருந்தாலும் தனுஷ் படத்தால் வாய்ப்பு பெற்ற கீர்த்தி சுரேஷ்\nமுன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/122462", "date_download": "2018-11-12T22:29:48Z", "digest": "sha1:5KRUQEV5LDTR4Y3CJ2KCMFCULO2FIDWQ", "length": 7902, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் புலனாய்வு தகவல்கள் வெளியாக உள்ளது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் புலனாய்வு தகவல்கள் வெளியாக உள்ளது\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் புலனாய்வு தகவல்கள் வெளியாக உள்ளது\nபுலனாய்வு தகவல்:போர்க் காலத்திலான புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும் அதன் பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இருந்த, தங்கியிருந்த இடங்கள், பயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் உயர் மட்டத் தகவல்களின் அடிப்படையில் கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nபாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் தெளிவுபடுத்தல்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும், இராணுவ புலனாய்வுத் தகவல்களை வெளியிடும் இந்த நடவடிக்கை உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இடம்பெற்றதில்லை என உயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபோர்க் காலத்திலும் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் எதிராகவும் நாடு முழுவதிலும் இரகசிய இடங்களில் இருந்து படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்படவுள்ளன.\nஇவ்வாறு இரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டால் ஒட்டுமொத்த புலனாய்வுப் பிரிவும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக, புலனாய்வுப் பிரிவினர் மல்வானைப் பிரதேசத்தில் தங்கியிருந்த வீடு ஒன்று தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்\nPrevious articleஇளநீர் தன்மை கொண்ட அதிசய கிணறு இலங்கையில் கண்டுபிடிப்பு\nNext articleவவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த டாக்டர் மீது புகார்\nரணிலை சீண்டிவிடும் சி.ஐ.ஏ கடும் கோபத்தில் மைத்திரி\nகோப்பாய் பொலிஸில் சரவணபவன் முறைப்பாடு ஏன் தெரியுமா\nமுள்ளானால் போராளிகளை விசாரணைக்கு அழைக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3/", "date_download": "2018-11-12T22:56:47Z", "digest": "sha1:3T7MQEIZWTP7DBJJGCFBQDMVNZVYIOND", "length": 8495, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nஇடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியே தயங்குகிறது: பிரேமலதா விஜயகாந்த்\nஇடைத் தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தயங்குவதாக தே.மு.தி.க பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nதனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\n“இரு கட்சிகளுமே பல்வேறு பிளவுகளை சந்திக்கும் நிலையில், மீண்டும் அவர்கள் வெற்றிபெறுவார்களா என்ற கேள்விக்குறி அவர்களிடமே உள்ளது.\nஅத்தோடு எனக்கு பொருளாலர் பதவி கிடைத்தமையானது கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.\nஎமது கட்சியில் உள்ள அனைவரும் பதவியோடு தான் உள்ளனர். அவர்கள் கட்சிக்கு வரும்போதே தகுதியோடு தான் வருகிறார்கள். எனவே அனைவருக்கும் ஒரு பதவியுள்ளது.\nதலைவர் விஜயகாந்த் எனக்கு வழங்கிய பொருளாலர் பதிவியானது, எனது 14 ஆண்டுகால உழைப்பிற்கானது. இது வெறும் கடும்பம் என்று எடுத்துகொள்ள கூடாது” எனக் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதே.மு.தி.க.வின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு\nதே.மு.தி.க.வின் கட்சி கூட்டம் இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெ\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: பதில் வழங்க வேண்டும் என விஜயகாந்திற்கு உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதில் வழங்க வேண்டும் என எ\nதேர்தல்கள் ஆணையகம் நடத்தும் அனைத்து கட்சிகள் கூட்டம்\nதேர்தல்கள் ஆணையகத்தின் சார்பில் அனைத்து கட்சிகள் கூட்டம் இடம்பெற்று வருகிறது. டெல்லியில் உள்ள தேர்தல\nமக்களவை தேர்தலில் தனித்து போட்டி: விஜய்காந்த் அறிவிப்பு\nஎதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ள\nநாடு திரும்பிய விஜயகாந்த் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி\nஅமெரிக்காவிலிருந்து சிகிச்சையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருணாந\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku126sol.html", "date_download": "2018-11-12T23:12:53Z", "digest": "sha1:ZLMQK26GNC6UUE3T6DEVZN4FVPKDYV4M", "length": 4457, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 126", "raw_content": "\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 126 - ஜூன் 2016 (05-06-2016) - விடைகள்\nஒரு மாதம் , பாதி நிலா , 360 நொடிகளுடன் கிடைக்கும் களங்கமற்ற கல் (5)\n6. ரச மாற்றம் செய்த ஓசை உடலில் ஓடும் (4)\n7. திரும்பிய எருதுடன் தரங்கம் அந்தாதி தந்த பொய்கை (4)\n8. மன உறுதி இருந்தால் உலகம் அமெரிக்க மலையடக்கும் (6)\n13. அதிகமாக முன்வரி சேர்த்தாலும் கடிதத்தில் ���ழுத முடியாத விலாசம் (2,4)\n14. ஒற்றைச் சக்கரம் ஓட்டும் மண்மகன் (4)\n15. காவியம் இந்தியா இல்லை - பாவலன் பாரதி (4)\n16. வைதேகி கடைசியில் இல்லையில்லை , வேண்டாம் (5)\n1. சிவனின் பகைவன் ஒப்புமையில்லா எதிரி (3,2)\n2. நாற்காலி பொருட்டு விநாயகராம் முன் சொல் முடியவில்லை (5)\n4. தமிழ் மருத்துவமுறையுடன் நம் பாதி எண்ணம் (4)\n5. வாத்தியங்களை விட இனிய மழலை பேசும் ஜனம் (4)\n9. சங்கப்பலகை செய்தவன் மாறி உயிரெடுப்பான் (3)\n10. இல்லத்துக்கு சொந்தமானவள் கர்வம் பிடித்தவள் (5)\n11. விட்டுவிலகா அனுமதி பாசமானவர் ஊர்செல்லும்போது கொடுப்பது (5)\n12. உழைப்பைக் காட்டும் படம் வரைபவர் உயிரிழக்க வை (4)\n13. இடிக்குமுன் பளிச்சிட அரைவால் வேண்டும் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku137sol.html", "date_download": "2018-11-12T22:20:01Z", "digest": "sha1:ZFGUPI7PIBX5M7Q5G35BBC3CX22QWGJQ", "length": 4284, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 137", "raw_content": "\n1 அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 137 -ஏப்ரல் 2017 (02-04-2017) - விடைகள்\n3. பெரிதடக்கி ய தென்னை தரும் முந்நேர் (5)\n6. ஆரம்பத்தில் சுத்தமாகக் கடைவதை ஏற்று (4)\n7. லட்சுமி சந்திரன் மனைவி (4)\n8. வை.கோவின் வழக்கமான பயணம் யாரை முடிவில்லாமல் பாதித்தது \n13. ஆள்பவர் குழு சதி நீக்கிய சச்சரவை அமைதி உருவாக்கும் (6)\n14. தை மாதம் பதிவுத் திருமணம் செய்த ஜோடி (4)\n15. கண் மூடிய காட்சியில் பாரமான ஆயுதம் (4)\n16. 16. ஜனவரி முதல் டிசம்பர் வரை கிருஷ்ணர் பாட்டு (5)\n1. சுபம் மாற்றி ஆண்பெண் பிரிவு ஆ தரும் (5)\n2. வகுப்பெடுக்கும் எம் ஜி ஆர் \n4. மருந்துப் பெட்டியில் கண்ணிமைக்கும் நேரம் (4)\n5. உறைக்கா நேரம் நோன்புப் பண்டம் செய்ய வேண்டும் (4)\n9. ஆற்றல் கொண்ட மைதிலி பறப்பது பலிப்பதில்லை (3)\n10. மாது கலந்தது கிராம மக்களோ\n11. வைகலில் தேயிலை சேர்க்க காலம் வேண்டாம் , வேண்டாம் (5)\n12. ஏற்றுக் கொள்ளாத உன் மற்றும் என் அடி முடியாது (4)\n13. மேலாளர் விஷ்ணு உயிரில்லாமல் தெலுங்குப் புத்தாண்டு கொண்டாடினார் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135889.html", "date_download": "2018-11-12T22:54:09Z", "digest": "sha1:7XYSCKLN5INOXFGY64OB6JCYXLOTOSLZ", "length": 13572, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நண்பனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர���: சிக்க வைத்த மொபைல் எண்..!! – Athirady News ;", "raw_content": "\nநண்பனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்: சிக்க வைத்த மொபைல் எண்..\nநண்பனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்: சிக்க வைத்த மொபைல் எண்..\nரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மது போதையில் தமது நண்பரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் உடல் பாகங்களை மறைவு செய்த பை ஒன்றில் மொபைல் எண் எழுதி இருந்ததால் அந்த நபர் பொலிசில் சிக்கியுள்ளார்.\nரஷ்யாவின் ஊலான் உட் பகுதியில் 27 வயது நபரும் அவரது நண்பரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் குறித்த 27 வயது நபர் தமது நண்பரை அடித்தே கொலை செய்துள்ளார்\nபின்னர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, நண்பரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சுமார் 3 மாத காலமாக எவருக்கும் தெரியாமல் தெருவோரம் இருக்கும் குப்பைத் தொட்டியில் கொண்டு வீசி வந்துள்ளார்.எஞ்சியுள்ள உடல் பாகங்களை தனது குடியிருப்பின் மொட்டை மாடியில் மறைவு செய்துள்ளார்.\nஇந்த நிலையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிசார் சுயமாகவே விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nஅதில் தலையை பொதிந்து வீசிய பையில் எழுதப்பட்டிருந்த மொபைல் எண் தொடர்பில் பொலிசார் ,மேற்கொண்ட விசாரணையில் உண்மையான குற்றவாளி எவர் என கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த நபரின் குடியிருப்புக்கே சென்ற பொலிசார், மொட்டை மாடியில் எஞ்சிய உடல் பாகங்களையும் கண்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து குறித்த 27 வயது இளைஞனை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர்\nசுவிட்சர்லாந்தில் கண்ணாமூச்சி விளையாடும் வசந்த காலம்..\nஉள்ளூராட்சி சபை உறுப்பினர் சத்தியப் பிரமாணத்தில் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட நபர்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்த��ள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160760.html", "date_download": "2018-11-12T22:22:40Z", "digest": "sha1:4JBCKISPXQEZQKEOW323JCFKGPVFKLTZ", "length": 11988, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் அடுத்த ஆட்சியை தேர்வு செய்யும் நான்கரை கோடி இளம் வாக்காளர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் அடுத்த ஆட்சியை தேர்வு செய்யும் நான்கரை கோடி இளம் வாக்காளர்கள்..\nப���கிஸ்தானில் அடுத்த ஆட்சியை தேர்வு செய்யும் நான்கரை கோடி இளம் வாக்காளர்கள்..\nபாகிஸ்தான் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நடப்பு பிரதம மந்திரி அப்பாஸி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரி கட்சியின் சார்பாக பிலாவால் போட்டியிட உள்ளனர். நாட்டில் மொத்தம் 100 மில்லியன் வாக்களார்கள் உள்ளனர். அவர்களில் 59.2 மில்லியன் ஆண் மற்றும் 46.7 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.\nபாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் படி, இந்த ஆண்டு 46 மில்லியன் முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.\n18 வயதிலிருந்து 25 வயது வரை 17.44 மில்லியன் பேரும், 26 வயதிலிருந்து 35 வயது வரை 28.99 மில்லியன் பேரும் மற்றும் 36 வயதிலிருந்து 45 வயது வரை 22.48 பேரும் உள்ளனர்.\nசிங்கள பெயரை தமிழாக்கம் செய்த வடக்கு முதல்வர்..\nமுள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்திருக்ககூடது: கோட்டாபய..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/05/blog-post_17.html", "date_download": "2018-11-12T22:44:19Z", "digest": "sha1:T4NCQL63QVWIVUSPDE7GBTD6VLNR4VKU", "length": 17814, "nlines": 127, "source_domain": "www.newmuthur.com", "title": "அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை\nஎமது தாய் நாடாகிய இலங்கைத் திருநாடு பல்வேறு மதங்களை பின்பற்றும் பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களுடன் மிக சிநேகப்பூர்வாக கலந்துறவாடி வருவதோடு இந்நாட்டின் பிரதான மதமாகிய பௌத்த மதத்திற்கு மதிப்பளிப்பவர்களாகவும் இங்கு பல நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றமையை யாவரும் அறிவர். அதே போன்று ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களுடனும் இலங்கை முஸ்லிம்கள் மிக அந்நியோன்னியமாகவும் நெருக்கமாகவும் சகவாழ்வு வாழ்ந்து வருகின்றர்.\nவெகு நீண்ட காலம் நடைபெற்று வந்த யுத்தம் முடிவடைந்த பின், புதிய மற்றும் நல்ல பல எதிர்பார்ப்புக்கள் நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்துள்ள இலங்கையரின் உள்ளங்களில் துளிர் விட்டன. மூன்று தசாப்தங்களாக வேரூன்றி வந்த குரோதம், வெறுப்பு, சந்த��கம் போன்றவைகள் நீங்கி, கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற துரதிருஷ்ட வசமான நிலை மீண்டும் நம் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்கு சகலரும் கைகோர்த்துக் கொள்ள முன் வரும் சுமுகமான சூழல் ஒன்று எற்படும் என பலரும் நம்பினர்.\nஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கு பதிலாக நாம் காணக்கூடியவை மிகுந்த கவலையையே தருகின்றது. இன மற்றும் மத அடிப்படையில் செயற்படும் தீவிரவாத போக்குள்ள குழுக்கள் ஒருவர் மற்றவரை தூற்றிக்கொண்டும் மோசமாக விமர்சனம் செய்து கொண்டும் மீண்டும் இந்த தேசத்தை முன்பு நாம் கண்டதை விட மிக பயங்கரமான அழிவொன்றின் பால் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது போன்றதொரு சூழலில், தற்சமயம் நடைபெற்று வரும் சில குழப்பங்களுக்கு இந்நாட்டின் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு ஒரு சிறிதும் கிடையாது என்பதை ஏனையோருக்கு ஆணித்தரமாக சுட்டிக்காட்டி, இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டலை தருவது தமது தலையாய கடமை என்பதை உணர்ந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இவ்வூடகப் பிரகடனத்தை மேற்கொள்ள முடிவெடுத்தது.\nமத மற்றும் இன ஒற்றுமை சீர்குழைவதற்கான முதுக்கியமான காரணிகள் சிலவற்றை நமது அமைப்பு இனங்கண்டுள்ளது. அதில் முதலாவது விடயம் ஒருவருடைய மதத்தை மற்றவருக்குத் தினிக்க முயற்சிப்பதாகும். இதை இஸ்லாம் ஒரு போதும் ஏற்பதில்லை\n‘மார்க்கத்தில் வற்புறுத்தல் கிடையாது’ (2:256)\nஎன்றே திருக் குர்ஆன் கூறுகின்றது.\nபிரச்சினைகளை தோற்றுவிக்கும் அடுத்த விடயம் என்னவெனில், ஒருவர் மற்றவரின் மதங்களையும் மதத் தலைவர்களையும் தூற்றுவதாகும். இதுவும் இஸ்லாமிய வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமானதே. இதை எவர் செய்தாலும் முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பாக திருமறையில்\n‘அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் தூற்ற வேண்டாம்’ (6:108)\nஒரு சில வழிதவறியவர்களின் இது போன்ற செயற்பாடுகள் தொடர்பாக நமது கவலையை தெரிவித்துக் கொள்வதோடு இவற்றை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான்மையினர் அங்கீகரிப்பதில்லை என்பதையும் இங்கு ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம். மத ஒற்றுமையை சீர்குழைக்கும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர���கள் யாராக இருப்பினும் அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் நாம் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.\nமத இணக்கப்பாட்டை பாதிக்கும் அடுத்த விடயமாக மத சகிப்புத் தன்மை இல்லாமையை நாம் காண்கின்றோம். பல்லின கலாசாரம் என்பது உலகமே இன்று ஏற்றுள்ள ஒரு யதார்த்த நிலையாகும். ஆக, மத சகிப்புத் தன்மையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nமுழு மனித குலத்தையும் ஒரு ஆண் பெண் ஜோடியில் இருந்தே படைத்ததாகவும், ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதற்கே அவர்களை குலங்களாகவம் கோத்திரங்களாகவும் பிரித்ததாகவும், இறைவனின் பார்வையில் மேலானவர் உள்ளச்சத்தால் உயர்ந்தவரே(49:13)\nஎன்று தான் திருமறை கூறுகின்றது.\nஇறுதியாக சகவாழ்வு தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கி வரும் வழிநடத்தல்களை பேணியவாறு சகல இன மக்களுடனும் சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர நட்புடன் நடந்து கொள்ளுமாறு இந்நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அதே போன்று, நாம் மேலே குறிப்பிட்டது போல ஒரு சிலர் மேற்கொள்ளும் முறைகெட்ட செயல்கள், இந்நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களினதும் எண்ணத்தை பிரதிபலிப்பதாக எண்ண வேண்டாம் எனவும் பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களிடம் நாம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அதே போன்று, ஏற்றத்தாழ்வோ இன மத சார்புகளோ இன்றி சகலருடைய விடயத்திலும் சட்டத்தை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக்கொள்கின்றோம். அது போன்ற நியாயமான வழிமுறையை ஒழுகுவதன் மூலமே அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் நாம் அனைவரும் இங்கு வாழ்வது சாத்தியமாகும்.\nநம்மிடையே தோன்றும் பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்த்தவர்களாக இலங்கைத் தாயின் பிள்ளைகளாக கை கோர்க்க நாம் முன் வருவோமாக. சுபிட்சமான ஒரு தேசமாக நமது நாட்டை மாற்ற நாம் அனைவரும் பங்களிப்பு செய்யவும் முன் வருவோமாக.\nஅஷ் ஷைக் ஃபாசில் ஃபாருக்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் ��ையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/blog-post_12.html", "date_download": "2018-11-12T22:59:12Z", "digest": "sha1:3AYSB77OOQC3GNEKIMQ32LERNYFOLZLV", "length": 29194, "nlines": 246, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சில செயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும்.\n'இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)\nஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோ பருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம்.\n2. தாம்பத்திய உறவு கொள்வது:\n'நோன்புகால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது' (அல்குர்ஆன் 2:187)\nஇந்த வசனம் நோன்புகால இரவில் உடலுறவில் ஈடுபட அனுமதிக்கிறது, பகலில் அனுமதி இல்லை என்பதை தெரிவிக்கிறது. அதாவது பகலில் உடலுறவில் ஈடுபட்டால் நோன்பு முறியும்.\n'யார் பொய்யான பேச்சையோ பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி1903, அபூதாவூது 2355)\nநோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் இறையச்சம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக என்றிருக்கும் போது பொய்யும் நடிப்பும் இதற்கு இசைவான செயல்கள் அல்ல. அதனால் நோன்பு நோற்பவர் இவற்றை விட வேண்டும். இவற்றை விடாதவர் நோன்பின் பயனை அடைந்தவராக கருதப்பட மாட்டார்.\n4. கெட்ட வார்த்தையும் சண்டையிடுவதும்:\n'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1904, முஸ்லிம் 2118, அபூதாவூது 2356)\nநோன்பு நோற்பவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் சண்டை சச்சரவு செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். நோன்பின் போது எடுக்கும் பயிற்சி அதன் பின்வரும் நாட்களிலும் தொடர வேண்டும்.\n5. மறதியாக உண்பதும் குடிப்பதும்:\n'ஒருவர் நோன்பாளியாக இருக்கும் போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான்' நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)\n'களாச் செய்ய வேண்டியதில்லை' என்று தாரகுத்னி, பைஹக்கீ, ஹாக்கிம் ஆகிய நுல்களில் பதிவாகியுள்ளது.\nஉண்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும் ஆனாலும் மறதியாக உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறியாது. நினைவுக்கு வந்ததும் உண்பதையும் குடிப்பதையும் நிறுத்தி விட்டு தொடர்ந்து நோன்பாக இருந்து கொள்ள வேண்டும்.\n'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்' என்று சொல்லி விட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி 1928)\nநபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது முத்தமிடுவார்கள், கட்டிப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் தம் உணர்வுகளை அவர்கள் அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)\nஉணர்களை கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் நோன்பிருக்கும் போது மனைவியை முத்தமிடலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.\n7. தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல்:\nநபி (ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். ரமளானில் நோன்பு நோற்பார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)\nஇந்த ஹதீஸ் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு குளிக்காமல் கூட நோன்பு வைத்துக் கொண்டதை தெரிவிக்கிறது. அதே போல தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு குளிப்புக் கடமையானவருக்கும் இதே ஹதீஸ் பொருந்தும். நோன்பு முறியாது.\n'வாந்தியோ, ஸ்கலிதமோ, இத்தம் குத்தி எடுப்பதோ ஒருவரது நோன்பை முறிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூது 2370)\nநபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது 2359, நஸயீ)\nநபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். (அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி), நூற்கள்: அபூதாவூது, திர்மிதி)\n'…பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்….' இதுதான் நபி (ஸல்) அவர்களின் உளூ என்று அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி 1911, இப்னுமாஜா 405)\nஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. அது நோன்பு நோற்றிருந்தாலும் சரி, நோன்பு வைக்காமல் இருந்தாலும் சரி, ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும்.\n11. மூக்குக்கு தண்ணீர் செலுத்துதல்:\n'நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில் மூக்கை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி), நூற்கள்: நஸயீ, அபூதாவூது 2360, திர்மிதி 718, இப்னுமாஜா 407)\nநோன்பு நோற்றிருக்கும் போது மூக்குக்கு தண்ணீர் செலுத்தி சுத்���ம் செய்தால் தண்ணீர் தொண்டையை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஉண்பதும் குடிப்பதும் இல்லறத்தில் ஈடுபடுவதும் தான் நோன்பை முறிக்கும், எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது. ஏனெனில் அது உணவோ குடிப்போ இல்லை.\n13. உணவை ருசி பார்ப்பது:\nநோன்பாளி உண்பதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளார். உணவு சமைப்பவர்கள் அந்த உணவை ருசி பார்க்க தடை இல்லை. எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கிய நபி (ஸல்) அவர்களின் ஹதீஸே இதற்கும் ஆதாரமாகும். பற்குச்சியில் ஒரு வகை ருசி இருக்கத்தான் செய்கிறது. அந்த ருசியை நாக்கு உணர்வது நோன்பை முறிக்காது என்றால் உணவின் ருசியும் நோன்பை முறிக்காது. ஆனால் ருசி பார்த்த உணவை துப்பிவிட வேண்டும்.\n14. இரத்த தானம் செய்வது:\n'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி 1939)\n';;;…நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ)\nநபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னானி (ரலி), நூல்: புகாரி)\nமருத்துவ சோதனைக்காகவும் உயிர்காக்கும் நோக்கத்தில் இரத்த தானம் செய்வதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது.\n'தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் (நோன்பைக்) களாச் செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் களாச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், தாரகுத்னி, ஹாக்கிம்)\n16. ஊசி போட்டுக் கொள்வது:\nநோயாளி நோன்பை விட்டு விட்டு வேறோரு நாளில் அதை களாச் செய்ய வேண்டும் என்பதற்கு அனுமதி இருந்தாலும், ஊசி போட்டுக் கொண்டால் அல்லது மருந்து தடவிக் கொள்வது போன்ற சிறு மருத்துவ உதவி அளித்தால் நோய் நீங்கி விடும் என்ற நிலையில் இருப்பவர்கள் நோன்பிருந்து கொண்டே செய்து கொள்ளலாம். ஆனால் மாத்திரை டானிக் போன்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் நோன்பு திறந்த பிறகு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அல்லது நோன்பை விட்டு விட்டு களாச் செய்ய வேண்டும்.\n17. சொட்டு மருந்து இட்டுக் கொள்வது:\nநோன்பிருந்து கொண்டே கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளுக்கு சொட்டு மருந்து இட்டுக் கொள்ள முடியும் அதனால் நோன்பு முறியாது. மூக்குக்கு இடும் சொட்டு மருந்து தொண்டையை கடந்து விடும் என்றிருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. நோன்பு திறந்த பிறகு அதை இட்டுக் கொள்ள வேண்டும்.\nநோன்பு வைப்பவர்களுக்கு இதுபோன்ற செயல்களினால் நோன்பு முறிந்து விட்டதோ என்ற சந்தேகம் அடிக்கடி நிகழ்வதை நாம் கண்டுவருகிறோம். அவற்றை நாம் இங்கே பட்டியல் இட்டுள்ளோம். இவற்றை அறிந்து நோன்பை பூரணமாக நிறைவேற்றவோமாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/419", "date_download": "2018-11-12T22:37:45Z", "digest": "sha1:HW4YORPMVONSBIYBIPX7RRN4PKQP25PB", "length": 8400, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nவித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப��பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவித்தியா படுகொலை விளக்கமறியல் புங்குடுதீவு\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5124", "date_download": "2018-11-12T22:44:32Z", "digest": "sha1:FBU7VMF327RHMAICUUDW6VPBHDKITBKH", "length": 15753, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 06-05-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nBirds of Paradisee வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச்சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்தப் படும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.\nதமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்பு கள் செய்து கொடுக்கப்படும். No.11B, Vihara Lane (ஸ்ரீ போதிறுக்காராம வீதி) Wellawatta.\nவெள்ளவத்தையில் நவீன வசதிகளுடன் வயோதிபர்கள் தங்குமிடம் உண்டு. சொந்த வீட்டில் வாழும் சூழ்நிலையும், தரமான உணவுகளும், மருத்துவமும் வழ ங்கப்படும். தொடர்புக்கு: 077 9128944.\nVijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலைசெய்த அனுபவமுள்ள) “பணிப் பெண்”. House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, “Drivers”, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K.Vijaya Service. Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800.\nபொருள்கள் ஏற்றி இறக்க மற்றும் ஊனமுற்றோர் ஏறி இறங்க மின்தூ க்கி (லிப்ட்) செய்து தரப்படும். தொடர்புக ளுக்கு: 076 8672633.\nKandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்க ளுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணிப்பெண்கள் (House Maids, Drivers, Male, Female Cooks, Attendants, Daily Comers, Laborers) Kundasala Road, Kandy, 081 5636012 / 076 7378503.\n“அன்பு இல்லம்” வெள்ளவத்தையில் அமைதியான காற்றோட்டத்துடன் கூடிய சூழலில் முதியோர்கள் ஓய்வுகாலத்தை சந்தோசமாகக் கழிக்க தங்குமிடம், ஆரோக்கியமான உணவு, 24 மணிநேர மருத்துவம், அனுபவமிக்க தாதிமார்கள், மற்றும் பல வசதிகளுடன் பராமரிக்க. No. 27, Boswell Place, Wellawatta. 077 4893338.\nஇப்பொழுது தெஹிவளைப் பிரதேசத் தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Services ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெற லாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala, House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replace ment பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404.\nVIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தினூடாக உங்களுக்கு ஏற்றவகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவா தத்-துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered. தொடர்புகளுக்கு: 072 79445 86 / 011 5299302.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளினூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20– 60. அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branch es, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.\nபுதிய வீடு கட்ட, பழைய வீட்டை திருத்தி அமைக்க எல்லாவிதமான மேசன் வேலைகள், டைல்ஸ் வேலை, பெயின்டிங், பிளம்பிங், அலுமினிய வேலை, Special Wood Pantry அனை த்தும் ஒரே இடத்தில் நம்பிக் கையான ஆட்களைக்கொண்டு குறுகிய நாட் களில் குறைந்த விலை யில் உத்தரவா தத்துடன் செய்து கொடுக்கப்படும். வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் கொழும்பு பிரதேசங்களில். 77B, High level Road, Kirulapana. 077 4659092.\nWe Care Elders Home முதியோர், ஊன முற்றோர் ஆகியோர் ஆயுர்வேத வைத்திய முறைப்படி பராமரிக்கப்படுவர். 077 7568349.\nSun TV, KTV, Vijay TV, இன்னும் 200கும் மேற்பட்ட அதிகமான Channal கொண்ட Satellite Antenna மலிவான விலை யில் பொருத்தித் தரப்படும். மற்றும் உடனடி Recharge வீட்டிற்கே வந்து செய்து தரப்படும் மற்றும் திருத்த வேலைகளு க்கும் உடன் அழையுங்கள்: 077 4876966-, 076 7450355.\nSun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-11-12T22:39:14Z", "digest": "sha1:XYJFFMBDWUMN4ECEY2ETALLZZHYLBZKI", "length": 3951, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பயணிகள் பலி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nயமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்\nஉத்தரப் பிரதேசம், யமுனை நதியில் இன்று (14) காலை இடம்பெற்ற படகு விபத்தில், அதில் பயணம் செய்த அறுபது பேரில் 22 பேர் பலியாக...\nஷிம்லா பேருந்து விபத்தில் 44 பேர் பலி; எண்ணிக்கை உயரலாம் என அச்சம்\nஷிம்லாவில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 44 பேர் பலியாகினர்.\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kegalle/textbooks", "date_download": "2018-11-12T23:29:50Z", "digest": "sha1:LTWHYHVVH44ZJIA6XMID5TSQNU47DUUQ", "length": 3295, "nlines": 64, "source_domain": "ikman.lk", "title": "கேகாலை யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/11/blog-post_29.html", "date_download": "2018-11-12T23:22:56Z", "digest": "sha1:V7DFPUJPNFPGEJH5ZHNTPA3S5SYO4NMN", "length": 8888, "nlines": 175, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : \"ஊமைப்படம்\"", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசனி, 3 நவம்பர், 2018\nகாஃபிக்கு நுரை மகுடம் சூட்டி\nஅவள் உடம்பு நடு நடுங்க\nபுள்ளி போட்ட‌ மார்பிள் ஷிஃபான் கூண்டுக்குள்\nஎதையோ டவுன் லோடு செய்துகொண்டு.\nஅதில் \"முப்பது\"க‌ளின் ஒரு ஊமைப்பட‌ம்\nநியூட்ட‌னை த‌லைகீழாக‌ நிறுத்தி வைத்துக்கொண்டு\nஅந்த நேரான‌ சொல் தான் என்ன‌\nஅமைதியாக‌ நான் அறைக்குள் போய்விட்டேன்.\nநான் என்ன‌ அப்ப‌டி கேட்டுவிட்டேன்.\nகீழே விழுந்த‌ சில்லுக‌ள் எல்லாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇந்த புயலுக்கு பெயர் வைப்போம் \"கமல்\" என்று .\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/will-make-a-huge-protest-in-tn-if-cauvery-management-board-not-form-mk-stalin-warns/", "date_download": "2018-11-12T23:29:54Z", "digest": "sha1:U64MZHU4I6VVB2Z3TJK7EZRWON2STR4T", "length": 17511, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'தமிழகத்தில் மாபெரும் போராட்டக்களம் அமைப்போம்' - காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் எச்சரிக்கை! - 'will make a huge protest in TN if Cauvery Management board not form' - MK Stalin warns", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\n‘தமிழகத்தில் மாபெரும் போராட்டக்களம் அமைப்போம்’ – காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் எச்சரிக்கை\n'தமிழகத்தில் மாபெரும் போராட்டக்களம் அமைப்போம்' - காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் எச்சரிக்கை\nமாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்யும் பச்சை துரோகம் தொடருமானால், மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்\nமேலும், “காவிரி நதி நீர் உரிமையில் தமிழ்நாட்டை திட்டமிட்டு மீண்டும் மீண்டும் கடுமையாக வஞ்சித்து வரும் மத்திய அரசு,மேலாண்மை வாரியம் அமைக்க கிஞ்சிற்றும்மனமின்றி, ஸ்கீம் என்றால் என்ன என அர்த்தம்கேட்டு காலதாமதம் செய்ததுடன், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மே 3ந்தேதியான இன்று வரைவு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, பிரதமரும் அமைச்சர்களும் அங்கே பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவு அறிக்கை தொடர்பாக ஒப்புதல் பெற முடியவில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர். தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையில் மின்னஞ்சல்மூலமாகவோ வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ ஒரு ஒப்புதலை கூட பெறமுடியாத நிலையில் ஒரு நொண்டிச் சாக்கை மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருப்பது தமிழகத்தை ஏமாற்றும் துரோகச் செயலின் தொடர்ச்சி தானே தவிர வேறில்லை. இதற்காக மத்திய அரசை கடுமையாக கண்டித்து இன்றுமாலையே வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் . தேர்தல் லாபத்திற்காக மத்தியபா.ஜ.க. அரசு தமிழர்களை வஞ்சிக்கிறதுஎன்பதை அதன் தலைமை வழக்கறிஞரே பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு எவ்வித மானஉணர்ச்சியுமின்றி ஏனோதானோவெனச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு மீது தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமத��ப்பு வழக்கின் நிலை என்ன என்பது கூட தெரியாதபடி, மாநில அரசின் சட்டத்துறையும் அதன் வழக்கறிஞர்களும் பெயரளவுக்கு செயல்படும் திறனற்ற போக்குநிலவுகிறது. டெல்லி வரை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் குறித்து பிரதமரை தனியே சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மோடி அரசு இழைத்துள்ள அவமானமாகும். அந்த அவமானத்தைத் துடைத்தெறிவதற்கானமுயற்சி அ.தி.மு.க. ஆட்சியாளர்களிடம் தென்படவே இல்லை.\nதமிழகத்திற்கு இந்த மாத நீர்அளவாக 4 டி.எம்.சி. தண்ணீர்திறந்துவிடவேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை மதித்து, கர்நாடக அரசு உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு போலதேர்தல் காரணங்களுக்காக நீதிமன்ற உத்தரவுகளை இழுத்தடிக்கும் செயலைஅண்டை மாநிலமான கர்நாடகத்தை ஆளும் அரசு தவிர்க்கும் என எதிர்பார்க்கிறேன்.\nகாவிரியில் தமிழகத்திற்கு தொடர்ந்து நடைபெற்று வரும் துரோகங்களுக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். வார்த்தைகளில் கண்டிப்பு காட்டிவிட்டு, கால அவகாசத்தை நீட்டித்துக் கொண்டே போவதென்பது தமிழகத்திற்கான நீதியை சிறிது சிறிதாக மழுங்கச் செய்வதாகவே அமைந்துவிடும். வழக்கு விசாரணை மே 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமாவது தமிழகத்தின் நலனையும் உரிமையையும் கருத்திற் கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்ற கடைசி நம்பிக்கை மட்டுமே மிஞ்சியுள்ளது” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\n‘குரூப் 2’ தேர்வு வினாத்தாளில் சாதியுடன் பெரியார் ‘தமிழ்நாடு பற்றி தெரியுமா’ – ஸ்டாலின் விளாசல்\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி : சென்னையில் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n‘அது யார் வீட்டுப் பணம்’ – மோடியை விளாசிய ஸ்டாலின்\nஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள் : மு.க. ஸ்டாலினை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு\nஅண்ணா அறிவாலயம் வந்த தலைவர்கள்… நிலவேம்பு கசாயத்துடன் வரவேற்ற முக ஸ்டாலின்\n’இளவரசர் வருகிறார்’ தவறு என ஒப்புக்கொண்ட உதயநிதி..இது முதல் முறையல்ல\nகழிவறையில் வைத்து டீ போட்ட கேண்டீன் ஊழியர்: 1 லட்சம் ரூபாய் ஃபைன்\nநடிகை திரிஷாவுக்கு வந்த புதிய ஆசை\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/automobile-photos/10-cars-you-can-buy-under-rs-5-lakh/photoshow/65089244.cms", "date_download": "2018-11-12T22:29:12Z", "digest": "sha1:EZBKTPBV54MPGIZUABV2LYPWPR5REF7Q", "length": 36779, "nlines": 333, "source_domain": "tamil.samayam.com", "title": "cars under rs.5 lakh:10 cars you can buy under rs 5 lakh- Tamil Samayam Photogallery", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nரூ.5 லட்சத்திற்கும் குறைவான, பட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\n1/11பட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\nகார்கள் வாங்குவது அனைவருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். இருப்பினும் நடுத்தர மக்கள் எல்லாவற்றையும் தங்கள் பட்ஜெட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களுக்காக ரூ.5 லட்சத்திற்கும் குறைவான, 10 கார்கள் குறித்து இங்கே காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/11பட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\nஆரம்ப விலை: ரூ.2.50 லட்சம்\nகிடைக்கக்கூடிய எஞ்சின் வகைகள்: 0.8 லி பெட்ரோல் மற்றும் 1.0 லி பெட்ரோல்\nஎரிபொருள் திறன்: 22 கி.மீ/லி\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்���ுக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/11பட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\nஆரம்ப விலை: ரூ.4.5 லட்சம்\nகிடைக்கக்கூடிய எஞ்சின் வகைகள்: 1.2 லி பெட்ரோல் எஞ்சின்\nஎரிபொருள் திறன்: 18 கி.மீ/லி\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரம��ன, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/11பட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\nமாருதி சுசுகி ஸிவிப்ட்(Maruti Suzuki Swift)\nஆரம்ப விலை: ரூ.4.99 லட்சம்\nகிடைக்கக்கூடிய எஞ்சின் வகைகள்: 1.2 லி பெட்ரோல் எஞ்சின்\nஎரிபொருள் திறன்: 18 கி.மீ/லி\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்த���ரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/11பட்ஜெட் ரக சூப்பர் கார்கள்\nமாருதி சுசுகி அல்டோ(Maruti Suzuki Alto)\nஆரம்ப விலை: ரூ.2.51 லட்சம்\nகிடைக்கக்கூடிய எஞ்சின் வகைகள்: 0.8 லி பெட்ரோல் மற்றும் 0.8 லி CNG எஞ்சின்\nஎரிபொருள் திறன்: 24 கி.மீ/லி\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள��� பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/central-government-has-said-that-it-is-taking-serious-on-cyber-crime.html", "date_download": "2018-11-12T22:29:13Z", "digest": "sha1:I7BKZ6R3SFUWK5CH7HBL33OL57MEYOTM", "length": 6005, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Central Government has said that it is taking serious on cyber crime | தமிழ் News", "raw_content": "\nஇனிமேல் சைபர் கிரைமில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை \nசைபர் கிரைம் குற்றங்கள் தற்போது கடுமையாக அதிகரித்து வருகின்றது.வாட்ஸஅப் மற்றும் முகநூல் மூலமாக தவறான தகவல்கள் அதிகமாக அனுப்பப்படுகிறது.இது பல குற்றங்கள் நடைபெற வழிவகை செய்கிறது.\nஇந்நிலையில் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க ஆதாரை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களைத் தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், இதுபோன்ற இணையதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவாட்ஸ்அப் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை இந்தியாவில் அமைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nமேலும் சைபர் கிரைம் குற்றங்ககளில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .\nவாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த, இந்தியா வந்துள்ள அதன் CEOவிடம் கோரிக்கை\nஉங்க நண்பர்கள் பத்திரமா இருக்காங்களா.. இங்க செக் பண்ணிக்கோங்க\nபேஸ்புக்குடன் போட்டாபோட்டி.. 'மியூசிக்கலி'யைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇனி இந்த வசதிகளை நீங்க 'வாட்ஸ் அப்'பிலேயே பயன்படுத்தலாம்\nஇனி வாட்ஸ்ஆப் மூலம் ரயில் நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nazriya-viral-picture-latest/", "date_download": "2018-11-12T22:53:20Z", "digest": "sha1:KCXOYEV4ERDIOOACZXBLC73OWGAAPWTX", "length": 8979, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "நஸ்ரியா புகைப்படத்தை பார்த்து இது என்ன சம்மர் கட்டிங்கா என கலாய்த்த ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome News நஸ்ரியா புகைப்படத்தை பார்த்து இது என்ன சம்மர் கட்டிங்கா என கலாய்த்த ரசிகர்கள்.\nநஸ்ரியா புகைப்படத்தை பார்த்து இது என்ன சம்மர் கட்டிங்கா என கலாய்த்த ரசிகர்கள்.\nநஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\nதமிழ் மலையாளம் என நடிப்பில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு கடந்த 2014 ம் ஆண்டு பகாத் பாஸிலை திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா.திருமணத்திற்கு பிறகு கணவர் புகுந்த வீடு என மருமகளாக வாழ்ந்து வருகிறார் அதேபோல் நடிப்புக்கு ஒரேடியாக முழுக்கு போட்டுவிட்டார்.\nஇதனால் நஸ்ரியா ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.ரசிகர்கள் நடிக்க ஆசைபடுகிறார்கள் என்பதற்காக ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் மேலும் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதில் சம்மர் கட்டிங் என தனது முடியை ஷார்ட் செய்துள்ளார் நடிகை நஸ்ரியா.\nஇது நஸ்ரியா ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை சம்மர் இன்னும் வரவேயில்லை அதற்குள் சம்மர் கடிங்கா. என மரணமாய் கலாய்த்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் சில ரசிகர்கள் நீங்கள் முடியை வெட்டினாலும், வெட்டாவிட்டாலும் எங்களுக்கு நீங்கள் எப்போதும் அழகு தேவதைதான் என கூறிவருகிறார்கள்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.\nஇந்திய அரசியலை மையப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா\nசெம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.\n இதோ ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் விவரம்.\n தல தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.\nதிமிருபுடிச்சவன் – நீ உன்னை மாற்றிக் கொண்டாள்.. உணர்ச்சிபூ��்வமான லிரிக்ஸ் வீடியோ\nவரலட்சுமி சரத் குமாரின் அடுத்த அவதாரம்.. மாரி-2 டிசம்பர் வெளியீடு\n.. தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅட்லியின் அட்டகாசம்.. புகைப்படம் உள்ளே\nமீண்டும் நள்ளிரவில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/09043321/1190082/raining-for-2-days-in-Tamil-Nadu--Weather-Meteorological.vpf", "date_download": "2018-11-12T23:04:52Z", "digest": "sha1:NSVOCYM32YKAFJJL2P5PWNNROE7Z4FVB", "length": 15489, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் || raining for 2 days in Tamil Nadu - Weather Meteorological Information", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:33\nவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherMeteorological\nவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherMeteorological\nவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.\nமேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nதீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி\nதேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு - அதிகாரி தகவல்\nமாவட்டத்தில் குரூப்-2 தேர்வு - 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர்\nஉடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி\nஆந்திரா - ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும்\nதென்மேற்கு பருவமழை முடிந்தது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் - வானிலை அதிகாரி தகவல்\nஇந்த ஆண்டில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/106634-india-leaps-forward-as-a-business-nation.html", "date_download": "2018-11-12T22:06:06Z", "digest": "sha1:QNU6JGOKF5XB3SO2JSM6FSYLKMTN7ZM6", "length": 26247, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளிடையே முன்னேறும் இந்தியா! | India leaps forward as a business nation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:20 (02/11/2017)\nதொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளிடையே முன்னேறும் இந்தியா\nதொழில் செய்வதற்கான சூழலில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது... அதுவும் ஒரே வருடத்தில் தொழில் துறையில் சிறந்துவிளங்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும். கடந்த வருடப் பட்டியலில் 130 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 100 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் 50 வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என நம்பலாம்.\n' எனப் பலரும் நினைக்கலாம். அதிசயம்தான். ஆனால் உண்மை. இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் செய்த சீர்திருத்தங்கள் மூலம் உலக அரங்கில் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. எந்தவொரு நாடும் ஒரே வருடத்தில் இந்த அளவுக்கு முன்னேறியதில்லை. மொத்தம் 190 நாடுகளை அலசி ஆராய்ந்த உலக வங்கியின் அறிக்கையில் இந்தியா வளர்ச்சி அடைந்ததற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.\nஇந்த ஆய்வுக்குக்குப் 10 முக்கியமான விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது உலக வங்கி. இந்தப் 10 விஷயங்களும்தான் தொழில் நல்ல முறையில் நடப்பதற்கு வழிவகுக்கும் முக்கியமான காரணிகள். இவற்றில் எந்த மாதிரியான வளர்ச்சியை ஒரு நாடு அடைந்திருக்கிறதோ அதைப் பொறுத்தே அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அமையும். அந்தப் பத்து விஷயங்களில் இந்தியா என்ன வளர்ச்சியை அடைந்திருக்கிறது எனப் பார்க்கலாமா\n1. பிசினஸ் தொடங்குதல்: பிசினஸ் தொடங்குவதில் நாம் உலக அரங்கில் 156-வது இடத்தில் இருக்கிறோம். நிறுவனப் பதிவு, பான் எண் இணைப்பு மற்றும் வரி செலுத்தும் எண் போன்றவற்றை ஆன்லைன் மூலமே செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n2. கட்டுமான அனுமதி: இதில் நம் நாடு 181-வது இடத்தில் உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கட்டுமான அனுமதி பெறுதல். இதில் நாம் சற்று பின்தங்கியே இருக்கிறோம்.\n3. மின்சார வசதி: மின்சாரம் இல்லாமல் எந்தத் தொழிலையும் இனி செய்ய முடியாது. மின்சார வசதியில் நம் நாடு 29-வது இடத்தில் உள்���து.\n4. சொத்துப் பதிவு: இது, எந்த ஒரு தொழிலுக்கும் மிகவும் அவசியமானது. இதிலும் நாம் பின்தங்கியிருக்கிறோம். 154-வது இடத்தில் இருக்கிறோம்.\n5. கடன் வசதி: தொழில் செய்ய விரும்பும் எல்லோரிடமும் முதலீடு செய்ய பணம் இருக்குமா என்றால் இல்லை. எனவேதான் கடன் பெறும் வசதியும் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. கடன் பெறுவதில் இந்தியா 29-வது இடத்தில் உள்ளது, பாராட்டப்படவேண்டிய விஷயம்.\n6. சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலன்: ஒவ்வொரு தொழிலிலும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு அவசியமாகிறது. அவர்களுடைய பாதுகாப்பு உறுதியாக இருந்தால்தான் தொழில்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள். இதில் இந்தியா முன்னணியில், அதாவது 4-வது இடத்தில் உள்ளது.\n7. வரி செலுத்துதல்: வரி செலுத்துதல் என்பது, ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களின் வளமான வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. இதில்தான் பல்வேறு முறைகேடுகளும் வரி ஏய்ப்புகளும் நடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது சாமான்ய மக்களும் மொத்தப் பொருளாதார வளர்ச்சியும்தான். வரி செலுத்தும் முறைகளில் தற்போதுதான் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இந்தியா 119-வது இடத்தில் உள்ளது.\n8. கடல் கடந்த வர்த்தகம்: கடல் கடந்த வர்த்தகத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் முன்னேறியுள்ள டாப் 10 நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது.\n9. ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல்: பல நாடுகளுக்கிடையிலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களுடனும் சரி, உள்நாட்டிலும் சரி அரசு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுக்கொள்கிறது. ஒப்பந்தங்களைப் போடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவற்றைச் செயல்படுத்துவதிலும் தீவிரம்காட்ட வேண்டும். அதில் இந்தியா 164-வது இடத்தில்தான் உள்ளது.\n10.திவால் பிரச்னைகளைத் தீர்த்தல்: திவால் பிரச்னை பெரும்பிரச்னை. நிறுவனங்கள் கடன் வாங்கிவிட்டு இஷ்டத்துக்கும் செலவுசெய்துவிட்டு திவாலாகும் நிலை அதிகரித்துவருகிறது. இதனால் வங்கித்துறை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய, சமீபத்தில்தான் `திவால் சட்டம்' கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைய திவால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில், இந்தியா 103-வது இடத்தில் உள்ளது.\n``மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடந்துள்ளன. மொத்தம் 90-க்கும் மேலான சீர்திருத்தங்களை அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் பலன்களும் இனிவரும் காலங்களில்தான் தெரியும்'' என்கிறார்கள் வல்லுநர்கள். மீதமுள்ள சீர்திருத்தங்களும் அடுத்தடுத்த நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன. எனவே, விரைவில் 100-லிருந்து 50-வது இடத்தை இந்தியா அடைய பிரகாசமான வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கலாம்.\nஆஷிஸ் நெஹ்ரா... சளைக்காமல் ஓடிய இந்திய கிரிக்கெட்டின் வார் - ஹார்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபொறியியல் பட்டம் படித்தவர். இளம் பத்திரிகையாளர். தினமலர், ஜி தமிழ், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட ப���ர்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/132373-pacu-fishes-with-human-teeth-usas-invasive-species.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:08:27Z", "digest": "sha1:TL2FL2GBSEDKLETPLVIQLDTKSB2ZCPB2", "length": 29360, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்காவைப் பயமுறுத்தும் மனிதப் பல் பக்கூ மீன்கள்! | Pacu fishes with human teeth... USA's invasive species", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:29 (29/07/2018)\nஅமெரிக்காவைப் பயமுறுத்தும் மனிதப் பல் பக்கூ மீன்கள்\nஅதன் பற்கள் மனிதப் பற்களைப் போலவே இருக்கும். அதைப்போன்ற மீன்வகையை யாரேனும் பிடித்தால் நீர்நிலைகளில் திருப்பிவிடாமல் எங்களிடம் ஒப்படைக்கவும். அது ஒரு ஆக்கிரமிப்பு உயிரினம். அது அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல.\nஅவள் பெயர் கென்னடி ஸ்மித். வயது 11. தனது தாத்தா பாட்டியோடு கோப் ஏரிக்குச் சென்றிருந்தாள். அங்குதான் அவள் வார இறுதி நாட்களை அவர்களோடு ஆனந்தமாகக் கழிப்பாள். அன்றும் அவள் அப்படியொரு நாளாக நினைத்தே அங்கு சென்றாள். சென்று வழக்கம்போல் தனது தாத்தா தயார்செய்து கொடுத்த தூண்டிலை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று அமர்ந்து தூண்டிலை வீசினாள்.நீண்டநேரம்...\nஒரு மீன்கூட சிக்கவில்லை. உதவி வேண்டுமாவென்று கேட்ட தாத்தாவிடம்கூட பதில் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். சரி இன்னும் சிறிதுநேரம் பொறுத்துப் பார்ப்போமென்று நினைத்தாலோ என்னவோ அதற்குப் பலனும் கிடைத்துவிட்டது. தூண்டிலில் ஏதோ மாட்டிவிட்டது. நல்ல கனமான மீனாகத்தான் மாட்டியிருக்கிறது. தூண்டிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். விட்டுவிடக் கூடாதல்லவா\nதூண்டிலை வெளியே இழுத்தாள். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான். ஒரு அடிக்குக் குறையாத நீளமும், அரை அடி அகலமுமிருந்த அந்த மீனை இழுக்கப் பதினொரு வயதுப் பிள்ளைக்குச் சிறிது சிரமமாகத்தானே இருக்கும். இருந்தாலும் எடுத்துவிட்டாள். ஆனால், அந்த மீனில் ஒரு வித்தியாசத்தைக் கவனித்த கென்னடி உடனடியாக அத���த் தன் தாத்தாவிடம் கொண்டு சென்றாள்.\nஅந்த மீனை வாங்கிப் பார்த்த கென்னடியின் தாத்தா ஓக்லஹோமா கேம் வார்டன்ஸ் (Oklahoma game wardens) அழைத்து விவரத்தைச் சொன்னார். அதிகாரிகள் விரைந்தனர். கென்னடியை அவள் தன் சுய முயற்சியால் பிடித்த அந்த மீனோடு அவளை ஒளிப்படம் எடுத்தார்கள். அதைப் பிடித்ததற்காக அவளைப் பாராட்டிவிட்டு மீனை வாங்கிக்கொண்டு விடைபெற்றுவிட்டார்கள். தான் ஆசையாகப் பிடித்த மீனை இழந்துவிட்ட வருத்தம்தான் கென்னடிக்கு. அவர்கள் போன சில மணிநேரங்களிலேயே அந்த அமைப்பின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் கணக்கில் ஒரு பதிவும் அதிலிருந்த சிறு பெண்ணும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தச் சிறுமிதான் கென்னடி ஸ்மித். அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அந்தச் சந்தோஷம் அடங்குவதற்குள் உலகம் முழுவதுமான செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் அதிசயமான மீனோடு நிற்கும் கென்னடியின் அந்தப் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அன்று அந்த மீனைப் பிடிக்கும்போதோ, அதை வைத்துக்கொண்டு ஒளிப்படத்திற்குப் போஸ் கொடுக்கும்போதோ அவள் நிச்சயம் நினைத்திருக்கவே மாட்டாள். கென்னடியை அப்படிப் பிரபலமாக்கியது எந்த மீன்\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஓக்லஹோமா கேம் வார்டன்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவின் சுருக்கம்,\n\"ஜூலை 22-ம் தேதியில் காலை 9 மணியளவில் எங்களுக்குத் தகவல் வந்தது. கென்னடி ஸ்மித் என்ற சிறுமி பக்கூ (Pacu) என்ற ஒருவகை மீனைப் பிடித்துள்ளார். அதன் பற்கள் மனிதப் பற்களைப் போலவே இருக்கும். அதைப்போன்ற மீன்வகையை யாரேனும் பிடித்தால் நீர்நிலைகளில் திருப்பிவிடாமல் எங்களிடம் ஒப்படைக்கவும். அது ஒரு ஆக்கிரமிப்பு உயிரினம். அது அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல.\" இந்தப் பக்கூ என்ற வகை மீன் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தது\nபொதுவாக அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் மீதான ஈர்ப்பு அதிகம். அவர்கள் பல்வேறு வகையான உயிரினங்களைத் தங்கள் வளர்ப்பு உயிரினமாக வளர்க்கும் பழக்கம் கொண்டவர்கள். மீன்களிலும் அப்படித்தான். ��ிரானா என்ற வேட்டையாடி மீன் வகையின் குடும்பத்தைச் சேர்ந்தது பக்கூ. ஆனால், பிரானாவைப் போலவே வேட்டையாடியில்லை. தாவரங்களையும், பழங்கள், கடலை வகைகளையுமே அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் கொண்டவை. அழுகிய தாவரங்கள், முற்றிப்போய் மரத்திலிருந்து விழும் பழங்கள், கடலைகளை நன்றாகக் கொரித்துத் தின்பதற்காகவே அவை மனிதர்களைப் போன்ற பல் அமைப்பப் பெற்றுள்ளன. பொதுவாக பக்கூ மீன்களைப் பற்றிய ஒரு வதந்தி உண்டு. அமேசான் காடுகளுக்குள் மரங்களிலிருந்து நீர்நிலைகளில் விழும் பழங்களைச் சாப்பிட்டுப் பழகியதால், ஆண்கள் யாரேனும் நீந்திச் செல்லும்போது அவர்களின் விதைப் பைகளைப் பழங்கள், கடலைப் பொருட்களென்று எண்ணிக் கடித்துவிடும் என்பதே அந்த வதந்தி. ஆனால், அது உண்மையில்லை. இந்த விஷயம் அந்த மீன்களைப் பற்றிப் பரப்பப்பட்ட வதந்தியே என்கின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இதுவரை யாரும் பக்கூ மீன்களால் அந்த மாதிரியான பாதிப்புகளை அனுபவித்ததாகப் பதிவாகவில்லை.\nஅமேசான் காடுகளில் வாழும் பக்கூ மீன்களைப் பிடித்து அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கி வளர்ப்பவர்கள் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதில்லை. விற்பவர்களும் எதையும் சொல்வதில்லை. சராசரியாக முழு வளர்ச்சியடைந்த ஒரு பக்கூ மீனின் அளவு குறைந்தபட்சம் 1.2 மீட்டரும் 40 கிலோ எடையும் கொண்டிருக்கும். இந்த அளவிற்கு அவை வளரும்போது அவற்றை வீட்டிலிருக்கும் சாதாரண வளர்ப்புத் தொட்டிகளுக்குள் வைத்துப் பராமரிக்கமுடியாது. அதனால், வளர்ப்பவர்கள் பக்கூ மீன்களை ஆற்றிலோ ஏரியிலோ விட்டுவிடுகிறார்கள். பொதுவாக அனைத்துண்ணிகளாக (Omnivores) இருப்பதால் அங்கு வாழப்பழகிக்கொண்டு அங்கிருக்கும் மற்ற பக்கூ மீன்களோடு இனப்பெருக்கம் செய்து தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்கின்றன. அவற்றின் விரைவான அபரிமிதமான வளர்ச்சி அதே பகுதியிலிருக்கும் மற்ற மீன்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது. அதனால்தான், பக்கூ மீன்களை யாரேனும் கண்டால் அதைப் பிடித்துத் தனியாகப் பராமரித்துவிட்டு அந்த அமைப்புக்குத் தெரிவித்தால் அவர்கள் வந்து கொண்டுசென்று பாதுகாத்து அதை மீண்டும் அமேசான நதியிலேயே விட்டுவிடுவார்கள்.\nஎந்தவொரு உயிரினமும் இருக்கவேண்டிய இடத்திலிருக்காமல் வேற்று நிலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினால் இறுதியில் அந்நிலப்பகுதியைச் சேர்ந்த உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கி விடுமென்பதைச் சந்தேகமின்றி நிரூபித்துள்ளது இந்த மனிதப் பற்களைக் கொன்ட பக்கூ.\nபூமியின் முதல் விலங்கு உலகை அழித்தது போலவே, நாமும் செய்கிறோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/76270-admk-wants-nobel-peace-prize-for-jayalalitha.html", "date_download": "2018-11-12T23:10:31Z", "digest": "sha1:D6BV52R4HQSBAFS2PBWWVHFTEDILCRKG", "length": 23380, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "நோபல் பரிசுக்கான விதிகளும் தேர்வு முறைகளும்.. ஒரு பார்வை! | ADMK wants Nobel Peace Prize for jayalalitha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:54 (29/12/2016)\nநோபல் பரிசுக்கான விதிகளும் தேர்வு முறைகளும்.. ஒரு பார்வை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற தேவையான தகுதிகளும், தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறைகளையும் பற்றி பார்ப்போம்...\nஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும். இவர்கள் தங்கள் பரிந்துரைகளை செப்டம்பர் மாதம் முதல் ஓஸ்லோவில் உள்ள நார்வே நோபல் கமிட்டிக்கு அனுப்புவார்கள்.\nஇத்தனை வெளிப்படையாக உலகம் முழுவதும் இருந்து பரிந்துரைகளை ஏற்பதே, பல்துறைகளிலும் வெற்றிகரமாகவும் மனிதகுலத்தின் மீது அன்புடனும் இயங்கும் மனிதர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என்கின்றனர் தேர்வுக் குழுவினர். இந்தப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் யாரெல்லாம் விண்ணப்பிக்கப்பட்டார்கள், யார் பெயரெல்லாம் பரிசீலிக்கப்பட்டது என்பதை நோபல் கமிட்டியின் விதிமுறைப்படி 50 ஆண்டுகள் கழித்துதான் வெளியிடுவார்களாம்.\nபரிந்துரைகளை அனுப்பும் காலக்கெடு அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தோடு நிறைவடைந்துவிடும். பிப்ரவரி - மார்ச் மாதங்களில், வந்திருக்கும் பரிந்துரைகளின் பட்டியலில் இருந்து, சுருக்கப் பட்டியல் தேர்வாகும். யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட���டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொள்வார்கள்.\nஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும். அரசியல்வாதிகளாக இருந்தால் எத்தகைய அரசியலை அவர்கள் செய்து வந்தார்கள் என்பதில் தொடங்கி பலநூறு கேள்விகள் மூலம் ஒரு தேர்வு பட்டியலை உருவாக்குவார்கள். அதன் பின்னர் அவர்களுக்குள் ஒரு சிறிய வாக்கெடுப்பு நடக்கும். பிறகுதான், பரிசுக்கான பட்டியலை வெளியிடுவார்கள். பின்னர், ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் நாள் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் வழங்கப்பட்டு, பரிசு பெறுவோரின் சொற்பொழிவு நடைபெறும். மற்ற துறைக்கான பரிசுகள் அதே நாளில் சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படும். இங்கு பரிசு பெறுவோரின் சொற்பொழிவு இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடைபெறும். கடந்த 1964-ல் உலகம் முழுவதும் இருந்து நாமினேட் செய்யப்பட்டவர்களின் பட்டியலே கடந்த ஜனவரியில்தான் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த வினோபா பாவே அவர்களை ஒருவரும், சுவாமி மகரிஷி மகேஷ் அவர்களை இரண்டு பேர்களும் பரிந்துரை செய்திருந்தனர். இந்த பட்டியலில் மார்ட்டின் லூதர் கிங்கை இரண்டு பேர் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் வழங்கவேண்டும் என்கிற தீர்மானமும் ஒன்று. ஆனால் \"1974-ம் ஆண்டில் இருந்து மரணமடைந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஒருவர் விருது பெற தேர்வான பின்னர், விருது வழங்கப்படுவதற்கு முன்பே மரணித்துவிட்டால் அவருக்கு பரிசு வழங்கப்படும்\" என நோபல் கமிட்டியின் விதிமுறை சொல்கிறது.\nஜெயலலிதா நோபல் அதிமுக jayalalitha admk\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\n`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்’ - பூரிப்பில் 43 வய\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/93426-i-have-no-benefit-from-the-sasikala-family-says-thanga-tamilselvan.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:12:10Z", "digest": "sha1:GFY2J57DDFEF5AUWIYKH2DRLU2A4TWRY", "length": 28119, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "''சசிகலா குடும்பத்தால், எனக்கு எந்த ஆதாயமும் இல்லை!'' - தங்க தமிழ்ச்செல்வன் வருத்தம் | \"I have no benefit from the Sasikala family!\" says Thanga tamilselvan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:58 (26/06/2017)\n''சசிகலா குடும்பத்தால், எனக்கு எந்த ஆதாயமும் இல்லை'' - தங்க தமிழ்ச்செல்வன் வருத்தம்\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் தெரியாத அளவுக்குத் தமிழக அரசியல் சூழல் இடியாப்பச் சிக்கலாய் சிக்கிக் கிடக்கிறது. 'சட்டசபையில் பேச வாய்ப்பளிக்கவில்லை' எனக்கூறி எதிர்க்கட்சியினரோடு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனும் வெளிநடப்பு செய்கிறார். 'அ.தி.மு.க-வை மத்திய அரசு மிரட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது' என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுக்கிறார்.\n' தங்க தமிழ்ச்செல்வனிடமே பேசினோம்...\n''ஆமா சார்.... ஜெயலலிதா இறந்த இரண்டாவது நாளிலேயே தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடக்கிறது... முதல் அமைச்சர் இருக்கும்போதே கோட்டையில் போய் ரெய்டு பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது... சரி... ரெய்டு போனதில் என்ன கண்டுபிடித்தீர்கள்... நடவடிக்கை என்ன... இப்போது அதே தலைமைச் செயலாளர் மறுபடியும் வேலைக்கு வந்துவிட்டாரே... அப்படியென்றால், தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது... அப்பட்டமான மிரட்டல்தானே... இதில்தானே மந்திரிகள் எல்லோரும் மிரண்டு போனார்கள்\n''மத்திய பி.ஜே.பி அரசின் இந்த மிரட்டலுக்குப் பயந்துதான் அ.தி.மு.க அணிகள், ஜனாதிபதி தேர்தலில், பி.ஜே.பி ஆதரவாளரான ராம்நாத் கோவிந்த்-துக்கு ஆதரவு அளிக்கிறார்களா\n''ஆமாம்... அதுதானே யதார்த்தமான உண்மை\n''டி.டி.வி தினகரனும் பி.ஜே.பி மிரட்டலுக்குப் பயந்துதான் ஆதரவு அளித்துள்ளாரா\n''இல்லை.. இல்லை ... அது டி.டி.வி தினகரன் ஆதரவு அல்ல... கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின் பேரில், பி.ஜே.பி-க்கு கொடுத்துள்ள ஆதரவு. ஏனெனில், அ.தி.மு.க-வின் ஒரே பொதுச்செயலாளர் சசிகலாதான்\nமக்களவை துணை சபாநாயகரான தம்பித்துரை சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்த்துவிட்டு வந்தபிறகுதான், பி.ஜே.பி வேட்பாளரை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். அப்படி அறிவிக்கும்போது, 'பொதுச்செயலாளரது உத்தரவின் பேரிலேயே நாங்கள் இதனை அறிவிக்கிறோம்' என்று ஒருவார்த்தையைச் சொல்லியிருப்பாரேயானால், இவ்வளவு பிரச்னைகளும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தன்னிச்சையாக அவர் அறிவித்ததுதான் தப்பு. அதனால்தான் இப்போது பொதுச்செயலாளரே, 'நான் சொல்கிறேன்... பி.ஜே.பி வேட்பாளரை அ.தி.மு.க ஆதரிக்கும்' எனச் சொல்லியதால், அதன்பேரில் இப்போது அறிக்கையும் வெளிவந்திருக்கிறது''\n''அப்படியென்றால், மத்திய அரசின் மிரட்டலுக்கு சசிகலா பயந்துவிட்டாரா\n''இன்னும் என்ன மிரட்டல் வேண்டியிருக்கு... அதான் ஜெயிலுக்குள்ளே வச்சிட்டீங்களே... இனிமே என்ன மிரட்டல் விட வேண்டிக்கிடக்கு.... எங்கள் பொதுச்செயலாளருக்கோ, துணைப் பொதுச்செயலாளருக்கோ இனி மிரட்ட வேண்டியது ஒன்றும் இல்லை... ரைட்டா... அமைச்சர்கள்தான் பயந்துக்கிட்டு இருக்காங்க...''\n''சசிகலா எதன�� அடிப்படையில் பி.ஜே.பி ஆதரவு நிலையை எடுத்துள்ளார்\n''இன்றைய காலகட்ட நிலையில் ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிறார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, பொதுச்செயலாளர் ஆகிய மூவரின் தனித்தனிப் பேட்டிகளைப் பார்த்தால்தான் நமக்கு மேற்கொண்டு என்னவென்று தெரியவரும். மற்றபடி இப்போது பி.ஜே.பி ஆதரவு நிலை என்று வந்திருப்பதே இது பொதுச்செயலாளர் சொன்னதா... முதல்வர் முடிவா... அல்லது தம்பித்துரை சொன்னதா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். என்னுடைய கருத்து என்னவென்றால், பொதுச்செயலாளரின் ஒப்புதலின் பெயரில்தான் இந்த அறிவிப்பு வந்திருக்கும் என்ற என் யூகம்தான்\n''அ.தி.மு.க-வின் இந்தக் குழப்ப நிலைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும்\n''இப்போது எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் என்று ஒவ்வொருவரும் தனித்தனியே பேட்டி கொடுத்துவரும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தலைமைக் கழக நிர்வாகி, மாவட்டச் செயலாளர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடத்தி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.''\n''சசிகலா குடும்பத்தை ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பதற்கான காரணம் என்ன\n''பதவி ஆசைதான்.... முதல்வர் பதவியிலிருந்து அவரை எடுத்ததுமே எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.... அவ்வளவுதான். அந்தக் குடும்பத்தால்தான் மீண்டும் மீண்டும் அவருக்குப் பதவிகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன. அதனால், சின்னம்மா குடும்பம்தான் நல்லகுடும்பம் என்று சொல்லிவந்தார்.\nசசிகலா குடும்பத்தால் எந்த ஆதாயமும் பெறாத ஒரே நபர் நான்தான். ஆனால், இன்று சசிகலா குடும்பத்துக்காக சப்போர்ட் செய்யும் ஆளுமையும் நான்தான்\n''உங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் என்னதான் தகராறு\n''எங்க குடும்பமே பாரம்பர்யமாக அ.தி.மு.க விசுவாசம் கொண்டது. என் அப்பா 15 வருடங்களாக ஒன்றியச் செயலாளர். நான் 10 வருடங்களாக மாவட்டச் செயலாளர், எம்.பி பதவி வகித்தவன். இதுதவிர 3 முறை எம்.எல்.ஏ சீட் கொடுத்ததும் அம்மாதான். ஆனா, கடந்த முறை அ.தி.மு.க ஆளும்கட்சியா இருந்தபோதே மாவட்டச்செயலாளர் பதவியிலிருந்து என்னை எடுக்கவைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை எடுத்துவிட்டு அந்தப் பதவியில், கட்சிக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத ஒருவரை நியமிக்கிறார். கூடவே முழுநேரக் கட்சிப் பணிக்காக அவரது மகனை களத்தில் இறக்கி, கட்சியில் முழு ஆதிக்கத்தையும் செலுத்த வைக்கிறார். இதற்கெல்லாம் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்பதால்தான், முன்கூட்டியேத் திட்டமிட்டு என்னை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தே எடுத்திருந்தார்.\nஇந்த சூழ்ச்சியையெல்லாம் அம்மா கடைசி நேரத்தில் புரிந்துகொண்டுதான், ஓ.பன்னீர்செல்வம் மகன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரது பதவிகளைப் பறித்துவிட்டு, மறுபடியும் எனக்கே மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கொடுக்கிறார். இதுதான் நடந்த உண்மை ஆக எந்தச் சூழ்நிலையிலும் நான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பாகவில்லை. அவர்தான் என்னை எதிர்த்துக்கொண்டார்'' - என்று பட்டாசாக வெடித்து முடிக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; ���வரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Viral-Video", "date_download": "2018-11-12T23:11:49Z", "digest": "sha1:SK6K6OP3H5P4YNU4BDTQVWJWHTKOKOWW", "length": 15356, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\n`குட்டியை கீழே விரட்டியது தாய்க் கரடிதான்’ - வைரல் வீடியோவின் பின்னணி\n வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது\n100 ரூபாய் குவார்ட்டர் 120-க்கு விற்பனை.. டாஸ்மாக் கடையில் மல்லுக்கட்டிய குடிமகன்கள்\n`அழாதே கண்ணா; இறுதி வெற்றி நமதே’ - வைரலான சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஹர்பஜன் சிங் #INDvAFG\n`நாங்க சண்டை போட்டா எங்களுக்கே அறிவுரை சொல்லுவா' - `குணமா சொல்லணும்' வைரல் சுட்டியின் பெற்றோர் பேட்டி\n``மறக்க மாட்டோம்.. பிரச்னைனா வந்து நிப்போம்\" - தமிழகம் குறித்து கேரள இளைஞர் நெகிழ்ச்சி\n`போதையில் மிரட்டல்; தெளிந்தப் பிறகு மன்னிப்பு' - கோவை இளைஞரின் வைரல் வீடியோ\nஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் களமிறங்கிய காவலர்\nவிடுமுறை கொண்டாட்டத்தைக் கலங்கடித்த துப்பாக்கிச்சூடு... வாலிபர் நடத்திய வெறியாட்டத்தின் அதிர்ச்சி வீடியோ\nமிக்ஸி, கிரைண்ட��் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/13771", "date_download": "2018-11-12T22:09:43Z", "digest": "sha1:QGSNX2ZVXWVEQPSZYNP2QJY4WU4BTZ6L", "length": 28866, "nlines": 113, "source_domain": "kathiravan.com", "title": "பொய்ப்பீரங்கி​களுக்கு பின்னால்த்தா​ன் நீங்கள் எல்லாம் அணிதிரளப்போ​றீங்களோ மக்காள்? - வடபுலத்தான் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nபொய்ப்பீரங்கி​களுக்கு பின்னால்த்தா​ன் நீங்கள் எல்லாம் அணிதிரளப்போ​றீங்களோ மக்காள்\nபிறப்பு : - இறப்பு :\nபொய்ப்பீரங்கி​களுக்கு பின்னால்த்தா​ன் நீங்கள் எல்லாம் அணிதிரளப்போ​றீங்களோ மக்காள்\nநவம்பர் மாதம் பிறந்து விட்டுது எண்டால் பொய்ப்புலிகளுக்குக் கொண்டாட்டம்தான்.\nமரம் நடுகிறது, விளக்குக்கொழுத்திறது, வீதிகளையும் வளவுகளையும் துப்புரவு செய்யிறது எண்டு சொல்லி மாவீரர் நாளைக் கொண்டாடுகிற மாதிரி ஒரு ஷோ காட்டுவினம்.\nஇதைப்பார்த்திட்டு ராணுவமும் கொஞ்சம் உஷாராகி ”எங்க செய்யில் செய்து பாருங்கோ பாப்பம். ஆராவது விளக்குக் கொழுத்திற கெட்டித்தனத்தை காட்டுங்கோ அப்ப தெரியும் என்ன நடக்கும்” எண்டு சொல்லிற மாதிரி ஒரு போர்க்கோலம் பூணும்.\n‘இதுக்குத்தானே காத்திருந்தோம் கந்தசாமி’ எண்ட மாதிரி தமிழ்த்தேசியவாதிகளும் இணையப்போராளிகளும் புத்திஜீவிப்பிரமுகர்களும் குய்யோ முறையோ எண்டு கத்தத் தொடங்கி விடுவினம். பிறகென்ன பேப்பர்காரப்பெடியளுக்கும் கொண்டாட்டம்தான்.\nஇந்த அமர்க்களம் ஒரு பத்துப் பதினைஞ்சு நாளைக்கு நடக்கும். பிறகு ஒண்டும் நடக்காது. எல்லாம் வழமையாகிவிடும்.\nஇந்த மாதிரியான ஒரு வாய்ப்பாடு இப்ப நாலஞ்சு வரிசமாக நடந்து கொண்டிருக்கு.\nநல்லூர்த்திருவிழாவைப்போல, வற்றாப்பளை அம்மன் பொங்கலைப்போல, மடுமாதா திருநாளைப்போல இதுவும் ஒரு வருடாந்தத் திருவிழாப்போலத்தான்.\nஇப்பிடியே நவம்பர் திருவிழா. ஜெனிவாத்திருவிழா, தேர்தல் திருவிழா எண்டு சனங்களுக்குத் தண்ணி காட்டுகிற – அம்மாக் குழல் ஊதிக்காட்டுகிற விளையாட்டுகளைக் காட்டத்தொடங்கீடுவினம். எங்கட சனங்களும் எப்பவும் நாங்கள் இழிச்சவாய்களாகத்தான் இருப்பம் எண்ட மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுவினம்.\n இப்பிடித் திருவிழாக் கொண்டாடுகிறவை எல்லாம் முந்திப் புலிகள் போராடேக்க, போர் செய்யேக்கை என்ன செய்து கொண்டிருந்தவை அந்த நாளையில இவை புலிகளோட சேர்ந்து முன்னரங்கில நிண்டிருந்தால் இப்ப கையில தமிழீழம் கிடைச்சிருக்குமே\nஇப்பிடி இப்ப கிடந்து ஆமியொடயும் பொலிசோடயும் மல்லுக்கட்டத்தேவையில்லை. மாவீரர் நாளுக்கு ஒளிச்சுப்பயந்து பதுங்கி விளக்கைக் கொளுத்திற அவலமும் வந்திருக்காது.\nஉருப்படியில்லாத மாகாணசபையில ஒதுக்கின காசையே செலவழிக்க வக்கில்லாத – அதிகாரமில்லாத – நாலு அமைச்சுப் பதவிகளுக்கும் அடிபட்டிருக்கத் தேவையில்லை. ஆனால் அப்ப முன்னுக்கு நிண்டு போராடுறதுக்கு தெம்போ திராணியோ இல்லை.\nஅண்டைக்கு போராட்டம் உச்சத்தில நிக்கேக்க இவையெல்லாம் பியர்க்கடைக்குள்ளையும் பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்களுக்கையும் சந்தியிலையும் நிண்டு தங்கட காரியத்தைப் பார்த்த ஆட்கள்.\nசிலபேர் கடல் கடந்து இந்தியாவுக்குப் போயிருந்து போட்டு இப்ப வந்து குடை பிடிக்கினம். வேற சிலபேர் கண்டம் கடந்து துஸரப்போயிருந்து போட்டு இப்ப வந்து நாட்டுப்பற்று இனப்பற்றில புரக்கேறி அந்தரப்படுகினம்.\nஎல்லாம் புலி இல்லாத காலத்தால வந்த வினை. புலிகள் இப்ப இருந்திருந்தால் இந்த மாதிரிப் பம்மாத்துக்கோஷ்டிக்���ு நெற்றியில பொட்டு வைச்சிருப்பாங்கள். இல்லாட்டிக்கு உயிரோட கொள்ளிதான்.\nஆனால், புலி இல்லாவிட்டாலும் புலியை வைச்சுப் பிழைக்கிற இந்தக் கில்லாடிகள் அப்பவே புலிகளுக்குத் தண்ணி காட்டி ‘உங்களின்ரை ஆதரவாளர்கள் நாங்கள். உங்களுக்காகவே நாங்கள்’ எண்டு நடிச்சவையல்லோ.\nஇந்த நடிப்பில மயங்கித்தானே புலிகள் அழிஞ்சவை எண்டு சொல்லிறார் சுந்தரமூர்த்தி அண்ணை. அப்படிப் புலிகளையே மருட்டி மயக்கின இந்தக் கோஷ்டிக்கு சாதாரண அப்பாவிச் சனங்களை மருட்டி மயக்கிறதில என்ன பிரச்சின எண்டு கேட்கிறார்.\nசுந்தரமூர்த்தி அண்ணையின்ரை கேள்வி நியாயம்தான். இப்பிடித்தான் இவையின்ரை ஏமாத்து விளையாட்டுகள். தாங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்து கொண்டுதான் இவை அரசியலைப் பேசுகினம்.\nஇவையின்ரை உரிமைக்கோரிக்கை எல்லாம் பேப்பரில எழுதிறதும் மேடையில பேசிறதும் நாலு பேர் சந்திச்சால் கூடியிருந்து மகிந்தற்றை மண்டையை உடைப்பம். ஜெனீவாவுக்கு சிவத்தைக் கம்பளத்தை விரிப்பம் எண்ட கணக்கில புலம்பிறதும்தான்.\nஅதுக்கு அங்கால ஒரு பயல் துணிஞ்சு நிண்டு போராடவோ, ஒரு காரியத்தைச் செய்யவோ மாட்டாங்கள். ஆனால், தமிழர்கள் வீரர்கள். அசகாய சூரர்கள். வீழ்நது கிடப்பமோ.\nவெற்றி வரும்வரை ஓயமாட்டோம் எண்டெல்லாம் முழங்குவாங்கள்.\nஇந்தப் பொய்ப்பீரங்கிகளுக்குப் பின்னால்த்தான் நீங்கள் எல்லாரும் அணிதிரளப்போறீங்களோ மக்காள்\nPrevious: சிரிக்கும் ஆந்தை இதுதான் தற்போது இணையத்தில் ஹொட் நியூஸ் (வீடியோ இணைப்பு)\nNext: ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114756", "date_download": "2018-11-12T23:28:15Z", "digest": "sha1:VPG5CQO7HWIUU2RUC4HYTLJV2EMWSWAD", "length": 8100, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின் - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nவெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nசட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்’\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சரவணன் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.\nஇதே போல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நெல்லையைச் சேர்ந்த மருத்துவ மேல்படிப்பு மாணவர் மரியராஜ் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nவெளிமாநில ��ாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக படிக்கும் நிலையில் வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். நீட் தேர்வு காரணமாக வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக படிக்கும் நிலை உள்ளது.\nஇதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில்,\nகுஜராத்தில் படித்த தமிழக மாணவர் மரியராஜ் தற்கொலை முயற்சி பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அம்மாநில அரசுடன் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.\nமாணவர் மரியராஜ் தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்துக்கு, இன ரீதியாக துன்புறுத்தல் நடந்ததாக புகார் தெரிவித்ததுடன் அவர் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.\nதமிழக சட்டசபை தமிழக மாணவர்கள் மு.க.ஸ்டாலின் வெளிமாநில மாணவர்கள் 2018-01-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஅரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்\nமாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்\nசட்டசபையில் புதிய மசோதா; வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்\nஜனநாயக உரிமைகளை பறிக்கிறது மத்திய-மாநில அரசுகள் -மு.க.ஸ்டாலின்\nசுப்ரீம் கோர்ட்டு கெடு; தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா நிறைவேற்ற முயற்சி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130355.html", "date_download": "2018-11-12T23:11:16Z", "digest": "sha1:KR34ZQOQA6RNAR6LURCAP7ESR3WEH7HJ", "length": 12301, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்- 300 ரெயில்கள் ஓடவில்லை..!! – Athirady News ;", "raw_content": "\nஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்- 300 ரெயில்கள் ஓடவில்லை..\nஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்- 300 ரெயில்கள் ஓடவில்லை..\nஉலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் ��ினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.\nஇதில் அந்த நாட்டு நடிகையும், மாடல் அழகியுமான பெனிலோப் குருசும் பங்கேற்றார். தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார். இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 76 சதவீதம்பேர் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.\nஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில் 13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சமத்துவம் இல்லாத நிலைதான், அங்கு பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று 300 ரெயில்கள் ஓடவில்லை. சுரங்க வழி ரெயில் சேவையும் பாதிப்புக்கு ஆளானது.\nகல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன..\nமன்மோகன் சிங் என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதியானவர்- சோனியா காந்தி..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்க���ய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1373851", "date_download": "2018-11-12T23:25:17Z", "digest": "sha1:QQEV5G7DANAPTKLRSROZLHEJEVX4AIWG", "length": 30830, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "விழிப்புடன் இயங்குவோம்... விபத்தை தவிர்ப்போம்| Dinamalar", "raw_content": "\nநாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29\nராஜஸ்தான் மாநில கோரிக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்பு\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை 2\nபிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு\nஇந்திய வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர் தேர்தலில் ... 3\nமீண்டும் சீட் கிடைக்காத ஆத்திரம்: ராஜஸ்தான் ...\nமத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு:ஜனாதிபதி-பிரதமர் ...\n'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு 1\nவிழிப்புடன் இயங்குவோம்... விபத்தை தவிர்ப்போம்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nநாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை ... 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 138\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி ... 73\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 138\nபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும் 112\nஇந்தியாவில் 2014 ல் சாலை விபத்துக்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உத்தரபிரதேசத்தில் 16 ஆயிரத்து 284, தமிழகத்தில் 15 ஆயிரத்து 191, மகாராஷ்டிராவில் 12 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துக்களில்\nஇந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விபத்துகள் ஏன் அதிவேகம், சாலை விதிகள், போக்குவரத்து சின்னங்களை மதிக்காதது, முறையற்று வாகனத்தை இயக்குதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், போதிய ஓய்வின்மை, துாக்கமின்மை, அலைபேசியில் பேசி கொண்டு வாகனம் இயக்குதல் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. நான்கு வழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக செல்லும்போதும், சாலையின் குறுக்கீடுகள் உள்ள இடங்களில் வேகத்தை குறைக்காமல் செல்வதாலும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது.\nவேக அளவு என்ன அரசால் அனுமதிக்கப்பட்ட வேகஅளவு டிரைவரையும் சேர்த்து ஒன்பது நபர்கள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு மணிக்கு 100 கி.மீ., டிரைவரையும் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்யும் வாகனத்திற்கு வேகம் மணிக்கு 80 கி.மீ., சரக்கு வாகனங்களுக்கு மணிக்கு 80 கி.மீ., டூவீலர்களுக்கு மணிக்கு 80 கி.மீ., மூன்று சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 60 கி.மீ., ஆகும். அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக செல்லும்போது வாகனம் டிரைவர் கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.\nசொந்த வாகனங்களில் குளிர்சாதன வசதி உள்ளது. அதிவேகமாக செல்வதை உணர முடியவதில்லை. வேகம் காட்டும் கருவியை பார்த்தால் மட்டுமே அதிவேகமாக செல்வதை உணர முடியும். எனவே டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே வாகனத்தினை செலுத்த வேண்டும். சாலையின் தன்மை, சாலை போக்குவரத்தின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாதுகாப்பான வேகத்தில் இயக்க வேண்டும்.\n4 வழிச்சாலை கவனம் நான்குவழி சாலையில் செல்லும் வாகனங்கள் சாலையின் மத்திய தடுப்புச்சுவரை ஒட்டிச் செல்லக்கூடாது. ஏனென்றால் வாகனத்தை சிறிது வலதுபக்கம் திருப்பும்போது தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்புச்சுவரில் சிறிது இடைவெளி விட்டு வாகனத்தை செலுத்த வேண்டும். வாகனங்கள் திரும்புவதற்காக கொடுக்கப்பட்ட இடைவெளிகளிலும், கிராமச்சாலைகள் சந்திக்கும் இடம் மற்றும் சாலையின் ஓரத்தில் கிராமங்கள் உள்ள இடங்களிலும் வாகனத்தை பாதுகாப்பான வேகத்தில் செலுத்த வேண்டும்.\nஏனெனில் மற்ற வாகன ஓட்டிகளினாலோ, பாதசாரிகளினாலோ குறுக்கீடு ஏற்படும்போது விபத்தின்றி வாகனத்தை நிறுத்த முடியும். நகர்புற சாலைகளில் போக்குவரத்து அதிகம். எனவே 30 கி.மீ., வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது.\nசின்னங்களை கவனி சாலையில் மூன்று விதமான சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்திரவு சின்னங்கள்: இச்சின்னங்கள் வட்டவடிவில் காண்பிக்கப்பட்டிருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் உத்தரவு சின்னங்களில் கூறப்பட்டுள்ளதை மீறக்\nகூடாது. அவ்வாறு மீறினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.எச்சரிக்கை சின்னங்கள்: சின்னங்கள் முக்கோண வடிவில் இருக்கும். சாலையின் நிலை மற்றும் தடைகளை முன் கூட்டியே தெரிவிப்பதற்காகவும், எச்சரிக்கை செய்வதற்காகவும் கொடுக்கப்பட்ட சின்னமாகும். சாலையில் இச்சின்னங்களை பார்த்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் வாகனத்தை இயக்க வேண்டும்.\nதகவல் சின்னங்கள்: இச்சின்னங்கள் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் இருக்கும். சாலையில் செல்லும்போது தகவல்\nசின்னங்களை பார்த்து (இச்சின்னங்களில் சாலைகளில் உணவுவிடுதி, பெட்ரோல் பங்க் மற்றும் முதலுதவி எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும்) அதற்கு ஏற்றவாறு வாகன\nஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.தானியங்கி சின்னங்கள்: நகரில் தானியங்கி சிக்னல் மற்றும் போலீஸ் துறையினரால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சாலை சந்திப்பு சிக்னல்களையும், போக்குவரத்து போலீசாரின் அறிவுரைகளையும் கடைப்பிடித்து வாகனத்தை இயக்க வேண்டும். சிக்னல்களில், நிறுத்த கோட்டிற்கு முன்பாகவே, வாகனத்தை நிறுத்த வேண்டும்.\nசாலையில் செல்லும் போது, வாகனத்தை இடதுபுறமாகவோ அல்லது வலது புறமாகவோ திருப்புவதற்கு முன்பாக குறைந்த பட்சம் 100 அடிக்கு முன்பாகவே சிக்னல் (சைகை) காண்பித்து வாகனத்தை திருப்பினால், பின்புறம் வரும் வாகன ஓட்டிகள் நம் வாகனத்தின் மீது மோதாமல், பாதுகாப்பாக இயக்க ஏதுவாக இருக்கும்.\nமது அருந்தி வாகனம் ஓட்டும் பொழுது, மூளையின் செயல்பாடு முழுமையாக செயல��படாத காரணத்தால், ஓட்டும் பொழுது முடிவு எடுக்கக்கூடிய காலத்தின் அளவு அதிகமாகிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது.\nபகலில் குறிப்பாக மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை, இரவில் குறிப்பாக 2 மணி முதல் அதிகாலை 4 வரையிலும் ஏற்படும் விபத்துக்கள் துாக்கமின்மையால் ஏற்படுகிறது. மதிய நேரங்களில் டிரைவர் மதிய உணவை சாப்பிட்டவுடன், குளிர்\nசாதன வசதியுடன் ஓட்டும் பொழுது துாக்கம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறான நேரங்களில், டிரைவர் தொடர்ந்து வாகனத்தை இயக்கக்கூடாது. சிறிதுநேரம் ஓய்வு எடுத்து பின் வாகனத்தை செலுத்த வேண்டும்.\nஅதேபோல் இரவு நேரங்களில் 2 மணிக்கு மேல் வாகனத்தை ஓட்டும் பொழுது துாக்கம் வரும். உடல் சோர்வடையும். உடனே டிரைவர் வாகனத்தை மற்ற வாகனங்களுக்கு இடையூறு\nஇல்லாத வகையில் இடதுபுறமாக நிறுத்தி ஓய்வு எடுத்து பின் வாகனத்தை இயக்க வேண்டும்.'டிம்' லைட் அவசியம் இரவில் எதிர்புறம் வாகனங்கள் வருவதை பார்த்தவுடன், டிரைவர் தன்னுடைய முகப்பு விளக்கை 'டிம்' செய்தால் சாலையில் தனக்கு முன் செல்லும் வாகனங்ளை தெளிவாக அறிய முடியும். எதிர்வரும் வாகன டிரைவருக்கு சாலையில் செல்லும் வாகனங்களை பார்க்க ஏதுவாக இருக்கும். எதிர்திசையில் வரும் வாகன டிரைவர்களும் முகப்பு விளக்கை 'டிம்' செய்து வாகனத்தை செலுத்தும்போது இரு வாகனங்களும் விபத்தில் இருந்து தப்பும்.\nஉடல்நிலை, மனநிலை, வாகனத்தின் நிலை அனைத்தும் சரியான நிலையில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். அலைபேசி பேசாமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, கோபப்படாமை ஆகியவற்றை கடைப்பிடித்து சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகளை சகோதரர்களாக நினைத்து வாகனத்தை இயக்க வேண்டும். சாலை விதிகளை மதித்து, வாகனங்களை இயக்கி விபத்தில்லா தமிழகம் உருவாக்குவோம்.\n- என்.ரவிச்சந்திரன்,வட்டார போக்குவரத்து அலுவலர் (செயலாக்கம்), மதுரை,99424 61122\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவாகனத்தில் செல்லும் வழியில் ...ட்ராபிக் போலீஸ் தட்டுபட்டு விட்டால் எவ்வளவு பிடுங்கப்போகிராரோ என்ற பயத்தில் ஓவர் ஸ்பீடு எடுத்து ஒட்டுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.....இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.....\nஹைவேஸ் தவிர மற்ற எந்த ரோடி��ும் அறிவிப்பு பலகைகளும் சரியாய் இருப்பதில்லை\nமிகப் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்திருக்கும் உயர்திரு.என்.ரவிச்சந்திரன் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/01/mavunam-en-mudhal-kadhal-kavithai.html", "date_download": "2018-11-12T22:36:07Z", "digest": "sha1:LIWP53DJYIESXNLHITLMBCRJO3YFW5MR", "length": 5107, "nlines": 193, "source_domain": "poems.anishj.in", "title": "மெளனம் (என் முதல் “காதல்” கவிதை) | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nமெளனம் (என் முதல் “காதல்” கவிதை)\nசுற்ற வைக்கும் - உன்\nநமக்குள் ஏன் இந்த விளையாட்டு...\nஅழியாத காதலுக்கு - நாம்\nமெளனம் (என் முதல் “காதல்” கவிதை)\nகுட்டி கவிதைகள் - நினைவுகள் \nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/108-divya-desam.html", "date_download": "2018-11-12T22:55:39Z", "digest": "sha1:GFD6CBCRMTO4NARLAKDXDSZ4FW5CEYNI", "length": 27335, "nlines": 168, "source_domain": "www.shortentech.com", "title": "108 திவ்யதேசங்கள் பட்டியல் - SHORTENTECH", "raw_content": "\nHome Article 108 திவ்யதேசங்கள் பட்டியல்\nஇந்தப் பட்டியலில் 108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் திருத்தலத்தின் பெயரும், அடைப்புக் குறிக்குள் அத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் மற்றும் அவரது தேவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதற்கடுத்து அந்தத் தலமிருக்கும் மாநிலம் அடைப்புக் குறிக்குள் ஊர்/மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது...\n1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)\n2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)\n3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)\n4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)\n5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)\n6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)\n7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)\n9. ஆதனூர் (ஆ��்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)\n11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)\n12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)\n14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)\n15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)\n16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)\n17. திருக்கண்ணபுரம் (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)\n18. திருவாலி,திருநகரி (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)\n19. நாகப்பட்டினம் (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)\n20. நாச்சியார்கோயில் (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)\n21. நாதன் கோயில் (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n22. மாயவரம் (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)\n23. சிதம்பரம் (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)\n24. சீர்காழி (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)\n25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)\n26. திருக்கண்ணங்குடி (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)\n27. திருக்கண்ணமங்கை (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n28. கபிஸ்தலம் (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n29. திருவெள்ளியங்குடி (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)\n30. மணிமாடக் கோயில் (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)\n31. வைகுந்த விண்ணகரம் (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)\n32. அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)\n33. தேவனார் தொகை (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)\n34. வண்புருடோத்தமம் (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)\n35. செம்பொன் செய்கோயில் (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)\n36. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் - செங்க��லவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)\n37. திருமணிக்கூடம் (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)\n38. திருக்காவளம்பாடி (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)\n39. திருவெள்ளக்குளம் (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)\n40. திருபார்த்தன் பள்ளி (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)\n41. திருமாலிருஞ்சோலை (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)\n42. திருக்கோட்டியூர் (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (மதுரை)\n43. திருமெய்யம் (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (மதுரை)\n44. திருப்புல்லாணி (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (மதுரை)\n45. திருத்தண்கால் (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (மதுரை)\n46. திருமோகூர் (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)\n47. கூடல் அழகர் கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)\n48. ஸ்ரீவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)\n49. திருக்குருகூர் (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n51. வானமாமலை (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n52. திருப்புளிங்குடி (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n53. திருப்பேரை (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n54. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n55. திருவரகுணமங்கை(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n56. திருக்குளந்தை (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n57. திருக்குறுங்குடி (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n58. திருக்கோளூர் (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)\n59. திருவனந்தபுரம் (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)\n60. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)\n61. திருக்காட்கரை (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)\n62. திருமூழிக்களம் (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)\n63. திருப்புலியூர் (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)\n64. திருச்செங்குன்றுர் (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)\n65. திருநாவாய் (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)\n66. திருவல்லவாழ் (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)\n67. திருவண்வண்டுர் (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)\n68. திருவட்டாறு (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)\n69. திருவித்துவக்கோடு (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)\n70. திருக்கடித்தானம் (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)\n71. திருவாரன்விளை (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)\n72. திருவஹீந்திபுரம் (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)\n73. திருக்கோவலுர் (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)\n74. திருக்கச்சி (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n75. அஷ்டபுஜகரம் (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n76. விளக்கொளி பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n77. திருவேளுக்கை (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n78. திருப்பாடகம் (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n79. திருநீரகம் (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n80. நிலாத்திங்கள் (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n81. திரு ஊரகம் (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n82. திருவெக்கா (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n83. திருக்காரகம் (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n84. திருக்கார்வானம் (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n85. திருக்கள்வனூர் (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n86. திருப்பவளவண் (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n87. பரமேச்சுரவிண்ணகர் (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n88. திருப்புட்குழி (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)\n89. திருநின்றவூர் (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)\n90. திரு எவ்வுள் (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)\n91. திருநீர்மலை (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)\n92. திருவிடவெந்தை (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)\n93. திருக்கடல்மல்லை (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)\n94. திருவல்லிக்கேணி (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)\n95. திருக்கடிகை (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)\n96. திருவேங்கடம் (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்\n97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்\n98. திருவயோத்தி (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்\n99. நைமிசாரண்யம் (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்\n100. சாளக்கிராமம் (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்\n101. பத்ரிகாச்ரமம் (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்\n102. தேவப்ரயாகை (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்\n103. திருப்ரிதி (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்\n104. திரு த்வாரகை (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்\n105. வடமதுரை (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி\n106. திருவாய்ப்பாடி (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி\n107. திருப்பாற்கடல் (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை\n108. பரமபதம் (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி\nவைணவப் பெரியார்களான பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகின்றன. அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் என அழைக்கப்படுகின்றன.\nஇப்படிப் புகழ்பெற்ற 108 திருத்தலங்கள் திவ்யதேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த 108 திருத்தலங்களில் கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இந்த இரு தலங்கள் தவிர மீதமுள்ள 106 தலங்களுக்கும் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் வைணவ சமய வழிபாடாக உள்ளது.\nநாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள்\nஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;\nஓர் பதின��மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு\nஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு\nசோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.\nதிவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம்\nதிவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.\n1. கிடந்த திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள்\n2. இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள்\n3. நின்ற திருக்கோலம் - 60 திவ்ய தேசங்கள்\nதிவ்யதேசங்களில் இறைவன் திருக்கோலம் பார்க்கும் திசைகள் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.\n1. கிழக்கு திசை நோக்கி - 79 திவ்ய தேசங்கள்\n2. மேற்கு திசை நோக்கி - 19 திவ்ய தேசங்கள்\n3. வடக்கு திசை நோக்கி - 3 திவ்ய தேசங்கள்\n4. தெற்கு திசை நோக்கி - 7 திவ்ய தேசங்கள்.\n\"\" வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன்.\nபிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்'' என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். திவ்யதேசங்கள் 108 என்கிறோம்.\nஒருமுறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், \"\"வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்'' என்று கேட்க, \"\"ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார்.\nஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்ய தேசங்களை எல்லாம் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133658-kerala-rain-pinarayi-visits-rain-affected-places.html", "date_download": "2018-11-12T22:10:42Z", "digest": "sha1:ESWPPCJTGXUVYFJZVOTEOANKBHURZ4ZI", "length": 6357, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Kerala rain - Pinarayi visits rain affected places | ஹெலிகாப்டரை விரும்பாத கேரள முதல்வர்! - காரில் செல்ல முடியாததை உணர்த்திய அதிகாரிகள் | Tamil News | Vikatan", "raw_content": "\nஹெலிகாப்டரை விரும்பாத கேரள முதல்வர் - காரில் செல்ல முடியாததை உணர்த்திய அதிகாரிகள்\nகேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக அம்மாநில ம���தல்வர் பினராயி விஜயன், விமானப்படை விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டார்.\nவெள்ளப் பாதிப்புகள் அதிகம் இருக்கும் இடுக்கி மாவட்டத்துக்கு முதலில் சென்ற பினராயி விஜயன், அங்கிருக்கும் கட்டப்பனை என்ற இடத்துக்குச் சென்றார். அங்குள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டார் அதைத்தொடர்ந்து கார் மூலமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பல இடங்களில் தொடர் மழை மற்றும் வெள்ள நீரால் சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் ஹெலிகாப்டரில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதை விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மாவட்டம் முழுவதுமான வெள்ள சேதங்களைப் பார்வையிட்டுவிட்டு வயநாடு மாவட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் பினராயி விஜயன், வெள்ளத்தால் தங்கள் உடைமைகளையும், அதை வைத்திருந்த வீட்டையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவு, தண்ணீர் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று நேரில் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன், மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர். முன்னதாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர், கேரளா `இதுவரை கண்டிராத பெருந்துயரத்தை கண்டுள்ளது' எனக் கூறினார்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99886-378th-happy-birthday-chennai.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-12T22:17:36Z", "digest": "sha1:2UBJ7JJYIFCOS2E6ZT7L2K6PQ4ESNUBN", "length": 17666, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று சென்னைக்கு 'ஹேப்பி பர்த்டே' #chennai378 #chennaiday #chennai #madras | 378th Happy Birthday Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:56 (22/08/2017)\nசென்னை நகருக்கு இன்று 378-வது பிறந்தநாள். சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமாக விளங்கிறது. நவீனமும் பாரம்பர்யமும் கலந்து, பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் திகழ்கிறது. மருத்துவம் தொடங்கி, பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது.\n1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, மாநிலத்தின் தலைநகரானது மதராஸ். நகரின் பெயரான மதராஸ், மெட்ராஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டுவந்தது. சென்னை மாநிலம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது. 1997-ம் ஆண்டு, மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.\nசென்னை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உருவானதாக வரலாறு சொல்கிறது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர்.அவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.\nசென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் 1639 ஆகஸ்ட் 22-ம் தேதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம். இந்த தினம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு மிக்க 'சென்னை தினம்' இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம���.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167732.html", "date_download": "2018-11-12T22:30:09Z", "digest": "sha1:2UF3HLYUAQN6YEZOHERM3RG3SYP4PB5O", "length": 14705, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: சுவாரசிய சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: சுவாரசிய சம்பவம்..\nஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: சுவாரசிய சம்பவம்..\nகேரள மாநிலத்தில் பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார்.\nஅவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.\nஇந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.\nஆனால், திருமணத்திற்கு வரவிருந்த தனது பெற்றோர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு, பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என ஸ்ரீராம் கூறியுள்ளார்.\nஇதன்படி, இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது பெற்றோரிடம் மணமகளை அழைத்து செல்லாமல் ஒரு சிறிய அறை எடுத்து தங்கவைத்துள்ளார் ஸ்ரீராம்.\nஇந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், உனக்கு தாலிகட்டிய ஸ்ரீராம் ஆண் அல்ல, அவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பெற்றோர் பொலிசில் தெரிவித்துள்ளனர்.\nஅப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.\nதனக்கு ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக இப்படி நாடகமாடினேன் என கூறியுள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் பொலிசாரிடம் அளிக்கப்படவில்லை.\nகொழுந்துவிட்டெரிந்த குடியிருப்பு: பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிய தாயார்..\nஒரே இரவில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்: செய்த அதிர்ச்சி செயல்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_13.html", "date_download": "2018-11-12T22:49:44Z", "digest": "sha1:7APHBCD7TYAZOJIRU6IIRZ4T5P2CFLD5", "length": 26084, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உங்களுக்குள் ஒரு தலைவர்!", "raw_content": "\nஎவர் ஒருவர் வரலாற்றை ஆழ்ந்து, உணர்ந்து படிக்கிறாரோ, அவரால்தான் வரலாற்றைப் படைக்கமுடியும். வரலாறு என்றால் பழைய கதை அல்ல, நாம் எந்தத் துறையில் சாதிக்க நினைக்கிேறாமோ அதன் பின்னணியை, முந்தைய கதையை தெரிந்துகொள்வது. அப்படி ஆர்வம் காட்டுபவர்களால்தான் சாதிக்க முடியும். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது என்றார் காரல் மார்க்ஸ். நாம் எதை விரும்புகிறோமோ அதில் உயர்ந்த இடத்தை அடைவதையே நமது குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நம் செயல்களே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது முதுமொழி. தலைவராக எண்ணுபவர்கள், அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்���வர்கள் ஒருகட்டத்தில் நிஜமாகவே தலைவராகிவிடுகின்றனர். பிறக்கும்போதே யாரும் தலைமைப் பண்புகளுடன் பிறப்பதில்லை. சிறப்பான பயிற்சி, கவனக்குவிப்பு, சரியான தருணங்களைப் பயன்படுத்திக்கொள்வது இவையே ஒரு தலைவனை உருவாக்குகின்றன. தலைமைத் தகுதிக்கு முதல் தேவை, தன்னம்பிக்கையும், அதனோடு கூடிய பணிவும். ஏனென்றால் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகமாகிவிட்டால் அது அகந்தையாகப் பார்க்கப்படும். ‘நான் சிறந்தவன்’ என நமக்கு நாமே சொல்லிக்கொள்வது தன்னம்பிக்கை. அதேநேரம், பணிவு இல்லாமல் ‘நான்தான் சிறந்தவன்’ எனப் பேசுவது அகந்தை. தலைவராவதற்கு இரண்டாவது தேவை, கடின உழைப்பு. நம்முடைய வசதியான இடத்திலிருந்து வெளியே வந்து நம்முடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினால் சாதிக்கலாம். நாம் அனைவரும் இன்று ஸ்மார்ட்போன் உபயோகிக்கிறோம், பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகிறோம். அதன் இயக்கமுறைமையை எப்படி அவ்வப்போது புதுப்பிக்கிறோமோ அதுபோல் நம்முடைய இயக்கமுறையை மேம்படுத்திக்கொண்டு, புதிய விஷயங்களை தெரிந்துகொண்டு முன்னேற வேண்டும். நம்முடைய வளர்ச்சியின் எதிரி, ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்ற எண்ணம்தான். ‘புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்’ என்றார் ஹிட்லர். அனுபவத்தையே பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பல கோணத்திலிருந்து ஆராயும் தன்மை வேண்டும். ஒரு கணித ஆசிரியர், மாணவன் ஒருவனிடம், ‘உன்னிடம் இரண்டு மாம்பழம் தருகிறேன். உன் நண்பனிடத்தில் இரண்டு மாம்பழம் தருகிறேன். மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்’ என்று கேட்க அந்தப் பையன், ‘ஐந்து’ என பதில் கூறினான். உடனே ஆசிரியர், ‘சரி.. உனக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்குமல்லவா’ என்று கேட்க அந்தப் பையன், ‘ஐந்து’ என பதில் கூறினான். உடனே ஆசிரியர், ‘சரி.. உனக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்குமல்லவா அதனால் உன்னிடம் இரண்டு ஸ்ட்ராபெர்ரியையும் உன் நண்பனிடம் இரண்டு ஸ்ட்ராபெர்ரியையும் தருகிறேன். மொத்தம் எத்தனை அதனால் உன்னிடம் இரண்டு ஸ்ட்ராபெர்ரியையும் உன் நண்பனிடம் இரண்டு ஸ்ட்ராபெர்ரியையும் தருகிறேன். மொத்தம் எத்தனை’ என்றபோது, ‘நான்கு’ என்றானாம். உடனே அந்த ஆசிரியர் மீண்டும் பழைய கணக்கை சொல்லி பதில் கேட்க, மீண்டும் ‘ஐந்து’ என்றான். உடனே ஆசிரியர் கோபமாக, ‘நீ இதற்கு தெளிவான பதில் அளிக்காவிட்டால் உன்னைத் தண்டிப்பேன்’ எனச் சொல்ல, அவனோ பொறுமையாக, ‘டீச்சர்... என்னிடம் ஏற்கனவே ஒரு மாம்பழம் இருக்கிறது, அதனால்தான் ஐந்து என்றேன்’ எனப் பதிலளிக்க வகுப்பறையே அமைதியாகிப் போனது. எனவே, தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள், கருத்துரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் எது சரி எனப் புரிந்துகொள்ள முயல வேண்டும். சாதாரணமாக நம் பார்வைக்குப் புலப்படாத சில விஷயங்கள், நாம் அவற்றைப் பொறுமையாக உற்றுநோக்கும்பொழுதும், கேட்டுத் தெரிந்துகொள்ளும்பொழுதும் விளங்கிவிடும். நாம் விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயலும்போது நம்மைவிட பெரியவர்கள், அறிவாளிகளிடம் நம்மை ஒப்படைத்து அவர்கள் சொல்வதை தாழ்மையாக உள்வாங்கவேண்டும். நமக்கு இணையாக இருப்பவர்களிடம் கேட்க நமது தன்முனைப்பு தடுக்கும். நம்மை ஏளனமாக நினைப்பார்களோ என்று எண்ணுவோம். ஆனால் அவர்களிடம் நாம் எளிமையாக கலந்துரையாடி, சந்தேகங்களை நிவர்த்திசெய்யலாம். நம்மைவிட கீழே இருப்பவர்களிடம் நாம் கூர்ந்து கவனித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கும். தலைவன் என்பவருக்கும், தலைமைப் பண்பு என்பதற்கும் வேறுபாடு உள்ளது. தலைவர் என்பது சூழ்நிலையால் கூட உருவாகலாம். ஆனால் தலைமைப் பண்பு என்பது, ‘தான்’ என்ற சுயநலம் தாண்டி யோசிப்பது. யார் ஒருவருக்கு தொலைநோக்குப் பார்வை, புதிய பாதையில் பயணிக்கத் தயாரான மனம், வெற்றி, தோல்விகளை சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், தீர்க்கமான முடிவை எடுக்கும் துணிவு, நிர்வாகத்திறன் மற்றும் நேர்மை இருக்கிறதோ அவரே சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர். உங்களில் ஒவ்வொருவருக்கும் தலைவராகும் வாய்ப்பு சமமாகவே உள்ளது. யார் அத்தகுதியை வளர்த்துக் கொள்கிறாரோ அவர் தலைவராகிறார். இரண்டாவதாக, எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் அவசியம். ஆராய்ந்து பார்த்தால், நல்ல பல தலைவர்களிடம் இந்த ஆற்றல் இருப்பதை அறியலாம். மூன்றாவதாக, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொண்டு நடைபோடும் தன்மை. 1973-ல் சதீஷ் தவான் தலைமையில் அப்துல் கலாம், ரோகிணி செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். சக விஞ்ஞானிகள் இரண்டாயிரம் பேருடன், அப்பணியை 1980-க்குள் ��ுடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்தார். அதன் விளைவாக ரோகிணி உருவாக்கப்பட்டது, கணினி மூலம் அது ஆய்வு செய்யப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. விண்ணிலும் செலுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது செயலிழந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது. பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் அதற்கான விளக்கத்துக்காகக் காத்திருக்கின்றனர். உடனே சதீஷ் தவான் பத்திரிகையாளர்களை சந்தித்து, பொறுமையாக விளக்கினார். ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் அதே அணி மீண்டும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றது. உடனே சதீஷ் தவான், கலாமை பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொன்னாராம். ‘ஏன்’ என்றபோது, ‘நான்கு’ என்றானாம். உடனே அந்த ஆசிரியர் மீண்டும் பழைய கணக்கை சொல்லி பதில் கேட்க, மீண்டும் ‘ஐந்து’ என்றான். உடனே ஆசிரியர் கோபமாக, ‘நீ இதற்கு தெளிவான பதில் அளிக்காவிட்டால் உன்னைத் தண்டிப்பேன்’ எனச் சொல்ல, அவனோ பொறுமையாக, ‘டீச்சர்... என்னிடம் ஏற்கனவே ஒரு மாம்பழம் இருக்கிறது, அதனால்தான் ஐந்து என்றேன்’ எனப் பதிலளிக்க வகுப்பறையே அமைதியாகிப் போனது. எனவே, தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள், கருத்துரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் எது சரி எனப் புரிந்துகொள்ள முயல வேண்டும். சாதாரணமாக நம் பார்வைக்குப் புலப்படாத சில விஷயங்கள், நாம் அவற்றைப் பொறுமையாக உற்றுநோக்கும்பொழுதும், கேட்டுத் தெரிந்துகொள்ளும்பொழுதும் விளங்கிவிடும். நாம் விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயலும்போது நம்மைவிட பெரியவர்கள், அறிவாளிகளிடம் நம்மை ஒப்படைத்து அவர்கள் சொல்வதை தாழ்மையாக உள்வாங்கவேண்டும். நமக்கு இணையாக இருப்பவர்களிடம் கேட்க நமது தன்முனைப்பு தடுக்கும். நம்மை ஏளனமாக நினைப்பார்களோ என்று எண்ணுவோம். ஆனால் அவர்களிடம் நாம் எளிமையாக கலந்துரையாடி, சந்தேகங்களை நிவர்த்திசெய்யலாம். நம்மைவிட கீழே இருப்பவர்களிடம் நாம் கூர்ந்து கவனித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கும். தலைவன் என்பவருக்கும், தலைமைப் பண்பு என்பதற்கும் வேறுபாடு உள்ளது. தலைவர் என்பது சூழ்நிலையால் கூட உருவாகலாம். ஆனால் தலைமைப் பண்பு என்பது, ‘தான்’ என்ற சுயநலம் தாண்டி யோசிப்பது. யார் ஒருவருக்கு தொலைநோக்குப் பார்வை, புத��ய பாதையில் பயணிக்கத் தயாரான மனம், வெற்றி, தோல்விகளை சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், தீர்க்கமான முடிவை எடுக்கும் துணிவு, நிர்வாகத்திறன் மற்றும் நேர்மை இருக்கிறதோ அவரே சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர். உங்களில் ஒவ்வொருவருக்கும் தலைவராகும் வாய்ப்பு சமமாகவே உள்ளது. யார் அத்தகுதியை வளர்த்துக் கொள்கிறாரோ அவர் தலைவராகிறார். இரண்டாவதாக, எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் அவசியம். ஆராய்ந்து பார்த்தால், நல்ல பல தலைவர்களிடம் இந்த ஆற்றல் இருப்பதை அறியலாம். மூன்றாவதாக, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொண்டு நடைபோடும் தன்மை. 1973-ல் சதீஷ் தவான் தலைமையில் அப்துல் கலாம், ரோகிணி செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். சக விஞ்ஞானிகள் இரண்டாயிரம் பேருடன், அப்பணியை 1980-க்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்தார். அதன் விளைவாக ரோகிணி உருவாக்கப்பட்டது, கணினி மூலம் அது ஆய்வு செய்யப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. விண்ணிலும் செலுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது செயலிழந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது. பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் அதற்கான விளக்கத்துக்காகக் காத்திருக்கின்றனர். உடனே சதீஷ் தவான் பத்திரிகையாளர்களை சந்தித்து, பொறுமையாக விளக்கினார். ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் அதே அணி மீண்டும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றது. உடனே சதீஷ் தவான், கலாமை பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொன்னாராம். ‘ஏன்’ என்று கேட்டதற்கு, ‘வெற்றிக்கு அனைவரும் காரணம். தோல்விக்கு நானே பொறுப்பு’ என்றாராம் தவான். இப்படிப்பட்ட சிறந்த அணுகுமுறை, நல்ல தலைவர்களை உருவாக்கும். நான்காவது, முடிவெடுக்கும் திறன். குறுகிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். முடிவெடுக்கத் தாமதமானாலோ, அவசரத்தில் தவறான முடிவுகளை எடுத்தாலோ பாதகமாகலாம். ஐந்தாவது, நிர்வாகத்திறன். ஒரு குடும்பம் என்றாலும் சரி, நிறுவனம் என்றாலும் சரி, அரசியல் கட்சி என்றாலும் சரி, நிர்வாகத்திறன் மிக்கவர்களே செம்மையாக அமைப்பைச் செலுத்த முடியும், கீழே உள்ளவர்களின் மதிப்பையும் பெற முடியும். கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, நேர்மை. இந்த உலகில் ஒரு நேர்மையாளன் சந்தர்ப்பத்தால் தோற்கலாம். ஆனால் நேர்மை எப்ப���தும் தோற்காது. குறுக்கு வழியில் விரைந்து பெறும் வெற்றி சில காலமே நீடிக்கும். நேர்மையாகப் பெறும் வெற்றிதான் நிலைக்கும். இந்த உலகில் 1 சதவீத மனிதர்களே 99 சதவீத சாதனைகளைச் செய்கின்றனர். ஒரு செயலின் கடினத்தைக் கண்டு விலகுபவர்கள் முதல் படியிலே நின்றுவிடுகிறார்கள். குறைகளைக் கண்டறிந்து கூறி விலகுபவர்கள் இரண்டாம் படியுடன் நின்றுவிடுகிறார்கள். ஊக்கத்துடன் தொடங்கி முயன்று பின் முயற்சியைக் கைவிடுபவர்கள் மூன்றாம் படியில் நின்றுவிடுகிறார்கள். மன அழுத்தத்தைத் தாங்கி முன்னேறுபவர் நான்காம் படியில் நின்றுவிடுகிறார். யார் இந்த சோதனைகளை எல்லாம் கடந்து முன்னேறுகிறார்களோ அவர்களே தலைவர் பொறுப்பை அடைகிறார்கள். இன்று தலைமைப் பதவியில் உள்ள பலரும், தம் மீதும், தம்மைச் சுற்றியுள்ள பிறர் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்தார்கள், அதனால் உயர்ந்தார்கள். அவர்களால் முடியுமென்றால் உங்களாலும் முடியும். உங்களுக்குள் இருக்கும் தலைவரை வெளிக்கொணர முடியும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_14.html", "date_download": "2018-11-12T22:46:57Z", "digest": "sha1:Q3K67C7S2NKOIZX75FQB4HAI6T26PNOF", "length": 29497, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சர்க்கரையில் ஏது சைவமும் அசைவமும் ?", "raw_content": "\nசர்க்கரையில் ஏது சைவமும் அசைவமும் \nசர்க்கரையில் ஏது சைவமும் அசைவமும் By நெல்லை சு. முத்து | அறிவிப்புகளால் ஏழையைப் பணக்காரன் ஆக்கலாம். வறுமைக்கோட்டின் அளவைக் கீழ் இறக்கி, நாடாளுமன்றக் கூட்டம் போட்டு சட்டமாக நிறைவேற்றி விட்டால் போதுமே. அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் ஆகிவிடுவோம் அல்லவா By நெல்லை சு. முத்து | அறிவிப்புகளால் ஏழையைப் பணக்காரன் ஆக்கலாம். வறுமைக்கோட்டின் அளவைக் கீழ் இறக்கி, நாடாளுமன்றக் கூட்டம் போட்டு சட்டமாக நிறைவேற்றி விட்டால் போதுமே. அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் ஆகிவிடுவோம் அல்லவா பொருளாதாரத்திற்கு மட்டும் அல்ல, உடல் சுகாதாரத்துக்கும் இது பொருந்தும். நீரிழிவுக்குப் பேர் போன இந்தியாவில் சர்க்கரை நோய் வரம்புகளைத் தளர்த்தினால் பலரும் ஆரோக்கியர்கள் ஆகிவிடலாம். முன்பெல்லாம் காலை உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு டெசிலிட்டருக்கு 140 மில்லி கிராம் என்று இருந்தால்தான் நீரிழிவு நோயாளி' என்கிற கௌரவப் பட்டம் கைகூடும். ஆனால் 1997-ஆம் ஆண்டின் அமெரிக்க சர்க்கரை நோய் சங்கத்தின் புதிய அறிவிப்பின்படி, 126 மில்லி கிராம் இருந்தாலே அந்தப் பட்டம் நிச்சயம். உலக அளவில் ஆண்டுதோறும் 17.5 டன் கரும்பு உற்பத்தி ஆகிறது. நாம் ஒவ்வொருவரும் மாதம் சராசரி இரண்டு கிலோ சர்க்கரை உண்கிறோம். சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்த இடம் இந்தியாவிற்கே. சீனி' என்ற கலைச்சொல்லை வழங்கிய சீனாவும், ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்த நான்காம் இடத்தில் உள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகள் பத்திரமாக பின்வரிசையில் ஒளிந்து கொண்டு விட்டன. மேற்கொண்டு நாமே நா��ு நாடாகச் சென்று, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுகிறோம். அமெரிக்க நீரிழிவு மருந்துகளும் இங்கே அமோக விற்பனை ஆக வழி வகுத்து வருகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ரத்தத்தில் தித்திப்பு கூடுதலால் 34 லட்சம் பேர் மரணம். அதிலும், அடிமட்ட மற்றும் நடுத்தர மக்கள்தாம் இந்த நோய்க்கு அதிகம் பலி ஆகிறார்கள். 2030 -ஆம் ஆண்டுக்குள் அது இரட்டிப்பாக ஆகக்கூடும் என்கிறது அந்தத் துவர்ப்பு அறிக்கை. 2010-ஆம் ஆண்டின் 29 கோடி என்ற கணக்கோடு ஒப்பிட்டால் 2030 -ஆம் ஆண்டு 44 கோடி சாமானியர்களுக்கு சர்க்கரை நோயாளி' என்ற விலைமதிப்பு மிக்க சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். இந்தியாவைப் பொருத்தமட்டில் 5 கோடி பேர் என்ற நிலை உயர்ந்து 8.7 கோடி பேர் வாய்க் கொழுப்பினால்' (தீனியினால் மட்டும் அன்றி, பேச்சினாலும்) அந்தத் தகுதிக்குத் தங்களை உயர்த்திக்கொள்பவர்களாம். இந்தியாவில் தொன்மையான ராம ராஜ்யத்தில் இருந்தே சர்க்கரைக்கு மதிப்பு அதிகம். ராமபிரான் பரம்பரையே இஷ்வாகு தானே பொருளாதாரத்திற்கு மட்டும் அல்ல, உடல் சுகாதாரத்துக்கும் இது பொருந்தும். நீரிழிவுக்குப் பேர் போன இந்தியாவில் சர்க்கரை நோய் வரம்புகளைத் தளர்த்தினால் பலரும் ஆரோக்கியர்கள் ஆகிவிடலாம். முன்பெல்லாம் காலை உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு டெசிலிட்டருக்கு 140 மில்லி கிராம் என்று இருந்தால்தான் நீரிழிவு நோயாளி' என்கிற கௌரவப் பட்டம் கைகூடும். ஆனால் 1997-ஆம் ஆண்டின் அமெரிக்க சர்க்கரை நோய் சங்கத்தின் புதிய அறிவிப்பின்படி, 126 மில்லி கிராம் இருந்தாலே அந்தப் பட்டம் நிச்சயம். உலக அளவில் ஆண்டுதோறும் 17.5 டன் கரும்பு உற்பத்தி ஆகிறது. நாம் ஒவ்வொருவரும் மாதம் சராசரி இரண்டு கிலோ சர்க்கரை உண்கிறோம். சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்த இடம் இந்தியாவிற்கே. சீனி' என்ற கலைச்சொல்லை வழங்கிய சீனாவும், ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்த நான்காம் இடத்தில் உள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகள் பத்திரமாக பின்வரிசையில் ஒளிந்து கொண்டு விட்டன. மேற்கொண்டு நாமே நாடு நாடாகச் சென்று, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுகிறோம். அமெரிக்க நீரிழிவு மருந்துகளும் இங்கே அமோக விற்பனை ஆக வழி வகுத்து வருகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ரத்தத்தில் தித்திப்பு கூடுதலால் 34 லட்சம் பேர் மரணம். அதிலும், அடிமட்ட மற்றும் நடுத்தர மக்கள்தாம் இந்த நோய்க்கு அதிகம் பலி ஆகிறார்கள். 2030 -ஆம் ஆண்டுக்குள் அது இரட்டிப்பாக ஆகக்கூடும் என்கிறது அந்தத் துவர்ப்பு அறிக்கை. 2010-ஆம் ஆண்டின் 29 கோடி என்ற கணக்கோடு ஒப்பிட்டால் 2030 -ஆம் ஆண்டு 44 கோடி சாமானியர்களுக்கு சர்க்கரை நோயாளி' என்ற விலைமதிப்பு மிக்க சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். இந்தியாவைப் பொருத்தமட்டில் 5 கோடி பேர் என்ற நிலை உயர்ந்து 8.7 கோடி பேர் வாய்க் கொழுப்பினால்' (தீனியினால் மட்டும் அன்றி, பேச்சினாலும்) அந்தத் தகுதிக்குத் தங்களை உயர்த்திக்கொள்பவர்களாம். இந்தியாவில் தொன்மையான ராம ராஜ்யத்தில் இருந்தே சர்க்கரைக்கு மதிப்பு அதிகம். ராமபிரான் பரம்பரையே இஷ்வாகு தானே (இஷ்' என்றால் கரும்பு, வாகு' என்றால் வாக்கு.) இனிப்பு வாக்குப் பரம்பரையில் 62-ஆம் மன்னர் இவர். புத்தரும் இடம்பெறுகிறார். இந்தியாவில் இன்றைக்கு நாற்பது பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி. (மன நோயாளிகள் 18 பேருக்கு ஒருவர்தாம் என்று சந்தோஷப்படாதீர்கள்.) எப்படியோ, சர்க்கரை நோயின் உலகத் தலைநகர் இந்தியா என்கிற புகழைப் பெற்று விட்டோம். நம் உலக ஜனத்தொகையில் 41 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். இந்தியாவில் மட்டும் 6.4 கோடி பேர். நல்ல உணவுப் பழக்கம் மட்டும் அல்ல, நடைப் பயிற்சியையும் கைவிட்டுவிட்டோம். வீட்டு வரவேற்பறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து நொறுக்குத் தீனிகளை உண்கிறோம். திரை விளம்பரங்களைப் பார்த்து நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தின்னும் இனிப்புப் பண்டங்கள். சர்க்கரை சைவமா (இஷ்' என்றால் கரும்பு, வாகு' என்றால் வாக்கு.) இனிப்பு வாக்குப் பரம்பரையில் 62-ஆம் மன்னர் இவர். புத்தரும் இடம்பெறுகிறார். இந்தியாவில் இன்றைக்கு நாற்பது பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி. (மன நோயாளிகள் 18 பேருக்கு ஒருவர்தாம் என்று சந்தோஷப்படாதீர்கள்.) எப்படியோ, சர்க்கரை நோயின் உலகத் தலைநகர் இந்தியா என்கிற புகழைப் பெற்று விட்டோம். நம் உலக ஜனத்தொகையில் 41 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். இந்தியாவில் மட்டும் 6.4 கோடி பேர். நல்ல உணவுப் பழக்கம் மட்டும் அல்ல, நடைப் பயிற்சியையும் கைவிட்டுவிட்டோம். வீட்டு வரவேற்பறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து நொறுக்குத் தீனிகளை உண்கிறோம். திரை விளம்பரங்களைப் பார்த்து நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தின்னும் இனிப்புப் பண்டங்கள். சர்க்கரை சைவமா அசைவமா' என்கிற விவாதங்கள் வேறு. இனிப்புச் சுவைக்கு லாக்டோஸ்' நன்று. பாலூட்டிகளின் உடல் திசுக்களில் இழிந்து பிரிந்து வந்த அசைவச் சர்க்கரை அது. சொல்லப்போனால், 38% ஃப்ரக்டோஸ் அடங்கிய தேன் உடலுக்கு நல்லது. ஆனால் அது அசைவம். தேன் அடைகள் தேனீக்களோடு சேர்த்துப் பிழிந்து எடுக்கப்படுகிறது. உண்மையில் முன்னாள் சர்க்கரை அசைவம். இன்னாள் சர்க்கரை சைவம்தான். வேதியியல் சைவம். அனைவருக்கும் உகந்தது. உள்ளபடியே, கருப்பஞ்சாற்றில் லேசான அமிலத் தன்மை இருக்கும். அதனைக் குறைக்கவில்லை என்றால், சர்க்கரை புளித்து, நொதித்து ஆல்கஹால் (சாராயம்) ஆகிவிடும். அதனால் கருப்பஞ்சாற்றின் புளிப்புத் தன்மையை மாற்றுவதற்காக அதில் கொஞ்சம் தாளித்த சுண்ணாம்புக் கல் (கால்சியம் ஆக்சைடு) கலப்பது உண்டு. சுண்ணாம்பு கலந்த கருப்பஞ்சாற்றின் சகதி நிறத்தை மாற்ற வேண்டுமே. கந்தக அமில வாயு (சல்ஃபர்-டை-ஆக்சைடு) செலுத்தினால் ஆயிற்று. கால்சியம் சல்ஃபைட்டு, சல்ஃபேட்டு ஆகிய உப்புகள் உண்டாகும். பிறகென்ன அழுக்கு நிறக் கருப்பஞ்சாறு, இளநீர் போல் தெளிவாகும். வெள்ளைச் சர்க்கரைப் படிகங்கள் பெறப்படும். முன்னாளில் இத்தனை வேதிக் கலப்புகளுக்குப் பதிலாக சர்க்கரைச் சாற்றினில் மாட்டு எலும்புத்தூள் கலந்து சர்க்கரை தயாரித்தார்கள். அது அசைவம் அல்லவா அழுக்கு நிறக் கருப்பஞ்சாறு, இளநீர் போல் தெளிவாகும். வெள்ளைச் சர்க்கரைப் படிகங்கள் பெறப்படும். முன்னாளில் இத்தனை வேதிக் கலப்புகளுக்குப் பதிலாக சர்க்கரைச் சாற்றினில் மாட்டு எலும்புத்தூள் கலந்து சர்க்கரை தயாரித்தார்கள். அது அசைவம் அல்லவா இன்றைய சைவச் சர்க்கரை கந்தக அமிலத்தினால்தான் இனிப்பது இல்லையோ என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. உலக நாடுகள் கந்தகச் சர்க்கரைக்குத் தடை விதித்து விட்டதால், இந்தியச் சர்க்கரையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியாது. நாம் தயாரித்த நஞ்சை நாமே அருந்தி வாழவேண்டும் என்பது நம் தலைவிதி. இந்தச் சர்க்கரையின் நிறம் வெளுக்க கந்தக அமில வாயுவிற்குப் பதில் கரியமில வாயு கலக்கிறார்கள். இந்தியர்கள் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். காரணம், அந்தச் சர்க்கரை சற்று சாண நிறத்தில் இருக்கிறதாமே. எதிலும் வெண்மைதான் தூய்மை என்று நினைத்து ஏமாறுகிறோம். கான்பூர் தேசியச் சர்க்கரைப் பயிலகம் மற்றும் தக்காணச் சர்க்கரைத் தொழில்நுட்பவாதியர் கழகம் போன்ற அறிவியல் அமைப்புகள் சில ஆய்வுகள் மேற்கொண்டனர். கந்தக சர்க்கரையின் கபில நிறத்தைப் போக்க சிறிதளவு பாஸ்பாரிக் அமிலம் கலக்கின்றனர். பழையபடி ஓரளவுக்கு வெள்ளைச் சர்க்கரை இனித்தது. மகாராஷ்டிரத்தில் சோலாப்பூர் தொழிற்சாலை ஒன்றில் இது பரிசோதனை ரீதியில் தயாரிக்கப்பட்டது. அது மட்டுமா இன்றைய சைவச் சர்க்கரை கந்தக அமிலத்தினால்தான் இனிப்பது இல்லையோ என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. உலக நாடுகள் கந்தகச் சர்க்கரைக்குத் தடை விதித்து விட்டதால், இந்தியச் சர்க்கரையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியாது. நாம் தயாரித்த நஞ்சை நாமே அருந்தி வாழவேண்டும் என்பது நம் தலைவிதி. இந்தச் சர்க்கரையின் நிறம் வெளுக்க கந்தக அமில வாயுவிற்குப் பதில் கரியமில வாயு கலக்கிறார்கள். இந்தியர்கள் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். காரணம், அந்தச் சர்க்கரை சற்று சாண நிறத்தில் இருக்கிறதாமே. எதிலும் வெண்மைதான் தூய்மை என்று நினைத்து ஏமாறுகிறோம். கான்பூர் தேசியச் சர்க்கரைப் பயிலகம் மற்றும் தக்காணச் சர்க்கரைத் தொழில்நுட்பவாதியர் கழகம் போன்ற அறிவியல் அமைப்புகள் சில ஆய்வுகள் மேற்கொண்டனர். கந்தக சர்க்கரையின் கபில நிறத்தைப் போக்க சிறிதளவு பாஸ்பாரிக் அமிலம் கலக்கின்றனர். பழையபடி ஓரளவுக்கு வெள்ளைச் சர்க்கரை இனித்தது. மகாராஷ்டிரத்தில் சோலாப்பூர் தொழிற்சாலை ஒன்றில் இது பரிசோதனை ரீதியில் தயாரிக்கப்பட்டது. அது மட்டுமா ஆல்கஹாலான சாராயம் தயாரிக்கும்போது இந்த கந்தகம் அதில் சிறிதளவு கலந்து இருக்குமாம். இத்தனை எதற்கு ஆல்கஹாலான சாராயம் தயாரிக்கும்போது இந்த கந்தகம் அதில் சிறிதளவு கலந்து இருக்குமாம். இத்தனை எதற்கு மொத்தத்தில் தினமும் சாப்பாட்டில் இனிப்பைக் குறையுங்கள் என்று சொன்னால் கேட்டால்தானே மொத்தத்தில் தினமும் சாப்பாட்டில் இனிப்பைக் குறையுங்கள் என்று சொன்னால் கேட்டால்தானே குளூகோஸ் தெரியும், ஆனால் மாம்பழத்தில்தான் உச்ச அளவாக, ஒரு பழத்தில் 30 கிராம் ஃப்ரக்டோஸ் உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 27 கிராம். ஒரு கோப்பை திராட்சை ரசத்தில் 25 கிராம். தர்ப்பூசணி சராசரித் துண்டில் 18 கிராம். வட்டாகச் சீவிய அன்னாசிப் பழத்தில் 15 கிராம். ஒரு ஆப்பிளில் 10 கிராம். அரைக்கோப்பைப் பேரீச்சம்பழ திரவத்தில் 55 கிராம் ஃப்ரக்டோஸ் உள்ளது. என்றாலும், ஃப்ரக்டோஸ் செறிந்த மக்காச் சோள இன்சுவைக் குழம்பு இன்றைக்கு 'மேசைச் சர்க்கரை' என்ற பெயரில் மேனாடுகளில் பரிமாறப்படுகிறது. அதில் பாதரசம் கலந்து இருப்பது ஓர் ஆபத்தான செய்தி. நீண்ட கால உபாதைகள் ஒரு பக்கம். குறுகிய காலத்தில் நெஞ்சுவலி, வாந்தி, கண் எரிச்சல், தலைவலி, பார்வைக் கோளாறு என்று சர்வ நோய் காரணி இது. பொதுவாக, லவங்கப் பட்டை நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாம். இதில் எதிர் - ஆக்சிகரணிப் பொருள் உள்ளதாம். அதனால் சீழ்முறி குணமும், ரணம் ஆற்றும் தன்மையும், சிறிய அளவில் மயக்கம் ஊட்டியாகவும் இது உதவும். ஆயின் இதில் அடங்கிய யுஜினோல்' என்ற வேதிப்பொருள் நோய் முறி திறன் உடையது. பல் மருத்துவர்கள் இதனைக் கையாளுவது உண்டு. அதிலும் லவங்கப் பட்டைக்கு பஞ்சசீல குணம் உண்டாம். நீரிழிவு, உடல் எடை கூடுதல் கொழுப்பு, சருமத்தில் பொடுகு , முரட்டு உரோமம் போன்ற ஐந்துவகைக் குறைகளுக்கும் கைகண்ட நிவாரணம் இது. சில சுண்டெலிகளுக்கு லவங்கத் தூளினை தினமும் ஒரு குறித்த அளவு ஊட்டிவளர்த்தனர். ஒரு மாதம் கழித்து, அந்த லவங்க எலிகளை, சாதாரண உணவு உண்ட சுண்டெலிகளுடன் திறந்த வெளியில் மேய விட்டனர். என்ன ஆச்சரியம் குளூகோஸ் தெரியும், ஆனால் மாம்பழத்தில்தான் உச்ச அளவாக, ஒரு பழத்தில் 30 கிராம் ஃப்ரக்டோஸ் உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 27 கிராம். ஒரு கோப்பை திராட்சை ரசத்தில் 25 கிராம். தர்ப்பூசணி சராசரித் துண்டில் 18 கிராம். வட்டாகச் சீவிய அன்னாசிப் பழத்தில் 15 கிராம். ஒரு ஆப்பிளில் 10 கிராம். அரைக்கோப்பைப் பேரீச்சம்பழ திரவத்தில் 55 கிராம் ஃப்ரக்டோஸ் உள்ளது. என்றாலும், ஃப்ரக்டோஸ் செறிந்த மக்காச் சோள இன்சுவைக் குழம்பு இன்றைக்கு 'மேசைச் சர்க்கரை' என்ற பெயரில் மேனாடுகளில் பரிமாறப்படுகிறது. அதில் பாதரசம் கலந்து இருப்பது ஓர் ஆபத்தான செய்தி. நீண்ட கால உபாதைகள் ஒரு பக்கம். குறுகிய காலத்தில் நெஞ்சுவலி, வாந்தி, கண் எரிச்சல், தலைவலி, பார்வைக் கோளாறு என்று சர்வ நோய் காரணி இது. பொதுவாக, லவங்கப் பட்டை நீரிழிவு நோய்க்கு ��ல்ல மருந்தாம். இதில் எதிர் - ஆக்சிகரணிப் பொருள் உள்ளதாம். அதனால் சீழ்முறி குணமும், ரணம் ஆற்றும் தன்மையும், சிறிய அளவில் மயக்கம் ஊட்டியாகவும் இது உதவும். ஆயின் இதில் அடங்கிய யுஜினோல்' என்ற வேதிப்பொருள் நோய் முறி திறன் உடையது. பல் மருத்துவர்கள் இதனைக் கையாளுவது உண்டு. அதிலும் லவங்கப் பட்டைக்கு பஞ்சசீல குணம் உண்டாம். நீரிழிவு, உடல் எடை கூடுதல் கொழுப்பு, சருமத்தில் பொடுகு , முரட்டு உரோமம் போன்ற ஐந்துவகைக் குறைகளுக்கும் கைகண்ட நிவாரணம் இது. சில சுண்டெலிகளுக்கு லவங்கத் தூளினை தினமும் ஒரு குறித்த அளவு ஊட்டிவளர்த்தனர். ஒரு மாதம் கழித்து, அந்த லவங்க எலிகளை, சாதாரண உணவு உண்ட சுண்டெலிகளுடன் திறந்த வெளியில் மேய விட்டனர். என்ன ஆச்சரியம் லவங்கப்பட்டை உண்ட சுண்டெலிகளில் தங்களின் வளைக்குள் சரியாக, பத்திரமாகப் புகுந்தன. சாதாரண எலிகளோ தொகுதி தவறிய வாக்காளர்கள் மாதிரி இடம் மாறி மாறித் தவித்தன. இதுதான் இன்றைய லவங்கப் பட்டையின் மகத்துவம். இலங்கையில் விளையும் மூலிகை லவங்கம். இந்தியாவிலும் சீனாவிலும்கூட இதன் விளைச்சலுக்குக் குறைவில்லை. இலங்கையில் சின்னாமம் சிலானிக்கம்' என்றும், சீனாவில் சீனமாமும் காஸியா' என்றும், ஆங்கிலத்தில் சின்னமம்' என்றும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பட்டை (தமிழ்), லவங்கப்பட்டை (கன்னடம்), கருவாப்பட்டை (மலையாளம்), தல் சின்ன செக்கா (தெலுங்கு), தர்ச்சின்னி (வங்கம்), தல் சின்னி (இந்தி) என்றெல்லாம் அழைக்கப்படும் மருத்துவக் குணம் கொண்ட மூலிகை இது. உடல் எடையைக் குறைக்கவும், தோல் மினுமினுப்பு அடையவும், தலைமுடி வளரவும் உதவுகிறது. இதில் அடங்கிய கௌமாரின்' என்ற வேதிப்பொருளுக்கு ரத்த ஓட்டத்தினை சீராக்கும் குணம் உள்ளது. அதற்காக அளவுக்கு அதிகமாக இதனை உட்கொண்டால் கல்லீரலும், சிறுநீரகமும் பாதிக்கப்படும், எச்சரிக்கை லவங்கப்பட்டை உண்ட சுண்டெலிகளில் தங்களின் வளைக்குள் சரியாக, பத்திரமாகப் புகுந்தன. சாதாரண எலிகளோ தொகுதி தவறிய வாக்காளர்கள் மாதிரி இடம் மாறி மாறித் தவித்தன. இதுதான் இன்றைய லவங்கப் பட்டையின் மகத்துவம். இலங்கையில் விளையும் மூலிகை லவங்கம். இந்தியாவிலும் சீனாவிலும்கூட இதன் விளைச்சலுக்குக் குறைவில்லை. இலங்கையில் சின்னாமம் சிலானிக்கம்' என்றும், சீனாவில் சீனமாமும் காஸியா' என்றும், ஆங்கிலத்தில் சின்னமம்' என்றும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பட்டை (தமிழ்), லவங்கப்பட்டை (கன்னடம்), கருவாப்பட்டை (மலையாளம்), தல் சின்ன செக்கா (தெலுங்கு), தர்ச்சின்னி (வங்கம்), தல் சின்னி (இந்தி) என்றெல்லாம் அழைக்கப்படும் மருத்துவக் குணம் கொண்ட மூலிகை இது. உடல் எடையைக் குறைக்கவும், தோல் மினுமினுப்பு அடையவும், தலைமுடி வளரவும் உதவுகிறது. இதில் அடங்கிய கௌமாரின்' என்ற வேதிப்பொருளுக்கு ரத்த ஓட்டத்தினை சீராக்கும் குணம் உள்ளது. அதற்காக அளவுக்கு அதிகமாக இதனை உட்கொண்டால் கல்லீரலும், சிறுநீரகமும் பாதிக்கப்படும், எச்சரிக்கை நம்பிக்கை என்று வந்தபிறகு, எதையும் உண்ணலாம்போல. இந்து சந்நியாசிகளுக்குக் கிறித்தவர்கள் நிறுவிய நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் குளிர் அறைக்குள் டாலர் திரட்டும் ஓர் அறக்கட்டளைப் பேச்சாளர். முன்னாள் பிரதமர் ஒருவரிடம் ஒரு நேர்காணலில், அவர் சிறுநீர் அருந்துவது குறித்துக் கேட்கப்பட்டபோது, அந்த முன்னாள் பிரதமர், மருந்து என்ற பெயரில் நீங்கள் பிறர் மூத்திரத்தைத்தானே குடிக்கிறீர்கள்' என்றாராமே.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.வி���ிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/how-to-keep-your-tresses-healthy-during-summer-season-019692.html", "date_download": "2018-11-12T22:06:48Z", "digest": "sha1:YPZ7DW3DI2BSMDYIF5OB3GYRCS64SWEY", "length": 16477, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "கோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது பெரும் பாடாக இருக்கா. அப்போ இத ட்ரை பண்ணுங்க! | கோடை கால வெயிலிருந்து உங்கள் கூந்தலை பராமரிப்பது எப்படி | கோடை வெப்பத்திலிருந்து கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்கள் - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது பெரும் பாடாக இருக்கா. அப்போ இத ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது பெரும் பாடாக இருக்கா. அப்போ இத ட்ரை பண்ணுங்க\nஇந்த சுட்டெரிக்கும் கோடை காலங்களில் உங்கள் கூந்தலை அழகாக ஆரோக்கியமாக வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா அப்போ இப்போ தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்காக வழங்கும் டிப்ஸ்களை பின்பற்றுங்க. கண்டிப்பாக இந்த கோடைகாலத்திலும் உங்கள் கூந்தல் பட்டு போன்று அலைபாயும்.\nஇந்த கோடை காலத்தில் சூரியனிடமிருந்து இருந்து வரும் அதிகப்படியான வெப்ப கதிர்கள் சருமத்தை மட்டுமல்லாது கூந்தலையும் பாதிக்கும். இதனால் முடி உதிர்தல், வறண்டு போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பொதுவான பிரச்சினை கிடையாது. இதனால் அனைவருமே பாதிக்கப்படுகிறோம்.\nஎனவே நாம செய்யும் சின்ன சின்ன பராமரிப்பு தான் நம் அழகிய கூந்தலை இந்த வெயில் காலத்திலிருந்து பாதுகாக்கும். நாங்கள் கூறும் சில டிப்ஸ்கள் உங்கள் கூந்தல் வறண்டு சிக்குகள் இல்லாமல் மென்மையாக இருக்க உதவும்.\nஇந்த டிப்ஸ்களை தினமும் நீங்கள் பின்பற்றி வந்தால் இந்த வெயில் காலத்திலும் உங்கள் கூந்தல் தன்மை மாறாமல் போதுமான ஈரப்பதத்துடன் இருக்கும்.\nசரி வாங்க உங்கள் கூந்தலை பராமரிப்பதற்கான டிப்ஸ்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகூந்தலை காய வைக்கும் கருவியை உபயோகிக்க வேண்டாம்\nப்ளோ ட்ரையரை இந்த வெயில் காலத்தில் மறந்து விடுங்கள். இந்த ப்ளோ ஹேர் ட்ரையர் வெப்பமும் சூரியக் கதிர்களின் வெப்பமும் சேர்ந்து அதிகப்படியான பாதிப்பை உங்கள் கூந்தலில் ஏற்படுத்தி விடும். எனவே வெயில் காலத்தில் ப்ளோ ட்ரையர் வேண்டாம். இல்லையென்றால் அளவோடு பயன்படுத்தி கொள்வது நல்லது.\nஹேர் சீரம் உங்கள் கூந்தலுக்கு தேவையான போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. உங்கள் கூந்தலுக்கு பொருத்தமான ஹேர் சீரத்தை உபயோகியுங்கள். இதனால் உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதி வலிமையடையும். உங்கள் கூந்தல் வறண்டு போகாமல் இருக்க உதவுதோடு கூந்தலுக்கு நல்ல பள பளப்பையும் கொடுக்கும்.\nவெயில் காலத்தில் வெளியே செல்லும் போது கூந்தலை ஒரு கைக்குட்டை அல்லது தொப்பி போட்டு மூடிக் கொள்ளுங்கள். சூரியனிடமிருந்து வரும் வெப்ப கதிர்கள் நேரடியாக உங்கள் கூந்தலில் படும் போது அதன் தன்மையையே மாற்றி முரடாக கடினமாக மாற்றி விடும்.\nகூந்தலை நன்றாக கட்டிக் கொள்ளுங்கள்\nவெயில் காலத்தில் உங்கள் கூந்தலை இறுக்கமாக நன்றாக சேர்த்து கட்டிக் கொள்ளுங்கள். கொண்டை மாதிரி ஹேர் ஸ்டைல் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கூந்தல் வறண்டு போவதை தடுப்பதோடு சிக்கல் ஆகாமல் இருக்கவும் உதவும்.\nஇரவு நேர எண்ணெய் சிகச்சை\nஇரவு நேரங்களில் படுப்பதற்கு முன் நல்ல வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்யை கலந்து உங்கள் முடியில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கூந்தலின் வேர்கள் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.\nமுடியின் நுனியை வெட்டிக் கொள்ளுங்கள்\nவெப்பம் மற்றும் வெப்பமான காற்றால் உங்கள் முடியின் நுனிகள் எல்லாம் வெடித்து பிளவு ஏற்பட ஆரம்பித்து விடும். எனவே பிளவுபட்ட முடிகளின் நுனியை வெட்டி விடுங்கள்.\nஇந்த வெயில் காலத்தில் உங்கள் கூந்தலின் ஈரப்பதத்தை காக்க கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கூந்தலின் வேர்ப்பகுதிக்கு போதுமான ஈரப்பதம் கிடைப்பதோடு கூந்தலும் பட்டு போன்று மென்மையாக நாள் முழுவதும் இருக்கும்.\nஈரப்பதமேற்றும் ஹேர் மாஸ்க் அப்ளே செய்யுங்கள்\nஇந்த வெயில் காலத்தில் வீசும் வெப்பமான காற்று உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை எல்லாம் உறிஞ்சி விடும். இதனால் உங்கள் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்க ஈரப்பதம் கொடுக்கும் ஹேர் மாஸ்க் அப்ளே செய்ய வேண்டும். நீங்கள் ஷாப்களில் வாங்கியோ அல்லது வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களான வாழைப்பழம், கற்றாழை ஜெல் போன்றவற்றை பயன்படுத்தியோ இதைச் செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோடை கால வெயிலிருந்து உங்கள் கூந்தலை பராமரிப்பது எப்படி | கோடை வெப்பத்திலிருந்து கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nMar 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/in-pics-england-vs-india-fifth-test-day-5-at-the-oval-52045.html", "date_download": "2018-11-12T23:18:39Z", "digest": "sha1:N5M7H4KGTNH4B2AHZ352HAHK3DAAMLV6", "length": 6457, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "In Pics | England vs India, Fifth Test, Day 5 at The Oval– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » விளையாட்டு\n5-வது டெஸ்ட் போட்டி: வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் புகைப்படத் தொகுப்பு\nவெற்றிபெற்ற மகிழ்ச்சியில் கோப்பையுடன் இங்கிலாந்து அணியினர்.\n5-வது டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற்றதை கொண்டாடும் இங்கிலாந்து அணியினர்.\nஓவல் மைதானத்தில் நடந்த 5-���து டெஸ்ட் போட்டியில், ஆட்டத்தின் இறுதியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அலெக்ஸ்டர் குக்\nசதம் அடித்ததை கொண்டாடும் கே.எல் ராகுல்\nஆட்டத்தின் இறுதியில் ஒரு விகெட்டை எடுத்து அசத்திய ஜேம்ஸ் ஆண்டர்சனை கொண்டாடும் க்ளென் மெக்ராத்\nதனது முதல் டெஸ்டில் 50-வது ரன் அடித்து முன்னேறிய ரிஷாப் பன்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nநடிகை ராக்கி சாவந்த்தின் எலும்பை முறித்த மல்யுத்த வீராங்கனை\nநாடாளுமன்றம் கலைப்பு: இலங்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nவிஜய் பக்கா சூப்பர் ஹீரோ - மங்காத்தா பட இயக்குநர் அதிரடி ட்வீட்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/33700-to-make-the-wealth-stay-in-our-home-this-is-enough.html", "date_download": "2018-11-12T23:27:27Z", "digest": "sha1:VQ4UMZYFCVPETZXFTXR5ZLVRDZS2XZJX", "length": 18273, "nlines": 176, "source_domain": "www.newstm.in", "title": "திருமகளை நம் இல்லத்தில் நிலைக்க செய்ய - இதை சொன்னாலே போதும் | To make the wealth stay in our home - This is enough", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதிருமகளை நம் இல்லத்தில் நிலைக்க செய்ய - இதை சொன்னாலே போதும்\nதிருமணங்களின் போது பெரியவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். பதினாறு செல்வங்களை பெற்று நம் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். அந்த பதினாறு பேற்றினையும் எப்படி அடைவது.அதற்கு அதிபதி திருமகள்.எனவே அவளை துதித்து சரணடைந்தாலே பதினாறு சம்பத்துக்களும் நம்மை வந்துசேரும். தினமும் அலைமகளின் ஷோடஸ ஸ்தோத்திரத்தை சொல்வதால் திருமகளை நம் இல்லத்தில் நிலைக்க செய்யலாம்.\n. எங��கெல்லாம் சுத்தம்,தூய்மை இருக்கிறதோ,அங்கு தாயாரை காணலாம். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவு, கூச்சல்,இல்லாமல் சந்தோஷம், நிம்மதி இருக்கிறதோ அங்கே அவள் சந்தோஷமாக வாசம் செய்வாள். மகாலட்சுமி , அஷ்ட லட்சுமி ஷோடஸ லட்சுமி என பலவாறு போற்றி வணங்கப்படுகிறாள். நம் வாழ்வை வளமாக்கும் பதினாறு குணநலன்களை அந்த ஷோடஸ மகாலட்சுமிகளின் 16 துதிகளை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிர்களிடத்திலும் நிறைந்திருக்கும் தனலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் புத்தி ரூபமாகப் பொருந்தியிருக்கிறாளோ, அந்த வித்யாலட்சுமிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து தானியங்களிலும் துலங்கி, உலகோர் பசிப்பிணி போக்கும் தான்யலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் மகிழ்ச்சி எனும் குணமாக நிறைந்திருக்கும் ஸௌபாக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிர்களிடத்திலும் தாய் குணமாகப் பொருந்தியிருக்கும் ஸந்தான லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் கருணை வடிவில் இலங்கும் காருண்ய லட்சுமித் தாயே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு லட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் செல்வ வடிவில் இணைந்திருக்கும் வைபவ லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்���பூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிடத்தும் சக்தி வடிவில் பொருந்தியிருக்கும் சக்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் சாந்தி ரூபமாகத் திகழும் ஆதிலட்சுமி வடிவான சாந்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு சாயாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவினளாகப் பொலியும் சாயா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் ஆசை உருவில் விளங்கும் த்ருஷ்ணா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு க்ஷமா ரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஅனைத்து உயிரினங்களிலும் பொறுமை குணமாகத் திகழும் கஜலட்சுமியின் வடிவான க்ஷமா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஎல்லா உயிரினங்களிலும் கீர்த்தி எனும் புகழ் வடிவினளாகத் திகழும் கீர்த்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஎல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் விளங்கும் விஜயலட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nயாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ\nஎல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nநம் மனதில் உள்ள நல்ல, நேர்மையான எண்ணங்கள் ஈடேற ,இந்த ஸ்தோத்திரத்தில் நமக்கு என்ன தேவையோ அதை 108 முறை சொல்லி ,ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரித்தால், நாம் விரும்பியதை ,பதினாறு லட்சுமிகளும் கொடுத்து அருளுவார்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்கார் கோமளவள்ளியை தொடர்ந்து மாரி விஜயாவாக வரலட்சுமி சரத்குமார்\nஅரசு எதை செ���்யக்கூடாதோ... அதை செய்கிறீர்கள்: சர்கார் விவகாரம் குறித்து வரலட்சுமி ட்வீட்\nபி.எஸ்.என்.எல்-ன் தனலட்சுமி தள்ளுபடி திட்டம் நீட்டிப்பு\nதீப ஒளி திருநாளில் சகல சம்பத்துக்களையும் தரும் மஹால‌ட்சுமி துதி\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nஅதிவேக இன்டெர்நெட்டுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ்\nமனநலம் சரியில்லாதவரை சித்தரவதை செய்து செல்ஃபி எடுத்த கேரள இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/114433-pambatti-siddhar-history-in-tamil.html", "date_download": "2018-11-12T22:12:55Z", "digest": "sha1:RUMNMM4ARPFBNFPWKP3F7N75WHDPMGJC", "length": 37536, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "பாம்புப் பிடாரன் பாம்பாட்டிச் சித்தரான கதை - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 10 | Pambatti Siddhar history in tamil", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:25 (24/01/2018)\nபாம்புப் பிடாரன் பாம்பாட்டிச் சித்தரான கதை - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் அமானுஷ்யத் தொடர் - 10\nசீறுபுலி யானை யாளி சிங்க முதலாய்\nசிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்\n-பாம்பாட்டிச் சித்தர் (பாடல் - 34)\nஇதில் குறிக்கப்படும் விலங்குகள் என்பது நாம் கொண்டிருக்கும் விலங்கு குணங்களைக் குறிக்கின்றது. அவற்றை அடக்கி ஆன்மிகத் தூய்மை அடைவோம் என்பது அர்த்தம். கடைசி இரண்டு வரிகள், சித்தர் சிவத்தோடு ஒன்றிய நிலையைக் குறிக்கின்றது.\nமருதமலைப் பகுதியில் உள்ள வனங்களில் ஏராளமான வ���ஷப் பாம்புகள் அப்போது இருந்தன. ஜோகி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுக்குச் சிறுவயதிலிருந்தே ஏனோ பாம்புகளின் மேல் ஓர் ஈர்ப்பு. பாம்புகளைப் பிடிப்பதும் அடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.\nஊருக்குள் நுழைந்துவிடும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் அவன் கைதேர்ந்தவனாக விளங்கினான். மூலிகை வைத்தியத்தால் பாம்பு கடித்தவர்களைப் பிழைக்க வைக்கும் ஔடதமும் எப்படியோ அவனுக்குக் கைவரப் பெற்றது.\nஒரு பாம்புப் பிடாரனாக, பாம்புக் கடி வைத்தியனாக 'பாம்பாட்டி' என ஊர்மக்களிடையே அவன் பிரபலமாகியிருந்தான். பொதுமக்கள் மட்டுமன்றி மூலிகை ஆராய்ச்சிகளுக்காக அந்தப் பகுதிக்கு வரும் வைத்தியர்கள் மற்றும் சித்தர்களிடையேயும் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் பாம்பு விஷம், அதை முறிக்கும் மூலிகைகள் குறித்து செய்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பது - அடர் காட்டுக்குள் கிடக்கும் மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து கொடுப்பது என அவன் அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.\nகொடிய பாம்புகளை எளிதாக வசியம் செய்து அவன் பிடித்து விடுவதையும், ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் பாம்பு விஷத்தை முறையாக எடுத்துக் கொடுப்பதையும் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக தங்களுக்குள் வியப்பை ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டனர்.\nமருதமலை பாம்பாட்டியின் வசியத்துக்கு சில மலைப்பாம்புகளும் கட்டுப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபாம்பு விஷ முறிவு ஆராய்ச்சிக்கென அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், பாம்பாட்டியிடம் ஒரு ஆச்சர்யமான தகவலைச் சொன்னார்:\n மருதமலை உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் நாகலிங்க மரத்தடியில் நவரத்ன பாம்பு ஒன்று வசித்து வருகிறது. உருவத்தில் மிகவும் சிறியதும் வயதில் மிகவும் மூத்ததுமான அந்தப் பாம்பு சாதாரணமாக மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாது. அதன் தலையில் ஓர் அபூர்வமான மாணிக்கம் உள்ளது. அந்த மாணிக்கத்தின் ஒளியில் இரவில் மட்டுமே அது இரைதேடி, தன் இருப்பிடப் புற்றை விட்டு வேட்டைக்கு வெளியே வரும் பகலில் மறைந்து விடும் அந்த நாகமாணிக்கம் பல அபூர்வ சக்திகளைக் கொண்டது அதன் விஷமே அற்புத அருமருந்து அதன் விஷமே அற்புத அருமருந்து அதை பத்திர���ாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார் அதை பத்திரமாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார் பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம் பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம் ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான் ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான் அந்த நாகம் சாதாரண பாம்பல்ல அந்த நாகம் சாதாரண பாம்பல்ல\nபாம்புகளை தன் விளையாட்டுப் பொம்மைகளாகவே நினைக்கும் அவன் சிரித்துக்கொண்டே \"அந்த மாணிக்கப் பாம்பை இன்று இரவே பிடித்து வருகிறேன். காத்திருங்கள்'' என்று கூறிவிட்டு, மலை உச்சியில் உள்ள நாகலிங்க மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.\nஅந்த மலை உச்சியை அடைந்து பக்கத்திலிருந்த ஒரு புதருக்குள் பதுங்கியபடி, பாம்பு வரும் இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்... பாம்பாட்டியின் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உணர்ந்து பழகிய பல பாம்புகளும், வழக்கம் போல் பயந்து நடுங்கி புதர்களில் பதுங்கத் தொடங்கின.\nபூச்சிகளின் ரீங்காரமும் விலங்குகளின் சத்தமும் காட்டையே அதிர வைத்துக்கொண்டிருந்தன. அன்று அமாவாசை என்பதால் எங்கும் கும்மிருள் அப்பிக் கிடந்தது. புதரில் மறைந்த பாம்பாட்டி, நாகலிங்க மரத்தடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.\nஅப்போது மரத்தடியிலிருந்து ஒரு சிறு வெளிச்சம் ஊர்ந்து வருவது தெரிந்தது. பாம்பாட்டி தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கினான். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாம்பாட்டிக்கு சற்றே வியப்பும் பயமும் மேலிட்டன\nஇப்போது அந்த மலைவனமே அதிரும்படி ஓர் உரத்த சிரிப்பொலி எழுந்து அடங்கியது பாம்பாட்டி பயந்து ஒரு புதருக்குள் பதுங்கினான். சிறிய பாம்பு எப்படி இப்படிச் சிரிக்க முடியும் என்ற குழப்பம் அவனுக்குள் பயமாகப் பரவிக்கொண்டிருந்தது...\n நான் மாணிக்க நாகம் அல்ல. உன்னைப்போல் ஒரு மானிடனே\" என்ற குரல் கேட்டு பயத்தில் உடல் நடுங்க மெள்ளக் கண் திறந்து பாம்பாட்டி அந்த உருவத்தைப் பார்த்தான்.\nஒளிப் பிழம்பாய் மின்னிய அந்தத் திருமேனியில் திருநீற்று வாசனை வெளியாகி பாம்பாட்டியின் நாசிகளைத் தீண்டியது. அவன் உடல் சிலிர்த்தான். \"அய்யா நீங்கள் யார்\" என்றான் அச்சம் நிறைந்த குரலில்.\n\"உன் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம் நான் சரி, நீ யார்\n\"நான் ஒரு பாம்புப் பிடாரன். பாம்புக் கடி வைத்தியன். ஓர் அபூர்வ பாம்பைத் தேடி இங்கு வந்தேன்\n\"நீ தேடி வந்த பாம்பு கிடைத்ததா\n நீங்கள் சிரித்த சிரிப்பில் சிங்கம் புலியே நடுங்கிப் பதுங்கியிருக்கும்\n\"உன் அறியாமையை எண்ணியே நான் சிரித்தேன்\n\"அபூர்வ சக்திகள் கொண்ட மாணிக்க நாகத்தைத் தேடி வந்தது அறியாமையா\n\"ஓர் ஒற்றை மாணிக்கக் கல்லைச் சுமக்கும் பாம்பைத் தேடி நீ வந்திருக்கிறாய். ஆனால் நவரத்னமும் சுமக்கும் ஓர் அற்புத நாகம் உனக்குள் இருப்பதை நீ இன்னும் அறியவில்லையே\nபாம்பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. \"அய்யா, இந்தப் பாமரனுக்குப் புரியும்படிச் சொல்லுங்கள்\n\"அந்த அபூர்வ நாகம் உனக்குள் மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு ஆனால் உன்னைப்போலவே பலரும் அதை உணர்வதில்லை ஆனால் உன்னைப்போலவே பலரும் அதை உணர்வதில்லை அதை அறிந்து உணர்ந்து அனுபவித்தவர்கள் சித்தர்கள் அதை அறிந்து உணர்ந்து அனுபவித்தவர்கள் சித்தர்கள் உனக்கு அந்தச் சித்தி கிடைக்கும் நேரம் இப்போது என் வழியாக வந்து விட்டது உனக்கு அந்தச் சித்தி கிடைக்கும் நேரம் இப்போது என் வழியாக வந்து விட்டது இனி பாம்புகளைத் தேடி வெளியே ஓடாதே இனி பாம்புகளைத் தேடி வெளியே ஓடாதே குண்டலினி என்னும் அதி அற்புத நாகத்தைப் பிடிக்க உனக்குள்ளேயே பயணம் செய் குண்டலினி என்னும் அதி அற்புத நாகத்தைப் பிடிக்க உனக்குள்ளேயே பயணம் செய் நான் உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள். இனி நீ சாதாரண பாம்பாட்டி அல்ல நான் உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள். இனி நீ சாதாரண பாம்பாட்டி அல்ல பாம்பாட்டிச் சித்தன்\" என அவர் பேசியதைக் கேட்டு நெக்குருகி பாம்பாட்டி நெடுஞ்சான் கிடையாக அவர் பாதங்களைத் தழுவினான்.\nஅவனுக்கு அங்கேயே ஞானோபதேசம் செய்வித்த அவர், கடைசியாக இப்படிக் கூறினார்: ''பாம்பாட்டியே, இனி நீ பாம்பாட்டிச் சித்தன் எனப் போற்றப்படுவாய் எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய் எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய் உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி\" எனச் சொல்லிப் புன்னகை வெளிச்சம் அடிக்க சட்டென மறைந்தார் சித்தர் சட்டைமுனி\nதிருக்கோகர்ணத்தில் பிறந்தார் என்றும் மருதமலையில் உள்ள பழங்குடியினர் மரபில் பிறந்தார் என்றும் பாம்பாட்டிச் சித்தரின் பிறப்பு பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. 'போகர் - 2000' என்ற நூலில் சித்தர் போகர், இவர் 'ஜோகி' என்ற இருளர் வம்சத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறார். 'சித்தர் ஞானக் கோவை' நூலோ இவர் 'கோசாயி' என்னும் மலைவாழ் பழங்குடி இனம் எனக் குறிக்கின்றது.\nபாம்பாட்டிச் சித்தர் தவம் செய்த குகை 'ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் குகை' என்ற பெயரில் மருதமலையில் உள்ளது.\nஇவர் ஜீவசமாதி அடைந்த இடங்களாக துவாரகை, மருதமலை, விருத்தாசலம், சங்கரன்கோவில் ஆகிய நான்கு ஊர்களையும் இறுதி சமாதியாக ஐந்தாவது முறை சித்தி அடைந்த இடம் என திருக்கடவூர் மயானம் என்னும் ஆதிக்கடவூரும் குறிப்பிடப்படுகிறது.\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள பாம்பாட்டிச் சித்தரின் சமாதி பீடத்தை விட்டு வெளியேறும்போது, நம் உடலையும் மனதையும் ஏதோ ஓர் இனபுரியா பேரமைதி ஆட்கொள்கிறது\nஆழ்தியானத்தில் அமர்ந்து மனம் குவித்து செய்யப்படும் ஜீவசமாதி வழிபாடுகள், மிக மேன்மையான பலன்களை வாழ்வில் வழங்கும் என்கின்றனர் ஆன்மிகத்தில் திளைத்து அனுபவம் பெற்ற ஆன்றோர்\nசித்தர்களின் ஜீவசமாதியில் மனமொன்றி தியானிக்கும்போது மனிதர்களுக்குப் பரு உடல் மறக்கும் 'துரியாதீத நிலை' சம்பவிக்கிறது என்கின்றனர். பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை போன்ற நிறை நாள்களில் செய்யப்படும் ஜீவசமாதி வழிபாடுகளுக்கு எண்ணற்ற நற்பலன்கள் உண்டெனச் சொல்லப்படுகின்றது.\nகுருபூஜை முடிந்து சமாதிக் குடிலில் பாம்பாட்டிச் சித்தரை வழிபட்டு, பக்கத்தில் உள்ள தியானக் குடிலில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, வெளியேறிக்கொண்டிருந்தனர் பல பக்தர்கள். வேறு பலர் உள்ளே வந்துகொண்டிருந்தனர்.\nநாம் அங்கிருந்து பிரம்மபுரீஸ்வரர் கோயிலைக் கடந்து நடந்து கொண்டிருந்��ோம். 'அரவம் அசைத்த பெருமான்' எனப் போற்றப்படும் பெரிய பெருமானும் பாம்பாட்டி சித்தரும் நம் கண்முன்னே தோன்றி மறைந்தனர். 'சித்தன் வேறு சிவன் வேறு இல்லையே\nஒலிபெருக்கியில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது:\nஇந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் நான்காம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஆறாம் அத்தியாயத்தைப் படிக்க .....\nஇந்தத் தொடரின் ஏழாம் அத்தியாயத்தைப் படிக்க......\nஇந்தத் தொடரின் எட்டாம் அத்தியாயத்தைப் படிக்க......\nஇந்தத் தொடரின் ஒன்பதாம் அத்தியாயத்தைப் படிக்க......\nபாம்பாட்டிச் சித்தர்பாம்பாட்டிPambatti SiddharSiddharjeeva samadhi\nரத சப்தமி திருநாளை முன்னிட்டு திருப்பதியில் ஒரு நாள் பிரம்மோற்சவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/127943-glory-of-kumara-kottam-subramaniya-temple-kanchipuram.html", "date_download": "2018-11-12T22:08:24Z", "digest": "sha1:5SF2KEKXSY6M5WH3OI3CXRNTT2R5INRA", "length": 28301, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "சக்தி யாத்திரை - குமரக்கோட்டம்! | Glory of Kumara Kottam Subramaniya Temple Kanchipuram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:42 (17/06/2018)\nசக்தி யாத்திரை - குமரக்கோட்டம்\nஅற்புதத் தலங்கள், விசேஷ வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களுடன் சிலிர்ப்பூட்டும் பயணம்\nஒவ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை\nபிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம், நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.\nமுதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.\nபடைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக் கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய���வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, பிரணவத்தைக்கொண்டே தாம் படைப்புத் தொழிலைச் செய்வதாக பிரம்மன் கூறினார். பிரணவத்தின் பொருளை முருகன் கேட்க, நான்முகன் விழித்தார். பொருள் தெரியாமல் தலைகுனிந்தார். சுட்டிக் குழந்தையான முருகன், படைக்கும் கடவுளான பிரம்மன் தலையில் குட்டி, அவரைச் சிறையில் அடைத்தார். அதுமட்டுமா தானே படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nநான்முகனின் இந்த நிலையை தேவர்களின் வழியே அறிந்துகொண்ட சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் 'சேனாபதீஸ்வரர்' என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் 'சேனாபதீஸ்வரம்' என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் 'மாவடி கந்தன்' எனப் பெயர் பெற்றார்.\nஈசனை, தவ வேடத்தில் முருகப்பெருமான் வழிபட்டதால் இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. முருகப்பெருமானும் நான்கு கரங்களுடன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். குமரக்கோட்ட முருகப்பெருமான் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் த���ருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன.\nதேவசேனாபதீஸ்வரர், சந்தான கணபதி, தண்டபாணி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உள்ளம் உருகும் பெருமாள் சந்நிதி, மார்க்கண்டேய முனிவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள், நவகிரகங்கள், கச்சியப்ப முனிவர், அருணகிரிநாதர், வள்ளலார் சந்நிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். நவகிரகங்கள் எதிரெதிரே இருப்பதும், சூரிய பகவான் தனது தேவியோடு காட்சி தருவதும் சிறப்பானது.\nவைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டித் திருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. தீபாவளி நாளைத் தவிர இங்கு எல்லா நாள்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அதில் தேன் அபிஷேகம் விசேஷமானது. இந்தக் கோயிலின் சிறப்பான அம்சம் இங்குதான் கந்தபுராணம் அரங்கேறியது என்பதுதான். காஞ்சியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாசார்யார் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தன்னைப் பற்றிப் பாடுமாறு பணித்தார். 'திகட சக்கரச் செம்முகம்' என்று முதலடி எடுத்துக் கொடுத்து, தமிழின் அழகான காவியமான கந்தபுராணத்தை அரங்கேற்றச் செய்தார் ஆறுமுகப்பெருமான். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. அதுமட்டுமா சிறுவனின் வடிவில் வந்து பாம்பன் ஸ்வாமிகளுக்கு வழிகாட்டி ஆட்கொண்ட தலமும் இதுதான்.\nகாஞ்சிபுரத்தின் நடுநாயகத் தலமாக விளங்கும் குமரக்கோட்டம் அருணகிரிநாதர், வள்ளலார் என்று பல ஞானியர்கள் தொழுது, பாடிப் பணிந்த புண்ணியத் தலம். முருகப்பெருமானே இங்கு ஞானியின் வடிவில் அமர்ந்துள்ளதால், வாழ்வில் நிம்மதி, ஞானம், தெளிவு பெற வேண்டுவோர் இங்கு வந்து அமர்ந்து சற்று நேரம் தியானித்தால் போதும். தெள்ளிய ஞானம் பெற்று, தெவிட்டாத இன்பம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. சிவசக்தி மகிழ்ந்து கொண்டாடிய ஞானமூர்த்தியான முருகப்பெருமானின் தவ வடிவை காஞ்சிபுரத்தின் ராஜவீதியில் அமைந்திருக்கும் குமரக்கோட்டத்தில் கண்டு தரிசிக்கலாம்.\nஅறிவால் அறிந்து உன்னிரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே ஆறுமுகனே உன் தாள் சரணம்\nஇறைவனை அடைய வழிகாட்டும் `சைவ நாற்பாதங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2012/04/blog-post_23.html", "date_download": "2018-11-12T22:33:09Z", "digest": "sha1:52DNYRCJWKYY3RQNXLFRBJWKTULVUATX", "length": 17485, "nlines": 185, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "அண்ணா மேம்பாலம் ~ Arrow Sankar", "raw_content": "\nபொதுவாக ரெயில் பாதையின் குறுக்கே அல்லது ஆறுகள், கால்வாய்கள் குறுக்கேதான் மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது.\nதமிழகத்தின் தலைநகர் சென்னை நகரி���் 1973 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட்ரோடு) ஜெமினி சந்திப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டது. சென்னை நகரின் அதிகமான வாகன போக்குவரத்து அண்ணாசாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.\nஇந்தப் பாலத்தைக் கட்ட அப்போது ஆன செலவு ரூ.66 லட்சம்தான். மேம்பாலத்தின் நீளம் 1,250 அடி. அகலம் 48 அடி ஆகும். 21 மாதங்களில் (2 ஆண்டு) கட்டி முடிக்கப்பட்டது. முதலில் இந்த மேம்பாலத்தை ஜெமினி மேம்பாலம் என்றே மக்கள் கூறி வந்தார்கள். முதல் அமைச்சர் கருணாநிதி அதன் திறப்பு விழா பற்றி நிருபர்களிடம் கூறும்போது, \"அது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்\" என்று அறிவித்தார். அதன்படி அண்ணா மேம்பாலம் திறப்பு விழா 1.7.1973 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள பாலங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதுபற்றி அவர் கூறியதாவது:-\nசென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.\nஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால் நம்முடைய சமு தாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால் இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.\nஅந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. \"மர்மலாங்\" பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது.\nமர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் \"மறைமலை அடிகளார் பாலம்\" என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு \"காயிதே மில்லத்\" அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப்பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும். காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும்.\nஅதைப்போல \"ஆமில்டன்\" பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது.\nசமுதாயத்திற்காக பாடுபட்டவர்களுக்கு காட்டப்படுகிற நன்றி உணர்வு இருக்கிறது. ஆகவேதான் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அது விளக்கத்திற்காகக் கேட்கப்படுகிற கேள்வியே தவிர, கேலிக்காகக் கேட்கப்படுகிற கேள்வி அல்ல என்பதற்கேற்பத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.\"\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. \"திருவள்ளுவர்\" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.\n1969 ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியால் இந்த மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1973 ம் ஆண்டில் ரூ.47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13 ந்தேதி கருணாநிதி மேம்பாலத்தை திறந்து வைத்தார். 706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்ப��்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது.\nஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து 2000 வது ஆண்டில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18833?to_id=18833&from_id=18312", "date_download": "2018-11-12T22:23:03Z", "digest": "sha1:ICKNWCVEFAQM35T5U7GH7J743TSHUKTR", "length": 12947, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "தினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்? – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன்\nசமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது.\nகருணாநிதி மறைவை அடுத்து 2 பெரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று, ஸ்டாலினின் புதிய பொறுப்பு. இதன் மூலம் அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது போல தொண்டர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி மறைவால் வந்த அனுதாபமாகவும் இருக்கலாம், அல்லது ஸ்டாலினின் தனிப்பட்ட அணுகுமுறைகூட காரணமாக இருக்கலாம். தனது முதல் பேச்சிலேயே பாஜகவுடன் உறவு, கூட்டணி இல்லை என்பதை கட் அண்ட் ரைட்ட���க தெரியும்படி வெளிப்படுத்திவிட்டார்.\nஇரண்டாவது பெரிய நிகழ்வு அதிமுகவில். திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க உட்கட்சி பூசலை. மதுசூதனை ஆளாளுக்கு சந்தித்து விட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்தே இந்த கட்சி படும் பாடும், அக்கட்சியினர் படுத்தும் பாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. நிம்மதி இல்லாத, அமைதி இல்லாத, பிரச்சனை, விவகாரம் இல்லாத நாளே இல்லை இக்கட்சியில். இந்த நிலையில் மீண்டும் ஒரு பிளவை நோக்கி இக்கட்சி சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது.\nஇதற்கு நடுவில் டிடிவி தினகரன் தனது பொதுக்கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறார். அந்த மாவட்டங்களில் எல்லாம் தினகரனின் தெரிவிப்பதும், பேசுவதும், உறுதிகூறுவதும், நம்பிக்கை தெரிவிப்பதும் எல்லாமே இரண்டு ஊர் இடைத்தேர்தல்களை பற்றிதான். பொதுவாகவே தினகரன் பேசினால் அமைதி முகத்துடன், பரபரப்பு, டென்ஷன் இவைகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அதே சமயத்தில் எல்லா கேள்விகளுக்கும் மிக மிக திடமாக பதில் கூறுவார். அப்படித்தான் இப்போதும் கூறி வருகிறார்.\nதிருப்பரங்குன்றத்தை பற்றி கூறும்போதும் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் என்று கூறி வருகிறார். இதில் உச்சக்கட்டமாக அவர் கூறுவது திருவாரூர் இடைத்தேர்தலை. அந்த இடத்தில் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என ஆணித்தரமாக இவர் பேசுவதை மக்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆழ்ந்து கவனிக்கின்றனர்.\nஅந்த தொகுதிக்கு கருணாநிதி தொகுதி என்ற தனி முத்திரையே உண்டு. ஒரு பக்கம் ஸ்டாலின் இருக்கிறார், மற்றொரு பக்கம் அழகிரி இருக்கிறார். இரண்டு மகன்கள் இருக்கும்போது, தினகரன் எங்கே அங்கே வந்தார் என்றும், எந்த தைரியத்தில் திருவாரூரில் அதிகப்படியான வாக்குகளை பெறுவேன் என்று டிடிவி கூறுகிறார் என அனைவரும் மண்டை காய்ந்து போயுள்ளனர்.\n20 ரூபாய் திரும்பவும் வேலை செய்ய போகிறதா அல்லது எல்லார் வீடுகளிலும் குக்கர் சத்தம் கேட்க போகிறதா அல்லது எல்லார் வீடுகளிலும் குக்கர் சத்தம் கேட்க போகிறதா என தெரியவில்லை. எப்படியோ, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரன் ஜெயிக்கிறாரோ இல்லையோ, ஆனால் எல்லா கட்சிக்காரர்கள��ன் வயிற்றிலும் அப்பப்போ புளியை கரைத்து கொண்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது\nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nதிருச்சி- தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி சலீமை அ.தி.மு.க அதிரடியாக நீக்கியுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான\nதமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர்\nதமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச்\nமீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்\nதமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ''பழைய பன்னீர்செல்வமாக'' வரவேண்டும் என்று\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nவிஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3/amp/", "date_download": "2018-11-12T21:58:43Z", "digest": "sha1:RKDDZF7YAVOAZTOJPANLZFFGRCGK5RJS", "length": 4659, "nlines": 18, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை | Chennai Today News", "raw_content": "\nஉடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை\nஉடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை\nயாராலும் உடைக்கவே முடியாத டிஸ்ப்ளேவை கொண்ட புதிய மாடல் செல்போனை சாம்சங் ��ிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nசாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியுள்ளது. தற்போதை வளையும் டிஸ்ப்ளேக்களை சுற்றி கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக சேதமடையும் போது அவை உடையும் நிலை உள்ளது. புதிய பேனலில் சேர்க்கப்பட்டிருக்கும் உடைக்கமுடியாத மூலக்கூறு பேனலை உறுதியானதாக மாற்றுகிறது.\nஉடைக்கமுடியாத ஸ்மார்ட்போன் பேனலை UL அன்டர்-ரைட்டர்ஸ் ஆய்வகத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சம் 6 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை – இது அமெரிக்க ராணுவ தரத்துக்கும் மேல் உறுதியானதாகும்.\nபுதிய உடைக்கமுடியாத பேனலை ஆட்டோமொபைல், ராணுவ மொபைல் சாதனங்கள், கேம் கன்சோல்கள், டேப்லெட் போன்றவற்றில் பயன்படுத்த முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது.\nதரையில் இருந்து சரியாக 4 அடி உயரத்தில் இருந்து சுமார் 26 முறை தொடர்ச்சியாக கீழே போடப்பட்டது. அதிகபட்சம் 71 டிகிரியும் குறைந்தபட்சம் -32 டிகிரி வெப்ப அளவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சாம்சங் உடைக்கமுடியாத பேனல் முன்புறம், பக்கவாட்டுகள் மற்றும் ஓரங்களில் எவ்வித சேதமும் இன்றி தொடர்ந்து சீராக இயங்கியதாக நிலையில UL தெரிவித்துள்ளது.\nபுதிய ஃபோர்டிஃபைடு பிளாஸ்டிக் கண்ணாடிகளை உடைக்கமுடியாது என்பது மட்டுமின்றி இவை எடை குறைவாகவும் வழக்கமான கண்ணாடிகளை போன்றே இருக்கும் என்பதாலும் மின்சாதனங்களில் பயன்படுத்த முடியும் என சாம்சங் டிஸ்ப்ளே பிரிவு தகவல் பரிமாற்ற துறை பொது மேளாலர் ஹோஜுங் கிம் தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம்\nTags: உடைக்கவே முடியாத டிஸ்ப்ளே: சாம்சங் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/12/", "date_download": "2018-11-12T22:30:54Z", "digest": "sha1:5NG5UFNHKOG522ZRSRXUROHS7ZHO4Z5E", "length": 124458, "nlines": 761, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: December 2012", "raw_content": "\nஎனது மொழி ( 99 )\nஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு\n. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு\nஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக ���டுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது\nஅதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்\nஅவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்\nஅதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்\nஎனது மொழி ( 99 )\nஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு\n. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு\nஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது\nஅதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்\nஅவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்\nஅதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்\nஎனது மொழி ( 99 )\nஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு\n. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு\nஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது\nஅதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்\nஅவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்\nஅதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்\nஉணவே மருந்து ( 43 )\nஇது ஒரு பண்பாட்டுச் சின்னமும் மரியாதைக்கு உரியதும் ஆகும்\nமுன்பெல்லாம் குழந்தைகள் தவிர மற்ற எல்லா வயதினரும் அதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.\nவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்த்து மென்று வாயை ம��த்துடன் அழகு படுத்தும் முறைதான் தாம்பூலம் தரிப்பது என்பதாகும்.\nஅதைமட்டும் போட்டால் வாய் அழகாகவும் மணமாகவும் இருக்கும்\nபற்கள் சற்று சிவப்பாக மாறும். அதுவும் ஒரு அழகுதான்\nநிச்சயம் தலைக்குக் கறுப்புச் சாயம் அடிப்பதுபோல் அது தீங்கு விளைவிப்பது இல்லை\nவெற்றிலை பாக்கு இரண்டும் இயற்கையில் விளைபவை சுண்ணாம்புச் சத்து உடலுக்கு அவசியமான ஒரு சத்தாக இருப்பதால் தீங்கு விளைவிக்காது\nஇவை மூன்றையும் சேர்த்து மெல்லும்போது அழகும் சுவையும் மணமுமாக இருப்பதாலும் தீங்கற்றதாக இருப்பதாலும் நன்மை செய்யக்கூடியதாக இருப்பதாலும் அது ஒரு பண்பாட்டுச் சின்னமாகவே கருதப்படுகிறது\nஆனால் அதை ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவு இன்று கெடுக்கப்பட்டுவிட்டது\nமுதலில் தீங்கற்ற துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு வர்த்தக நோக்கத்துக்காக தீங்கானதாக மாற்றப் படுகிறது\nஅதன் நிறத்தைக் கவர்ச்சியாகவும் சிவப்பாகவும் மாற்ற ரசாயனப் பொடிகள் கலக்கப்படுகின்றன. அதனால்தான் தீங்கே தவிர இயற்கையான கொட்டைப் பாக்கில் எந்தத் தீங்கும் கிடையாது\nகேரளாவில் வெற்றிலை பாக்கு கேட்டால் கொட்டைப் பாக்கும் அதைச் சீவுவதற்காகக் கத்தியும் கொடுப்பார்கள். அதுதான் தீங்கற்ற சுத்தமான பாக்கு ஆகும்\nஅதே சமயம் புகையிலை மண்ணில் இயற்கையில் விளையும் தாவரம் என்றாலும் அது மனிதன் உண்ணக்கூடிய தாவரம் அல்ல\nஅதனால்தான் புகையிலைச் சாற்றை விழுங்க முடியாது\nவெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மட்டும் போட்டால் அதன் சாற்றை விழுங்க முடியும். விழுங்க வேண்டும். அதுதான் நல்லது\nஆனால் தாம்பூலத்துடன் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் புகையிலையையும் சேர்த்துப் போட்டு அதன் சுவையையும் பயனையும் நாசமாக்கி விட்டார்கள்.\nஒரு கெட்ட பழக்கமாகப் புற்றுநோய் உண்டுபண்ணக் கூடிய கொடிய புகையிலையை போடுவதல்லாமல் கண்ட இடங்களில் எல்லாம் துப்பி அருவருப்பான செயலாக மாற்றி விட்டார்கள்\n தனியாகச் சுத்தமான கொட்டைப் பாக்கு சேர்ந்த தாம்பூலம் போடுவது அழகானதும் சுவையானதும் பயன்மிக்கதும் ஆன நல்ல பழக்கம் ஆகும்\nஅதை எங்கும் துப்பி அசிங்கப்படுத்த அவசியம் இல்லை\nஎனவே நல்ல தாம்பூலம் போடுவதை மதிப்போம்\nபுகையிலைப் பழக்கத்தை எந்த வடிவிலும் ஒழிப்போம்\nஉணவே மருந்து ( 42 )\nஇயற்கை உணவும் மாமிச ���ணவும்\nமனிதன் உண்ணும் சமைத்த உணவுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள்,கிழங்குகள், மற்றும் பழங்கள் எல்லாமே சமைக்காமலும் உண்ணக்கூடியவையே\nஆனால் நாக்கின் சுவைக்காகச் சமைத்து உண்டு பழகி விட்டதால் சமைத்து உண்கிறோம்.\nஆனால் சமைத்து உண்ணும் எந்த மாமிசத்தையும் சமைக்காமல் அப்படியே உண்ண முடியாது\nகாரணம் அதைச் சுவைக்காக மட்டும் சமைப்பது இல்லை.\nசமைக்காமல் உண்ண முடியாது என்பதுதான் முக்கியக் காரணம்\nதவிர ஆதிமனிதர்கள் நெருப்பின் பயனை அறியும் வரை மாமிசத்தை உண்டு வாழ்ந்தவர்களாக இருந்திருக்க முடியாது\nதாவர உணவுகளைத்தான் உண்டு வாழ்ந்திருக்கவேண்டும். காரணம் தாவர உணவைப் பச்சையாக உண்பதுபோல மாமிசத்தைப் பச்சையாகச் சுவைத்து உண்ண முடியாது என்பதே\nஅதனால் ஆதிமனிதர்கள் தவிர்க்கமுடியாமல் மாமிசத்தை உண்டிருந்தாலும் அவர்கள் விரும்பி உண்டு வளர்ந்து வாழ்ந்தது தாவர உணவுகளாகத்தான் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது\nஎனவே மாமிசம் இயற்கையாக உண்ணமுடியாமல் சமைத்து மட்டுமே உண்ணக்கூடிய ஒன்றாக இருப்பதால் அது இயற்கை உணவுக்கு ஈடானது அல்ல\nமாமிச உணவும் மற்ற சமைத்த உணவுகளும் ஈடானவை \nஇயற்கை உணவுக்கு மாமிச உணவுமட்டுமல்ல சமைத்த தாவர உணவுகளும் ஈடு அல்ல\nஎனது மொழி ( 98 )\nநமது உள்ளத்தில் தோன்றுவதும் மற்றவர்களிடமும் கல்வியின்மூலம் தான் தேடியதுமான கருத்துக்கள் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அவை மதிப்பு மிக்கவை\nகாரணம் சரியாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். தவறாக இருந்தால் விமர்சனங்களை எதிர்கொண்டு திருத்திச் செழுமைப் படுத்திக்கொள்ளலாம்\nஅதன்மூலம் அந்தக் கருத்து மதிப்புப் பெறுகிறது. கருத்துக்கு உரியவரும் மதிப்புப் பெறுகிறார்\nஅதைவிட்டு புத்தகங்களிலும் இணையத்திலும் பெரியோர்களின் போதனைகளிலும் இருந்து எடுத்து சுட்டிக்காட்டுவதன்மூலம் அந்தக் கருத்துக்களால் சொல்பவருக்கு எந்தப் பெருமையும் இல்லை\nஅடுத்தவர் கருத்துக்களைக் கையாள்வதைவிட நம்மிடம் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்துவதே சிறப்பு வெளிப்படுத்த இயலவில்லை என்றால் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தலாம் வெளிப்படுத்த இயலவில்லை என்றால் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தலாம் அதுவும் முன்னதற்கு இணையான சிறப்பு ஆகும்\nஅதற்கு மற்றவர்கள் பதில் அளிப்பார்கள் அதன்மூலம் அறிவுத் தேடலும் அறிவுத் திறனும் அதிகமாகும்\nஒவ்வொரு சிறப்பும் நமது முயற்சியால் அடைய வேண்டும்\nஅரசியல் ( 34 )\nஇப்பொழுது ஒரு வியாதி பரவி வருகிறது\nஆதாவது அரசுகள் பொறுப்பற்றவை, ஊழல் நிறைந்தவை மக்களைக் கவனிக்க அவற்றுக்கு நேரமில்லை .\nஇப்படிச் சொல்லி விட்டு சும்மா இருந்தால்கூடப் பரவாயில்லை\nஅவற்றை எதிர்த்து மக்கள் போராடவேண்டும் என்று சொன்னால் நல்லது\nஆனால் இந்தப் புது வியாதிக்காரர்கள் என்ன சொல்கின்றார்கள் அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமாம்\nஆதாவது தாங்கள் அரசுக்கு அழ வேண்டியதை எல்லாம் அழுதுவிட்டு அதையெல்லாம் எவனோ திருட விட்டுவிட்டு தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமாம்\n சாதாரண மக்களுக்கு அதற்கான அதிகாரம் உள்ளதா\nஇந்த நோயைப் பரப்புபவர்கள் மக்களின் விரோதிகளுக்கு உதவுகிறார்கள். அல்லது அப்படி உதவுகிறோம் என்பதை அறியாமல் சொல்கிறார்கள்\nஎப்படி இருந்தாலும் அது தவறானதே\nஅரசுகளை நிற்பந்தித்துத் தங்கள் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவதே சரியானதும் சாத்தியமானதுமான வழி ஆகும்\nஎனது மொழி ( 97 )\nஅண்டத்தில் உள்ள அனைத்தையும் தீர்மானிப்பவை சூழ்நிலைகளே\nநாம் சூழ்நிலைக் கைதிகள் அல்ல\nகாரணம் இன்றிக் காரியம் இல்லை என்பது மிகப் பெரிய தத்துவம் \nஇதில் ஒரு சிறப்பு என்னவென்றால் காரணங்கள் காரியங்களாகவும் காரியங்கள் வேறொன்றுக்கோ பலவற்றுக்கோ காரணங்களாகவும் மாறியபடி இருப்பதே உயிருள்ள உயிரற்ற அனைத்தின் வாழ்வு முறை ஆகும்.\nஇதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல\nஆகையால் சரியான காரணமாகவும் சரியான காரியமாகவும் நமது வாழ்க்கைப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நம்முன் உள்ள மற்றும் நமக்கு அனுமதிக்கப்பட்ட கடமை ஆகும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஅனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது பரம்பொருள்.\nஅனைத்துமாய், அனைத்து உயிர்களுமாய், அனைத்து இயக்கங்களுமாய், அணுவாய், அண்டமாய் இருக்கின்ற பரம்பொருளின் பண்பு இத்தகையது என்று அந்தப் பரம்பொருளின் அல்லது இறைவனின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றான மனிதனால் எப்படி வரையறுக்க முடியும்\nஅடி முடி தெரியாத பிரம்மாண்டமான பரம்பொருளில் அடங்கியுள்ள சின்னஞ் சிறு அங்கம் நாம்.\nநமது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நாம் செய்யக்கூடியது.\nஅந்தச் சிறப்பு என்பது பரம்பொருளின் சக படைப்புக்களுடன் இணங்கி வாழ்வதே என்பதையும் உணரவேண்டும்.\nஅதுதான் உண்மையான ஆன்மிக வாழ்க்கை\nஎனது மொழி ( 96 )\nஎல்லாத் துறைகளிலும் மக்களின் தேவைகளுக்குத் தவறுகளைச் சார்ந்து வாழ விட்டுவிட்டு விளைவுகளை எண்ணி வருத்தப்படுகிறோம்.\nஆனால் இன்னும் உணரவேண்டியவர்கள் உணரவில்லை\nஉணர்ந்தவர்களிடம் அதற்குப் பரிகாரம் செய்யும் அதிகாரமோ சக்தியோ இல்லை\nஇந்த விஷ வட்டத்தில் இருந்து எப்போது மீளப்போகிறோம்\nபல்சுவை ( 9 )\nஎப்படியோ மாயன் சொன்ன ஆபத்து நழுவிப் போய் விட்டது\nஇப்போ என்ன கிளம்புகிறது என்றால் உலகம் அழியும் என்ற அபத்தத்துக்கு மாற்றாக வேறொன்றை முன்வைக்கிறார்கள்\nஆதாவது டிசம்பர் இருபத்தியொன்று உலகம் அழியும் நாள் அல்லவாம் அவர்களின் காலண்டர் முடிவு நாளாம்\nஇனிப் புதுக் காலண்டர் துவங்குகிறதாம்\nயார் புதுக் காலண்டரை எழுதி வெளியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை\nஇதற்குள் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை........\nமாயன்கள் என்ற ஒரு நாகரிகம் இருந்துள்ளது. அது சம்பந்த,மான தொல்பொருட்கள் நிறையக் கிடைத்துள்ளன. அது தொடர்பான செய்திகளின் உண்மையான விபரங்களை அறிய முடியாமல் வியக்கிறோம் . அவ்வளவே\nஅதற்குமேல் அது பற்றிய கற்பனைகளையெல்லாம் நம்புவது அறிவுடைமை அல்ல அது காலண்டரும் அல்ல ஒரு புண்ணாக்கும் அல்ல\nலீப் வருடத்தைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை\nமுன்னூற்றி அறுபத்தி ஐந்தேகால் நாட்கள் கொண்டது ஒரு வருடம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்களா\nஅப்படியானால் சுமார் எண்ணூறு நாட்கள் வித்தியாசம் வரும். இதை ஏன் எவரும் நினைக்கவில்லை\nஉலக முடிவை பற்றி எழுதிய மாயன் காலண்டர் ஏன் உலகம் எப்போது தோன்றியது என்று சொல்ல வில்லை.\nதேதி வாரியான மற்ற விபரங்கள் எங்கே\nஉலகம் தோன்றியதைச் சொல்லவேண்டாம்.....இதுநாள் வரை வேறு எந்த நாளைப் பற்றி அதில் இருந்தது\nகாலண்டர் என்று சொன்னால் தினசரி நிகழ்வுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கவேண்டும்.\nஅப்படி ஒரு நாளைப் பற்றியும் சொல்லாத அது எப்படி காலண்டர் ஆச்சு\nஎல்லாம் மக்களை முட்டாளடிக்கும் உபாயங்கள்\nஉலக மக்கள் விழிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஏதாவது காரணங்க���ைச் சொல்லி அறிவை முடமாக்க முயல்வது வழக்கமான ஒன்று.\nஆனால் அதில் வெற்றியும் கிடைக்கிறது\nவிவசாயம் ( 42 )\nமுன்பெல்லாம் கிராமங்களில் இருந்து பெண்கள் இதுபோன்ற கூடைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், தக்காளி, இன்னும் வேறு சில காய்கறிகளையும் நிறைத்து விற்பனைக்காக உள்ளுரிலும், அக்கம் பக்கம் உள்ள நகரங்களுக்கும் தலைச் சுமையாக எடுத்துச் செல்வார்கள்\nஅவை சொந்த நிலத்தில் விளைந்ததாகவும் விற்பனை செய்வதற்காக விவசாயிகளிடம் விலைக்கு வாங்கியதாகவும் இருக்கும்.\nஅதை அவர்கள் நாளெல்லாம் சுமந்து விற்றுவிட்டு விற்ற பணத்தில் விவசாயிக்குக் கொடுத்த விலை போக மீதியைத் தங்கள் வருவாயாக வைத்துக் கொள்வார்கள்\nஅதைக்கொண்டு நிம்மதியாக வாழ்வும் செய்தார்கள்\nஅவர்களை அன்புடன் காய்க்காரம்மா என்று அன்புடன் அழைப்பார்கள்\nஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது\nஅப்படியெல்லாம் பெண்கள் தலைச் சுமையாக சுமந்து விற்பதை பெரும்பாலும் நிறுத்தி விட்டார்கள்\nகாரணம் அந்தக் கூடை நிறையக் காய்கறிகளை விற்றால் தற்காலத்தில் சுமக்கும் கூலிகூடக் கிடைக்காது\nவிவசாயிக்கு எந்தப் பணத்தைக் கொடுப்பது\nஆதாவது ஒரு காலத்தில் விவசாயி விளைவித்த விலை பொருள் விலைக்கு வாங்கித் தலைச் சுமையாக சுமந்து விற்றாலும் லாபம் கிடைக்கும் அளவு அவனுக்கு விலை கிடைத்தது.\nஆனால் இப்போது தலைச் சுமையாகத்தான் விற்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயி சும்மா கொடுத்தாலும் வாங்கி விற்க ஆளில்லை என்று சொல்லுமளவுதான் விலை கிடைக்கிறது\nஒரு ஏழை விவசாயி எப்படிப் பிழைப்பது\nஎனது மொழி ( 95 )\nதத்துவங்கள்தான் வாழ்வுக்கு வழிகாட்டும் அம்சங்கள்\nஅதை நடைமுறை வாழ்வுடன் பொருத்திப் பார்த்தால்தான் சரியா தவறா என்று உணரமுடியும்.\nஅப்போது சரியான தத்துவங்கள் மக்களை மேம்படுத்தும் அம்சங்களாக விளங்கும்\nஇந்தியாவைப் பிடித்த அரசியல் கேடுகளில் ஒன்று தலைவர்கள் (அப்படிச் சொல்ல அவமானமாகத்தான் உள்ளது) தங்கள் சொந்தங்களை தங்களுடைய அரசியல் வாரிசுகளாக்குவது\nஅது மக்களையும் மற்ற நல்ல மனிதர்களையும் அவமதிக்கும் செயல் என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.\nஆனால் அதனால் பாதிக்கப்படும் மக்கள் அதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாக நினைக்கவேண்டும்\nஅவர்களுடைய சக தலைவர்���ளும் இதுவெல்லாம் ஒரு பிழைப்பா என்று நினைத்து காறித் துப்பிவிட்டு மக்களுக்குத் துரோகம் செய்தவர்களைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு மக்கள் சேவைதான் முக்கியம் என நினைக்கவேண்டும்\nஅரசியல் ( 32 )\nஒரு தவற்றைத் தெரியாமல் செய்துவிட்டால் அது பெரிய தவறல்ல ஆனால் தெரிந்தே செய்தால் பெரும் குற்றம் என்கிறோம்.\nஅதேபோல் தேர்தலில் நிற்பவர் இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியாமல் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபின் கண்டறியப்பட்டால் அவர்களைத் தேர்வு செய்ததைச் சாதாரணத் தவறாக எடுத்துக்கொள்ளலாம்.\nஆனால் குற்றவாளிகள், சுயநலவாதிகள் என்று தெரிந்தும் நாடறிந்த திருடர்களை தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிந்தே தேர்வு செய்வது மட்டும் பெரும் குற்றம் அல்லவா\nமக்கள் ஏன் ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்\nஅரசியல் ( 31 )\nதவறுகள் அல்லாத குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளைத் தான் அடிப்படைத் தேவைகள் என்கிறோம்\nஆதாவது தொழில், உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சட்டப் பாதுகாப்பு, பாராபட்சமற்ற வாய்ப்புகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள், நீதி பரிபாலனம் போன்றவற்றை அடிப்படைத் தேவைகள் என்று சொல்லலாம்.\nஇவை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படும்போதுதான் அவற்றை அடைவதற்காக முட்டிமோதுதலும் குறுக்குப் புத்திகளும் உருவாகின்றன.\nஅது ஒழுக்கக் கேட்டுக்கும் பண்பாட்டுச் சீரழிவுக்கும் மக்களை இட்டுச் செல்கின்றன அதுதான் இப்போது நடப்பில் பார்க்கிறோம் \nஅதனால் முதலில் சொல்லப்பட்ட அடிப்படைத் தேவைகளுக்காக போராடி வெல்லும்போது அதன் விளைவுகளான தவறுகள் தானாக அடிபட்டுப் போகும்\nஎனது மொழி ( 94 )\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றையொன்று சார்ந்த இணையான அம்சங்கள்\n விஞ்ஞானம் என்பது நடைமுறை அனுபவம்\nஇவை இரண்டும் இல்லாமல் மனித நாகரிகம் இல்லை\nஆனால் நிறையப்பேர் மூட நம்பிக்கைகளை மெய்ஞானமாகவும் அழிவுப்பாதையை விஞ்ஞானமாகவும் நினைத்துக்கொண்டு மக்களைத் தவறான திசையில் வழிநடத்திக்கொண்டு உள்ளார்கள்\nஅதனால் உலக சமுதாயமும் படு வேகமாக அழிவுப் பாதையில் போய்க்கொண்டுள்ளது\nவிவசாயம் ( 41 )\nஇது நேற்று எடுத்த படம்\nநாங்கள் இருக்கும் உடுமலைப்பேட்டை,பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கர் இந்த ந��லையில்தான் உயிர் போய்க்கொண்டு உள்ளது\nமுதல் காரணம் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கிணறுகளில் வழக்கமாக இருக்கும் தண்ணீர் இல்லை.\nஇரண்டாவது காரணம் வடகிழக்குப் பருவமழையை நம்பி வழக்கம்போல நடவுசெய்தது.\nமூன்றாவது காரணம் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனது\nநான்காவது காரணம் மழை பொய்த்தபோது ஒத்தாசை செய்யுமளவுகூட கிணறுகளில் தண்ணீரில்லாமல் வறண்டுபோனது\nஇதனால் இந்தப் பட்டத்தில் வரவேண்டிய வருவாய் இழப்பு முதலாவது\nஇரண்டாவது போட்டமுதல்கூட இல்லாமல் நட்டமடைந்தது\nமூன்றாவது கால்நடைகளுக்குகூடத் தீவனம் இல்லாமல் இருப்பவற்றையும் அடிமாட்டுக்கு விற்பனை செய்வது\nநான்காவது அடுத்து இன்னும் ஒரு வருடத்துக்கு விவசாயப் பணிகள் எதுவும் செய்ய முடியாமல் காய்ந்துபோன தென்னைமரங்களைப் பார்த்துக்கொண்டு காலந்தள்ள என்னசெய்வது என்பது\nஇந்த வறட்சியைத் தொடர்ந்தும் மின்சாரப் பிரச்சினையாலும் தொழில்களும் சிறப்பான வருவாய் கொடுக்காது அப்படியிருந்தாலும் விவசாய நிலங்களை முடியாதவர்கள் விற்றுவிட்டுப் போகலாம் .\nநிறைய விவசாயிகளின் கண்களுக்கு முன்னால் பசுமையான எதிர்காலமல்ல வேறு எதோ தெரிகிறது\nஎனது மொழி ( 93 )\nஅன்பாகட்டும் உறவாகட்டும், மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் உதவியாகட்டும், வாழ்க்கைச் சூழல் ஆகட்டும் இருக்கும் வாய்ப்புகளை விட எதிர்பார்ப்புக்களைக் குறைவாக வைத்துக்கொண்டால் மனம் வருத்தப்பட பெரும்பாலும் வாய்ப்பே இருக்காது \nபெரும்பாலான மனவேதனைகளுக்குக் காரணம் வாய்ப்புகளுக்கு மீறிய எதிர்பார்ப்புக்களே\nபிற உயிரினங்கள் ( 4 )\nஆனால் வாழும் மனிதர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொல்லுதலுக்குக் காரணமாக இருக்கிறார்கள்\nமனிதனைத் தவிர எந்த உயிரினத்துக்கும் சில வனப்பகுதிகள் தவிர வாழிடங்கள் இல்லை\nஅவை கொல்லப்படவும் மனிதர் அவற்றைக் கொல்லவும் ஏற்ற முறையில்தான் உலக வாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது\nஅப்படி இருக்க இந்தக் கொல்லாமை யாருக்கு உபதேசிக்கப்படுகிறது என்றே புரிந்துகொள்ள முடியவில்லை.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த உயிரின் கொலைக்கும் தான் காரணம் அல்ல என்று சொல்லக்கூடிய எவரும் இருப்பதாகத் தெரிய வில்லை\nஇப்படி ஒரு கோரிக்கை புதுக் கோட்பாடு என்றால் அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்றாவது விளக்கவேண்டும்\nஅதைவிட்டு எதோ ஒரு மதத்தைச் சேர்ந்த சிலர் அறியாமல் சொல்லும் வாழ்வு முறைக்கு அவர்கள் சார்ந்த மதத்தவர்களே தயாராக இல்லாத நிலையில் சொல்பவர்களாலேயே பின்பற்ற முடியாத நிலையில் அடுத்த மதத்தவர்களைக் குறை சொல்வது எப்படி சரியாகும்\nஎனது மொழி ( 92 )\nகுறிப்பிட்ட நம்பிக்கைகளுடன் தங்களைப் பிணைத்துக் கொள்பவர்கள் தங்களின் சிந்திக்கும் சுதந்திரத்தை இழக்கிறார்கள்\nஅதன்மூலம் அவர்களின் அறிவு முடமாகிறது\nஅப்படி அல்லாமல் சுதந்திரமாகச் சிந்திப்பவர்கள் தங்கள் அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள்\nகாலமாற்றத்துக்கு ஏற்பச் சரியான முடிவெடுக்கிறார்கள்\nஎனது மொழி ( 91 )\nஅறிவியல் என்பது மூட நம்பிக்கையாக இருந்தால் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும்.\nஆனால் அது வாழ்வையும் உலகையும் அண்டத்தில் உள்ள அத்தனையையும் பற்றி எட்டியவரை சரியாக விளக்குகிறது.\nஅது ஒரு மாறும் அறிவு மனித அறிவுக்கு எட்டிய எல்லைகள் விரிவடையும் அளவு அறிவியலின் வீச்சும் விரிவடைந்துகொண்டே இருக்கும்.\nஆனால் இன்னும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் அறிவியலைப் பழிப்பதற்கு வெட்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை\nபுதுப்புது தேவைகளுக்கு ஏற்ப புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிவியல் நிகழ்த்திக்கொண்டே இருக்கும்.\nஆனால் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்கும் எவரும் அறிவியல் கண்டு பிடிப்புகளைவிட அவற்றின் தேடல்களைவிட அறிவுக்கு எட்டாத இன்னும் கண்டுபிடிக்கப்படாதவற்றைஎல்லாம் தாங்கள் கண்டறிந்து விட்டதுபோல் அறிவியலைப் பழிப்பதை கெட்டிக்காரத்தனமாகக் கொண்டிருக்கிறார்கள்\nஅறிவியல் எட்டிய எல்லைக்கு அப்பால் அறிவியல் என்ன சாதித்தது என்று கேட்பவர்கள் எப்படி மூடநம்பிக்கைகளை அப்பழுக்கற்ற கண்டுபிடிப்புகளைப்போல் துணிந்து சொல்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை\nஅறிவியலைப் பழித்துக்கொண்டே தங்களின் மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியானது என்று சொல்லவும் கூச்சப்படுவதே இல்லை\nஇந்த லட்சணத்தில் தங்களை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு ஆன்மிகத்தையும் கொச்சைப்படுத்தவும் தவறுவதில்லை\nவிவசாயம் ( 40 )\nஇந்த வருடம் மழை பொய்த்துப்போய் கடும் வறட்சியை நோக்கி விவசாயம் போய்க��கொண்டுள்ளது\nதென்னை மரங்கள் நிறைய காய்ந்து விட்டன. மிக அதிக அளவு காயத்துவங்கிவிட்டன.\nபெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் வரண்டுவிட்டன.\nகால்நடைகளுக்கும் மக்களுக்கும் கடும் தண்ணீர்ப்பஞ்சம் முன்னால் எதிர்நோக்கி நிற்கிறது\nமழைக்கால விவசாயம் எதுவும் நடக்காத நிலையில் அடுத்தகட்ட வறட்சி துவங்குகிறது\nபாசன வசதி உள்ள இடங்களில்கூட அணைகளும் ஏரி குளங்களும் தண்ணீரில்லாமல் கிடக்கின்றன\nஆனாலும் விவசாயிகள் மத்தியில் அதற்கான எதிர்விளைவுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை\nகாரணம் மக்களின் விவசாயத்தைச் சார்ந்து வாழும் வாழ்வு முறை வேகமாக மாறிவருகிறது\nவிவசாயம் என்ன ஆகப் போகிறது\nபிற உயிரினங்கள் ( 3 )\nஉயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அது மனிதனோ, மற்ற உயிரினங்களோ, தாவரமோ துன்புறுத்தும்போது அதற்கு வலியும் வேதனையும் இருக்கும்,\nஆனால் இந்த மூன்றும் அதை வெளிப்படுத்தும் முறைகள் வேறு வேறானது\nமனித உணர்வுக்கு நெருக்கமான துன்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உயிரினங்களின் துன்பத்தைப் பெரிதாக உணர்கிறோம்.\nஆனால் தாவரங்கள் தங்கள் வலியை மனித உணர்வுகளைப் பாதிக்கும் முறையில் வெளிப்படுத்துவதில்லை\nஅதனால் தாவரங்களை ஜீவகாருண்ய அடிப்படையில் நாம் பார்ப்பதில்லை\nஅது தவிர்க்க முடியாத தேவையாக இருப்பதால் அதை ஒரு கொலைச் செயலாகப் பாவிப்பதும் இல்லை\nசிந்தித்துப் பார்த்தால் தாவர உணவும் நமது உணர்வுகளால் உணரப்படாத ஒரு பாதகச் செயல்தான் என்று சொல்லவேண்டும்.\nஞானிகள் ( 2 )\nசித்தர்கள் மருத்துவராக, மொழி வல்லுனர்களாக, புலவர்களாக, தத்துவ ஆசான்களாக, அறிவியலாலர்களாக, இன்னும் பலவிதமாகத் தங்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்கள்.\nஆனால் அவர்கள் ஆராய்ச்சியால் மூலிகைகளில் இருந்து அல்லது வேறு பொருட்களைக்கொண்டு தங்கம் உருவாக்கினார்கள் என்று சொல்வது அவர்களை இழிவுபடுத்தும் பிரச்சாரமாகும்.\nஇதை நாம் நம்புவதில் அர்த்தம் இல்லை தங்கத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதே அறிவுபூர்வமான செய்தி ஆகும்.\nரசவாதத்தினால் தங்கம் உருவாக்கினார்கள் என்று இப்போதும் சொல்கிறார்கள். மூலிகைகளால் உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். அது நடைமுறையில் நிரூபிக்க முடியாத ஒன்று\nதற்போது செயற்கையாகத் தங்கம் கூடத் தயாரிக்க முடியும். என்றாலும் அத்த��ைய தொழில்நுட்பம் அக்காலத்தில் இல்லை அக்காலமுறைப்படி அதைச் செய்துகாட்டி மெய்ப்பிக்க முடியாது\nசித்தர்களின் உண்மையான சிறப்புகளை மதிப்பிழக்கச் செய்வன இதுபோன்ற செய்திகள்\n ஆனால் அவர்கள் பெயரைப் பயன்படுத்தி மக்களின் அறிவை மழுங்கடிக்கும் வேலை நடப்பதைப் பிரித்துப் பார்க்கவேண்டும்.\nரசவாதம் மூலம் தங்கம் செய்வது ஒரு வேதிவினை என்றும் அதை அறிந்திருந்த சித்தர்கள் ஓரிருவர் அந்த தயாரிப்பு ரகசியத்தை வெளிப்படுத்தாமல் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.\nஎந்த ஒரு வேதியியல் முறையும் மக்கள் பார்வைக்கு வந்தபின்னால் ஒரு சிலரைச் சார்ந்ததாக இருக்கமுடியாது. அப்படி ஒரிருவரைச் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கும் என்றால் அதை அனைவருக்கும் பொதுவான அறிவியல் கலையாக எப்படி நிரூபிக்கமுடியும் நிரூபிக்க இயலாத ஒன்றை நவீன அறிவியல் எப்படி ஏற்றுக்கொள்ளும்\nசித்தர்கள் காலத்தில் அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதைத்தான் செய்திருப்பார்கள்\nஅவர்கள் விட்டுப்போன அறிவியலையும் மற்ற மகத்தான பங்களிப்புகளையும் அறிந்ததைச் செய்யவும் அறிய இயலாததை அறிய முயல்வதும்தான் சரியானது\nஅதைவிட்டு அவர்களைப் பற்றிக் கற்பனைக் கதைகளை பஜனை பாடுவதைமட்டும்செய்து உண்மையில் அந்த மகான்களை இழிவு படுத்திக்கொண்டுள்ளார்கள்\nஅதையே தொடரக்கூடாது என்பது மட்டுமல்ல அத்தகைய புரட்டுகளை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் சித்தர்களைப் பற்றிய ஞானம் காக்கையும் நரியும் கதையைப் போல் சிறுத்துப் போய்விடும்\nசித்தர்களைப் பற்றி வழக்கில் உள்ள செய்திகள் அனைத்தும் மதிக்கத்தக்கவையா என்று யோசித்தோம் என்றால் அவர்கள் உண்மையில் அவமதிக்கப்படுகிறார்கள் என்று புரியும்\nஆனால் அவர்கள் சம்பந்தமான அபத்தங்களை எதிர்த்தால் அப்படி எதிர்ப்பவர்களை சித்தர்களின் எதிரிகள்போலவும் கதை பரப்புபவர்கள்தான் பற்றாளர்கள் போலவும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்\nஅது அறியாமையும் போலி நடத்தையும் ஆகும்\nஅதனால் பயன் பெறுபவர்கள் சித்தர்கள் பெயரைச் சொல்லிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளே\nசித்தர்களின் எத்தனையோ கண்டுபிடிப்புகளும் செயல்முறைகளும் மறைக்கப்பட்டு மறக்கவும் பட்டுவிட்டன என்று சொல்பவர்கள் உண்டு.\nமறைக்கப்பட்டிருந்தாலும் மறக்கப்பட்டிரு��்தாலும் அதை உறுதிப் படுத்தும் வரை அறியப்படாத வகையில்தான் வைக்கப்படவேண்டும். உண்மை என்று ஏற்றுக்கொள்வது சரியான முறை அல்லவே\nதவறானதைத் தவறானதென்றும் சரியானதைச் சரியானதென்றும் அறியாததை அறியாததென்றும்தான் கொள்ளவேண்டும்\nஅகத்தியர் நாடி சோதிடம் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊருக்குக் கடை விரித்துத் தொழில் செய்கிறார்கள்.\nசித்தர்களின் ஏடுகள் அடிப்படையில் சோதிடம் சொல்வதாகச் சொல்கிறார்கள்.\nசித்தர்கள் அப்படி தங்கள் ஏடுகள் எத்தனை ஆயிரம் காப்பி பிரிண்ட் போட்டு இவர்களிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள்\nஅந்த மாதிரிக் கோடானு கோடி வருங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர்கள் எப்படி முன்னறிந்து பதிவு செய்து வைத்திருக்க முடியும்\nஇதுமாதிரி ஆட்கள்தானே சித்தர்களின் பெயரைக் கெடுப்பவர்கள்\nஎந்த இடத்திலும் மகான்களான சித்தர்களை நாம் ஏளனம் செய்வது இல்லை \nஆனால் அவர்கள் பெயரால் நடக்கும் அறிவியலுக்குப் பொருந்தாத அபத்தங்களை விமர்சிக்காமல் எப்படி விட முடியும்\nபொய்யர்கள் சித்தர்களின் பெயரைச் சொல்லி அறிவியலையே ஏளனம் செய்வது அனுமதிக்கக்கூடாத ஒன்று உண்மையில் அத்தகையவர்கள் சித்தர்களை கேலிப்பொருளாக்குகிறார்கள்.\nசித்தர்களின் வேதியல் மதிப்பு மிக்கதே\nகாரணம் அவர்கள் பல்வேறு பொருட்களைச் சேர்த்து புதுப்புது மருந்துகளை உருவாக்கியதாக அறிகிறோம்.\nஇன்றும் சூரணங்கள் புழக்கத்தில் உள்ளது\nஆனால் ரசவாதம் என்ற வார்த்தையே அறிவாற்றல் மிக்கவர்களிடம் இருந்து வருவதில்லை\nஅப்படி வந்தால்கூட அத்தகையவர்கள்மேல் கொண்ட மதிப்பாலும் நம்பிக்கையாலும் ஒருக்கால் அப்படி இருக்கலாம் என நினைக்கலாம்.\nரசவாதம் என்ற வார்த்தையைத் தவிர அது சம்பந்தமான எந்த விபரமும் தெரியாதவர்கள்தான் கேட்பவர்கள்மேல் பாய்ந்து பிராண்டத் தயாராக இருக்கிறார்கள்\nசித்தர்கள் ரசவாதத்தால் தங்கம் செய்தார்கள் என்பதைவிட மருத்துவத்தில் தங்கத்தையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே சரி\nராசவாதத்தை மறுப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் அந்தமாதிரி அறிவியல் வளர்ந்திருக்கவில்லை என்பதைத்தான் காரணமாகக் கொள்கிறோம்.\nஆனால் அதை நியாயப் படுத்துபவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாக இருப்பதால் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் எதுவும் ச��ல்வது இல்லை\nஅதனால் ரசவாதம் மூலம் தங்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருந்தால் இப்போது முந்தையதைவிட மேம்பட்ட முறையில் அது வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை\nஅய செந்தூரம் போன்ற மருந்துகளையும் பஞ்சலோகம் எனப்படும் உலோக சேர்க்கையையும் சித்தர்கள் அறிந்திருந்தார்கள்.\nஅப்படியானால் ஏன் தங்கத்தைத் தவிர மற்ற உலோகங்களை ரசவாதத்தின்மூலம் தயாரிக்கவில்லை\nதங்கம் மட்டும் விலை மதிப்புள்ளதென்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்றால் இன்றளவும் கிராக்கி உள்ள அந்தத் தொழில்நுட்பம் மறைந்துபோக வாய்ப்பே இல்லை\nதண்ணீரில் நடப்பது, கூடுவிட்டுக்கூடு பாய்வது, நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்வது போன்ற கதைகள் எல்லாம் உண்மையா\nஇந்தமாதிரி மோடி மஸ்தான்களாகச் சித்தரிப்பது அவர்களை இழிவு படுத்துவது ஆகாதா\nசித்தர்களின் ஞானத்தை உண்மையாகவே உணர்ந்து அவர்களின் பார்வையில் நாமும் நிறையக் கற்று அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவேண்டும் என்று சொல்பவர்களைவிட கற்பனைக் கதைகளை நம்புபவர்களும் பரப்புபவர்களும்தான் சித்தர்களுக்குச் சிறந்த மரியாதை செய்பவர்களா\nஉண்மையாகவே சித்தர்களை மதித்துப் போற்றுவது உண்மையானால் அவர்களின் அனைத்துச் சிறப்புகளையும் ஆய்வு செய்து இந்தக் கால அறிவியல் வசதிகளையும் பயன்படுத்தி மேலும் வளர்க்க வேண்டும்.\nஅப்படிச் செய்திருந்தால் உலகின் மிகச் சிறந்த மருத்துவமாக சித்த மருத்துவம் ஆகியிருக்கக் கூடும்.\n அதுதான் சித்தர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் நன்றிக் கடனும் மட்டுமல்ல மக்களை இன்றைய மருத்துவக் கொள்ளை மற்றும் பக்கவிளைவு என்கிற ஆபத்துக்களில் இருந்தும் விடுதலை செய்யும் வழியும் ஆகும்\nஎனது மொழி ( 90 )\nகுற்றவாளிகளுக்குக் கப்பம் கட்டியும் அனுசரித்தும் கீழ்ப்படிந்தும் வாழும் ஒரு மானம் கெட்ட வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது நடக்கும் தேர்தலில் ஒட்டுப்போடுவதுதான் ஜனநாயகம் என்றால் அந்த ஜனநாயகத்தை என்ன செய்யலாம்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 20 )\nஉலக மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்\nமுதலாவது வகை ஆன்மிக வாதிகள்\nஇவர்கள் மிக மிகக் குறைவானவர்களே\nஇவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்\nமூன்றாவது வகை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு���் நினைத்துக்கொண்டும் இருப்பவர்கள்\nஇவர்கள்தான் உலகின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோர் ஆவர்\nஉண்மையில் இவர்களுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை ஆனால் தங்களை ஆன்மிகவாதிகள் என்று நினைத்துக்கொண்டு உண்மையான ஆன்மிகவாதிகளை ஆன்மிகத்தின் எதிரிகளாக நினைக்கும் மூடர்கள் ஆனால் தங்களை ஆன்மிகவாதிகள் என்று நினைத்துக்கொண்டு உண்மையான ஆன்மிகவாதிகளை ஆன்மிகத்தின் எதிரிகளாக நினைக்கும் மூடர்கள்\nஅவர்களின் ஆன்மிகம் என்பது மூட நம்பிக்கைகள் மட்டுமே\nஎனதுமொழி ( 89 )\nஅறிவியல் ஒரு அற்புதக் கலை அது உலகையும் வாழ்வையும் சரியாகப் புரிய வைக்கிறது\nஆனால் அறிவியலை தவறாகப் பயன்படுத்துபவர்கள், அறிவியலைக் கொச்சைப் படுத்துபவர்கள், அறிவியலை மூடநம்பிக்கையைக்கொண்டு பழிப்பவர்கள் என அறிவியலுக்கு மூவகை எதிரிகள் இருக்கிறார்கள்\nஉணவே மருந்து ( 41 )\nமக்கள் எதற்கெல்லாமோ காரணம் சொல்லி விரதம் இருக்கிறார்கள்\nவாரத்துக்கு ஒரு நாள் என்றும், அமாவாசை,கிருத்திகை போன்று மாதத்துக்கு ஒருதடவை வரும் நாட்களிலும் விரதம் இருக்கிறார்கள்\nவருடத்துக்கு ஒரு தடவை குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக விரதம் இருக்கிறார்கள்.\nஆனால் விரதம் என்றால் என்ன என்பதை எத்தனை பேர் சரியாகப் புரிந்து பயனுள்ள முறையில் விரதமிருக்கிறார்கள் என்று பார்த்தால் பயனற்ற ஒன்றாகத்தான் தெரியும்\nஒரு நோய்க்கு மருந்து உண்ணும்போது சிலவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொல்வார்கள்\nஅதன்மூலம் உடலில் உள்ள நோய்கள் நீங்கப்பெற்று சுகமான வாழ்வை அடைகிறோம்\nஅதுபோலவே ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்வதன் காரணமாக பல்வேறு பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். அதனால் பல்வேறு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்\nஅதைத் தவிர்த்து உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த நிலையை அடைவதற்கு சில சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.\nஅத்தகைய பயிற்சிக்குப் பெயர்தான் விரதம் ஆகும்\nஅதன்மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மேம்பட்ட நிலையை அடைய முடியும்\nபத்திய காலத்தில் சரியாக பத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் நோய் குணமாகாது என்பது மட்டுமல்ல, மேலும் அதிகமாகும்\nஅதுபோலவே விரத கால���்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தவறினாலும் அந்த விரதத்தால் எந்தப் பயனும் இருக்காது. மாறாக உடலாலும் உள்ளத்தாலும் மேலும் கேடுகேட்டுத்தான் போகவேண்டி வரும்\nஆனால் விரதம் இருப்பவர்கள் பெரும்பாலோர் விரத காலங்களில் மற்ற காலங்களைவிட வாய்க்குச் சுவையான ஆனால் உடல்நலத்துக்கு எதிரான உணவுகளை உண்பதைப் பார்க்கலாம் புகைபிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைக்கூட விடாமல் தொடர்வதைப் பார்க்கலாம். மது அருந்துபவர்கள் அதே நினைவாக விரத நேரம் எப்போ முடியும் என்று அலைவதைப் பார்க்கலாம்\nவிரத காலங்களிலும் மற்ற காலங்களில் இருப்பதைப் போன்றே எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் நடக்கிறார்கள்\nவிரதம் என்றால் தீய பழக்கங்களுக்கு எதிராகவும் நல்ல பழக்கங்களைப் புதிதாகக் கற்றுக்கொள்வதற்காகவும் நடத்தும் மவுனப் போராட்டமாக இருக்கவேண்டும்\nஅதன்காரணமாக உடலாலும் உள்ளத்தாலும் நமக்கு நாமே சுத்திகரிப்பு செய்து கொள்ளவேண்டும்\nஅதனால் நாம் உயர்நிலையை அடைவது மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வழிகாட்டுவதன்மூலமாக சமுதாயத்துக்கே பயன்பட்டு வாழமுடியும்\nஎனது மொழி ( 88 )\nவிஞ்ஞானமாகட்டும் மெஞ்ஞானமாகட்டும் அவை ஒன்றில்லாமல் ஒன்றில்லை\nஅவை இரண்டுக்கும் அடிப்படை ஆதாரமாகவும் தேவையாகவும் இருப்பது வாழ்க்கை அனுபவங்களே\nஅனுபவங்களைத் தவிர்த்துவிட்டு எதை நினைத்தாலும் அது கண்ணிழந்தவன் இருட்டில் தேடுவதற்கு ஒப்பாகும்\nவிவசாயம் ( 39 )\nநேற்று ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்.\nஅவர் வேறொரு இடத்தில் குத்தகை விவசாயம் செய்து வருகிறார்.\nஅங்கு பசுமைக் குடில் முறை விவசாயம் செய்யப் பெரிய அளவில் வேலை நடந்து கொண்டிருந்தது\nஅதுபற்றி அறிந்துகொள்ள அவரிடம் விசாரித்தேன்.\nஅதில் ஒரு பயங்கர உண்மை தெரிந்தது\nஆதாவது அவர்கள் பசுமைக் குடில் விவசாயம் தொடர்ந்து செய்யப்போவது இல்லை\nஆனால் அதற்காக அரசு அளிக்கும் லட்சக் கணக்கான மானியத்தை ஆட்டையைப் போடும் திட்டம் ஜோராக நடப்பது தெரிந்தது\nஆதாவது பசுமைக் குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் அதற்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டுவந்து குறிப்பிட்ட விவசாயியின் நிலத்தில் குடில் அமைப்பார்கள் அதில் குறிப்பிட்ட பயிர்களை நடுவார்கள்.\nஅதற்குள் அரசு கொடுக்கும் மானியம் முழுவதும் கைக்கு வந்து விடும்\nஉடனே அந்தக் குடில்களை அப்படியே வேறிடத்துக்கு வேறு விவசாயியின் நிலத்துக்குக் கடத்தி இடம் மாற்றி விடுவார்கள்\nஅதன் மூலம் ஒரு இடத்தில் குடில் அமைப்பதற்கான சாதனங்களைக் கொண்டே தொடர்ந்து பல்வேறு விவசாயிகளின் பெயரால் லட்சக்கணக்கில் அரசு மானியத்தை ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள்\nஅவர்களுக்கு ஆகும் செலவு எல்லாம் இடம் மாற்றம் செய்து குடில் அமைப்பதே\nஇந்தமாதிரிதான் எல்லாப் பக்கமும் நடப்பதாக அப்பாவித்தனமாக சொல்கிறார்\nஇதன்மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு குடில் அமைக்கும் நிறுவனங்கள் மீதிப்பணம் முழுக்கவும் விழுங்கி விடுகின்றன\nபறிபோவது மக்கள் பணம் கோடிக்கணக்கில் பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள் பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள் பெயர் மட்டும் பசுமைக்குடில் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு வளர்வதாக\nஇதைத் தடுக்க ஒரே வழி ஏற்க்கனவே இத்திட்டத்துக்காக மானியம் பெற்றவர்கள் அந்த முறை விவசாயம் செய்கிறார்களா என்று சரிபார்த்து சோதிப்பதும் புதிதாக சேருபவர்கள் அத்தகைய தவறுகள் செய்யாமல் கண்காணிக்கப்படுவதும்தான்\nஅரசியல் ( 30 )\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக நமதுநாட்டில் என்னென்ன குறைகள் முன்வைக்கப்படுகிறதோ அந்தக் குறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் யார்\nஅப்படிப்பட்ட குறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்டனை விதிக்கும் செயலே அந்நிய முதலீட்டுக்கு அனுமதி\nஅவர்களுக்குத்தான் நேர்மையும் வெட்கமும் இல்லை\nபாதிக்கப்பட்ட மக்களுக்காவது தன்மானம் வேண்டாமா\nஎனது மொழி ( 87 )\nசட்டங்களை இயற்றுபவர்களும் அதைக் கையாள்பவர்களும் நேர்மையற்றவர்களாக இல்லாத ஒரு நாட்டில் சட்டப் புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் மட்டும் என்ன செய்யும்\nகத்தி தானாக வெட்டுவது இல்லை\nசட்டங்களும் தானாக இயங்குவது இல்லை\nஉணவே மருந்து ( 40 )\nஒரு வாளி நிறையத் தண்ணீர் எடுத்துக் கொள்வோம்\nஅதில் ஒரு பெரிய செம்மண் கட்டியைப் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்\nகரைந்து போகும் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதே மண் கட்டியை அளவாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து அச்சுக்களாகச் செய்து சூளையில் வைத்துச் சுட்டெடுப்போம���.\nஅதன் பின் சுடப்பட்ட அந்த அச்சுக்களை எடுத்து வாளித் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்\nஅது உயர்வேப்பத்தில் சுடப்பட்டதால் வேதி மாற்றம் ஏற்ப்பட்டு நீரில் கரையும் தன்மையை இழந்துவிட்டது\nஅப்படியானால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை மட்டும் எண்ணையில் போட்டுப் பொறித்தெடுத்தால் அதேமாதிரி வேதிவினையால் அதன் குணத்தில் மாற்றம் ஏற்படுமா இல்லையா\nஅதைத்தான் எண்ணையில் சுட்ட உணவுப் பண்டங்கள் உடல்நலனுக்கு எதிரானவை என்று சொல்கிறோம்...அவை நாக்குக்கு மட்டும் சுவை தரும்\nஉடல் நலனுக்கு நிச்சயம் தீங்குதான் விளைவிக்கும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )\nபுத்தரையும் விவேகானந்தரையும் இன்னும் நாம் படித்த செய்திகள்மூலம் மரியாதை வைத்திருக்கிற பல மதங்களைச் சேர்ந்த துறவிகளை விடுங்கள்\nஅவர்கள் நமது மனங்களில் மதிப்புடன் வாழட்டும்\nகாரணம் அவர்களைப் பற்றிய நல்ல செய்திகளையே கேட்டிருக்கிறோம்\nஆனால் அவர்களின் பெயரைப் பிரச்சாரம் செய்கின்ற, அல்லது துறவிகள் என்று சொல்லிக்கொண்டு உலகில் வலம் வருகின்ற நபர்களில் எத்தனைபேர் மதிப்புக்குரியவர்கள்\nநல்லவர்களாக மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் துறவிகள் எத்தனைபேர் நல்ல பண்புடன் வாழ்கிறார்கள்\nஅவர்கள் மக்களுக்கு என்ன உபதேசிக்கிறார்களோ அதை அவர்கள் பின்பற்றுகிறார்களா\nஉண்மையில் துறவிகள் என்று யாரை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்\nதுறவிகள் என்ற ஒரு கற்பனைதான் துறவிக்குண்டான இலக்கணமா\nஅதையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் துறவிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மாய மான்களுக்குப் பின்னால் ஓடும் புத்தியை என்ன செய்யலாம்\nஇவர்களைக் கண்டு வியப்பதற்கு ஒன்றுமில்லை \nஇந்த உலக வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளைச் சந்திக்கும் முறைகளில் நம்பிக்கை இல்லாமல் புதுப் புது உத்திகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிந்திக்கிறோம்.\nஅந்தச் சிந்தனைகளில் மிகப் பெரும்பாலும் தன்னைச் சுற்றியே சிந்திக்கப்படுபவைதான் அதிகம்.\nஅவர்களுக்கு கிருஷ்ணதேவராயன் கதையில் வரும் முடிதிருத்துவோன் சொன்னதுபோல அவன் வீட்டில் தங்கம் இருக்கும்போது எல்லோர் வீட்டிலும் இருப்பதாகவும் அது திருடு போகும்போது நாடே திருட்டுக் கூட்டம் ஆகிவிட்டது போலவும்தான் சமூகத்தைப் பற்றிய எண்ணங்களைக் ���ொண்டிருக்கிறார்கள்\nஆனால் உண்மையாலுமே துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கும் சமூகக் காரணிகளைப் பற்றி எக்காலத்திலும் சிலர்தான் சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.\nஅவர்கள் முற்காலத்தில் காடுவனங்களில் அமைதியான சூழலில் தவமிருந்து நல்ல முடிவுகளைக் கண்டறிந்து உலகமக்களுக்கு உபதேசித்ததாக அறிகிறோம்.\nஆனால் நவீன காலத்தில் அத்தகைய மாறுபட்ட சிந்தனைகளை மக்கள் மனதில் உருவாக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன.\nஆனால் பழைய முறைகளின்மேல் மக்களுக்கு இருக்கும் குருட்டு நம்பிக்கையின் காரணமாக துறவி வேஷம்பூண்டு ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும் நல்லவர்களைப்போல் நடிப்பவர்களாகவும் தற்போது நிறையப்பேர் வலம் வந்துகொண்டுள்ளார்கள்\nகாரணம் அவர்களுக்கு அது எளிமையான வழி மற்றபடி சமூக சிந்தனை எதுவும் கிடையாது\nஆனால் அத்தனையும் தவிர்க்கப்படவேண்டிய குப்பைகளே\nயாரொருருவருடைய எண்ணமும் சொல்லும் செயலும் தூய்மையானதாகவும் அனைவருடைய நலன்களையும் விரும்புவதாகவும் உள்ளதோ,அவருடைய உள்ளத்தை விடச் சிறந்த கோவில் உலகில் வெறு எதுவும் இருக்கமுடியாது\nஆனால் அத்தகைய கோவிலாகத் தனது உள்ளத்தையும் நல்லொழுக்கத்தையும் மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் வேஷதாரிகளாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்\nஅத்தகைய வேஷதாரித்தனம்தான் ஆன்மிகத்தின் பெயரால் பெரிய வேஷதாரிகளை உருவாக்கி அவர்களை சுகபோக வாழ்வில் வாழவும் வைக்கிறது\nஅவர்களின் பெயர் துறவி என்றாலும் கழுதை என்றாலும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇந்த உயர் ரகத் துவரைச் செடி ஒன்று அல்லது இரண்டு வீட்டின் காலி இடத்தில் நட்டு வளர்த்தால் சுமார் ஆறு மாதத்தில் காய்ப்புக்கு வந்து விடும்.\nவடருடக் கணக்கில் க்காயத்துக்கொண்டே இருக்கும்\nகாய்களைப் பச்சையாகப் பறித்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.\nஇயற்கை உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்\nமுற்றிய காய்களைத் தொலித்து அதன் விதைகளை பல்வேறு விதமான சமையல் தயாரிப்புகளுடன் சேர்த்துக்கொள்ளலாம்\nகுருமாவுக்கும் வெறு சிலவற்றுக்கும் பச்சைப் பட்டாணிக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாம்.\nதேவைக்கும் அதிகமாகக் காய்த்து முற்றிக் காய்ந்துபோன காய்களைப் பறித்துக் காயவைத்து காய்ந்த துவரையை அடித்து எடுத்துப் பருப்பாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்\nஉணவே மருந்து ( 39 )\nநாம் உண்ணும் உணவு இயற்கை உணவாக இருந்தால் அதற்கு பெரிய அளவு திட்டம் வகுத்து உண்ணவேண்டும் என்பது இல்லை நண்பர்களே\nநமக்குக் கிடைத்ததை, நமக்குப் பிடித்ததை, நாம் விரும்பும் அளவு உண்ணலாம்\nசமைத்த உணவு சிதைக்கப்படுவதால் அதன் சரிவிகிதத் தன்மை குலைகிறது\nஆனால் இயற்கை உணவில் அதன் சத்துக்கள் அந்தந்த விகிதத்தில் அப்படியே இருப்பதால் நமக்கு எந்த வித்தத்திலும் அது தீங்கு விளைவிக்குமோ என்று அஞ்ச வேண்டியது இல்லை\nமாறாக அதன் மருத்துவப் பயனும் நமக்குக் கிடைப்பதால் பயன் இரட்டிப்பாகிறது\nஅரசியல் ( 29 )\nநமது நாட்டில் மிகப் பெரும்பாலோர் ஊழல்பேர்வழிகளாக இருப்பதால் லஞ்ச ஊழல பற்றிய எதிர்ப்புணர்வு போதுமான அளவு இல்லை\nவாய்ப்புக் கிடைப்பவர்கள் எல்லாம் லஞ்ச ஊழல் செய்கிறார்கள்\nமற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் செய்ய முடிவதில்லை\nஆனால் லஞ்ச ஊழல் புத்தி போதுமான அளவு இருக்கிறது\nஅதனால் அனைவரையும் ஊழல் பேர்வழிகள் என்று சொல்ல எனக்கு வெட்கமே இல்லை\n(ஊழல் எண்ணமே இல்லாத கொஞ்சம் பயித்தியங்கள் உண்டு. அதைக் கணக்கில் சேர்க்கவில்லை\nஎனது மொழி ( 86 )\nநாம் நமது சிறப்பான வாழ்வுக்கு எதுவெல்லாம் அடிப்படையாக இருக்கும் என்று நம்புகிறோமோ அவையனைத்தும் நம்மைப்போன்ற உலக மக்கள் அனைவருக்கும் அடிப்படை என்பதை உணர்வது முதல் படி \nஅனைவருக்குமான அமைதியான உலகை உருவாக்கத் இட்டமிடுவது இரண்டாம்படி\nஅதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் தகர்க்கும் திசையில் பொதுக் கருத்தை உருவாக்குவது மூன்றாம் படி\nஅதன்படி மக்கள் சக்தியைத் திரட்டி சாதிப்பது நான்காம் படி\nஅனைவரின் தேவைகளும் ஆயிரம் விதமாக இருக்கலாம் . ஆனால் நியாயமான தேவைகள் என்ற கருத்தால் வடிகட்டும்போது அனைத்தும் ஒன்றாகிவிடும்\nஇந்த உலகத்தில் உள்ள அனைத்து வளங்களும் அனைத்து மக்களுக்கும் ,இயன்றவரை சாத்தியப்பட்ட உயிரினங்களுக்குமானது என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் உதவி செய்து வாழ்தல் என்ற கண்ணோட்டத்தில் உலக வாழ்வு சம்பந்தமான அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்\nமேற்படிக் கோட்பாட்டுக்கு நேர் மாறாக பிறரை வஞ்சித்து வாழ எண்ணுவது���் யார் எக்கேடு கேட்டால் என்ன , தாம் வாழ்ந்தால் போதும் என்ற கண்ணோட்டத்தில் பிறர்க்குண்டானதை அபகரிக்க எண்ணுவதும், அத்தகைய எண்ணங்களை ஊக்குவிக்கும் சக்திகளும், அவற்றுக்கு ஆதரவான அரசியல் சக்திகளாக உள்ள தேசிய சர்வதேச ஒடுக்கும் சக்திகளும் மக்களைப் பிளவு படுத்தும் அனைத்து சக்திகளும் இன்னும் பலவும்தான் நல்லவற்றுக்கான தடைகள்\nஅமைதியான உலக வாழ்வை விரும்புகின்ற, பிறரது மகிழ்ச்சியில் தாம் மகிழ்கின்ற உலகளாவிய மனித நேயம் கொண்ட அனைவரும் உள்ளூர் அளவில் இருந்து உலகளாவிய அளவு வரை ஒன்றாகத் திரள வேண்டும். அது உலகில் வெல்லற்கரிய தீர்மானிக்கும் சக்தியாக வளர்வதும் நாளைய உலகை அமைதிப் பூங்காவாக மாற்றும் திசையில் நடைபோடுவதுமே சாதிக்கவேண்டிய உன்னத லட்சியம் ஆகும்\nஅப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படாமல் எதிர்காலத்தில் ஒரு உலக வாழ்க்கை இருக்க முடியாது\nஎனது மொழி ( 85 )\nஉலகில் நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் உயர்ந்த எண்ணம் படைத்தவர்களுக்கு அது திருப்தியான வாழ்வாக இருப்பதில்லை\nஅது ஒரு வகையில் முரண்பட்டதாகவும் திருப்தியற்றதாகவுமே இருக்கிறது\nஆக எங்கே இருந்தாலும் நாம் விரும்பும் அமைதியான சூழல் இல்லை என்பது நிரூபணமாகிறது\nஅதைச் சரிசெய்ய இரண்டு வழிகள் உள்ளன ஒன்று சூழலுக்கு ஏற்ப நமது உணர்வுகளைச் சரிப்படுத்திக்கொள்வது.\nஇரண்டாவது நமது அனைவரின் நியாயமான உணர்வுகளுக்கு ஏற்ப சூழலைச் சரி செய்வது\nஇதில் முதலாவதை விட இரண்டாவது சிறந்ததாகும்\nஆதாவது அனைத்து உலகச் சூழலை அனைத்து மக்களின் மற்றும் சாத்தியப்பட்ட உயிரினங்களின் அமைதியான வாழ்வுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் திசையில் இயன்றவரை போராடுவது\nஅதுவே என்றென்றும் உக்க வாழ்வை மேலும் மேலும் சிறப்பான திசையில் இட்டுச் செல்லும்\nஅரசியல் ( 28 )\nஅரசியலில் தனிப்பெரும் தலைவன் என்று எவரும் இருக்கக்கூடாது\nகீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை ஒவ்வொருவரும் அவர்களைப்போலவே வெறு சிலரின் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.\nஒரு சிறு தவறு நடப்பதாகச் சந்தேகம் எழுந்தாலும் மற்றவர்களுக்குப் பதில் சொல்லியாகவேண்டும் என்பதை ஒவ்வொரு வரின் கடமையாகவும் ஆக்கவேண்டும்\nஒருவர் தனது அரசியல் கடமைகளையும் மக்கள் கடமைகளையும் எவ்வளவு சிறப்பாகச் செய்கிறாரோ அந்த அளவு மதிக்கப்பட்டு இயக்��த்தில் உயர்நிலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.\nகுறைபாடுடையவர்கள் முன்னணியில் இருந்தாலும் அவருடைய தகுதிக்கு ஏற்ற மட்டத்துக்கு இறக்கி விடப்படவேண்டும்\nஅப்போதுதான் ஒருவர் தன்னை நம்பித் தலைவனாக ஏற்றுக்கொண்ட மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு ஊரை அடித்து உலையில்போடும் அயோக்கியத்தனம் ஒழித்துக்கட்டப்படும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )\nஐதிகம் என்ற வார்த்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காதுகளில் விழுகிறது\nகுறிப்பாக வடிகட்டிய மூட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அதை ஐதிகம் என்று சொல்கிறார்கள்\nஅப்படியானால் மூடநம்பிக்கைகளுக்குப் பெயர்தான் ஐதிகமா\nமூடநம்பிக்கைகள் இல்லாத ஒரு ஆன்மிகத்தை இவர்களால் நினைத்தே பார்க்க முடியாதா\nதலைவன் , தொண்டன் என்ற வார்த்தைகளே அருவருப்பானவை ஆகிவிட்டன\nஒரு இயக்கத்துக்குத் தலைமைதாங்கி வழி நடத்த வேண்டியது அதன் சரியான கொள்கைகளும் கூட்டுத் தலைமையுமாக இருக்கவேண்டும்\nதவறுகளுக்கு வாய்ப்பே இல்லாதபடி மக்களுக்குத் தலைமைதாங்கும் இயக்கம் கட்டமைக்கப்படவேண்டும்\nதவறு செய்யக்கூடாது என்ற உபதேசம் தேவை இல்லை\nதவறு செய்பவன் மன்னிக்கப்படமாட்டான் என்பது உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்\nஅதைத் தவிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெற பொய்யான வாக்குறுதிகள் தேவை இல்லை\nஅவையெல்லாம் வெறும் செல்லாக் காசுகள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது\nஅரசியல் ( 26 )\nபல்வேறு தேசிய இன மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மாநிலம் பாரபட்சமாகவோ ஒரு காலனியைப் போலவோ நடத்தப்பட்டால் முதலில் அந்த மாநில மக்கள் செய்யவேண்டியது தங்களுக்குள் நியாயமான நேர்மையான ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதுதான்\nஅதன் பின்னால் அந்த மாநில மக்களின் சுயமரியாதையை மதிப்பதா இல்லையா என்பதை மற்ற மாநிலங்கள் முடிவு செய்ய விட்டுவிடலாம்\nகாரணம் அந்த மாநிலத்துக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டால் அந்த மக்கள் கொடுக்கும் பதிலடியை அனைத்து மாநிலங்களும் சேர்ந்தாலும் சமாளிக்க முடியாது\nஅப்படியில்லாமல் ஓநாய் களை நம்பும் ஆடுகளாக திருடர்கள்தான் தலைவர்கள் என்று நம்பும் பண்பு இருக்கும்வரை தங்களுக்குத் தாங்கள்தான் முதல் எதிரிகள் என்பதை உணரவேண்டும்\nஅரசியல் ( 25 )\nஎப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலு��் அவன் அவன் சார்ந்த அரசியல் இயக்கத்தில் ஒரு உறுப்பினன் மட்டுமே மற்றபடி அந்த இயக்கத்தின் உண்மையான தகுதியைத் தீர்மானிப்பது அதன் கொள்கைகளும் கூட்டு முடிவுமே என்பதுதான் அரசியலாக இருக்க வேண்டும்.\nஅதுதான் சிறந்த அரசியல் முறை\nஅதைவிட்டு கட்சித் தலைவன்தான் அந்த இயக்கத்தின் அனைத்துமாகவும், அவன் வீசி எறியும் எலும்புத் துண்டுகளுக்குக் காத்திருக்கும் நாய்கள்தான் இயக்க உறுப்பினர்கள் போலவும் நடப்பதற்குப் பெயர் அரசியல் அல்ல\nஅது மக்களை ஏமாற்ற நடக்கின்ற கூத்து\nஅதை ஒழித்துக் கட்டும்வரை உண்மையான அரசியலை எதிர்பார்க்கமுடியாது\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஉணவே மருந்து ( 43 )\nஉணவே மருந்து ( 42 )\nஎனது மொழி ( 98 )\nஅரசியல் ( 34 )\nஎனது மொழி ( 97 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஎனது மொழி ( 96 )\nபல்சுவை ( 9 )\nவிவசாயம் ( 42 )\nஎனது மொழி ( 95 )\nஅரசியல் ( 32 )\nஅரசியல் ( 31 )\nஎனது மொழி ( 94 )\nவிவசாயம் ( 41 )\nஎனது மொழி ( 93 )\nபிற உயிரினங்கள் ( 4 )\nஎனது மொழி ( 92 )\nஎனது மொழி ( 91 )\nவிவசாயம் ( 40 )\nபிற உயிரினங்கள் ( 3 )\nஞானிகள் ( 2 )\nஎனது மொழி ( 90 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 20 )\nஎனதுமொழி ( 89 )\nஉணவே மருந்து ( 41 )\nஎனது மொழி ( 88 )\nவிவசாயம் ( 39 )\nஅரசியல் ( 30 )\nஎனது மொழி ( 87 )\nஉணவே மருந்து ( 40 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஉணவே மருந்து ( 39 )\nஅரசியல் ( 29 )\nஎனது மொழி ( 86 )\nஎனது மொழி ( 85 )\nஅரசியல் ( 28 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )\nஅரசியல் ( 26 )\nஅரசியல் ( 25 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_23.html", "date_download": "2018-11-12T22:45:36Z", "digest": "sha1:Y3MZUFSNAETLLZTYSOADKYIMTOLNYHJF", "length": 23644, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரம் எம்.எஸ்.விஸ்வநாதன்", "raw_content": "\nபாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரம் எம்.எஸ்.விஸ்வநாதன்\nபாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரம் எம்.எஸ்.விஸ்வநாதன் நாளை (ஜூன் 24-ந்தேதி) எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள். நல் இசை தருவதற்காகவே நம் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன், மென்மையும், மேன்மையும், உண்மையும் கொண்டவர். சங்கீதமும், இங்கிதமும் அவருக்கு இரண்டு கண்கள். 1,700 படங்களுக்கு மேல் இசையமைத்தும் கூட அன்றாடம் தன்னை மாணவனாகவே அடையாளம் காட்டியவர். எளிமை, வலிமை, திறமை இவை மூன்றின் கலவைதான் எம்.எஸ்.விஸ்வநாதன். ராகங்களிலும், தாளங்களிலும் ஏதாவது ஒரு உதாரணம் தேடுவதற்கு அன்றாடம் நாங்கள் புரட்டும் இசை அகராதிதான் மெல்லிசை மன்னர். வாய்ப்புகளையும், வசதிகளையும் காலம் தான் ஒருவருக்கு கொடுக்கிறது. ஆனால் அந்தக் காலத்தையே கடந்து நிற்கும் இசையை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்னொரு இசையமைப்பாளர் இசையமைத்து வெற்றி பெறும் பாடலை குழந்தை மனதோடு குதூகலித்து கொண்டாடுபவர், இசையின் இலக்கணம் அனைத்தையும் அறிந்திருந்தும், தலைக்கனமே இல்லாத தனிப்பிறவி. அவரைப் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றும். பரவசமாய் அவர் பாடலைக் கேட்டிடத் தோன்றும். அன்பில் அவரைப் போல வாழ்ந்திட தோன்றும். கரையில் நின்று கொண்டு ஒரு மகா சமுத்திரத்தைப் பார்க்கும்போது, இதை எங்கிருந்து பார்ப்பது என்ற மலைப்பு ஏற்படும். எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் அதே திகைப்பு இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற அந்த மகா கலைஞனை பார்க்கும்போதும், சமுத்திரத்தை கண்ட அதே பிரமிப்புதான் ஏற்படும். இந்த உன்னத கலைஞனை எங்கிருந்து பார்ப்பது ராமமூர்த்தியுடன் இணைந்து ஒரு இசை சாம்ராஜ்யம் நடத்தினாரே அந்த காலத்தில் இருந்து பார்ப்பதா ராமமூர்த்தியுடன் இணைந்து ஒரு இசை சாம்ராஜ்யம் நடத்தினாரே அந்த காலத்தில் இருந்து பார்ப்பதா அதன் பிறகு தனிக்காட்டு ராஜ்யம் நடத்தினாரே அங்கிருந்து பார்ப்பதா அதன் பிறகு தனிக்காட்டு ராஜ்யம் நடத்தினாரே அங்கிருந்து பார்ப்பதா எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தகுந்தபடி மெட்டுக்களை அமைத்தாரே அங்கிருந்து பார்ப்பதா எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தகுந்தபடி மெட்டுக்களை அமைத்தாரே அங்கிருந்து பார்ப்பதா ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’ என்று ஏராளமான பக்தி பாடல்களுக்கு இசையமைத்தாரே அங்கிருந்து பார்ப்பதா... ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’ என்று ஏராளமான பக்தி பாடல்களுக்கு இசையமைத்தாரே அங்கிருந்து பார்ப்பதா... திரும்ப திரும்ப அந்த வியப்பே ஏற்படுகிறது. தான் ஒரு மகாமேதை என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து மறைந்துவிட்ட அற்புத இசை ஆத்மா. அவருடைய கற்கண்டு பாடல்��ளை எழுத ஆரம்பித்தால் எதைச் சொல்வது திரும்ப திரும்ப அந்த வியப்பே ஏற்படுகிறது. தான் ஒரு மகாமேதை என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து மறைந்துவிட்ட அற்புத இசை ஆத்மா. அவருடைய கற்கண்டு பாடல்களை எழுத ஆரம்பித்தால் எதைச் சொல்வது எதை விடுவது ‘காதல் சிறகை காற்றினில் விரித்து’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’, ‘எங்கே நிம்மதி..’, ‘தாழையாம் பூ முடிச்சி, பூ முடித்தாள் இந்த பூங்குழலி’ என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கு ஒரு தனிப் புத்தகமே போட வேண்டும். கி.மு., கி.பி. என்பது போல அவருக்கு பிறகு வந்த அத்தனை இசையமைப்பாளர்களுக்கும் அந்த இசை மேதையின் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு நாற்பது ஆண்டு காலம் இசை ஆட்சி நடத்தியவர். எம்.எஸ்.வி.யின் இன்னொரு சிறப்பு ஏராளமான கர்நாடக சங்கீத ராகங்கள் மட்டுமல்லாமல், சந்திர கவுன்ஸ், மால் கவுன்ஸ், தர்பாரி கானடா போன்ற அற்புதமான இந்துஸ்தானி ராகங்களையும் மிகப் பொருத்தமாக கையாண்டவர். இசையமைப்பது மட்டுமல்லாமல், டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்ற உன்னத கலைஞர்கள் பாடிக்கொண்டிருந்த காலத்தில் தனக்கே உரித்தான வித்தியாசமான குரலால் மிரட்டியவர். அலட்சியமாக மேல் பஞ்சமத்தை தொட்டுவிட்டு அடுத்த நிமிடமே மந்திரஸ்தாயிக்கு வரும் அளவுக்கு குரல் வளம் மிக்கவர். இவ்வளவு திறமைகளை பொக்கிஷமாக வைத்திருந்தவர் விருதுகளை பற்றியும் அங்கீகாரங்களைப் பற்றியும் என்றுமே கலைப்பட்டதில்லை. அவர் இசையோடு மட்டும் இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். இந்த பிரபஞ்சத்தில் விதையாகி, விருட்சமாகி, விழுதாகி, பழுதின்றி இசை உலகில் பரிமளித்த பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரமாக திகழ்ந்த அந்த இசை மாமேதையின் புகழைப் பாட இந்த ஒரு ஜென்மம் போதாது. எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு தீர்க்கதரிசி. நான் 1984-ம் ஆண்டு கால கட்டத்தில் 200 கேசட்டுகள் (பக்தி பாடல்கள் அடங்கியது) இசையமைத்து முடித்த தருணம். அப்போது எனது குருநாதர் அம்மாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி, தெய்வீக நாடக இயக்குனர் காஞ்சி ரங்கமணி ஆகியோர் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி ஒரு பட்டமும் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்த வந்திருந்த எம்.எ���்.விஸ்வநாதன் தமது அருள்வாக்கால், “தேவாவிற்கு எதற்கு பட்டம் யாராவது படம் கொடுங்கள். நன்றாக இசையமைப்பார்” என்று சொல்லி வாழ்த்தினார். “தேவாவின் பாடல்களை சென்னை தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன். இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் சினிமாவை ஒரு வலம் வருவார்” என்று உளமார பாராட்டினார். அவர் அடிவயிற்றில் இருந்து எனக்கு ஆசிவழங்கியதால் அவர் சொன்ன மூன்று மாதத்திற்குள் எனக்கு முதல் பட வாய்ப்புக் கிட்டியது. நான் சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாகவே அவர் கொடுத்த அந்த பட்டம் தான் ‘தேனிசைத் தென்றல்’. அவர் அளித்த அந்த பட்டத்தை தான் என் பெயருடன் அருட் பிரசாதமாக வைத்திருக்கிறேன். அவர் சூட்டிய அந்த பட்டம் அட்சய பாத்திரமாய் இன்றும் எனக்கு வாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறது. புதியவராக இருந்தாலும் அவர்களின் திறமையை மனதார பாராட்டுபவர். என் பாடல்களை கேட்டு உடனே தொலைபேசி மூலமாக எனக்கு வாழ்த்து சொல்லுவார். நலம் நலமறிய ஆவல், காதலா காதலா, என் உதட்டோர சிவப்பே, கொஞ்ச நாள் பொறு தலைவா, அண்ணாமலை அண்ணாமலை; மெலொடி பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல நான் பாடிய பாடல்களையும் ரொம்ப ரசிப்பார். சில நேரங்களில் நேரடியாகவே பாராட்டியிருக்கிறார். அப்படியொரு அற்புதமான குணத்தை நான் இதுவரை எந்த இசையமைப்பாளர்களிடமும் கண்டதில்லை. இசையில் மாமேதை, குணத்தில் குழந்தை. எம்.எஸ்.வி. என் மூத்த மகள் சங்கீதா பார்த்திபாஸ்கர் திருமணத்தை, மேல்மருவத்தூர் அம்மாவின் ஆசியோடு முன் நின்று நடத்தி தந்தது, என் பூர்வ ஜென்ம பலனாக கருதுகிறேன். 2012-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழா ஒன்றில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘திரை இசை சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தை ஜெயலலிதா வழங்கி கவுரவப்படுத்தியபோது, சினிமா உலகமே அவருக்கு நன்றி தெரிவித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் என்னுடைய மூன்றாவது படமான ‘வைதேகி வந்தாச்சி’ படத்தில் ஒரு பாடலும், ‘காதலுக்கு கண் இல்லை’ என்ற படத்தில் ஒரு பாடலும் பாடி அருளியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம�� செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வை���்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:35:18Z", "digest": "sha1:RAXN7YBCVZWLGGGZG2Z27UGC2CR7DPI4", "length": 9707, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "டையோபண்டஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nடையோபண்டஸ் (Diophantus) அலெக்ஸாண்ட்ரியா நகரத்தைச் சேர்ந்த கிரேக்க கணித மேதை ஆவார். இவர் இயற்கணிதத்தின் தந்தை என அழைக்கபடுகிறார். இவர் எழுதிய தொடர் புத்தகங்களானா அரித்மேட்டிகாவில் பல அழிந்துவிட்டன. பின்னங்களை எண்களாக ஏற்றுகொண்ட முதல் கிரேக்க கணிதமேதை டையோபண்டஸ் ஆவார்.\nடையோபண்டஸ் வாழ்கை பற்றி சிறு குறிப்புகளே உள்ளது. அவர் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தை சேர்ந்தவர். இவரது காலம் கி.பி 200 மற்றும் 214 முதல் 284 முதல் 298 இடைப்பட்ட காலமாகும். இவரை பற்றிய பல குறிப்புக்கள் மெட்ரோடோருஸ் என்பவர் உருவாகிய கிரேக்க புதிர் மற்றும் விளையாட்டு செய்யுள் திரட்டின் மூலம் அறியப்படுகிறது.\nஅரித்மேட்டிகா கிரேக்க இயற்கணிதத்தின் மிக முக்கிய நூலாகும். இந்த நூல் பல நிச்சயம் மற்றும் நிச்சயமற்ற சமன்பாடுகளுக்கு எண் தீர்வுகளை வழங்குகிறது.டையோபண்டஸ் எழுதிய 13 நூல்களில் 6 மட்டுமே கிடைக்கப்பெற்றது. 1968 இல் கண்டுபிடிக்க பட்ட 4 அரபு புத்தகங்களும் டையோபண்டஸ் எழுதிய புத்தகங்கள் என நம்பப்படுகிறது.\nடையோபண்டஸ் பல இயற்கணித குறியீடுகளையும் அடையாளங்களையும் பயன்படுத்தினார். அவருக்கு முன்னர்வந்த பல கணிதவியலர்கள் அனைவரும் சமன்பாடுகளை முழுவதும் எழுதும் பழக்கத்தை கொண்டனர். ஆனால் டையோபண்டஸ் மீண்டும் மீண்டும் பயன்படும் சமன்பாடுகளுக்கு அடையாளங்களை உபயோகபடுத்தினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2017, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4158", "date_download": "2018-11-12T22:21:38Z", "digest": "sha1:GACJRUW2UB6ZXYYM5MAH7X455XGFHTCD", "length": 7577, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்வு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழைக்கு இன்றோடு உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயா்ந்துள்ளது. மத்திய வானிலை மையம் கன மழைக்கு 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும் எச்சரித்த��ள்ளது.\nகடந்த ஒரு மாதமாக கேரளாவை புரட்டி போடும் தென்மேற்கு பருவமழையால் மத்திய மற்றும் வடகேரளத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்கா டாக காட்சியளிக்கிறது. ஆயிக்காணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போல் தண்ணீரிலும் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று வரை 139 பேர் உயிரிழந்திருப்பதாக கேரளா அரசு அறிவித்தது. மேலும் இன்று அதிகாலையில் 6 போ் வெள்ளத்தில் சிக்கி இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயா்ந்துள்ளது. மேலும் முகாம்களில் தொற்று நோய் பரவி இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்தியுள்ளது.\nஇந்தநிலையில் இன்று இந்தியா வானிலை மையம் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்பு ரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழை, திருச்சூர், கோட்டயம், பத்தணம்திட்ட ஆகிய 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் மேலும் திருவ னந்தபுரம், கொல்லம் ஆகிய 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும் அறிவித்துள்ளது. இதனால் கேரளா மக்கள் மேலும் கன மழை அச்சத்தில் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045909/tower-defense_online-game.html", "date_download": "2018-11-12T22:55:49Z", "digest": "sha1:MW57NMCTZDDJ4AE6VVCLOIGXE4TTRW3U", "length": 11107, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோபுரம் பாதுகாப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கோபுரம் பாதுகாப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கோபுரம் பாதுகாப்பு\nமத்திய காலங்களில், பூமியில் பல சிறிய ராஜ்யங்கள் இருந்தன. அவர்களில் சிலர் அமைதியாக வாழ்ந்தனர், மற்றவர்கள் அண்டை நாடுகளின் நிலங்களை கைப்பற்ற முயன்றனர். விளையாட்டு டவர் பாதுகாப்பு நீங்கள் அவரது நாட்டின் பாதுகாப்பு கட்டளையிடும். வழியில், எதிரி இராணுவம் உங்களை அணுகும். நீங்கள் மூலோபாய முக்கிய இடங்களை கணக்கிட வேண்டும் மற்றும் உங்கள் வீரர்கள் எதிரி வீரர்களை அழிக்க மற்றும் அழிக்க இது பலமான கோபுரங்கள் கட்ட வேண்டும். . விளையாட்டு விளையாட கோபுரம் பாதுகாப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு கோபுரம் பாதுகாப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கோபுரம் பாதுகாப்பு சேர்க்கப்பட்டது: 12.07.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கோபுரம் பாதுகாப்பு போன்ற விளையாட்டுகள்\nசிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nபேய் உலக ஸ்பாட் வேறுபாடு\nகடை திருட்டு பேரரசு 2\nவிளையாட்டு கோபுரம் பாதுகாப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோபுரம் பாதுகாப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோபுரம் பாதுகாப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கோபுரம் பாதுகாப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்ட��� கோபுரம் பாதுகாப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nபேய் உலக ஸ்பாட் வேறுபாடு\nகடை திருட்டு பேரரசு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_4.html", "date_download": "2018-11-12T22:21:39Z", "digest": "sha1:BG7IKGQXSC4YIXTVSL3R4H35TK4W46MR", "length": 41796, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விஜயகலா பல்டி அடித்தார், நாக்கு தடுமாறியதாக பிதற்றல் (தொலைபேசி உரையாடல் இணைப்பு) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிஜயகலா பல்டி அடித்தார், நாக்கு தடுமாறியதாக பிதற்றல் (தொலைபேசி உரையாடல் இணைப்பு)\nபுலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nகொழும்பில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த தொலைபேசி உரையாடலை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டார்.\nரஞ்சன் – விடுதலைப் புலிகள் பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள்\nவிஜயகலா – யார் கூறியது\nரஞ்சன் – ஏன், நீங்கள் கூறியுள்ளீர்கள். அது தான் எல்லா நாளிதழ்களிலும் உள்ளன.\nவிஜயகலா – ஐயோ, யார் அந்தப் பொய்யைச் சொன்னது. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி இருந்தோம் என்றே நான் கூறினேன்.\nரஞ்சன் – பாடசாலைச் சிறுமி உறவினர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரா\nவிஜயகலா – சகோதரனுக்கும், மாமாவுக்கு எந்த தொடர்புமில்லை. அது போதைப்பொருள் பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தெற்கைப் போல, இங்கு உறவு முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nரஞ்சன் – காணிகளைத் திரும்பக் கொடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருந்தீர்கள்.\nவிஜயகலா – அவர் தனது கட்சியை வளர்க்கவே யாழ்ப்பாணம் வந்தார். அவரது வெற்றிக்கு நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.\nதேர்தலில் தான் ஒரு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மகிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருந்தார். ஒரு பில்லியன் ரூபா பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக எனக்குக் கூறினார். ஆனாலும் அவரை ஆதரிக்கவில்லை.\nரஞ்சன் – உங்களின் கணவன் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டாரா\nவிஜயகலா – இல்லை. என்ன முட்டாள்தனம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சந்திரிகாவும் மகிந்தவும் தான் காரணம்.\nரஞ்சன் – இந்தப் பிரச்சினைக்கான உங்களின் தீர்வு தவறானது.\nவிஜயகலா – விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்தக் காலத்தில் நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம். உற்சாகத்தில், நான் தவறுதலாக கூறி விட்டேன் . யாரும் திரும்பி வரமாட்டார்கள்.\nரஞ்சன் – விடுதலைப் புலிகள் திரும்பி வரவேண்டும் என்று கூறாதீர்கள். அது நல்லதல்ல.\nவிஜயகலா – இல்லை, இல்லை ரஞ்சன், இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்கான ஊடகங்களின் வேலை.\nரஞ்சன் – அப்படியான அறிக்கைகளை வெளியிட வேண்டாம். அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.\nவிஜயகலா – இல்லை, ரஞ்சன் விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை.\nபல்டி அடிப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தான் ஒன்றும் சலைத்தவர் இல்லை என நிரூபித்துவிட்டார்.\n அரசியலில் இதுதெல்லாம் சகஜம் தான் போல.\nநீங்கள் கீழே விழுந்தாலும் உங்கள் மீசையிலே மண் ஒட்டாது, ஐயா....\nஅப்பா... அப்பப்பா.... முதல்ல இந்த அஜனுக்கு புணர் வாழ்வழிக்கணும்..\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3306", "date_download": "2018-11-12T23:20:27Z", "digest": "sha1:6PA2TC2AVYPIOQKV6IYIN5J35HJLEDBM", "length": 13179, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "சாம்பியன்ஸ் டிராபி: அசத�", "raw_content": "\nசாம்பியன்ஸ் டிராபி: அசத்தும் கூகுளின் கிரிக்கெட் டூடுள்\nசாம்பியன்ஸ் டிராபி கிரக்கெட் தொடர் போட்டிகள் இன்று முதல் துவங்கவுள்ளதைத் தொடர்ந்து கூகுள் விசேஷ டூடுள் ஒன்றை பதிவிட்டுள்ளது. டூடுளில் புகைப்படம், ஜிஃப், வீடியோக்களை தவிர்த்து இம்முறை புதிய கேமினை கூகுள் பதிவிட்டுள்ளது.\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதவுள்ள நிலையில், கிரிக்கெட் தொடரை சிறப்பித்து கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை பதிவிட்டுள��ளது.\nஉலகின் முக்கிய நிகழ்வுகளை சிறப்பித்து கூகுள் டூடுள்களை பதிவிடுவது வழக்கமான ஒன்று தான்.\nஇதுவரை டூடுள்களில் புகைப்படம், வீடியோ, ஜிஃப் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வந்த கூகுள் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை சிறப்பிக்க புதிய கிரிக்கெட் கேம் ஒன்றை பதிவிட்டுள்ளது.டூடுளை கிளிக் செய்ததும் நத்தை மற்றும் பட்டுப்பூச்சுகள் விளையாடுவதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை கிளிக்களில் விளையாடுவதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய கேம் கூகுள் செய்வோரை பேட்டிங் செய்ய மட்டும் வழி செய்கிறது.\nமிகவும் எளிமைாயக வடிவமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் கேம் குழந்தைகளுக்கு மகிவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். மேலும் ரன்களை குவித்து அவுட் ஆகும் பட்சத்தில் நீங்கள் குவித்த மொத்த ரன்களை பேஸ்புக், ட்விட்டர் மற்றும் அவுட்லுக் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/09/3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:53:21Z", "digest": "sha1:X43ULAXOPKOLBPDB5EUEBMUFLSXNZG4N", "length": 16046, "nlines": 135, "source_domain": "www.neruppunews.com", "title": "3 மனைவிகள்….9 குழந்தைகள்: இன்னும் அழகான மனைவிகள் 50 குழந்தைகள் வேண்டுமென பேட்டி கொடுத்த நபர் | NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்திகள் 3 மனைவிகள்….9 குழந்தைகள்: இன்னும் அழகான மனைவிகள் 50 குழந்தைகள் வேண்டுமென பேட்டி கொடுத்த நபர்\n3 மனைவிகள்….9 குழந்தைகள்: இன்னும் அழகான மனைவிகள் 50 குழந்தைகள் வேண்டுமென பேட்டி கொடுத்த நபர்\nரஷ்யாவை சேர்ந்த Ivan Sukhov என்ற நபர் தனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் அழகான மனைவி வேண்டும் என பேட்டி கொடுத்துள்ளார்.\nமேலும், இவர் அளித்துள்ள பேட்டியில், பெண் பார்ப்பதற்கு ஒல்லியாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.\nஎனக்கு Anna, Natalia மற்றும் Madina ஆகிய 3 மனைவிகள் உள்ளனர். 9 குழந்தைகள் உள்ள நிலையில் Madina தற்போது கர்ப்பமாக உள்ளார்.\nஇதில், Natalia வை மட்டுமே நான் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். மற்ற இருவர் அவர்களது விருப்பப்படி என்னுடன் இணைந்து வாழ்கிறார்கள் என கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மனைவி Natalia கூறியதாவது, நான் செவிலியராக பணியாற்ற வருகிறேன், ஆரம்பத்தில் அவரது பலதார திருமணமுறை எனக்கு பிடிக்கவில்லை.\nஆனால், நாட்கள் சென்றபின்னர் தான் எனக்கு தெரியவந்தது, அவருக்கு அதிக சொந்தங்கள் தன்னுடன் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறார், இதனால் இன்னும் அதிக மனைவிகள் வேண்டும் மற்றும் 50 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார் என கூறியுள்ளார்.\nPrevious articleசர்கார் படத்தில் இந்த காட்சியை தான் நீக்க வேண்டுமாம்… ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்ட சர்கார் திரைப்படம்\nNext articleசர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கைது விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nமுத்துக்களாலான ஆணுறை… 11 மணி நேரத்தில் 3 பெண்கள் சீரழிப்பு: இளைஞர் கும்பலின் நரவேட்டை\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா\nபுலம்பெயர்ந்தோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஇன்று கூகுளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்.. அன்று எப்படி இருந்தார் தெரியுமா\nஎன்னுடைய இளமை காலத்தில் சாதரண வீட்டில் தான் தங்கினேன், தரையில் படுத்து தூங்கினேன் என்று தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும், தமிழர் சுந்தர் பிச்சை உருக்கமாக கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த...\nவெளிநாட்��ு இளம்பெண்ணுக்கு தமிழ் இளைஞர் செய்த துரோகம்: தமிழகம் விரைந்த இளம்பெண்\nஉயிருக்கு உயிராக நேசித்த காதலனைத் தேடி மலேசிய இளம்பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரியும் மெனேகா என்பவரே தமிழகத்தின் வெல்லூர் பகுதியை சேர்ந்த பசவராஜுவை தேடி தமிழகம் விரைந்தவர். மலேசிய...\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nஒடிசாவில் கள்ள உறவு வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த திருமணமான பெண்ணை பொலிசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தின் கியோன்ஜ்ஹர் மாவட்டம் ஜரபேடா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர...\nகொத்து கொத்தாக மடியப்போகும் மனிதர்கள்… ஆராய்ச்சியார்களின் அதிர்ச்சியான எச்சரிக்கை\nசில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 2050ல் உலகில் பல மில்லியன் மக்கள் பலியாக நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். பிரான்ஸை சேர்ந்த தி ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோ ஆபரேஷன்...\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் வெளியிட நிறுவனங்கள் தயாராவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஒரு பாலியல் பொம்மை நிறுவன ஊழியர் ஒருவர் இந்த...\nதேங்காய் மூடியை தூக்கியெறியும் தமிழர்களே இனியாவது தெரிந்து கொள்ளுங்கள் சில மணி நேரத்தில் அதிசயம் உணரலாம்\nதேங்காய் மூடியை எப்போதும் தமிழர்கள் சாதாரணதாக தூக்கி எறிந்து விடுவார்கள். இதன் நன்மையை அறிந்து கொள்ளாமல். தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு...\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும் – வீடியோ\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள்...\nவேகமாக தொப்பையைக் குறைக்க தினமும் 4 பேரீட்சை… எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nபேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை...\nஅவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி: விசாரணையில் வெளியான தகவல்\nகாதலிக்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி பரிதாப மரணம்\nதிருமணத்திற்கு பின்பு வைக்கம் விஜயலட்சுமி வெளியிட்ட முதல் காணொளி…\nசற்றுமுன் நாமக்கலில் நடந்த கொடூர விபத்து கார் மோதி தூக்கி வீசபட்ட பெண்|Recent Accident...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_67.html", "date_download": "2018-11-12T22:46:46Z", "digest": "sha1:QUKJ6M67PSQ6PFELTRO34OXWNMTXVZKR", "length": 22459, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மக்கள் தொகை பெருக்கத்தின் சிக்கல்களை களைவோம்", "raw_content": "\nமக்கள் தொகை பெருக்கத்தின் சிக்கல்களை களைவோம்\nமக்கள் தொகை பெருக்கத்தின் சிக்கல்களை களைவோம் பேராசிரியர் மு.ராமதாஸ், முன்னாள் எம்.பி. நாளை (ஜூலை 11-ந்தேதி) உலக மக்கள் தொகை தினம். “உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக (மக்களுக்காக)” என்ற பிரபலமான வரிகள் உலகத்திற்கும் மக்களுக்கும் உள்ள உறவையும், மக்களுக்கும் உலகத்திற்கும் உள்ள இருபாதை உறவையும் நன்கு புலப்படுத்துகிறது. ஆனால் மக்கள் தொகையின் வளர்ச்சியினால் இந்த இரு உறவுகளுக்கும் சமன்பாடு இன்றி, பல்வேறு அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டு மக்கள் நலனும் உலக நலனும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடமும் அரசுகளிடமும் ஏற்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தவே உலக மக்கள் தொகை தினம் இந்தியா உள்பட எல்லா உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள்தொகை உச்சகட்டமான 500 கோடியை எட்டிய நாள் 1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் ஆகும். அன்றைய தினம் உலக நாடுகள் அச்சம் கலந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி, ��க்கள் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உலக நாடுகள் ஒன்று கூடி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட முகமையின் பொதுக்குழு, முதல் உலக மக்கள் தொகை தினத்தை 1989-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் கொண்டாடியது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் தொகை 1900-ம் ஆண்டில் 170 கோடியாக இருந்தது. ஆனால் 30-வது உலக மக்கள் தொகை தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் உலக மக்கள் தொகை 4.5 மடங்கு உயர்ந்து, 763 கோடியாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் 36.2 விழுக்காடு மக்கள் வாழ்கிறார்கள். அதாவது, இவ்விரு நாடுகளிலும் 276.9 கோடி மக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனா 141.5 கோடி மக்களோடு (18.5 விழுக்காடு) முதலிடத்திலும், இந்தியா 135.4 கோடி மக்களோடு (17.7 விழுக்காடு) இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, மற்ற வளர்ந்த நாடுகளைவிட மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அபரிமிதமாக உள்ளதால், அதன் மக்களின் எண்ணிக்கை 1951-ல் 36.1 கோடியிலிருந்து தற்போது 135.4 கோடியாக, அதாவது 3.8 மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் துரித மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் குறைந்து வரும் இறப்பு விகிதமும், அதிகரித்து வரும் பிறப்பு விகிதமும் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் அரசுகள் எடுத்த முயற்சிகளால் இந்த இரண்டு விகிதங்களும் குறைந்து வந்தாலும், பிறப்பு விகிதம் இன்னும் கணிசமாக உயர்ந்த நிலையில் உள்ளது. இந்தியக் கிராமப்புறங்களில் காலம் தொட்டு இருந்து வந்த கூட்டுக்குடும்ப முறை மற்றும் இளம் வயது திருமணங்கள் அதிக இறப்பு விகிதத்திற்கு காரணங்களாக அமைந்தன. அத்தோடு வரதட்சணை முறை, மதநம்பிக்கை மற்றும் சமூக எண்ணங்கள், ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகள், கல்வியறிவின்மை, வறுமை, குடும்பக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை, எதிர்காலச் சிந்தனையற்ற பொறுப்பற்றக் குடும்பத்தலைவர்கள் ஆகியவை அரசின் முயற்சிகளை முறியடித்து குழந்தை பிறப்பை அதிகரித்து இருக்கின்றன. இதனால் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இச்சூழல் நீடித்தால் 2050-ம் ஆண்டில் 165.6 கோடி மக்களோடு இந்தியா சீனாவை புறந்தள்ளிவிட்டு உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் நாடாக திகழும் என்று எதிர்ப��ர்க்கப்படுகிறது. தற்போது உலக மக்கள் தொகையில் 17.7 விழுக்காட்டைக் கொண்டுள்ள இந்தியா, நிலப்பரப்பை பொறுத்த வகையில் உலக நிலப்பரப்பில் 2.4 விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ளது. இந்த சமன்பாடற்ற நிலை, மக்களின் தேவைகளுக்கும் அளிப்பிற்கும் உள்ள இடைவெளியைப் பெருக்கி, எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்ற ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுதல், சுத்தமற்ற கிராமங்கள், திறந்த வெளிக்கழிப்பிட முறை, குடிநீர் மற்றும் வீடுகள் பற்றாக்குறை, நகரமயமாகும் பிரச்சினைகள், பெருகிவரும் குற்றங்கள், குழந்தைத் தொழிலாளர் பெருக்கம், முதியோர் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைவு, விலைவாசி உயர்வு, நில அளவு குறைதல், உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை, அரசின் நலவழிச் செலவு அதிகரிப்பு, வறுமை, பசி, பட்டினி, ஊழல் போன்ற பிரச்சினைகள் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வெளிப்பாடுகளே. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார சக்தி கொண்ட நாடாக திகழும் இந்தியா, இப்படி வறுமையிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் உழலும் ஒரு நாடாக உருவெடுத்திருப்பதற்கு மக்கள் தொகைப் பெருக்கமே முக்கிய காரணம். இதை உணர்ந்து குழந்தைப் பெருக்கத்தைக் குறைப்பதற்கு உறுதியேற்கும் நாள்தான் உலக மக்கள் தொகை தினம். அரசுகள், மெத்தனமாக இல்லாமல், அவசரமாக நடவடிக்கை எடுக்க உறுதி ஏற்க வேண்டும். அரசின் முயற்சிகளோடு தனி மனித முயற்சியும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். திட்டமிட்ட குடும்பத்தை உருவாக்க பெற்றோர்களுக்கு உரிமை அளிக்க வேண்டியதைத் தான் இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினம் வலியுறுத்துகிறது. ஒரு தனி மனிதன் தான் எத்தனை குழந்தைகளை எந்த இடைவெளியில் பெறுவது என்ற முடிவை சுதந்திரமாகவும் பொறுப்புடனும் எடுப்பதற்கான உரிமையை அரசுகள் ஒரு அடிப்படை உரிமையாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த உரிமை ஒருவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கவும், பெண்கள் அடிக்கடி கருவுற்று களைப்படைந்து உருக்குலைந்து போவதைத் தவிர்க்கவும் உதவும். இந்த உரிமையை நிலை நிறுத்த அரசுகளும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இளைஞர் அமைப்புகளும், சுய உதவிக் குழுக்களும், தனியார் மருத்துவ நிலையங்களும் உரிய ந��வடிக்கைகளை எடுக்க வேண்டும். நாம் இதை இப்போதும் செய்யத் தவறினால், சமூக பொருளாதார வளர்ச்சியின் முயற்சிகள் எல்லாம் பயனற்று போகும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_35.html", "date_download": "2018-11-12T22:46:25Z", "digest": "sha1:ENSWOF3SAXQAOR5UDBVJPVJCYUBM3MG5", "length": 23604, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சபரிமலையில் பெண்களுக்கான தடை சரியே...!", "raw_content": "\nசபரிமலையில் பெண்களுக்கான தடை சரியே...\nசபரிமலையில் பெண்களுக்கான தடை சரியே... உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் கே.பராசரன் கடவுள் தேசம் என்று புகழப்படும் கேரள மாநிலத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் உலக பிரசித்திபெற��றது. சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்துக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் சபரிமலையில் உள்ள நடைமுறைகளை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மூத்த வக்கீல் கே.பராசரன் முன்வைத்த வாதங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் தனது வாதத்தில் முன்வைத்த விவரம் வருமாறு:- சபரிமலையில் வணங்கப்படும் சுவாமி அய்யப்பன் விக்கிரகம் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி தன்மை கொண்டதாகும். இதனால் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சடங்கு மற்றும் வெகுநீண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. இது பகுத்தறிவின் அடிப்படையில் கொண்ட நம்பிக்கையா இல்லையா என்பது அல்ல. இது மத நம்பிக்கையின் அடிப்படையிலானது. இந்த ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் புனிதத்தன்மையுடன் தொடர்புடையது. மதம் என்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. மத ரீதியிலான நம்பிக்கையானது, அதில் நம்பிக்கை கொண்டவர்களால் புனிதமாக கருதப்படுவது. சபரிமலையில் பெண்களுக்கான அனுமதி மறுப்பு என்பது பெண்மை மீதான வெறுப்பு அல்லது பாரபட்சத் தன்மை கொண்ட பார்வையால் விளைந்தது என்ற வாதம் முற்றிலும் தவறானது. கேரளா மாநிலத்தின் மகளிர் சமூக ரீதியான பெரும் முன்னேற்றம் கண்டவர்கள். அவர்களுடைய கல்வியின் பின்புலத்தில் கேரளப் பெண்களில் பெரும்பாலானோர் சபரிமலையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. கேரளாவில் உள்ள இந்து சமுதாயத்தினர் தாய்வழி மரபு முறைமையை ���டைப்பிடிப்பவர்கள். எனவே, அங்கு பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் அடைக்கப்படுகின்றனர் என்று கூறுவது ஆதாரமற்றது. தவறானது. எனவே, இந்த விஷயத்தை ஆணாதிக்க பார்வையிலோ, வெறுப்பின் அடிப்படையிலோ, பாரபட்சத்தின் அடிப்படையிலோ அணுகுவது கூடாது. சபரிமலை ஆலயத்தில் உள்ள சாமி அய்யப்பன் விக்கிரகம் நைஷ்டிக பிரம்மச்சரியத்தன்மை கொண்ட விக்கிரகம் என்பதால் 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் நடைமுறை பெண்கள் மீதான வெறுப்பு அல்லது ஆணாதிக்கம் சார்ந்தது அல்ல. இது அங்குள்ள சாமி அய்யப்பன் விக்கிரகத்தின் குணாதிசயத்தின் அடிப்படையில் உருவானதாகும். சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு விக்கிரகத்துக்கும் தனித்துவம் கொண்ட குணாதிசயம் உண்டு. சாமி அய்யப்பன் தீவிர நைஷ்டிக பிரம்மச்சாரி. ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பதற்கு மிகவும் விரிவான விளக்கம் உள்ளது. மேலும் ஆதி சங்கரர் உரையின் அடிப்படையில் அய்யப்பன் பெரும் யோகி ஆவார். அய்யப்பன் விக்கிரகத்தின் தீவிர பிரம்மச்சரிய தன்மை தனித்துவத் தன்மை கொண்டது. சட்டரீதியாக அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து உரிமையும் கொண்டதாகும். சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். எனவே, அவர்கள் பெண்களை முற்றாக விலக்கி வைக்க வேண்டும். அங்கு அனைத்து பெண்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கும் நடைமுறையை கோர்ட்டு ரத்து செய்தால் அது அந்த ஆலயத்தின் அடிப்படை தன்மையில் மாறுதல்களை ஏற்படுத்தும். அரசியல் சட்டப்பிரிவு 25(1) வழங்கும் அடிப்படை உரிமை இந்த ஆலயத்தின் பக்தர்களுக்கு மறுக்கப்படும் விளைவை ஏற்படுத்தும். இது ஆலயம் தொடர்பான பிரச்சினை சமூகப்பிரச்சினை அல்ல. இது மதம் சார்ந்த பிரச்சினையாகும். ஒரு ஆலயத்தில் வழிபடுகிறவர்களின் பார்வை மட்டும் இன்றி அங்கு வழிபடும் விக்கிரகத்தின் அடிப்படைத் தன்மையும் மிகவும் முக்கியமானதாகும். பக்தர்கள் யாராவது பிரம்மச்சாரியின் விக்கிரகத்தை தான் வழிபடவில்லை என்று நினைத்தால், அவர் அந்த ஆலயத்துக்கு வழிபடுவதற்கு போகத் தேவை இல்ல��. கேரளாவில் உள்ள மற்ற அய்யப்பன் ஆலயங்களில் எந்தப் பாகுபாடும் இன்றி வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் 10 வயதில் இருந்து 50 வயது வரையில் உள்ள பெண்கள் செல்வது என்பது சாமி அய்யப்பன் மேற்கொண்ட தவத்தை கலைக்கும் முயற்சியாகும். அங்கு தவத்தில் உள்ள சாமி அய்யப்பன் பெண்களின் வருகையை விரும்பவில்லை என்பது ஐதீகமாகும். சாமி அய்யப்பன் மேற்கொள்ளும் நைஷ்டிக பிரம்மச்சரியத் தன்மை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் காக்கப்படுகிறது. இதில் நீதித்துறை குறுக்கிட முடியாது. ஒரு நாட்டின் குடியரசு மதத்தையும் அது சார்ந்த மரபையும் பாதுகாக்க வேண்டும். தகுதி மற்றும் அறிவாற்றல் எங்கிருந்து வந்தாலும் அதனை இந்துமதம் மதித்து ஏற்றுக் கொள்கிறது. செயல்பாட்டாளர்களின் குரலைக் கேட்கும் நீதிமன்றம் ஒரு மரபை காக்கக் கோரும் குரல்களையும் மதிக்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்களை விட அனைத்தும் நமக்கு அதிகம் தெரியும் என்றும் நமக்கு நாமே தீர்மானித்துக் கொள்வது தவறானதாகும். இது போன்ற தேவைக்கு அதிகமான செயல்பாடுகள் விஸ்வாமித்திரரின் திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலையை ஏற்படுத்தி விடும். எங்கும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிடும். வாதத்தை முடிப்பதற்கு முன்பு ஒன்றை கூற விரும்புகிறேன். நான் புதிய வழக்குகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்தி விட்டேன். அரசியல் சட்டத்தின் மீது நான் கொண்ட அளவற்ற அபிமானத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கை நான் ஏற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் ���னையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bairavaa-twitter-12-01-1733875.htm", "date_download": "2018-11-12T22:52:29Z", "digest": "sha1:3ETLX3NHX7AXM4QPN7YI7LN4DLVPYSSX", "length": 5371, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம் - BairavaaTwitter - பைரவா | Tamilstar.com |", "raw_content": "\nபைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்\nவிஜய்யின் பைரவா படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா வெளியாகியுள்ளது.\nபடத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nபைரவா இயக்குனரிடம் இருந்து இவ்வளவு நல்ல திரைக்கதையை எதிர்பார்க்கவில்லை. கீர்த்தி சுரேஷுக்கு நல்ல கதாபாத்திரம்.\n இல்லை. அது போன்ற படங்களை எப்பொழுதுமே கொடுக்க முடியாது. ஆனால் இந்த படம் நிச்சயம் ஹிட். பண்டிகை கொண்டாட்டம் #Bairavaa\n#பைரவா படம் எப்டி இருக்குனு சொல்னுமா #Mine :- #பட்டய_கிளப்புது #படம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்ட��\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/01/blog-post_6.html", "date_download": "2018-11-12T23:04:50Z", "digest": "sha1:TXZQD4FN4FF2YB7IGVHL443XXGCKXPSG", "length": 13524, "nlines": 124, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: மனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள் ஆசிரமம்", "raw_content": "\nமனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள் ஆசிரமம்\nதமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் தொடர்பதிவில் இந்த பதிவைத் தொடர விரும்புகின்றோம்.\nசென்ற பதிவில் மதிய உணவு முடித்து, தமிழ் கூறும் நல்லுலகம் சிந்தனை உரை துவக்க ஆயத்தம் ஆனோம். அதற்கு முன்பாக 05/01/2018 அன்று நடைபெற்ற மகம் பூசையின் நிகழ்வின் துளிகளை இங்கே இணைக்க விரும்புகின்றோம்.\nஇந்த பூஜைக்கு பொருளுதவி செய்த சதானந்தபுரத்தை சேர்ந்த திரு. K. சுந்தரமூர்த்தி & S.ராஜேஸ்வரி குடும்பத்தினரையும், திரு. M. கண்ணன் & கே.ஜெயந்தி குடும்பத்தினரையும் மனதார சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம், மேலும் உறுதுணையாய் இருக்கும் பொழிச்சலூரைச் சேர்ந்த சிவதொண்டன் சிவனடியார் திருக்கூட்டத்தின் அடியார் பெருமக்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇதோ தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்கின்றது.\nசுமார் நான்கைந்து பேரைக் கொண்டு, முதலில் நிகழ்வைத் துவக்கினோம். ஆனால் குருவருள் நம்மை அவரின் அதிஷ்டானத்தின் பக்கத்திலேயே நிகழ்வைத் துவக்க அனுமதித்தார். மீண்டும் இடத்தை மாற்றிவிட்டு , திரு. செல்வகுமார் ஐயா அவர்கள் சிந்தனை உரையைத் தொடர்ந்தார். குருவருள் பற்றி ஆரம்பித்த அவர், அப்படியே திகைக்கும் செய்திகளை கூற ஆரம்பித்தார்.\nமுதன் முதலாய் உரை ஆரம்பித்த உடன்\nநேரம் செல்ல, செல்ல மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். நான்கைந்து பேரோடு தொடங்கிய சிந்தனை உரை, கடைசியில் சுமார் 40 பேரோடு நடைபெற்று���் கொண்டிருந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் கருத்துக்களை இங்கே தர ஆசை. ஆனால் என்ன தான் இங்கே நாம் கொடுத்தாலும், நீங்கள் ஒருமுறை நேரில், கலந்துகொண்டால் தான் நாம் சொல்ல வரும் செய்தி புரியும்.\nகடந்த நிகழ்வில் கலந்து கொண்ட திரு ஆதி அவர்கள் தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட காட்சி மேலே.\nநிகழ்வின் முடிவில், செல்வகுமார் ஐயா,திரு பாண்டே ஐயா மற்றும் முற்றோதல் நிகழ்த்திய திரு.ராஜ்குமார் ஐயா அவர்களுக்கு நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதன் முதலாக ஒரு சிறிய விழாவொன்றை , நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் நடத்தினோம் என்றால் அது அங்கே அருள் தரும் சதானந்த சுவாமிகளின் கருணையே அன்றி வேறொன்றும் இல்லை.\nஇந்த தருணத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைப்பு தந்த ஆசிரம நிர்வாகி திரு.ஆனந்த் அவர்களுக்கும், ஆசிரம நிர்வாகத்திற்கும், அருமையான நற்சிந்தனை உரையை தந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் திரு. K.செல்வகுமார் அவர்களுக்கும் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.\nவாசகர்களுக்கு ஒரு தித்திப்பான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருக்கின்றோம் . அது கொஞ்சம் சஸ்பென்ஸ். ஜனவரி மாத கடைசியில் பகிர்கின்றோம். எல்லாம் அவன் அருளாலே ..அவன் தாள் வணங்கி.\n- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nவாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய...\nதேடல் உள்ள தேனீக்களாய் - இரண்டாம் ஆண்டு விழா அழைப்...\nஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்...\nகுருவிற்கு தொண்டு செய்ய வாருங்கள்- உழவாரப் பணி அறி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7)\nஸ்ரீமத் சுரக்காய சுவாமியே நமஹ\nஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 96 ஆவது ஆண்டு குருபூஜை வ...\nதிருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது...\nமுன்னோர்களின் ஆசி பெற 2018 ல் மறைமதி வழிபாடு\nசித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4)\nதேடலின் சிறு முயற்சி - தெரிந்தும் தெரியாமலும்\nபித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் ...\nதீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3)\nவாழ்வில் பூரணம் பெற 2018ல் முழு நிலவு வழிபாடு\nமனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள...\nஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூ...\nகூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்ச...\n2018 ஆம் ஆண்டு - புத்தாண்டு சிறப்புப் பதிவு\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/jaffna-events/page/51?filter_by=featured", "date_download": "2018-11-12T23:01:34Z", "digest": "sha1:4UBCVWMHX5DENNEAHXZ3FR477NVFRNFU", "length": 11734, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "நிகழ்வுகள் - Page 51 of 52 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் Page 51\nபட்டப்பகலில் இருளில் மூழ்கிய இந்தோனேசியா திகிலான வீடியோ பதிவு\nசூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. கிரகணமானது சூரியனை விழுங்குவதுபோல் தோற்றமளிக்கும் இந்த சூரிய கிரகணம் இன்று காலை 6.20 மணி முதல்...\nவங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் நேற்று 05-03-2016 சனிக்கிழமை அதிகாலையிலிருந்து இறந்த நிலையில் சிறிய ரக மீன்களும், உயிருடன் கடல் பாம்பு ஒன்றும் கரையொதுங்கி வருவதாக காத்தான்குடி பிரதேச மீனவர்கள்...\nசூரிய கிரகணம் 9–ந்தேதி (புதன்கிழமை) காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும். இந்திய நேரப்படி அன்று காலை 4.49...\nபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது\nமுதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை...\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாரிஸ் நகரில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமான லா செப்பலில் இடம்பெற்ற மனிதச்...\nபத்து ரூபா இல்லை என்று தெரிவித்த தேரர் 4 இலட்சம் செலுத்தி பத்திரிகையில் விளம்ப\nசட்டவிரோதமான முறையில் யானைக் குட்டி ஒன்றை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் உடுவே தம்மாலோக்க தேரர், வழக்கு தொடர்வதற்காக சட்டத்தரணிக்கான செலவை ஏற்பதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் 4...\nஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்\nஇலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியேறியுள்ளவரும் கோடீஸ்வரரும் கொள்கலன் தொழில் அதிபருமான அயன் கிருகரன் ஹம்பேர்க்கின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டராகப் பதவியேற்றுள்ளார். இது குறித்து கூறிய அவர் “அந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்'” என்றார். ஹம்பேர்க்கின்...\nகச்சதீவு திருவிழாவிற்கு சுமார் 4000 இந்தியர்கள் வருகை\nகச்சதீவு திருவிழாவிற்காக சுமார் 4000 இந்தியர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய பக்தர்கள் தவிர...\nதாயின் பகவத்கீதையில் ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர்\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், முதன் முறையாக, நீதிபதி பதவியில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன், 48, பதவியேற்றுள்ளார். இவர் பகவத்கீதை மீது சத்தியபிரமாணம் எடுத்து பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க...\nமட்டு. சிசிலியா மாணவி கண்டுபிடிப்பில் சாதனை\nஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஜூட் தவசீலன் என்சலேற்றா கண்டு பிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015...\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39159/", "date_download": "2018-11-12T23:05:36Z", "digest": "sha1:BDRHRF5NKB35W7OKZFQTG6JCGIRH7NNZ", "length": 10184, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முடியாது – பைசர் முஸ்தபா – GTN", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முடியாது – பைசர் முஸ்தபா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கடச்pயை பிளவடையச் செய்ய முடியாது என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கட்சியை பிளவடையச் செய்ய நினைப்பது வெறும் கனவு மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்சியை பிளவடையச் செய்ய நினைத்தவர்கள் மற்றும் முயற்சித்தவர்கள் இன்று போலவே கடந்த காலங்களிலும் இருந்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு முயற்சித்த பலர் மீளவும் கட்சியின் உதவியை நாட நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிப்போருக்கு இறுதியில் கட்சியின் முன்வரிசை ஆசனங்கள் கிடைக்காமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்\nTagssplit Srilanka சுதந்திரக் கட்சி பிளவடையச் செய்ய பைசர் முஸ்தபா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nஹம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது – பிரதமர்\nஉள்நாட���டிலோ வெளிநாட்டிலோ படைவீரர்களுக்கு தண்டனை விதிக்க இடமளிக்கப்படாது – தலதா அதுகோரள\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4159", "date_download": "2018-11-12T23:08:45Z", "digest": "sha1:PUKKZAZDLZ4LLXQV34JOZKYV4KWLPGP4", "length": 6020, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினி\nகேள்வி அண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினிகாந்த் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி யுள்ளார்.\nஇதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nஎது எங்கே வைக்க வேண்டும் என்பதை முடிவு ���ெய்வது அவரவர் கட்சிகளின் விருப்பம். அதிமுக விழாவில் கலைஞர் புகைப்படத்தை வைக்க சொல்லும் நீங்கள் எங்கிருந்து சென்னீர்களோ, அவர்களிடமே அறிவாலயத்தில் எம்.ஜி.ஆர் படத்தை வைக்க சொல்ல முடியுமா அவர் புரிந்து கொண்டு பேசுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.\nஎம்.ஜி.ஆர் படத்தை அறிவாலயத்திலும், மற்ற இடங்களிலும் ஸ்டாலினிடம் வைக்க சொல்லுவாரா இதை தேவையில்லாத பேச்சாக நான் கருதுகிறேன். எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_78.html", "date_download": "2018-11-12T22:57:41Z", "digest": "sha1:F5MOT5YZC2AQVYH7PA3TTUNENBME6TFZ", "length": 21380, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மனிதநேயம் வளர்ப்போம்", "raw_content": "\nமனிதநேயம் வளர்ப்போம் எழுத்தாளர் முனைவர் வா.நேரு மானுடத் துயர் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இழப்பு. உயிர் அழிப்பு, பொருள் அழிப்பு, உடமைகள் அழிப்பு என மனிதர்களுக்கு அழிவினை ஏற்படுத்தும் அனைத்துமே மானுடத்துயர்தான். அந்த மானுடத்துயர் இயற்கைச்சீற்றங்களால், சாதி, மதச்சண்டைகளால், நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் நிகழலாம். எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான். எந்தவிதமான குற்றமும் இழைக்காத லட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள். அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட துயரங்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள். காயம்பட்டு குருதி வழிந்து கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது சாதியா, எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனித உயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும், தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்கள். அவர்களை நினைவுகூரும் நாள்தான் மனிதநேய நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2003-ம் ஆண்டு, ஆகஸ்டு 19-ந்தேதி ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத் நகரத்தில் ஐக்கிய நாடு சபைகள் சார்பாக களப்பணியாற்றிக்கொண்டிருந்த ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி செர்சியோவெய்ரா டீமெல்லோ என்பவரும் அவரோடு இருந்த 21 ஐ.நா.சபை ஊழியர்களும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். செர்சியோவெய்ரா டீமெல்லோ பிரேசில் நாட்டைச்சார்ந்தவர். வங்காளம், சூடான், மொசம்பியா, பெரு, கம்போடியா, யூகோஸ்லிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துயர் நீக்கியவர். அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி கொல்லப்பட்டார். அவரை சிறப்பிப்பதற்காக இறப்பிற்கு பின்பு ஐ.நா. சபையால் அவருக்கு மனித நேய விருது அளிக்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட செர்சியோவெய்ரா டீமெல்லோவின் குடும்பத்தினர் அவருடைய பெயரால் ஒரு அறக்கட்டளையை நிறுவினர். குடும்பத்தினை மறந்து கலவர பூமிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்களை, துடைப்பவர்களை நினைவுகூரும் ஒரு நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என விரும்பினர். அதற்காக 2004-ம் ஆண்டிலில் இருந்தே முயற்சிகள் செய்தனர். 2008-ம் ஆண்டு டீமெல்லோ அறக்கட்டளையின் சார்பாக ஒரு தீர்மான வரைவினை ஐ.நா.சபையில் அளித்தனர். அந்த தீர்மானத்தினை நிறைவேற்றித்தருமாறு பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து நாடு ஐக்கியநாடுகள் சபையில் அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 2008-ம் ஆண்டில் ஆகஸ்டு 19-ந்தேதியை உலக மனிதநேய நாளாக அறிவித்தது. ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளிலும் மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த நாளில் கலவர பூமிகளில் பணியாற்றி மறைந்த மனிதநேயர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுகின்றனர். 2003-ல் டீமெல்லோ கொல்லப்பட்ட பின்பு இந்த நாள்வரை 4 ஆயிரத்து 76 மனிதநேயர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் நினைவை, செயலைப் போற்ற வேண்டும் என்பதற்கான நாளே உலக மனிதநேய நாளாகும். இந்த ஆண்டு மனிதநேயநாள் முழக்கம், ‘பொதுமக்களை குறிவைக்காதீர்கள்’, போராளிகளோ அரசாங்கமோ போரிடும்போது பொதுமக்களை குறிவைக்காதீர்கள் என்பதுதான் இந்த ஆண்டின் கருத்துருவாக்கம். இப்படிப்பட்ட முழக்கங்களின் மூலமாகவும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பரப்புரை மூலமாகவும் போர்களை நீக்கிய உலகத்தினைப் படைக்க இந்த நாள் பயன்படும் என நம்புகின்றனர். ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கொல்கத்தா நகரின் தெருக்களிலே தொழுநோயால் படுத்துக்கிடந்த மனிதர்களுக்கு தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனிதநேயப் பணியாளர்கள். ‘தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்; தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்; தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆம் தாயுள்ளம் கொண்ட மனித நேயப்பணியாளர்களை நினைவில் கொள்ளும் நாள் இது. நாமும் நினைவில் கொள்வோம். அவர்களைப் போற்றுவோம். அவர்களுக்கு உதவி செய்வோம். இன்று (ஆகஸ்டு 19-ந்தேதி) உலக மனிதநேய நாள்.\nயோகபலன் ���ரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு த��ித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29437", "date_download": "2018-11-12T22:37:43Z", "digest": "sha1:WGMZASZ7OHLCSGELPEKI4NUQUR7HESWM", "length": 14173, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கடற்­படை புல­னாய்வு பிரிவின் மற்­றொரு உறுப்பினர் கைது.! | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நு���ைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகடற்­படை புல­னாய்வு பிரிவின் மற்­றொரு உறுப்பினர் கைது.\nகடற்­படை புல­னாய்வு பிரிவின் மற்­றொரு உறுப்பினர் கைது.\nகொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இருந்து கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் விவ­காரம் தொடர்பில் கடற்­ப­டையின் புல­னாய்வு பிரிவின் சிப்பாய் ஒருவர் நேற்று கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.\nகுற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் இன்று கோட்டை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்குத் தெரி­வித்தார்.\nகடத்­தப்­பட்ட 11 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமின் கன்சைட் எனும் நிலத்­தடி சித்­தி­ர­வதை கூடத்­திற்கு அருகில் கறுப்பு நிற பொலித்­தீ­னினால் சுற்­றப்­பட்ட சட­லங்கள் என சந்­தே­கிக்­கப்ப­டு­வ­ன­வற்றை கெப் வாக­ன­மொன்றில் ஏற்றிச் சென்­றதை அவ­தா­னித்­த­தாக இவ்­வி­வ­கா­ரத்தின் பிர­தான சாட்­சி­யாளர் லெட்­டினன் கெமாண்டர் சீ.கே.வெல­கெ­தர குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்தார். இந்­நி­லையில் சட­லங்கள் என சந்­தே­கிக்­கப்­படும் கறுப்பு பொலித்­தீனால் சுற்­றப்­பட்­ட­வற்றை கெப் வாக­னத்தில் ஏற்­றி­ய­தாகக் கூறப்­படும் காமினி எனப்­படும் கடற்­படை சிப்­பாயே நேற்று இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வு பிரிவின் குறித்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.\nகுற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரவி­செ­ன­வி­ரத்ன, பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் நாக­முல்ல, பணிப்­பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசே­ராவின் வழி­ந­டத்­தலில் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரே சந்­தேக நபரை கைது செய்­துள்­ளனர்.\n2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இருந்து ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன், டிலான், சாஜித் ஆகிய 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெவ்­வேறு தினங்­களில் வெள்ளை வேனில் வந்­தோரால் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் கொழும்பு சைத்­திய வீதியில் உள்ள கடற்­படை வளா­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் திரு­மலை கடற்­படை முகாமின் கன்சைட் சித்­தி­ர­வதை கூடத்தில் அடைத்து வைக்­கப்­பட்டு கப்பம் கோரப்­பட்­டமை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.\nஅதன்­படி விசா­ரணை செய்து வரும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் ஏற்­க­னவே கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர் அவர்கள் கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது 8ஆவது சந்தேக நபராக மற்றொருவர் கைதாகியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை ��ரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5718", "date_download": "2018-11-12T22:45:35Z", "digest": "sha1:WEQRKJVNNOSFE6RTQMMU3FG7GNJHUACC", "length": 9979, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நான் அஜித்தின் ரசிகன் விஷால்.! | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nநான் அஜித்தின் ரசிகன் விஷால்.\nநான் அஜித்தின் ரசிகன் விஷால்.\n‘அஜித்திற்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் அவரின் இரசிகன்’ என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.\nஅண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது அஜித் பங்குபற்றவில்லை. இது குறித்து விஷால் பல சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளிப்பதற்காகவும், நடைபெற்று முடிந்த கிரிட்கெட் போட்டி வெற்றிகர அமைந்ததற்கும் நன்றி தெரிவிப்பதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.\nநட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளாததால் அவர் மீது கோபம் இல்லை. கலந்துகொள்ளாத யார் மீதும் கோபம் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். அஜித்தின் கருத்தை மதிக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. எனக்கும் அஜித்துக்கும் எவ்விதப் பிரச்சனையும் கிடையாது. சக நடிகர்களிடம் பிரச்சனை செய்வதற்காக நடிகர் சங்கத்துக்கு வரவில்லை. நான் அவருடைய பாடலை நிறுத்தச் சொன்னதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை. ஒரு இணைய தளத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தோல்விக்கு தமிழக மக்களே காரணம் என்று செய்தி வெளியாகியிருந்தது. நான் அப்படியொரு பேட்டியை யாருக்கும் தரவில்லை. அந்த செய்தி முற்றிலும் போலியானது. இனிமேல் யாராவது என்னைப் பற்றி செய்தி வெளியிடும் முன் என்னை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nஅஜித் பிரச்சினை இரசிகன் விஷால் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nடிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று விஜய் சேதுபதி நடித்த ”சீதக்காதி” படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-11-10 12:01:21 டிசம்பர் விஜய் சேதுபதி சீதக்காதி\nநடிகர் பொபி சிம்ஹா தயாரித்து நடித்திருக்கும் ‘அக்னிதேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட்பிரபு நேற்று மாலை வெளியிட்டார்.\n2018-11-09 16:08:26 பொபி சிம்ஹா அக்னிதேவ் வெங்கட்பிரபு\nநடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘கடாரம் கொண்டான் ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.\n2018-11-08 15:13:27 நடிகர் சீயான் கடாரம் கொண்டான்\nமெட்டி ஒலி, நாதஸ்வர நாடக பிரபல நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் சின்னத்திரையினர்..\nபிரபல சின்னத்திரை நாடகங்களில் நடித்து, மக்கள் மனதை வென்ற சின்னத்திரை நடிகர் விஜயராஜ் அவர்கள் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.\n2018-11-04 12:05:02 சின்னத்திரை நடிகர் மாரடைப்பு\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:40:36Z", "digest": "sha1:BMQ4VTKQCHJXQNTF4EPAJIIGS6MLOE2I", "length": 4840, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்நாட்டுப்போர் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயன்முறையை வகுக்கவேண்டியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைக...\nஇலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 9 வருடங்கள் \nஆழமான காயங்களைக் குணப்படுத்துவதற்கு 9 வருட காலம் போதுமானதாக இல்லாதிருக்கலாம், ஆனால் உள்நோக்கிச் சிந்திக்க ஆரம்பிப்பதற்கு...\nநியூசிலாந்து, இலங்கையில் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படும் ; ஜோன் கீ\nஇரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்திலும் இலங்கையிலும் உயர்ஸ்தானி��ரகங்கள் நிறுவப...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:01:37Z", "digest": "sha1:K7D7PNQEYW2Q7QVT2S4ANJDXIBN6ACPF", "length": 3498, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கரும்புலிகள் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=6", "date_download": "2018-11-12T22:43:06Z", "digest": "sha1:GWFZUNX2GEC3EGP7POZRYXJ2DNTW6KW7", "length": 8469, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடகொரியா | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உட��்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள் (காணொளி இணைப்பு)\nவடகொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள...\nஅமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: காணொளி வெளியீடு\nஅமெரிக்கா - வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெ...\nஅமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை\nதம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞை ஏதேனும் கிடைத்தால் அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்தத் தயங்க மாட்டோம் எ...\nவடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தென்கொரியா..\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது.\nமற்றுமொரு ரொக்கெட் என்ஜினைப் பரிசோதித்தது வடகொரியா\nவடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூ...\nவடகொரிய ஏவுகணைப் பரிசோதனை தோல்வி\nவடகொரியாவின் இன்று நடத்திய ஏவுகணை பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nவடகொரியாவிற்கு எதிராக கைகோர்த்துள்ள அமெரிக்கா, சீனா..\nஅணு ஆயுத பரிசோதனை மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தும், வடகொரியாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக சீனாவும்...\nவடகொரியாவை உளவு பார்க்க ஜப்பான் அனுப்பியுள்ள செயற்கைகோள்..\nஜப்பான், வடகொரியாவை உளவு பார்க்கும் புதிய செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகி...\nஇரக��கமற்ற முறையில் தாக்குவோம்; அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை\nதென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டால் ‘ஈவு இரக்கமற்ற’ முறையில் தாக்குதல் நடத்தப்படும...\nதொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா\nவடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள தொலைதூரம் வரை சென்று தாக்க...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/12/blog-post_15.html", "date_download": "2018-11-12T23:03:58Z", "digest": "sha1:QFHTQM2DXSLQ5JDWNGZZNHUPOSJI75T7", "length": 33711, "nlines": 419, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: போற்றினால் நமது வினை அகலுமப்பா!", "raw_content": "\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nநாளை (16/12/2017 சனிக்கிழமை ) மார்கழி மாதம் துவங்குகிறது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கூறியிருப்பதிலிருந்தே இம்மாதத்தின் மகத்துவத்தை உணரலாம். நம் தளத்தின் மூலம் மார்கழி மாத ஆலய தரிசனம், உழவாரம் மற்றும் இன்ன பிற சேவைகள் சிறப்புற குருவிடம் வேண்டுகின்றோம்.\nஇந்த மாதம் முழுவதும் விடியற்காலையில் எழுந்து நீராடி, ஆலயம் சென்று இறைவனை தரிசித்து திருவெம்பாவை, திருப்பானவை படிப்பது மிகவும் விஷேஷம். அளவற்ற நற்பலன்களை தரும். மார்கழி விடியற்காலை தூங்குவதற்கு உரியது அல்ல. இறைவழிபாட்டிற்கு உரியது.\nசரி. இன்றைய பதிவில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை போற்றுவோம். அதற்கு முன்பாக அருமையான பிரார்த்தனை ஒன்றை கண்டோம். இதோ திருப்பூர் அகத்தீசர் சன்மார்க்க சபைக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் அனுமதியோடு நமது வினை அகல சித்தர்கள்,ரிஷிகள்,முனிகள்,இடிகள் என பெரியோரைப் போற்றுவோம்.\nஎன் உடல் என்னும் பம்பரத்தில்\nஉயிர் என்னும் கயிற்றைக் கட்டி\nவினை அறுக்க உன்னையே சரணடைந்தேன்\nபோற்றினால் உனது வினை அகலுமப்பா\nஎன்று சொன்னவனும் நீ தானே\nநான் விடுகின்ற மூச்சும் நீயே\nஎன் உடலும் நீயே உயிரும் நீயே\nகூட்டுவிப்பவனும் நீய�� குலைவிப்பவனும் நீயே\nஇனி பிறப்பு வேண்டாம் எங்களுக்கு\nஒரு வேளை பிறப்பு இருக்குமானால்\nஅப்பிறப்பில் உனக்கு தொண்டு செய்யும்\n1. ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி\n2. ஓம் நந்திதேவர் மலரடிகள் போற்றி\n3. ஓம் சிவவாக்கியர் மலரடிகள் போற்றி\n4. ஓம் திருமூலர் மலரடிகள் போற்றி\n5. ஓம் கயிலாய கம்பளி ரோமசர் மலரடிகள் போற்றி\n6. ஓம் கோரக்கநாதர் மலரடிகள் போற்றி\n7. ஓம் போகநாதர் மலரடிகள் போற்றி\n8. ஓம் ராம தேவர் மலரடிகள் போற்றி\n9. ஓம் தன்வந்திரி மலரடிகள் போற்றி\n10. ஓம் குதம்பை சித்தர் மலரடிகள் போற்றி\n11.ஓம் கருவூரார் மலரடிகள் போற்றி\n12. ஓம் இடைக்காடர் மலரடிகள் போற்றி\n13. ஓம் வான்மீகி நாதர் மலரடிகள் போற்றி\n14. ஓம் பாம்பாட்டி சித்தர் மலரடிகள் போற்றி\n15. ஓம் கொங்கணர் மலரடிகள் போற்றி\n16. ஓம் மச்சமுனி மலரடிகள் போற்றி\n17.ஓம் கமலமுனி மலரடிகள் போற்றி\n18. ஓம் சட்டைநாதர் மலரடிகள் போற்றி\n19. ஓம் பதஞ்சலி மலரடிகள் போற்றி\n20. ஓம் வியாக்ரபாதர் மலரடிகள் போற்றி\n21. ஓம் அழுகுணி சித்தர் மலரடிகள் போற்றி\n22. ஓம் அகப்பேய் சித்தர் மலரடிகள் போற்றி\n23. ஓம் புலஸ்தியர் மலரடிகள் போற்றி\n24. ஓம் காக புசுண்டர் மலரடிகள் போற்றி\n25. ஓம் புலிப்பாணி மலரடிகள் போற்றி\n26. ஓம் பூனைக்கண்ணர் மலரடிகள் போற்றி\n27. ஓம் புண்ணாக்கீசர் மலரடிகள் போற்றி\n28. ஓம் காலாங்கி நாதர் மலரடிகள் போற்றி\n29. ஓம் கடுவெளி சித்தர் மலரடிகள் போற்றி\n30. ஓம் கஞ்சமலை சித்தர் மலரடிகள் போற்றி\n31. ஓம் சுந்தரானந்தர் மலரடிகள் போற்றி\n32. ஓம் சுப்ரமணியர் மலரடிகள் போற்றி\n33. ஓம் சூதமுனி மலரடிகள் போற்றி\n34. ஓம் சிவானந்தர் மலரடிகள் போற்றி.\n35. ஓம் சத்யாநந்தர் மலரடிகள் போற்றி\n36. ஓம் சுகபிரம்மர் மலரடிகள் போற்றி\n37. ஓம் சூரியானந்தர் மலரடிகள் போற்றி\n38. ஓம் நாரதர் மலரடிகள் போற்றி\n39. ஓம் நந்தனார் மலரடிகள் போற்றி\n40. ஓம் ஞானேஸ்வர் மலரடிகள் போற்றி\n41. ஓம் ஜனகர் மலரடிகள் போற்றி\n42. ஓம் ஜமதக்னி மலரடிகள் போற்றி\n43. ஓம் ஜம்புமகரிஷி மலரடிகள் போற்றி\n44. ஓம் சனகுமாரர் மலரடிகள் போற்றி\n45. ஓம் தத்தாத்ரேயர் மலரடிகள் போற்றி\n46. ஓம் ஆதி சங்கரர் மலரடிகள் போற்றி\n47. ஓம் அவ்வை மலரடிகள் போற்றி\n48. ஓம் காரைக்கால் அம்மை மலரடிகள் போற்றி\n49. ஓம் காசிபர் மலரடிகள் போற்றி\n50. ஓம் கபிலர் மலரடிகள் போற்றி\n51. ஓம் காலேந்திரா நாதர் மலரடிகள் போற்றி\n52. ஓம் கண்ணப்பர் மலரடிகள் போற்றி\n53. ஓம் கண��வர் மலரடிகள் போற்றி\n54. ஓம் கதம்ப மகரிஷி மலரடிகள் போற்றி\n55. ஓம் கௌஷிகர் மலரடிகள் போற்றி\n56. ஓம் கௌதமர் மலரடிகள் போற்றி\n57. ஓம் கோலமா மகரிஷி மலரடிகள் போற்றி\n58. ஓம் குமரகுருபரர் மலரடிகள் போற்றி\n59. ஓம் குரும்பை சித்தர் மலரடிகள் போற்றி\n60. ஓம் குண்டலி முனிவர் மலரடிகள் போற்றி\n61. ஓம் மார்கண்டேயர் மலரடிகள் போற்றி\n62. ஓம் ம்ரிகுண்ட மகரிஷி மலரடிகள் போற்றி\n63. ஓம் மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி\n64. ஓம் மதோங்க நாதர் மலரடிகள் போற்றி\n65. ஓம் மெய்கண்ட தேவர் மலரடிகள் போற்றி\n66. ஓம் மயூரேஸ்வரர் மலரடிகள் போற்றி\n67. ஓம் முத்தானந்தர் மலரடிகள் போற்றி\n68. ஓம் பரசுராமர் மலரடிகள் போற்றி\n69. ஓம் பராசரர் மலரடிகள் போற்றி\n70. ஓம் பத்திரகிரியார் மலரடிகள் போற்றி\n71. ஓம் பரத்துவாசர் மலரடிகள் போற்றி\n72. ஓம் அத்திரி மலரடிகள் போற்றி\n73. ஓம் அங்கிரசர் மலரடிகள் போற்றி\n74. ஓம் கிரது முனிகள் மலரடிகள் போற்றி\n75. ஓம் ராகவேந்திரர் மலரடிகள் போற்றி\n76. ஓம் ராமலிங்க அடிகள் மலரடிகள் போற்றி\n77. ஓம் குகை நமசிவாயர் மலரடிகள் போற்றி\n78. ஓம் குணங்குடி மஸ்தான் மலரடிகள் போற்றி\n79. ஓம் தக்கலை பீர் முஹம்மது மலரடிகள் போற்றி\n80. ஓம் அய்யா வைகுண்டர் மலரடிகள் போற்றி\n81. ஓம் ஜங்கிலி மகராஜ் மலரடிகள் போற்றி\n82. ஓம் தாயுமானவர் மலரடிகள் போற்றி\n83. ஓம் திரிகோண சித்தர் மலரடிகள் போற்றி\n84. ஓம் திருஞான சம்பந்தர் மலரடிகள் போற்றி\n85. ஓம் திருநாவுக்கரசர் மலரடிகள் போற்றி\n86. ஓம் திருமாளிகை தேவர் மலரடிகள் போற்றி\n87. ஓம் துருவாசர் மலரடிகள் போற்றி\n88. ஓம் வசிஷ்டர் மலரடிகள் போற்றி\n89. ஓம் வியாசர் மலரடிகள் போற்றி\n90. ஓம் வெகுளிநாதர் மலரடிகள் போற்றி\n91. ஓம் வரரிஷி மலரடிகள் போற்றி\n92. ஓம் வேமன்னா மலரடிகள் போற்றி\n93. ஓம் வாகீசர் மலரடிகள் போற்றி\n94. ஓம் காயாரோஹனர் மலரடிகள் போற்றி\n95. ஓம் திருவள்ளுவர் மலரடிகள் போற்றி\n96. ஓம் பிரம்மமுனி மலரடிகள் போற்றி\n97. ஓம் ஜைமினி மலரடிகள் போற்றி\n98. ஓம் வீரபிரம்மம் மலரடிகள் போற்றி\n99. ஓம் அல்லமா பிரபு மலரடிகள் போற்றி\n100. ஓம் திகம்பர ரிஷிகள் மலரடிகள் போற்றி\n101. ஓம் மகா அவதார் மலரடிகள் போற்றி\n102. ஓம் மடப்புரம் தட்சிணாமூர்த்தி மலரடிகள் போற்றி\n103. ஓம் சாய் நாதர் மலரடிகள் போற்றி\n104. ஓம் ஏசுநாதர் மலரடிகள் போற்றி\n105. ஓம் புத்தர் மலரடிகள் போற்றி\n106. ஓம் ஈஸ்வரபட்டர் மலரடிகள் போற்றி\n107. ஓம் ரிபுமுனி மலரடி��ள் போற்றி\n108. ஓம் மஹாவீரர் மலரடிகள் போற்றி\n109. ஓம் ராமானுஜர் மலரடிகள் போற்றி\n110. ஓம் முஹம்மது நபி மலரடிகள் போற்றி\n111. ஓம் பட்டினத்தார் மலரடிகள் போற்றி\n112. ஓம் அருணகிரிநாதர் மலரடிகள் போற்றி\n113. ஓம் ரமணர் மலரடிகள் போற்றி\n114. ஓம் ராம் சூரத்பாபா மலரடிகள் போற்றி\n115. ஓம் விவேகானந்தர் மலரடிகள் போற்றி\n116. ஓம் சாரதாம்பாள் மலரடிகள் போற்றி\n117. ஓம் ஆண்டாள் மலரடிகள் போற்றி\n118. ஓம் எம்பார் மலரடிகள் போற்றி\n119. ஓம் சனந்தனர் மலரடிகள் போற்றி\n120. ஓம் சிவயோகமாமுனி மலரடிகள் போற்றி\nஓம் எண்ணிலா சித்த, ரிஷி, முனி, இருடி மலரடிகள் போற்றி \nதினமும் போற்றத்தக்க சித்தர்கள் போற்றி தொகுப்பை தந்து நம்மை வழி நடத்தும் பிருகு மகரிஷி அருள் நிலையத்திற்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.\n- அடுத்த பதிவில் சந்திப்போம்\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html\nபிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html\nஅருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html\nவேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி\nதங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html\nதுர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக \nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html\nAVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html\nஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html\nஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html\nசங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா ��மேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nமஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் ...\nமெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அற...\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலக...\nகார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)\nபெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)\nஅகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2)\nமருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nதெய்வத்தின் குரலிலிருந்து : கடன், கடமை, Duty\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்...\nபக்தியும் முக்தியும் கலியுகத்தில் -2018\nபனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி...\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6)\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)\nதமிழ் கூறும் நல்லுலகம் -வருக \nஅறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே (5)\nதெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4)\nஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39742196", "date_download": "2018-11-12T23:05:20Z", "digest": "sha1:B2HDKEG3W5CTYZ3XR5VJBLJGRALOQA5I", "length": 8328, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "விண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவிண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nவிண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை.\n100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தரவுகளை அனுப்பி கொடுக்கும்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ நீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nநீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nவீடியோ பிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nவீடியோ போலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு\nபோலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு\nவீடியோ விண்வெளியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்\nவிண்வெளியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்\nவீடியோ போலிச் செய்திகள்: நாம் ஏன் கவலை அடைய வேண்டும்\nபோலிச் செய்திகள்: நாம் ஏன் கவலை அடைய வேண்டும்\nவீடியோ காலத்திற்கேற்ப வடிவமைப்பு: பெண்களின் ஜீன்ஸ் பாக்கெட் ரகசியம் தெரியுமா\nகாலத்திற்கேற்ப வடிவமைப்பு: பெண்களின் ஜீன்ஸ் பாக்கெட் ரகசியம் தெரியுமா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-sings-a-sentimental-melody-in-ezhumin/", "date_download": "2018-11-12T23:09:12Z", "digest": "sha1:GTRY5C6Q5D36RB5Y767WLFFAKR4UN6TO", "length": 8194, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஐபியில் அம்மா சென்டிமென்டை போல, எழுமின் படத்தில் மகன் செண்டிமெண்ட் ! தனுஷ் பாடியுள்ள \"எழடா எழடா\" - எழுமி��் பட பாடல் ! - Cinemapettai", "raw_content": "\nHome Videos விஐபியில் அம்மா சென்டிமென்டை போல, எழுமின் படத்தில் மகன் செண்டிமெண்ட் \nவிஐபியில் அம்மா சென்டிமென்டை போல, எழுமின் படத்தில் மகன் செண்டிமெண்ட் தனுஷ் பாடியுள்ள “எழடா எழடா” – எழுமின் பட பாடல் \nதமிழில் வெளிவரும் முதல் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ படம் “எழுமின்” “உரு” படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் . இந்த படத்தில் நடிகர் விவேக் ஹீரோவாக நடித்துள்ளார், அவருடன் இணைந்து நடிகை தேவயானி நடித்துள்ளார் .\nஇந்த திரைப்படத்தில் பல குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள் மேலும் படத்தை வி.பி.விஜி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை கார்த்திக் ராம் கவனிக்கிறார்.\nசில தினங்களுக்கு முன் அனிருத் பாடிய மோட்டிவேஷனல் பாடல் வெளியான நிலையில், தற்பொழுது தனுஷ் பாடியுள்ள செண்டிமெண்ட் பாடல் வெளியாகியுள்ளது.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ��.\nஇந்திய அரசியலை மையப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா\nசெம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.\n இதோ ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் விவரம்.\n தல தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.\nதிமிருபுடிச்சவன் – நீ உன்னை மாற்றிக் கொண்டாள்.. உணர்ச்சிபூர்வமான லிரிக்ஸ் வீடியோ\nவரலட்சுமி சரத் குமாரின் அடுத்த அவதாரம்.. மாரி-2 டிசம்பர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/9362-.html", "date_download": "2018-11-12T23:26:46Z", "digest": "sha1:DEQ63TJEBP7GKAD3ED4WTD6BLHFVABVE", "length": 8736, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் பேராசிரியர்! |", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் பேராசிரியர்\nடோக்கியோ பல்கலைக்கழக செல்லியல் துறை பேராசிரியரான யோஷிநேரி, மனித உடலில் உள்ள செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் முறை குறித்து கடந்த 2014-ல் புத்தகம் ஒன்றினை எழுதினார். அதில், ஆட்டோபேஜி முறை குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் அந்த துறை ஆய்வு குறித்த வரலாற்றினையும் அவர் பதிவு செய்திருந்தார். உயிரியல் துறையில் மிகப்பெரும் கிளையாக வளர்ந்துவரும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மிகச் சில விஞ்ஞானிகளே மேற்கொண்டு வரும் நிலையில், அந்த துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு கவுரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகள் மூலம் உடலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செல்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஜப்பானில் இருந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 23-வது நபர் யோஷிநேரி ஓஷூமி ஆவார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாதிய அம்பு உங்களை நோக்கியும் பாயும்: அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nபாகிஸ்தானில் நடக்கும் பேட்மிண்டன் தொடர்: இந்தியா புறக்கணிப்பு\nஎய்ட்ஸில் இருந்து பூரண குணமடைந்து விட்ட லண்டன் வாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/29230-the-petition-against-the-bus-fare-hike-was-dismissed-by-hc.html", "date_download": "2018-11-12T23:31:24Z", "digest": "sha1:JQE72KYYPAO3MYCDSACRXQI3CXYGI7CN", "length": 9295, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி | The petition against the bus Fare hike was dismissed by HC", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் பேருந���து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், 'அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' என கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும் நீதிபதிகள் கூறியதாவது, \"போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டும். புதிய பேருந்துகளை வாங்கும் பொருட்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளது. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேருந்து கட்டணம் எந்தெந்த பேருந்துகளில் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து அனைத்து அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு அட்டவணையை ஒட்ட வேண்டும்\" என தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் இடமாற்றம்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத்தடை\nசென்னை: பட்டாசு வெடித்த சிறுவர்கள், இளைஞர்கள் மீது வழக்கு\nவங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\n'பத்மாவத்’ ரிலீசுக்காக தீபிகா படுகோனே என்ன செய்தார் தெரியுமா\nபாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸுக்கு தோனி உதவ வேண்டும்- யூசப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/96671-reliance-jio-phone-will-miss-these-features.html", "date_download": "2018-11-12T22:07:36Z", "digest": "sha1:X36YQGWNEPXFZBXMIFUA3GOGBKJATRYJ", "length": 25626, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "4ஜி உண்டு... வாட்ஸ்அப் கிடையாது..! ஜியோ போன் சாதிக்குமா... சறுக்குமா? | Reliance Jio Phone will miss these Features", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:10 (25/07/2017)\n4ஜி உண்டு... வாட்ஸ்அப் கிடையாது.. ஜியோ போன் சாதிக்குமா... சறுக்குமா\n\"அடுத்த 12 மாதங்களில் இந்தியாவின் 99 சதவிகித மக்கள்தொகைக்கு ஜியோவின் சேவைகள் வழங்கப்படும்\" - ஜியோ போன் அறிமுகத்துக்குப்பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசிய வார்த்தைகள் இவை.\nதற்போது 12.5 கோடிப்பேர் ஜியோவின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இலவச அழைப்புகள், 4ஜி டேட்டா, குறைந்த விலைக்கு பிளான்கள் என ஜியோ அறிவித்த அத்தனை சலுகைகளும் டெலிகாம் சந்தையில் ஹிட் அடித்தன. டெலிகாம் சந்தையில் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க, போட்டி நிறுவனங்களும் தங்கள் சேவைகளில் மிகப்பெரிய விலைக்குறைப்பு செய்தன. மிகக்குறுகிய காலத்துக்குள் இந்தியாவின் நம்பர்-1 டெலிகாம் நிறுவனமாக ஜியோ மாறியிருக்கிறது. அடுத்தக் கட்டமாக, குறைந்த விலையில் 4ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\n'இந்தியாவின் ஸ்மார்ட்போன்' என்ற விளம்பரத்தோடு வரும் ஜியோ போன், பெரும் வெற்றிபெறும் என்பது ஜியோ நிறுவனத்தின் கணிப்பு. சாதா ஃபோனுக்கும், ஸ்மார்ட்ஃபோனுக்கும் இடைப்பட்ட வசதிகள் கொண்டதாகத்தான் ஜியோ போன் பார்க்கப்படுகிறது. 4ஜி வசதியுடைய மலிவு விலை மொபைல் போன் என்பது இதன் மிகப்பெரிய பிளஸ். கிராமப்புறங்களிலும் இதனால் 4ஜி வசதி சென்றடையும். இந்தியாவில் தற்போது 78 கோடிப்பேர் மொபைல் போன் பயன்படுத்தினாலும், அவர்களில் 50 கோடிப்பேர் 2ஜி நெட்வொர்க் கொண்ட சாதாரண மொபைல் போன்தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ போன் டெலிகாம் சந்தையில் நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ வழங்கும் டேட்டா ஆஃபர்களும் நிறைவாகவே இருக்கின்றன.\nவாய்ஸ் கமாண்ட் மூலம் கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது, இணையத்தில் தேடுவது, ஆபத்து நேரங்களில் SOS மெஸேஜ் மூலம் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோவின் அப்ளிகேஷன்கள் ப்ரி-லோடு செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, 22 இந்திய மொழிகளையும் ஜியோ போன் சப்போர்ட் செய்கிறது.\nஜியோ போனின் ஹார்டுவேர் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இதில் குவால்கோம் நிறுவனத்தின் 205 பிராஸசர் (மொபைல் பிளாட்ஃபார்ம்) தான் பயன்படுத்தப்படவிருக்கிறது. குவால்கோம் நிறுவனம் சமீபத்தில் இதை அறிவித்தது. இந்த பிராஸசர் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் கீழ்க்காணவிருக்கும் வசதிகள் இடம்பெறாது என்பதால், ஜியோ போனிலும் இவை இருக்காது.\nஇந்திய மொபைல் போன் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தாம் ஆனால் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் ஜியோ போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இருக்காது. காரணம் குவால்கோம் 205 பிராஸசர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சப்போர்ட் செய்யாது. லினக்ஸ் அல்லது ஃபயர்பாக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மட்டுமே ஜியோ போனில் இருக்கப்போகிறது.\nஇந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனான வாட்ஸ்அப், ஜியோ போனில் இடம்பெறாது. விண்டோஸ், சிம்பியன் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பழைய மொபைல்களுக்கான சப்போர்ட்டை ஆண்ட்ராய்டு கடந்த ஜூன் மாத இறுதியோடு நிறுத்தியது நினைவிருக்கலாம். ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட்டாலும், ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதென்றால், அது மிகப்பெரிய குறையாகத்தான் பார்க்கப்படும்.\nஃப்ளாக்‌ஷிப் கில்லர் என்றழைக்கப்படும் அதிக வசதிகளுடன் குறைந்த விலைக்குக் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்தான் தற்போது மொபைல் போன் சந்தையைக் கலக்கிக்கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் டச் ஸ்க்ரீன் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜியோ போனில் டச் ஸ்க்ரீன் வசதி கிடையாது. அதோடு பேஸிக் மொபைலில் இருக்கும் பட்டன் கீபோர்டுதான் இதில் இடம்பெற்றிருக்கிறது.\nஜியோ போனில் 4ஜி வசதி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பொதுவாக 4ஜி வசதி இருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஹாட்ஸ்பாட் மூலமாக மற்ற டிவைஸ்களிலும் இணையத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால், ஜியோ போனில் ஹாட்ஸ்பாட் வசதி இல்லை என்றே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் ஜியோ போன் தவிர்த்து பிற மொபைல்களுடன் ஹாட்ஸ்பாட் மூலமாக இணையத்தைப் பயன்படுத்த முடியாது.\n4ஜி சேவை, மலிவு விலை, வாய்ஸ் சர்ச் போன்ற வசதிகள் இருந்தாலும், ஸ்மார்ட்போனுக்கான பிற வசதிகள் இதில் குறைவு. ஆனால் தற்போது 50 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஜி நெட்வொர்க்தான் பயன்படுத்துகின்றனர் என்பதால், இந்திய மொபைல் சந்தையில் ஜியோ போன் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஉலகிலேயே சிறந்த பாடல் எது... விடை சொல்லும் அறிவியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் ��ிஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/11/01/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-11-12T23:22:10Z", "digest": "sha1:N3X3F6XKVIATAM6NLA4S2LRBELGVR44U", "length": 5855, "nlines": 56, "source_domain": "jackiecinemas.com", "title": "சமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஐயங்கரன் டீசர் | Jackiecinemas", "raw_content": "\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஐயங்கரன் டீசர்\nகாமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐயங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். வெளியான சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nதற்போது இந்த டீசரை 1மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். குறிப்பாக இந்த டீசரில் இடம் பெறும் ‘ஓடாத விழுந்துடுவனு சொல்லுறதுக்கு இங்கு ஆயிரம் பேர் இருக்காங்க, ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்லுறதுக்கு இங்கு யாருமே இல்ல…’ என்ற வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.\nஇந்த டீசர் வெளியான பிறகு படம் பற்றிய ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள், படம் வெளியாகும் தேதி ஆகியவற்றை வெளியிட இருக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிஅரசு,\nபாடல்கள்- ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக்,\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3313", "date_download": "2018-11-12T22:46:54Z", "digest": "sha1:RMI7PNXOC5BYYWRHKHI2DPQFFMT7S2R5", "length": 13043, "nlines": 93, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாவிரி விவகாரம்: அனைத்துக்கட்சியினரைச் சந்திக்க பிரதமர் மறுப்பு\nகாவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, இரண்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்குமாறு ஸ்டாலின், முதல்வருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றம் அளித்த காவிரி தீர்ப்பையடுத்து, தமிழக அரசு கூட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது தமிழக அரசு. பத்து நாள்களுக்கு மேல் ஆகியும் பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனிடையே, கர்நாடக முதல்வர் சித்தராமையா வரும் 7-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சித் தலை வர் மு.க. ஸ்டாலினை அழைத்த முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது.\nசந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், \"காவிரி விவகாரம் தொடர்பாகப் பேச வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று என்னை அழைத்தார். அப்போது, மாற்று வேலை இருப்பதால் இன்று (2.3.2018) சந்திக்க வாய்ப்பில்லை. நாளை வருகிறேன் (இன்று 3.3.2018) என்று தெரிவித்தேன். அதன்படி முதல்வரை சந்திக்க வந்தேன். அப்போது, அனைத்துக்கட்சிக் குழுவை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்கலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது என்று முதல்வர் கூறினார்.\nமுதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பிரதமர் மோடி தனித் தனியாகச் சந்தித்து பேசுகிறார். காவிரி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் இதற்காகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பிரதமரைச் சந்திக்க முடிவு செய்தோம். தற்போது எங்களை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார். எங்களை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையாக இருக்கி றது. இது எங்களுக்கு கிடைத்த அவமானம் இல்லை. விவசாயிகளுக்கு கிடைத்த அவமானம் மட்டுமல்ல. தமிழகத்துக்கே கிடைத்திருக்கிற அவமானம்.\nஇந்த விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று முதல்வர் எங்களைப் பார்த்துக் கேட்டதற்கு, \"உடனடியாகச் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள். அப்போது, பிரத மரை உடனடியாகச் சந்திப்பது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\" என்று கோரிக்கை வைத்தோம். அதை ஓரளவுக்கு முதல்வர் ஏற்றுக்கொண்டு, \"திங்கள்கிழமை வரை பொறுப்போம். ஒருவேளை பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்திகள் வர வாய்ப்பு இருக்கிறது.\nஅதுபோன்று எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. திங்கள்கிழமை வரை எங்களுக்கு அந்தச் செய்தி வரவில்லையென்றால், நீ்ங்கள் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிச்சயமாகச் சட்டமன்றத்தை வரும் 8-ம் தேதியே கூட்டுகிறோம்\" என்று உறுதி அளித்துள்ளார். அப்போது, இன்னொரு யோசனையும் முதல்வரிடம் கூறினோம்.\n\"நீங்கள் சட்டமன்றத்தைக் கூட்டும் அந்த செய்தி மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் நாடாளுமன்ற எம்பிக்கள் 50 பேர் இருக்கிறார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த 4 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் எங்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க மறுத்தால் அத்தனைபேரும் ராஜினாமா செய்வோம் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்\" என்ற அந்த யோசனையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். எனவே, வரும் 8-ம் தேதி சட்டமன்றம் கூடும்போது, மேலும் பல கருத்துகளை எடுத்துச் சொல்ல இருக்கிறோம்\" என்று கூறினார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லு��ின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/vanchi_aug2013.html", "date_download": "2018-11-12T22:19:54Z", "digest": "sha1:PUBMZ64BJXX3PXV7PX7GP7SYJ5OFVF4M", "length": 5666, "nlines": 38, "source_domain": "sparthasarathy.biz", "title": "வாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - ஆகஸ்ட் 2013", "raw_content": "\nவாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - ஆகஸ்ட் 2013\n'குறுக்கெழுத்துப் புதிர்கள் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் அறிவித்த ஜனவரி 2013 முதல் ஜூலை 2013 வரை அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து புதிர்களை அமைத்தேன். வாஞ்சி அவர்கள் மறுபடியும் களத்தில் இறங்காததால் இந்த மாதமும் வாஞ்சிநாதன் குறிப்புகள் புதிரை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். (குறுக்காக 3 & 14, நெடுக்காக 13 மட்டுமே நான் அமைத்தது. சில குறிப்புகளில் மாற்றம் செய்திருந்தாலும் மற்றவை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே.) -- பார்த்தசாரதி\n3.செய்யுள் மெய்யின்றி லகான் எடுத்த சிறுவா\n5.தச்சர் சிற்பி இவர்களின் கூட்டுழைப்பில் உருவானதோ\n6.சுங்குடியின் தலைப்பு வைத்தது தகரங்களின்றி நாக்கறிந்தது (2)\n7.சுழியில்லாமல் பேச்சுக்கு முன்னே மயக்கத்தைத் தருவது ஒரு நகரம் (3)\n8.பொருத்தமான யாதவகுலத்தினர் நாலெழுத்து தேவையின்றிக் குழப்பும் (5)\n11.பாடிப்பறந்தெம் மாங்குயில்கள் கிராமத்தில் இசைப்பது (5)\n12.தானியத்தைக் கட்டிவைக்க உதவும் நொண்டியானால் பொய் (3)\n14.பெரியார் பாதிக் கடவுள் (2)\n16.உள்ளே வழிய ஆரம்பித்தாலும் அரசன் அரசன்தான்\n17.பார்க்க அழகாக இல்லாதது ஆரம்பமின்றி நாவில் எரியும் (3)\n1.பிணம் உள்ளே விழுந்த கடை பொருள் பாகுபாடு பார்க்காத தன்மை (6)\n2.ஆற்றுக்கு அந்தப் பக்கம் தெரியும் பொய் வண்ணம் (3)\n3.உடலுக்கு வலுவூட்டும் அறிவுரை சலசலப்புக்கஞ்சா நரியிருக்குமிடத்தில் கெட்ட பெயர் தரும் (5)\n4.தலையின் பின்பக்கம் பூவிருப்பதாகச் சொல்லப்படுகிறது (2)\n10.அடியில்லாமல் தாங்கள் நுழைய ஒன்றே கூடல் (5)\n13.நீள்கதை தொடங்காத நாள் (3)\n15.அளவு மீறாக் கருமி காட்டியதில் அடக்கம் (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969054/walk-of-cat_online-game.html", "date_download": "2018-11-12T23:02:04Z", "digest": "sha1:JMTVRFHZ2I73BZGO2BCEU6DZJW2KHXHH", "length": 10640, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை\nவிளையாட்டு விளையாட பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை\nகிட்டன் அவசரமாக அதை உறைய வைத்தது வரை கூரையின் கீழே பெற வேண்டும், ஆனால் பூனை சாலை என்று கூட அவரை காயப்படுத்த முடியாது. . விளையாட்டு விளையாட பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை ஆன்லைன்.\nவிளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை சேர்க்கப்பட்டது: 18.11.2011\nவிளையாட்டு அளவு: 0.45 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.25 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nவிளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை பதித்துள்ளது:\nபாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பாலத்தில் உள்ள ஒடுக்கு நடைபாதை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/726-2016-08-04-11-46-13?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-12T21:58:37Z", "digest": "sha1:X4YSPMJOOVZWOYDNSUBLCJS5QRYDE2TQ", "length": 3552, "nlines": 16, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால்; சிங்களவர்கள் நாட்டை இழப்பார்கள்: உதய கம்மன்பில", "raw_content": "இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால்; சிங்களவர்கள் நாட்டை இழப்பார்கள்: உதய கம்மன்பில\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சிங்களவர்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நாடும் இழக்கப்படும் சூழல் உருவாகும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\n“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், தமிழ்நாட்டினர் இடைவிடாது வடக்கிற்கு வருவார்கள். இதனால் சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நாட்டை இழக்கும் ஆபத்து ஏற்படலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ள இந்தப் பாலத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு நிர்மாணிப்பதாயின் நிச்சயம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்ல���து பாலம் நிர்மாணிக்கப்படுமாயின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதனை வெடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கபீர் ஹசீம் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/4133-2017-01-05-06-31-56", "date_download": "2018-11-12T22:11:36Z", "digest": "sha1:ROWRD6SCOYEOCXN7BFPYJLJK4HHD6NDF", "length": 28035, "nlines": 153, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உரையாடல்! (ஜீ உமாஜி)", "raw_content": "\nPrevious Article தமிழ் சினிமாவின் தரங்கெட்ட வரம்\nNext Article 2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்\nசில வருடங்களுக்கு முன்னர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி. வீதியில் கண்டதும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஏற்கனவே பாசமானவர்தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பாசம் அதிகரித்ததுபோல இருந்தது. வியந்துபோய் யோசித்தேன். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகச் சொன்னார்.\nஅது ஓர் அருமையான உரையாடலாக இருந்தது. முன்பு ஆங்கிலத்தில்தான் பேசுவார். என் மொழியறிவு குறித்த நம்பிக்கையிலோ என்னவோ இன்று சிங்களத்தில் பேசியதில் மிக அருமையான உரையாடலாக அமைந்தது\nஅவர் சரமாரியான கேள்விகளை கேட்டார். நானும் ஏதோ பதில் சொல்லப் போகிறவன் மாதிரியே, அ.., த.., ப.. என ஏதோ ஓர் எழுத்தில் இழுப்பேன். உடனே அவரே தனது கேள்விக்கான பதில்களையும் சொல்வார். பதிலுக்கு நான் புன்னகையிலே ஒரு ஆமோதிப்பு. அவ்வை சண்முகி படத்தில் ஊமையாக பொய்சொல்லி நடிக்கும் நாசரும், டெல்லி கணேஷும் மந்திரம் சொல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. சொல்லமுடியாது நான் நன்றாகச் சிங்களம் பேசுகிறேன் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கலாம்.\nஉரையாடுவதுகூட ஒரு கலையாக இருக்குமோ என்னவோ யாரிடமும் புதிதாக சரளமாக பேசுவது என்னியல்பல்ல. பார்ப்பதற்கு அவ்வளவு சிநேக பூர்வமான பிராணியாக இல்லை என்பதால் யாரும் அவ்வளவு ஆர்வமாக வந்து பேசுவதில்லை. அதுபோலவே எனக்கும் அவ்வளவு இலகுவாக உரையாடலைத் தொடங்க முடியாது. சிலசமயங்களில் இயல்புக்கு மாறாக உற்சாகமாக புதியவர்களுண்டு பேச ஆரம்பித்துவிடுவது ஆச்சரியமளிக்கும். அதுவாகவே நிக��்ந்துவிடுவது அது. உரையாடலுக்கான ஒரு ஏதுவான சூழ்நிலையை அடைதல் என்பது இயல்பான செயற்கைத்தனமற்ற உண்மையான உரையாடலுக்கு அவசியம் எனபது எனது நம்பிக்கை. அது சிலருக்கு சில நிமிடங்கள், சிலருக்கு மணிகள், நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.\nதிருகோணமலையில் வேலைசெய்த நாட்கள் அவை. ஒவ்வொருவாரமும் இரவுப் பேரூந்துப்பயணம். பயணம் செய்யும்போது அமைதியாக இருக்கவே விரும்புவேன். பெரும்பாலும் அப்படியேதான். மிகமிக அரிதாக சக பயணியுடனான உரையாடல் வாய்த்துவிடும். அது வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ இருக்கும். ஒருமுறை பேரூந்தில் பாக்கத்து சீட்டில் இருந்த அங்கிளைப் பார்த்தபோது தமிழ் சினிமாவின் உயர்வர்க்க கதாநாயகியின் சற்று வயதான தந்தையைப் போல ஒரு தோற்றம். மிக நாகரீகமாக உரையாடினார். இளைஞர்கள் ஏன் யாருக்காகவோ உழைத்துக் கொடுக்கிறீர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற ஏன் தயங்குகிறார்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற ஏன் தயங்குகிறார்கள் என்கிற கேள்விகள் அவருக்கிருந்தன. நானும் நிறையப் பேசவேண்டும் என எதிர்பார்த்தார். நானும்தான் என்கிற கேள்விகள் அவருக்கிருந்தன. நானும் நிறையப் பேசவேண்டும் என எதிர்பார்த்தார். நானும்தான் ஆனால் கொடுமையைப் பாருங்கள். அன்றிரவு ஒரு சிறிய பார்ட்டி. உள்ளே போயிருந்த பீர்பால் தன்னைக்காட்டிக்கொடுத்து அவருக்கு அசௌகரியத்தைக் கொடுத்துவிடக் கூடாதே என்கிற உணர்வில் இளைய தளபதி ஸ்டைலில் பேசினேன். அவ்வப்போது சில வார்த்தைகள் மட்டும்.\nஇன்னொருமுறை பக்கத்திலமர்ந்திருந்த நண்பர் ஏதோ கேட்டார். எப்படி ஆரம்பித்ததென்றே தெரியாமல் சரளமாக பேச ஆரம்பித்தோம். பொன்னியின் செல்வன், சுஜாதா, மணிரத்னம், ஷங்கர், உலக சினிமா, சாரு எனப்பேச்சு தொடர்ந்துகொண்டேயிருந்தது. தூங்கமறந்து சிறிதுநேரம் மட்டும் தூங்கியிருந்தோம். பேச்சினிடையே அவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் என்பது தெரிந்தது. விடிகாலையில் பேரூந்திலிருந்து இறங்கிச் செல்லும்போது கைகொடுத்துப் பிரிந்துசென்றோம். இதில் ஒரு முக்கியமான விஷயம். நாங்கள் இருவரும் எங்கள் பெயர்களைத் தெரிவித்துக்கொள்ளவில்லை. என்வரையில் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்லதோர் உரையாடலுக்கு நாம் யார் என்பதோ, சம்பிரதாயபூர்வமான அறிமுகப்படுத்தல்களோ தேவையேயில்லை என நம்புகிற���ன். அதற்கான ஒரு ஏற்புடைய சூழ்நிலை அமையவேண்டும்.\nஉரையாடலை எப்படி ஆரம்பிப்பது என்பது சமயங்களில் பிரச்சினைதான். தானாக ஆரம்பிக்கும் எனக்காத்திருக்க காலம் அனுமதிப்பதில்லை என்பதால் நம்மிடையே பல வேடிக்கையான் உரையாடல் முறை நிலவி வருவதை பார்க்கமுடியும். எழுத்தாளனிடம் சென்று எப்படி எழுதுகிறீர்கள் ஓவியனிடம் எப்படி வரைகிறீர்கள் என்பவை நம் மத்தியில் புழங்கும் உரையாடல்களை ஆரம்பிக்கும் பொதுவான வழிமுறைகளாக உள்ளன. இது நம் தொலைகாட்சி பேட்டிகளின் 'நீங்கள் எப்படி இந்தத் துறைக்குள் வந்தீர்கள்' என்பதன் எளிமையான வடிவமாக இருக்கலாம். அதனை 'நீங்களாக வந்தீர்களா' என்பதன் எளிமையான வடிவமாக இருக்கலாம். அதனை 'நீங்களாக வந்தீர்களா அல்லது யாராலோ துரத்தப்பட்டு வந்தீர்களா அல்லது யாராலோ துரத்தப்பட்டு வந்தீர்களா' என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் ஒருதுறையில் பிரபலமான, சாதித்த ஒருவரை நேர்காணலுக்கு அழைத்துவிட்டு, 'உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்' என்று கேட்பது வறட்சியின் உச்சம். முதலில் அவரைப்பற்றிக் குறைந்தபட்சம் தெரிந்துவிட்டு,உரையாடலினூடே கொண்டுவருவதுதான் முறை என்பதைவிட அடிப்படை நாகரிகமாக இருக்கமுடியும்.\nஓர் ஓவியனிடம், 'நீங்கள் என்ன தூரிகை, என்னமாதிரியான வர்ணங்களை பாவிக்கிறீர்கள்' என்று கேட்பதும், ஓர் புகைப்படக் கலைஞனிடம், என்ன காமெரா உபயோகப்படுத்துகிறீர்கள்' என்று கேட்பதும், ஓர் புகைப்படக் கலைஞனிடம், என்ன காமெரா உபயோகப்படுத்துகிறீர்கள் என்று கேட்பதெல்லாம் ஒருவித ஆர்வத்தினால்தான். 'நானும் அவற்றையே பயன்படுத்தினால் ஓர் ஓவியனாகவோ, புகைப்படக் கலைஞனாகவோ ஆகிவிடுவேன்' என்று எதிராளி சொல்வதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் சிலர் கேட்கும் தோரணை அப்படிதானிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், 'இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்பதெல்லாம் ஒருவித ஆர்வத்தினால்தான். 'நானும் அவற்றையே பயன்படுத்தினால் ஓர் ஓவியனாகவோ, புகைப்படக் கலைஞனாகவோ ஆகிவிடுவேன்' என்று எதிராளி சொல்வதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் சிலர் கேட்கும் தோரணை அப்படிதானிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், 'இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று ���ச்சரியமாகக் கேட்பார்கள் பாருங்கள். இது கடைந்தெடுக்கப்பட்ட, அசட்டுத்தனமான மொள்ளமாரித்தனம் என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள் பாருங்கள். இது கடைந்தெடுக்கப்பட்ட, அசட்டுத்தனமான மொள்ளமாரித்தனம் அதாவது ‘எனக்கும் நேரம் மட்டும் கிடைத்தால் இதையெல்லாம் செய்துவிடுவேன் எனும் தடித்த தோல் வாய்க்கப் பெற்றவர்கள்’ எனலாம்.\n', 'நீங்கள் ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள்' என்று கேட்பது கொடுமையானது. அதாவது ' உங்களுக்கு வேறு வேலை கிடையாதா' என்று கேட்பது கொடுமையானது. அதாவது ' உங்களுக்கு வேறு வேலை கிடையாதா 'உருப்படியா வேறு ஏதாவது செய்யலாமே 'உருப்படியா வேறு ஏதாவது செய்யலாமே' என்பதுபோலவே அவர்களுக்குத் தோன்றலாம். அதுவும் நம் சமுகத்தில் எழுத்தாளனைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேள்வியைக் கேட்பதென்பது, வைத்தியசாலைக்கு வந்திருக்கும் ஒரு நோயாளியைப் பார்த்து, 'நீங்கள் ஏன் வைத்தியம் பார்க்க வந்தீர்கள்' என்பதுபோலவே அவர்களுக்குத் தோன்றலாம். அதுவும் நம் சமுகத்தில் எழுத்தாளனைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேள்வியைக் கேட்பதென்பது, வைத்தியசாலைக்கு வந்திருக்கும் ஒரு நோயாளியைப் பார்த்து, 'நீங்கள் ஏன் வைத்தியம் பார்க்க வந்தீர்கள் பேசாமல் செத்துப் போகலாமே' எனக் கேட்கும் பேரன்புக்குச் சற்றும் குறைவில்லாதது. அதிலும் நம்மை ஓர் தேர்ந்த வாசகராகவோ, இலக்கிய ஆர்வலராகவோ காட்டிக்கொண்டு, ஓர் எழுத்தாளனின் ஒரு வரியைக் கூடப் படிக்காமல், ‘நீ'ங்கள் ஏன் எழுதுகிறீர்கள்' எனக் கேட்பதற்கு எந்தவித சுரணையுணர்வு, கூச்சம், வெட்கம் புகுந்துவிடாத மிகக்கனமான தடித்தோல் அவசியம். அது நம்மில் பலருக்கும் இயல்பாகவே வாய்த்திருப்பதாகத் தோன்றுகிறது.\nநம் சூழலில் 'கலந்துரையாடல்' ஒன்றினை நிகழ்த்தலாம் எனும்போதே ஒரு சித்திரம் தோன்றுகிறது. ஆரம்பத்தில் ஒருவர் பேச ஆரம்பிக்கும்போது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒருவர் பேச ஆரம்பிக்கும் அதேசமயத்தில் இன்னொருவரும் பேச ஆரம்பிப்பார். ஒருவிதமாக குழப்பமாகி, ஒரு உடன்பாட்டுக்கு வருவார்கள் யார் பேசுவதென. சமயங்களில் மூன்று பேர் ஒரே நேரத்தில் சளைக்காமல் தீவிரமாக உரையாற்றும் காட்சியையும் கண்டு களிக்கலாம். ஓரளவுக்கு புரிந்துணர்வு கொண்ட குழுவினரின் கலந்துரையாடலின் ஆர��்ப கட்டக்குழப்பங்கள் ஓய்ந்து நடுப்பகுதிக்கு வரும்போது, ஒருவர் நிதானமாகப் பேச்சை ஆரம்பிப்பார். ஒருகட்டத்தில் அவர், எதைப்பற்றிப் பேச வந்து என்ன பேசுகிறார் யாருக்கும் புரியாது. அவரும் அது பற்றி புரிந்தோ புரியாமலோ அலட்டிக் கொள்வதில்லை. இந்தமாதிரியான தருணங்களில் பேச்சு சுவாரசியமாக இருந்தால் எதுபற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலும் மகா கொடுரமாகவே இருக்கும். வெளிப்படையாகவோ, அல்லது வெளியில் முறைத்துக்கொண்டு உள்படையாகவோ சிலர் ஆழ்நிலைத் தூக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். அது ஒரு தியான நிலை. இருபது பேர் கொண்ட குழுவில் பன்னிரண்டுபேர் இந்தத் தியான நிலையை அடைந்துவிட்டார்கள் எனில் அது ஓர் வெற்றிகரமான உரையாடல் என நம்பலாம்\nஇன்னொரு வகையில் ஆரம்பத்திலிருந்தே யாரோ ஒருவர் சம்பந்தமேயில்லாமல் தனக்குத் தெரிந்ததை வத வதவெனப் பொழிய, ஏனையோர் கொட்டாவி விடுவது. இதைதான் ஆரோக்கியமான உரையாடல் என்று நம் சூழலில் சொல்கிறார்கள் என நம்புகிறேன். ஏனெனில் நமக்கு ஒரு தேசியகுணம். யாரும் பேசுவதைக் கேட்க நாம் தயாராயில்லை. நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும்.\nதவிர, இடைவெளி விடாமல் பேசுபவன் அறிவாளி எனவும் பலர் நம்புவதாகத் தெரிகிறது. நாம் தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு அவசரமாகத் தெரிவித்தேயாகவேண்டும் என்றொரு மனநிலை இப்போது பலருக்கும். இது ஃபேஸ்புக் கற்றுக்கொடுத்த அவசர, பிரபல அணுகுமுறையோ என்கிற ஐயம் நீண்டநாட்களாக உள்ளது. எவன் மாட்டிக் கொண்டாலும், வந்திருப்பவன் யார் அவன் அறிவு, தெளிவு பற்றிக் கவலையில்லை. நாம் படித்ததை அல்லது மனனஞ் செய்ததை ஒப்புவிப்பது.\nபுதிதாக அறிமுகமான எழுத்தாளரோ அல்லது யாரோ ஒரு முக்கியமான ஒருவருக்கு நம்மை அவசரமாக நிரூபிக்கவேண்டும். ஆசிரியரிடம் மனனஞ் செய்ததை ஒப்பித்துச் சரிபார்த்துக் கொள்வதைப்போல, பாராட்டுப் பெறுவதைப்போல. அவரிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள இருக்கும் வாய்ப்பு நமக்குத் தேவையில்லை எனினும், மற்றவர்களுக்கு அது முக்கியமானதாக இருக்கலாம். ஒரு படைப்பாளியைப் பேச அனுமதிக்காமல் நாம் கேள்வி கேட்பதும், நாமே பேசுவதும், சரியாகச் சொன்னால் அவர் முன்னால் நின்றுகொண்டு வாந்தியெடுப்பது போல அருவருப்பான செயலாகவே தோன்றுகிறது.\nசுவாரசியாமான ���ரையாடல் ஒன்றுக்கு பேசுபவர்களின் அறிமுகம் தேவையில்லை எனினும் சமயங்களில் அந்தக் கொள்கை பற்றி ஆராயவேண்டியுள்ளது.\nஒருவருடத்துக்கு முன்பு. முன்னிரவு வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு. எடுத்துக் பேசும்போது குரலில் அது நண்பன் பார்த்தி என்பது புரிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் நிறையப் பேசினோம். பார்த்தி ஃபேஸ்புக்கில் அதிகமாக இருப்பதில்லை என்பதால் அதுபற்றியும். திடீரென ஒரு குறும்பட இயக்குனரைச் சந்தித்தது பற்றிச் சொன்னான் . ஆச்சரியமாக இருந்தது. 'உனக்கெப்பிடிடா தெரியும்' என்றேன். பொறுமையாகச் சொன்னான். இருந்தாலும் அப்படியா' என்றேன். பொறுமையாகச் சொன்னான். இருந்தாலும் அப்படியா என்றேன் ஆச்சரியமாக. பின்பு பேச்சிடையே ஒரு புதிய எழுத்தாளரின் புத்தக வெளியீடு பற்றி பேசினான். இது மிக ஆச்சரியமாக இருந்தது. 'உனக்கெப்பிடிடா தெரியும் என்றேன் ஆச்சரியமாக. பின்பு பேச்சிடையே ஒரு புதிய எழுத்தாளரின் புத்தக வெளியீடு பற்றி பேசினான். இது மிக ஆச்சரியமாக இருந்தது. 'உனக்கெப்பிடிடா தெரியும்' என்றேன் மீண்டும். பார்த்தி பொறுமையாக விலாவாரியாக விளக்கினான். ஆனாலும் ஆச்சரியம் தாங்கவில்லை.\nவாழ்க்கை எப்படி எப்படியெல்லாம் மனிதர்களை சந்திக்க வைக்கிறது என்கிற உண்மை மிகுந்த ஆச்சரியத்தையளித்தது. உண்மை பலசமயங்களில் ஆச்சரியமளிப்பதைவிட அதிர்ச்சியைத்தான் கொடுக்கிறது. அந்த நீண்ட நேர உரையாடலின் முக்கால் பகுதியில் நான் தெரிந்துகொண்ட உண்மை அதிர்ச்சியாக இருந்தது. ஒருவாறு அப்படியே சமாளித்தேன். அவன் அதைத் தெரிந்துகொண்டானா என்பது இப்போதும் தெரியவில்லை. அந்த உண்மை, என்னுடன் பேசிக்கொண்டிருந்தது பார்த்தி அல்ல கிஷோகர்\nPrevious Article தமிழ் சினிமாவின் தரங்கெட்ட வரம்\nNext Article 2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/03/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-640961.html", "date_download": "2018-11-12T22:45:46Z", "digest": "sha1:DHG4VQYPBY7C6C4V6LBKDNCVVLKQUMLC", "length": 7545, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வைஷ்ணவ மகளிர் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள்-மாணவிகள் சந்திப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவைஷ்ணவ மகளிர் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள்-மாணவிகள் சந்திப்பு\nBy dn | Published on : 03rd March 2013 03:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுரோம்பேட்டை வைஷ்ணவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள், மாணவிகள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரியின் முன்னாள் தலைவர் எஸ்.என்.பட் தலைமையில் நடைபெற்ற விழாவில் கடந்த 45 ஆண்டுகளாக கல்லூரியைச் சிறந்த முறையில் நடத்தி, இதுவரை சுமார் 1 லட்சம் பெண்கள் உயர்கல்வி பெற\nவாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகத்திற்குப் பாராட்டு தெரிவித்தனர்.\nகல்லூரி முதல்வர் ஜி.ராணி அனைவரையும் வரவேற்று பேசும்போது, பெண்கள் கல்வியறிவு மட்டும் பெற்றால் மட்டும் போதாது. அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெற்று சமூகத்தில் உயர்நிலையை அடைய உதவும் வகையில் வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருவதில் அக்கறை செலுத்தி வழிகாட்டுகிறோம். இந்த முயற்சிக்கு முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் தங்களால் இயன்ற உதவியை வழங்க வேண்டும் என்றார்.\nமுன்னாள் பேராசிரியர்கள், மாணவிகள் தொடர்பு கொள்ளும் வகையில் மின்னஞ்சல் தொடங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரூ10 லட்சம் செலவில் வகுப்பறைக் கட்டடம் கட்டித் தர தீர்மானிக்கப்பட்டது. ஜி.பார்வதி கோபால், எம்.மீராமுரளிரங்கன், வரலட்சுமி, விஜயா ஆகியோர் கொண்ட புதிய நிர்வாகக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2011/01/blog-post_13.html", "date_download": "2018-11-12T22:14:22Z", "digest": "sha1:H45FDKEZGNJD4AEWP476CJ2BTMJDXYGO", "length": 6457, "nlines": 73, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "கல்வி தானம் செய்யுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவாசகர்களுக்கு வணக்கம்.\"ஊர்கூடி தேர் இழுப்போம்\" என்கிற பதிவை பார்த்த பின்பு நிறைய அன்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் பின்னூட்டத்தின் மூலமாகவும் உங்களது ஆதரவை தெரிவித்தமைக்கு நன்றி. அதற்கு முன்னோட்டமாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்.\nநமது உஜிலாதேவி தளத்தை தொடர்ந்து படித்துவரும் தமிழ்மாறன் என்ற மாணவர் தனது கல்விக்காக உதவி கேட்டு மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார் நான் என்னால் ஆன உதவிகளை செய்வதாக அவருக்கு வாக்களித்துள்ளேன் நான் ஒருவன் மட்டுமே செய்யும் உதவி அவருக்கு போதுமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது இதைப் படிக்கும் நீங்களும் உங்களால் ஆன ஒத்தாசைகளை செய்தால் இன்னும் சிறப்பாகவும் நிறைவாகவும் இருக்கும் என்று கருதி கீழ்காணும் விபரங்களை தருகிறேன்\nதிருN. தமிழ்மாறன் அவர்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தில் M .Sc (E & C ) ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்து விட்டு விரிவுரையாளராக ஒரு கல்லூரியில் பணியாற்றினார். பின்பு விரிவுரையாளராக தொடர வேண்டும் என்றால் M .Tech படிக்க வேண்டும் என்கிற சூழ் நிலைக்கு உட்படுத்தபட்டதானால் தற்போது அவர் VIT பல்கலை கழகத்தில் முதலாமாண்டு Communication Systems படித்து வருகிறார்.\nமுதலாமாண்டு கல்விகட்டணத்தை அவர் சில தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து வட்டிக்கு பெற்று செலுத்தி உள்ளார். மேலும் அவர் படிப்பிலும் சிறந்து விளங்குபவர்.பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் அண்ணாமலை பல்கலை கழகத்திலும் அவர் 80 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்ணை பெற்று உள்ளார். அவருக்கு நீங்கள் எதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அவருக்கு தேவையானதை செய்யுங்கள். ஒரு கல்விசுடரின் ஒளி உங்களால் சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்.\nமாணவர் தமிழ்மாறனின் பேசி எண் : +91-9597380736\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:38:24Z", "digest": "sha1:QFOFI6E3YAOA6LUHLJCF4AXDSQYJETP3", "length": 9586, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஊழியர் வெட்டிக் கொலை", "raw_content": "\nரயில் கொள்ள�� வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம்\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\nகர்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா \nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nசர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன\n“புலியை கொல்ல உத்தரவிட்ட அமைச்சரை நீக்குங்கள்” - மேனகா காந்தி வலியுறுத்தல்\nமந்திர சக்தி அதிகரிக்க பெண் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி\nபுலிகள் காப்பகத்திற்குள் நுழைந்து பெண் புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்..\nதீபாவளி சீட்டு பணத்தை திருப்பித் தர முடியாததால் தற்கொலை \n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\n“6 பேரையும் தீவிரவாதிகள் பின்னால் இருந்து சுட்டனர்”- அசாம் கொலையில் அதிர்ச்சி தகவல்..\n7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம்\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\nக��்ப்பிணிப் பெண் கொலை - சாதிப் பிரச்னை காரணமா \nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nசர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன\n“புலியை கொல்ல உத்தரவிட்ட அமைச்சரை நீக்குங்கள்” - மேனகா காந்தி வலியுறுத்தல்\nமந்திர சக்தி அதிகரிக்க பெண் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி\nபுலிகள் காப்பகத்திற்குள் நுழைந்து பெண் புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்..\nதீபாவளி சீட்டு பணத்தை திருப்பித் தர முடியாததால் தற்கொலை \n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\n“6 பேரையும் தீவிரவாதிகள் பின்னால் இருந்து சுட்டனர்”- அசாம் கொலையில் அதிர்ச்சி தகவல்..\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/suicide+attempt?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:17:04Z", "digest": "sha1:ILEB34RI27DOG2WKM44CXZ63ZVZ37FG7", "length": 9135, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | suicide attempt", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nதுணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி\n'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் \n'மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது' : உயர்நீதிமன்றம்\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\nதூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nமகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை\n“கலையரசன் தற்கொலைக்கு மியூஸிக்கலி மட்டும் காரணமல்ல”- காவல்துறை\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nஇளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nதுணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி\n'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் \n'மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது' : உயர்நீதிமன்றம்\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\nதூக்கில் தொங்கிய ஐஐடி மாணவர் சடலம் மீட்பு\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nமகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை\n“கலையரசன் தற்கொலைக்கு மியூஸிக்கலி மட்டும் காரணமல்ல”- காவல்துறை\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nஇளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/13132501/1008450/Puzhal-Central-Prison-Shocking-Photos.vpf", "date_download": "2018-11-12T22:56:15Z", "digest": "sha1:6UMHD3Z5T27VMOKOXI3BXZG5MVRAKLNK", "length": 11131, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "புழல் சிறையை சொகுசாக மாற்றிய கைதிகள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுழல் சிறையை சொகுசாக மாற்றிய கைதிகள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 01:25 PM\nமாற்றம் : செப்டம்பர் 13, 2018, 01:26 PM\nசென்னை புழல் சிறையில் கைதிகளுக்காக, நட்சத்திர விடுதி போன்று சிறைகள் வடிவமைக்கப்பட்டது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nதீவிரவாதிகள் நாட்டை உளவு பார்த்தவர்கள், போதை பொருள் கடத்தல் கார‌ர்கள் என பெரும் குற்றவாளிகள், புழல் சிறையின், மிகவும் பாதுகாப்பான பிரிவுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவுகளில் வெளியான புகைப்படங்கள் மூலம், கைதிகள், செல்போன்கள் பயன்படுத்துவது, டிசர்ட், ஷார்ட்ஸ் என வீடுகளில் இருப்பதை போன்றே சொகுசாக வாழ்வது தெரிய வந்துள்ளது. அதே போல, பல வகையான உணவுகளும், நட்சத்திர விடுதிக்கு நிகரான படுக்கை வசதிகளும் இருப்பதை புகைப்படங்களில் காண முடிகிறது. இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்��ை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\n\"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142200", "date_download": "2018-11-12T22:51:02Z", "digest": "sha1:OQAD4BOINQ6KH7LPEPNDCENG6WNQI4RB", "length": 18531, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சாலட் | History of Salad and its varieties - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஅவள் கிச்சன் - 01 Jul, 2018\nஃபுட் போட்டோகிராபி & ஸ்டைலிங் - கதை சொல்லும் கலை\nவரும்முன் காக்கும் சூப்பர் ஃபுட்ஸ்\nமினி ரெசிப்பி... சாலட் பஜார்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சாலட்\nஎண்ணெய் கம்மி... ஆனால், அதே ருசி... ஏர் ஃப்ரையர் மேஜிக்\nஎண்ணெயைக் குறைக்கலாம் ஏர் ஃப்ரையரில்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சாலட்\nவட்டவட்டமாக வெட்டிய கேரட், சின்னச் சின்னதாக நறுக்கிய பீன்ஸ், வெட்டி வைத்த வெங்காயம், அரிந்து வைத்த முட்டைகோஸ் இவற்றை வேகவைத்து, தேங்காய், மிளகாய் அரைத்துக் கொட்டித் தாளித்தால் `கூட்டு’; அரைத்துவிடாமல் காய்கறிகளை மட்டும் எண்ணெய் சேர்த்து வதக்கினால் `பொரியல்’; வேகவும் வைக்காமல் வதக்கவும் செய்யாமல் அப்படியே பச்சையாக ஒரு கிண்ணத்தில் அடுக்கி, மேலே கொஞ்சம் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் தூவி கலந்து வைத்தால் `சாலட்’. தமிழ்ப்படுத்தினால் `காய்கறிக் கலவை’ அல்லது `பழக் கலவை’ அல்லது `காய்கறி பழக் கலவை.’\nபொதுவாக காய்கறித் துண்டுகளையோ, பழத்துண்டுகளையோ, இரண்டையும் கலந்தோ சமைக்காமல் உண்பதைத்தான் `சாலட்’ என்கிறோம். இது ஆரோக்கியமானது. கொழுப்புச் சத்து குறைவானது. இதற்கு எதிர்மாறாகச் சமைத்த இறைச்சியும் அதிக கலோரிகொண்ட உணவுப் பொருள்களும் கலக்கப்பட்ட சாலட் வகையறாக்களும் இருக்கின்றன. இருவித சாலட்களுமே உலகப் பொது உணவுதான். சாலட்டுக்கு மிக மிகப் பழைமையான வரலாறும் உண்டு.\nமினி ரெசிப்பி... சாலட் பஜார்\nஎண்ணெய் கம்மி... ஆனால், அதே ருசி... ஏர் ஃப்ரையர் மேஜிக்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:08:20Z", "digest": "sha1:5J52ABEJF26BTFOBTHJJDPNGM3MH7FSS", "length": 15114, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.��ி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஅமெரிக்க, பிரெஞ்சு சுதந்திரத்தைவிட இந்திய சுதந்திரம் பெரிது. ஏன் - விகடனின் 1947 நாஸ்டாலஜியா\n‘காலா’ பற்றிய இந்த 5 செய்திகள் உங்களுக்குத் தெரியுமா - ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் #KaalaInAV\nகாலா பற்றிய 8 ரகசியங்கள் - ஆனந்த விகடன் பேட்டியில் பா.இரஞ்சித் #KaalaInAV\nசாதனை மனிதர்களைக் கௌரவிக்கும் ஆனந்த விகடனின் `நம்பிக்கை விருதுகள் - 2017’\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - ஸ்பெஷல் ஆல்பம்\nபிரமாண்டமேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2016 - ஸ்பெஷல் ஆல்பம்\nடிசம்பரில் அறிவிக்கிறார் ரஜினி, ஜனவரியில் ஆரம்பிக்கிறார் கமல் இந்த வார ஆனந்த விகடனில்...\nகதிராமங்கலம் ஸ்பாட் விசிட்... அஜித்தின் பெர்சனல் குணம்...\nகொட்டும் மழையில் கொஞ்சம் நனையலாம் வாருங்கள் அனல் தவிக்கும் கவிதைகள் VikatanPhotoCards\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/nadigavel_mr_radhavin_siraichaalai_sindhanaigal/", "date_download": "2018-11-12T21:58:23Z", "digest": "sha1:M7FHEJQRXXTKD4IZWMEPAP3ZUFSKOWF2", "length": 6630, "nlines": 99, "source_domain": "freetamilebooks.com", "title": "நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் – வாழ்க்கை வரலாறு – விந்தன்", "raw_content": "\nநடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் – வாழ்க்கை வரலாறு – விந்தன்\nநூல் : நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 422\nநூல் வகை: வாழ்க்கை வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: விந்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post_02.html", "date_download": "2018-11-12T22:13:48Z", "digest": "sha1:25TIFB5IBECDCF46WKSYHMMZB73ZSWJZ", "length": 24398, "nlines": 231, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: தண்ணீரில்லா குற்றாலம்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nசீசன் ஆரம்பிச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டு பல முறை பெரியப்பா , மாமான்னு லீவில் யார்வீட்டுக்கு போனாலும் குற்றாலம் போயிருக்கேன். ஆனா தண்ணீரில்லாத போது பார்த்ததே இல்லை... கடையநல்லூர் புளியங்குடின்னு இந்த முறை மே கடைசியில் சுத்திக்கிட்டு இருக்கும் போது டிவி நியூஸில் தண்ணீர் வரத்தொடங்கிவிட்டது அப்படின்னு சொன்னாங்க..அதுமட்டுமில்லாம தினப்பேப்பரில் கூட தண்ணீர் கொட்டறமாதிரி படம் போட்டிருந்தது...எல்லாம் ஃபைல் பிக்சர் தான் போல..\nசரி தென்காசி போற வழியில் பாக்கலாமேன்னு போனா கார் உள்ள போகும்போதே தண்ணி இல்லீங்க என்று ஒரு கடைக்காரர் சொன்னார்..எதிரில் வர சிலர் நனைஞ்சாப்பல இருக்காங்க சரி குளிக்கலன்னாலும் பாத்துட்டு வருவோம்ன்னு போனா , வீட்டு பாத்ரூம் ஷவர்ல கூட தண்ணி கொஞ்சம் கூடுதலா வரும் போல , அப்படி இருக்கு..எதுக்கு இப்படி மீடியா எல்லாம் பொய் சொல்றாங்கன்னு திட்டிகிட்டே பக்கத்துல போனா.. அப்பதான் எனக்கு தெரியும் அந்த அருவி விழற இடத்துல சிவலிங்கங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கற விஷயமே....\nநிறைய சிவலிங்கங்கள். கொஞ்சமா விழற தண்ணி அதுல பட்டு அபிஷேகம் ஆகிற மாத்ரி இருந்தது...அப்புறம் தான் அப்பா சொன்னாங்க தினமும் காலையில் முன்பெல்லாம் அருவிக்கு பூஜை நடக்கும் இப்ப நடக்குதான்னு தெரியல அப்படின்னு.அந்த படங்கள் இங்கே.....\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 11:39 PM\n எனக்கு ஏர்போர்ட்டில இருந்து மாயவரம் வரத்துக்குள்ள அலுத்துடும்\nஎழுத்துபிழையையும் உங்களையும் பிரிக்க முடியாது போல அபி அப்பா. அது டூர்..என்ன அவசரம்..அப்படி.\nஆமா மாயவரம் வந்ததும் ஊருக்குள்ள சுத்தறீங்க..நாங்க பக்கத்து ஊருக்கு போய் பாத்துட்டு வருவோம் ...\nதண்ணீர் உள்ள குற்றாலம் பார்க்கலாம் வாங்க நம்ம ப்ளாகிற்க்கு..\nநேத்து மை கிளிக்ஸ் படம் எல்லாம் பார்த்தேன் சிநேகிதன் ..அதுக்கப்புறம் தான்..குற்றாலம் படம் எடுத்தமே அத மொதல்ல போடுவோம்ன்னு தோணுச்சு..இன்னும் இருக்கறத மெதுவா ஒன்னொன்னா போடறேன்.\nகுற்றாலத்துல இப்படி லிங்கங்கள் இருக்குன்னே தெரியாது. பூஜை செய்யட்டும்னுதான் தண்ணீர் வராம இருக்கோ என்னவோ.\nஅடடே....இப்படி சிவலிங்கங்கள் இருக்கறது எனக்கும் தெரியாது\nஆனா தண்ணீர் இல்லாத ஒரு மே மாசம் போயிருக்கேன். ரொம்ப தூரத்துலே நின்னு பார்த்துட்டுத்,\nதண்ணி இல்லேன்னதும் கோயிலுக்குப்போயிட்டு வந்துட்டேன்.\nபதிவுகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.அற்புதம்\nஆர்ச்சை தாண்டி விழுந்ததையும் பார்த்ததில்லை...சிவலிங்கப்பாறைகளையும் பார்த்ததில்லை.\nவல்லி , துளசி மற்றும் நானானி நீங்கள்ளாம் பார்த்தது இல்லயா அய்யா ஜாலி உருப்படியா பதிவு போட்டிருக்கேன்பா நான் இன்னைக்கு..\n@ வல்லி காலையில் போனாத்தான் பூஜை இப்பவும் நடக்குதான்னு தெ���ியும்...ஆனா சீசனுக்கு தானே தண்ணீர் வரும் நாங்க சீசன் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் போய் பார்த்தோம் அதான் தண்ணீர் இல்லை.\n@துளசி நீங்க விட்டத நான் பார்த்துட்டேன் இனிமே வந்தா போய் பாருங்க...அந்த சிவன் மேல பட்டு விழும் அபிஷேக நீர் தான் எல்லாரும் குளிப்பது இல்லையா.\n@ நானானி நீங்க நெல்லைக்காரங்க தானே பாத்தது இல்லயா...அது சரி பக்கத்துல இருக்கறவங்க பக்கத்த்ல இருக்கற இடத்தை அத்தனை கூட்டமா இருக்கும் நேரம் பாக்கமாட்டாங்க.\nஆஹா... அக்கா.. பேசுறது மாதிரியே தினமும் ஒரு பதிவுப் போட்டா நாங்க எப்படி படிக்குறது படிச்சுட்டு எப்படி பின்னூட்டம் போடுறது\nநான் இந்த வாரம் குற்றாலம் போறேனே... ;))\nஏம்பா ஜி விஷயம் இருந்தா போடறது தான் பதிவு...(அப்ப ஜி போடலன்னா விஷயம் அந்த பக்கமில்லன்னு அர்த்தம் இல்ல :) )\n ஒரு இடத்துல இருக்கறது இல்ல..என்ஜாய்.\nஅக்கா படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ;))\nகோபி நன்றி நன்றி..கொஞ்சம் கொஞ்சமா மத்த படங்களையும் போடறேன்.\nஒரு தடவை தான் போயிருக்கேன்.. அதுவும் பீக் சீசன்ல..அதுனால இது எல்லாம் பார்க்கலை..\n17 வருஷமா ஒருத்தருக்கு நேரம் கிடைக்கலை என்ன அங்க கூப்டுட்டுக்கு போறதுக்கு..:-))\nயக்கோவ்...வருஷா வருஷம் ஒரு வாரம் குரங்குகளோட குரங்க லூட்டி அடிச்சத ஞாபகப் படுத்தீட்டீங்க....\nமங்கை முதல்ல உங்களுக்கு லீவ் கிடைக்குதா பாருங்க..அடுத்த முறை வேனா நம்ம ரெண்டு பேரும் போலாம்.\n எனக்கு ஏர்போர்ட்டில இருந்து மாயவரம் வரத்துக்குள்ள அலுத்துடும்\nவயசான அப்படி தான் தொல்ஸ்... என்ன பண்ணுறது சொல்லுங்க..\nநீங்க மெயின் அருவி மட்டும் தான் போனீங்களா, செண்பக அருவி,தேன் அருவி ல கூடவா தண்ணீர் இல்ல....\nம்ம்ம்ம் பல தடவை போன இடம், இப்ப போய் பல காலம் ஆச்சு.....\nசரி பதிவுல ஏன் நடுவுல இடைவெளி விட்டு இருக்கீங்க...\nஅபி அப்பா சொ.செ.சூ செய்திகிட்டீங்களே....எல்லாரும் உங்க வயசே ஒரு விஷயமா பேசிட்டிருக்காங்க..\nநாகை சிவா, நாங்க மெயின் மட்டும் தான் பார்த்தோம் இந்த தடவை..நேரமின்மை இரவு தென்காசியில் தங்க வேண்டி இருந்தது.\nபதிவு இடையில் நிறைய இடம் ..பத்தி பிரிக்கற வேலை தான் அது..சில சமயம் டிராப்ட் ல இடம் இருக்கறமாதிரி இருக்கும் அப்புறம் பதிவுல எல்லாம் பக்கத்துல இருக்கும்...எதோ படிக்க வந்த நீங்கள் எல்லாம் கண்வலிக்குது ன்னு சொல்லிடுவீங்களோன்னு தான்..முன் ஜாக்கிர��ை பண்ண்ப்போய் இந்த முறை இப்படி ஆகிடுச்சு.\nநன்றி புலி ... அப்படியே செய்யறேன் இனிமே...\nஇதெல்லாம் செய்தும் சில சமயம் மாறாம இருந்து கொழப்பி இருக்கு என்னை அவசரமா போஸ்ட் போட்டேன்னா..இப்படித்தான்..\nஎன்னைய கூட்டி போகாம விட்டுட்டு போயிட்டீங்க இல்ல... :'(\nஇம்சை வருத்தப்படாதேடா தங்கம்...அடுத்த முறை ஊர் சுத்தும்போது கூப்பிடட்டா ...ஒரு மாசம் லீவ் சொல்லிக்கோ ஆபிசுல..\n// முத்துலெட்சுமி 덧글 내용...\nஇம்சை வருத்தப்படாதேடா தங்கம்...அடுத்த முறை ஊர் சுத்தும்போது கூப்பிடட்டா ...ஒரு மாசம் லீவ் சொல்லிக்கோ ஆபிசுல..\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாட���ம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969067/pastry_online-game.html", "date_download": "2018-11-12T22:35:59Z", "digest": "sha1:4MBUCXYZFTGM2BUBIVJH4RPJIBRIE27Z", "length": 10535, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ரொட்டி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ரொட்டி ஆன்லைன்:\nஒரு சுவையான கேக் உற்பத்தி இயந்திரங்களை ஒரு முழு அறையை உங்கள் வீட்டில் அது மட்டும் செயல்மு��ை கண்காணிக்க வேண்டும். . விளையாட்டு விளையாட ரொட்டி ஆன்லைன்.\nவிளையாட்டு ரொட்டி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ரொட்டி சேர்க்கப்பட்டது: 13.12.2011\nவிளையாட்டு அளவு: 0.35 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.63 அவுட் 5 (24 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ரொட்டி போன்ற விளையாட்டுகள்\nசமையல்: அம்மா நிறையும் வான்கோழி\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nஆப்பிள் மற்றும் வாதுமை கொட்டை வகை கேக் சமையல்\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ரொட்டி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ரொட்டி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ரொட்டி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ரொட்டி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசமையல்: அம்மா நிறையும் வான்கோழி\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nஆப்பிள் மற்றும் வாதுமை கொட்டை வகை கேக் சமையல்\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/a-r-rahman-sing-a-song-for-vijay/", "date_download": "2018-11-12T22:34:01Z", "digest": "sha1:OZJO6RUVV2CAEJV425SXEN26WCXBEEHV", "length": 8330, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள ‘புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அடுத்த படம் ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.\nஇந்த படத்திற்கு இசையமைக்கவுள்ள ஜி.வி.பிரகாஷ், இதுவரை யாரும் செய்யாத புதுமை ஒன்றை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு பாடலை பாட அவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உறவினர்தான் ஜி.வி.பிரகாஷ் என்பதாலும், விஜய் படம் என்பதாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் ஒரு பாடலை பாட ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது.\nஇந்த செய்தி உண்மையானால், விஜய்க்காக அவர் பாடும் இரண்டாவது பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்திற்காக ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கவுள்ள இந்த படத்தை அட்லி இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜாக்கிசான் -காத்ரீனா கைப் நடிக்கும் அதிரடி திரைப்படம்.\nவிஜய் பாடிய ஒரு மணி நேர புலிப்பாடல்\nகோமளவல்லி எனும் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது: ராதாரவி\nதிரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: இயக்குனர் கவுதமன்\n’96’ பட நிறுவனத்திற்கு தடை போட்ட நடிகர் சங்கம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/lodge", "date_download": "2018-11-12T22:33:30Z", "digest": "sha1:ZCAXAZM3U5TXNLJF4T5Z66W34WAGLKHD", "length": 8612, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வந்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதல��ைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome மாவட்டம் மதுரை 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு...\n500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வந்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\n500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வந்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமாக சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏ.டி.எம். மையம் செயல்படவில்லை, கையில் இருக்கும் பணமும் செல்லாது என்ற நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லக்கூட முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.\nPrevious articleசென்னை குரோம்பேட்டையில் அரசு விரைவு பேரூந்து தலைகுப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஓட்டுநர் உட்பட 15பேர் படுகாயம் அடைந்தனர்.\nNext articleபங்குசந்தைகள் சரிந்ததை அடுத்து, தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,456 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா : சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mandaitivu-stp-cc.com/", "date_download": "2018-11-12T22:06:29Z", "digest": "sha1:ER623TPLLVAXEASJPXTKOMP4PFM2AGPK", "length": 4516, "nlines": 39, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu, St. Peter, Catholic Community, Canada", "raw_content": "\nபடங்களில் அல்லது எழுத்துக்களில் அழுத்தி அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்.\nஎம் அன்பான இணையத்தள வாசகர்களே\nசெபிக்காத மனிதன் வேரில்லாத மரத்திற்கு ஒப்பாவான் - திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர்.\nஅப்போஸ்தலரான புனித இராயப்பரை நோக்கிச் செபம்\nதூய பேதுரு அப்போஸ்தலரின் பிரியாவிடைச் செபம்\nஎம் மண்ணின் முதல் குருமணியின் பொன் விழா\nஎம் மண்ணில் இருந்து முதல் குருமகனாக 15.10.1968 அன்று இந்தியாவில் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்பணி. அ.பா. தேவசகாயம் அடிகளாரைத் தொடர்ந்து, இறையழைத்தலுக்கேற்ப இன்று வரை பதினொரு குருக்களையும் பதின்நான்கு அருட்சகோதரிகளையும் மற்றும் ஒன்பது குருமட மாணவர்களையும் இரண்டு கன்னியர் மட மாணவிகளையும் கொண்ட ஒரு அழகுப் பூங்காவாகத் திகழ்கின்றது எம் மண்.\nஇந்தப் பெருமையோடு எம் மண்ணின் முதல் குருமணியின் பொன் விழாவினை இறைவனுக்கு நன்றி கூறி பெருவிழாவாகக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்வடைகின்றோம்.\nஇந்த விழாவைக் கொண்டாட. மண்டைதீவுப் பங்கு ஆயத்தங்களைச் செய்கின்றது. இந்த விழாவில் இணைந்து இறைவனுக்கு நன்றி கூற பங்குத் தந்தையும் பங்கு மக்களும் அனைவரையும் அழைக்கின்றார்கள்.\nஅருட்பணி அ. பா. தேவசகாயம் அடிகளாரின் குருத்துவ பொன்விழா\nஅருட்பணி அ. பா. தேவசகாயம் அடிகளாரின் குருத்துவ பொன்விழா நிகழ்வுகளை நேரலையாக www.ratamil.com என்னும் இணையதளம் ஊடாகவும் தொடர்ந்து You Tube இலும் பார்வையிடலாம்.\nமரண அறிவித்தல் - அமரர் கிளரன்ஸ் யோகநாதன் பாக்கியநாதர்\nயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, பலர்மோவை வதிவிடமாகவும் கொண்ட கிளரன்ஸ் யோகநாதன் பாக்கியநாதர் அவர்கள் 27.10.2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/06/13/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-11-12T22:58:18Z", "digest": "sha1:JXIDJJICHNQWYU3YIVVXXYJMMJWNCSMI", "length": 9820, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ரயில் மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்து பெண் தற்கொலை", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»மத்தியப் பிரதேசம்»ரயில் மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்து பெண் தற்கொலை\nரயில் மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்து பெண் தற்கொலை\nமத்திய பிரதேச மாநிலத்தில், இன்று(திங்கள் கிழமை) ரயில் எஞ்சின் மீது ஏறி உயர்மின் அழுத்தக்கம்பியை பிடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.\nஇச்சம்பவம் குறித்து, ரயில்வே காவல் துறை பொறுப்பாளர், பல்வந்த் சிங் கௌரவ் கூறுகையில், சரக்கு ரயிலின் ஓட்டுனர், ரயிலின் முன் பெண் ஒருவர் வந்து கொண்டிருப்பது தெரிந்து பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். அதன் பின்னர் உடனடியாக அந்தப்பெண் ரயில் எஞ்சின் மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை தனது வெறும் கையினால் பிடித்துள்ளார். மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்ததாக கூறினார். மேலும் அந்தப் பெண் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nரயில் மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்து பெண் தற்கொலை\nPrevious Articleஉத்தரபிரதேசம் : குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய முதியவர்\nNext Article கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு : ஜூன் 30 ல் இறுதி வாதம்\nராஜஸ்தானைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு\nவாரிசுகளுக்கு ‘சீட்’ கொடுத்து சவுகான் சமாளிப்பு..\nமத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாஜக-விலிருந்து ஓட்டம்..\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/state/uttarpradesh/page/3/", "date_download": "2018-11-12T22:55:47Z", "digest": "sha1:F7QH43UAF27VSSFM6B7VT2ZGJJRT26BL", "length": 12337, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "உத்தரப் பிரதேசம்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»Category: \"உத்தரப் பிரதேசம்\" (Page 3)\nகுஜராத் முதல்வருக்கு எதிராக கறுப்பு பலூன் போராட்டம் : உ.பி. மக்கள் ஆவேசம்…\nலக்னோ: குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி 14 மாத பெண் குழந்தை பாலியல்…\nஅதிகாரியை மிரட்டி ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ…\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர், சுரங்க அதிகாரியிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக…\nரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கியும் தூய்மையாகாத கங்கை : உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் போனது…\nகான்பூர்: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். அதில்…\nஇந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அ��சு முடிவு…\nலக்னோ: புலிகள் சுதந்திரமாக திரியும் உத்தரப் பிரதேச காடுகளிலிருந்து 55,000 மரங்களை வெட்ட உத்தரப் பிரதேச பாஜக அரசு முடிவு…\nலஞ்சம் கேட்டு சுரங்க அதிகாரி மீது தாக்குதல் நடத்திய உத்திரபிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ\nலக்னோ : பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ சுரங்க அதிகாரியின் மீது தாக்குதல்…\nஉத்தரப்பிரதேசம்: ரயில் விபத்தில் சிக்கி 5 பேர் பலி\nலக்னோ, உத்தரப்பிரதேசத்தில் ரயில் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச…\nஉத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மீதான தாக்குதல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்\nபுதுதில்லி, அக். 9- உத்தரப்பிரதேச மாநிலம், அலிகாரில் பங்குதி பதக் மற்றும் மரியா ஆலம் ஆகியோர் மீது பயங்கரவாத உத்திகளைப்…\nஇஸ்லாமியர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த உ.பி. போலீசார் : நீதிமன்றத் தலையீட்டால் 13 பேர் கைது…\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைப்பெற்று வரும் பாஜக ஆட்சியானது, சிறுபான்மையினருக்கு எதிராக காவல்துறையை ஏவி விட்டுள்ளது. பொய் வழக்குகளில் சிறையில் அடைப்பது,…\nபாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் பட்டினியால் 5 பேர் பலி\nலக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் உணவு கிடைக்காத காரணத்தால் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…\nகடந்த மாதம் கடத்தப்பட்ட கருதப்பட்ட நகை வியாபாரியை நேபாள போலீஸ் கைது செய்ததாக தகவல்\nலக்னோ : கடந்த மாதம் 28ம் தேதியன்று உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நகைக்கடை வியாபாரி நேபாள காவல்துறையிடம்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/quit-facebook-immediately-if-you-want-lead-de-stressed-life-020312.html", "date_download": "2018-11-12T22:21:00Z", "digest": "sha1:H2WFUCCSUFNLYNJXNKO2DRX5TVOEFP6M", "length": 17732, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா? ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செஞ்சிடுங்க - ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு | Quit Facebook Immediately If You Want to Lead a De-Stressed Life Ahead! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செஞ்சிடுங்க - ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு\nஉங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செஞ்சிடுங்க - ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு\nயானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். ஆனால், கூகிளுக்கு பிறகு உலகை பெருமளவு தன் கைக்குள் வைத்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு சறுக்குகிறது.\nகூகிள் வீடியோ, சமூக செயலி, காலிங் செயலி என தனித்தனியாக மக்களை கூறுப்போட்டு தன்னுள் வைத்திருக்கிறது எனில், ஃபேஸ்புக் நிறுவனமோ வாட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமை வாங்கி வெறும் மூன்றே செயலிகளில் ஒட்டு மொத்த கூகிளுக்கும் வலுவான சவால் அளித்து வருகிறது.\nஇந்நிலையில் தான் கடந்த ஒரு மாத காலாமாக கடும் பின்னடைவை மற்றும் பயனாளிகள் மத்தியில் மிகுந்த அவப்பெயர் பெற்று வருகிறது ஃபேஸ்புக்/ மார்க் சூக்கர்பர்கும் தன்னால் முடிந்த வரை மன்னிப்பும் கேட்டுவிட்டார்.\nஆனால், இந்த முறை அவர் மன்னிப்புக் கேட்டாலும் எந்த பயனும் பெற முடியாது. அப்படி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது குயின்ஸ்லாந்து பல்கலைகழகம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் அமைந்திருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, மன அழுத்தம் அற்ற வாழ்க்கை பெற என்ன செய்ய வேண்டும் என்ற ஆய்வொன்றை துவக்கியது. இந்த ஆய்வின் முடிவில் ஃபேஸ்புக் கணக்கிற்கு மூடுவிழா நடத்திவிட்டால் போதும், மன அழுத்தமற்ற வாழ்க்கை பெற்றுவிடலாம் என்ற தகவல் கிடைக்க்துள்ளது. இது மக்களுக்கு சந்தோசமாக இருக்கலாம், ஆனால், மார்க் சூகர்பார்க்கிற்கு கவலையாக இருக்கும்.\nகாம்ப்ரிட்ஜ் அனாலிடிகா ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி விற்றதன் செய்தி வெளியான பிறகு ஃபேஸ்புக் தலையில் பெரும் இடியாக விழுந்துள்ளது இந்த ஆய்வு தகவல். இந்த ஆய்வானது பேராசிரியர் எரிக் வன்மென் என்பவரால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இவர் குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் சைக்காலஜி துறை சீனியர் லெக்சரராக பணியாற்றி வருகிறார்.\nஇந்த ஆய்வின் போது எரிக் வன்மென் ஃபேஸ்புக்கில் இருந்து வெளிவரும் போது உடலில் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் கார்டிசோல் எனும் சுரப்பி குறைந்துவிடுகிறது என்று கண்டறிந்தார். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் எச்சிலை சாம்பிளாக எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு குழுவாக பிரிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு, மற்றவர்களை ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்த கூறினார்கள்.\nஐந்து நாட்கள் கழித்து மீண்டும் அனைவரிடம் இருந்து எச்சில் சாம்பிளாக பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஜர்னல் ஆப் சோசியல் சைக்காலஜியில் வெளியான இந்த ஆய்வறிக்கையில், ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்தாமல் தடை செய்யப்பட்ட நபர்கின் எச்சிலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களது உடலில் கார்டிசோல் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் சுரப்பியின் அளவு குறைந்திருப்பது தெரியவந்தது.\nவெறும் ஐந்தே நாட்கள் ஃபேஸ்புக்கில் இருந்து விலகி இருந்ததற்கே கார்டிசோல் சுரப்பி அளவு உடலில் குறைந்துள்ளது. இது ஸ்ட்ரெஸ் அதிகரிக்க செய்வது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது, நினைவாற்றலை குறைக்கிறது மேலும் உடல் பருடம் அதிகரிக்க காரணாமாக இருக்கிறது.\nஅதே போல, ஃபேஸ்புக்கில் இருந்து நீங்கள் விலகி இருக்கும் ஆரம்பக் காலக்கட்டத்தில் உங்களை சோகமாக உணர செய்யும் என்றும். அதை தாக்குப்பிடித்துவிட்டால் நீங்கள் மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழ வகிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த ஆய்வை நடத்திய எரிக் வன்மென், இது மனோ ரீதியான அழுத்தத்தை மட்டுமே குறைக்கும் என்றும், இது மன ரீதியாக புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது. ஸ்ரெஸ் லெவல் குறைவது மட்டுமின்றி, இந்த ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை தவிர்த்த நபர்கள் தாங்கள் உணர்வு ரீதியாக மேலோங்கப்பட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.\nஇதனால், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிர���ம், ஸ்நாப் சாட் , ட்விட்டர் போன்ற சமூக செயலிகள், தளங்கள் மனிதர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிக்க மட்டுமே பயன்படுகிறது என்று எரிக் வன்மென் நடத்திய இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது இப்போது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம், மன அழுத்தம் என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி உறவுகளின் ஆரோக்கியத்தையும் ஒரு கை பார்க்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nமன அழுத்தம் காரணமாக ஏற்படும் மனோரீதியான சமநிலை இழப்பு உறவுகளுக்குள் தேவையில்லாத சண்டைகளை, விரிசலை ஏற்படுத்தவும் செய்கிறது. அதாகப்பட்டது ஃபேஸ்புக் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உறவுகளையும் கொல்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: health life ஆரோக்கியம் வாழ்க்கை சுகாதார செய்திகள்\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-new-born-baby-thrown-to-drainage-pipe-chennai-valasarawakkam-327520.html", "date_download": "2018-11-12T22:37:30Z", "digest": "sha1:WAIPQYFBJE2LXVHFEXMVBWSTJSPMFGQV", "length": 11379, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை | A new born baby thrown in to drainage pipe in Chennai Valasarawakkam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அ���ிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதொப்புள் கொடியை கூட அறுக்காமல் கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை-வீடியோ\nசென்னை: வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் ஆண் குழந்தை கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகரில் உள்ள கழிவு நீர் குழாயை சில பூனைகள் சுற்றி வந்தன. இதனைக்கண்ட அப்பகுதி பால்காரர் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என குனிந்து பார்த்தார்.\nஅப்போது அங்கு ஒரு பச்சிளம் குழந்தை கிடப்பதை பார்த்த அவர் கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் வசிக்கும் பெண் ஒருவர் ஓடி வந்து கழிவு நீர் குழாயில் இருந்த குழந்தையை மீட்டார்.\nதொப்புள் கொடியை கூட அறுக்காமல் ஆண் குழந்தை வீசப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அந்த பெண், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்துள்ளார்.\nகுழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai new born baby சென்னை வளசரவாக்கம் பச்சி��ம் குழந்தை ஆண் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrested-4-dmk-cadres-attacking-hotel-on-the-day-of-bandh-316555.html", "date_download": "2018-11-12T22:04:59Z", "digest": "sha1:PCNSJRZKQA2CVA3X5ZUWEGIY35JBFAW3", "length": 11243, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "முழு அடைப்பின் போது சென்னை புஹாரி ஓட்டலில் புகுந்து தாக்குதல்... திமுகவினர் 4 பேர் கைது! | Chennai police arrested 4 DMK cadres for attacking hotel on the day of bandh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முழு அடைப்பின் போது சென்னை புஹாரி ஓட்டலில் புகுந்து தாக்குதல்... திமுகவினர் 4 பேர் கைது\nமுழு அடைப்பின் போது சென்னை புஹாரி ஓட்டலில் புகுந்து தாக்குதல்... திமுகவினர் 4 பேர் கைது\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி நடந்த முழு அடைப்பின் போது ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் விடுக்கப்பட்ட முழுஅடைப்பிற்கு அரசியல் கட்சியினரும் வணிக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.\nமுழுஅடைப்பு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தடையை மீறி போராட்டம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட���ு.\nஇதனிடையே சென்னையில் முழுஅடைப்பின் போது புஹாரி ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் இளங்கோவன் உள்பட 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk bandh arrest chennai திமுக முழு அடைப்பு கைது சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-edappadi-palanisamy-says-that-karnataka-has-follow-the-sc-311782.html", "date_download": "2018-11-12T22:34:15Z", "digest": "sha1:MPJOWP2IBC7ZOZBJO6IP5KZIGIHP3WAM", "length": 13282, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது- எடப்பாடி | CM Edappadi Palanisamy says that Karnataka has to follow the SC verdict for 15 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது- எடப்பாடி\nகாவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது- எடப்பாடி\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா விட்டு சென்ற பணியை அதிமுக அரசு சிறப்பாக செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அறிவித்த அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தற்போ��ு நடைமுறைப்படுத்தி வருகிறோம்.\nகாவிரி நீர் முறைப்படுத்தும் குழு\nஅந்த திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தொடங்கவிருக்கிறோம். பணிக்கு செல்லும் மகளிருக்கு ஒவ்வொரு ஆண்டு ஒரு லட்சம் இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்படும். ஏற்கெனவே ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குக்கு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.\n6 வாரத்துக்குள் மேலாண்மை வாரியம்\nஅந்த தீர்ப்பில் நதிகள் எந்த மாநிலத்துக்கு சொந்தமில்லை என்றும் நதிகள் தேசிய சொத்து என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம் , காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைத்து குடியரசு தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n15 ஆண்டுகள் இந்த தீர்ப்பு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மத்திய அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்தும். எனவே கர்நாடக அரசு எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.\nபிரதமர் கூறியதால்தான் அதிமுக இணைப்பு சாத்தியமாயிற்று என்று ஓபிஎஸ் கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார் எடப்பாடி பழனிச்சாமி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edappadi palanisamy முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-fans-upset-over-control-corporate-company-311870.html", "date_download": "2018-11-12T22:12:01Z", "digest": "sha1:Y46ZUCJ3SIEYXMXSQ2PMB3YW4CIRUYIH", "length": 12615, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த்தை கட்டுப்படுத்தும் \"கார்ப்பரேட்\".. கடும் அதிருப்தியில் ரசிகர்கள், நிர்வாகிகள்! | Rajinikanth fans upset over control of Corporate company - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினிகாந்த்தை கட்டுப்படுத்தும் \"கார்ப்பரேட்\".. கடும் அதிருப்தியில் ரசிகர்கள், நிர்வாகிகள்\nரஜினிகாந்த்தை கட்டுப்படுத்தும் \"கார்ப்பரேட்\".. கடும் அதிருப்தியில் ரசிகர்கள், நிர்வாகிகள்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகார்ப்பரேட் கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் ரஜினி கட்சி\nசென்னை: கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டில் ரஜினிகாந்தின் அரசியல் செயல்பாடுகள் இருப்பதால் ரசிகர்களும் நிர்வாகிகளும் கொந்தளிப்பில் இருக்கின்றனராம்.\nரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.\nதற்போதைய நிலையில் ரஜினியின் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளுக்குமே ஒரு கார்ப்பரேட் கம்பெனியே பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தப்படும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் நியமனமும் இருக்கிறது.\nஇது ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகி ஒருவர், இத்தனை ஆண்டுகாலம் தலைவருக்காக காத்திருந்தோம்.. தலைவரும் அரசியலுக்கு வந்துவிட்டார். நாங்களும் நம்பிக்கையோடு கட்சிப் பணிகளை தொடங்கிவிட்டோம்.\nஇந்நிலையில் திடீரென வந்த ஒருவருக்கு மாநில பதவி கொடுக்கப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் எங்களை செயல்பட சொல்கிறார் தலைவர். இதை எங்களால் எப்படி ஜீரணிக்க முடியும் என்று குமுறினார்.\nகார்ப்பரேட் கம்பெனியிடம் அடகு வைப்பதா\nரசிகர்களைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்துக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்குமான உறவு எப்படியாக வேண்டுமானால் இருக்கட்டும். அதற்காக ரசிகர்களை நிர்வாகிகளை கார்ப்பரேட் கம்பெனியிடம் அடகு ���ைப்பது எப்படி ஏற்க முடியும். 20 வருடமாக அடியும், அவமானத்தையும் மட்டுமே பார்த்து வந்த எங்களுக்கு இதுதான் பரிசா எனவும் பொருமுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth fans corporate upset ரஜினிகாந்த் ரசிகர்கள் கார்ப்பரேட் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-zonal-conference-held-erode-is-important-the-dmk-315204.html", "date_download": "2018-11-12T22:15:12Z", "digest": "sha1:3BC7JICEXEZHSXXBG6EFIULKUXSISKQR", "length": 17709, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கோட்டை கொங்கு மண்டலத்தில், கொடி நாட்ட உதவுமா ஈரோடு திமுக மண்டல மாநாடு? | The zonal conference held in Erode is important to the DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுக கோட்டை கொங்கு மண்டலத்தில், கொடி நாட்ட உதவுமா ஈரோடு திமுக மண்டல மாநாடு\nஅதிமுக கோட்டை கொங்கு மண்டலத்தில், கொடி நாட்ட உதவுமா ஈரோடு திமுக மண்டல மாநாடு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகொங்கு மண்டலத்தில் கொடி நாட்ட உதவுமா ஈரோடு மாநாடு\nசென்னை: ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாடு திமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்கட்சியை இந்த மண்டலத்தில் வலுப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.\nநீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய திமுகவின், 15 'கட்சி மாவட்டங்களை' கொண்ட மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் சரளை பகுதியில் இன்று காலை துவங்கியது.\nஇந்த மாநாட்டிற்காக 41 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு பந்தலும், 300 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துமிடம், தலைவர்கள் அமர்வதற்காக கருங்��ல் மேடை சுமார் 2 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஈரோட்டில் நடைபெறும் திமுகவின் இந்த மண்டல மாநாடு அக்கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம், கடந்த பல தேர்தல்களிலும் கொங்கு மண்டலத்தில் திமுக சோபிக்க முடியவில்லை. மின்வெட்டு, சில மா.செக்கள் செய்த அடாவடிகள், நில அபகரிப்புகள் போன்றவை திமுகவுக்கு எதிரான மனநிலையை கொங்கு மண்டலத்தில் உருவாக்கிவிட்டதாக கூறுகிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காலம் தொட்டே கொங்கு மண்டலம், அதிமுகவின் கோட்டையாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள் வேறு சில அரசியல் பார்வையாளர்கள். எது எப்படி என்றாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஒப்பிட்டால் திமுக பலவீனமாக இருப்பது கண்கூடுதான்.\nதமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகியவற்றில் மொத்தம் 61 தொகுதிகள் உள்ளன. 2001 சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006இல் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாத நிலையிலும் கொங்கு மண்டலத்தில் இருந்து 16 பேர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி இந்த மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் 55 தொகுதிகளைப் பிடித்து அசத்தியது.\n2016 தேர்தலில் மொத்தமுள்ள 61 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைத் தவிர 60 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 47 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும், கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளையும் அதிமுக அள்ளியது. திருப்பூரில் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளையும், நாமக்கல்லில் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளையும், கிருஷ்ணகிரியில் 6 தொகுதிகளில் 3, தருமபுரியில் 5 தொகுதிகளில் 3, கரூரில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2, நீலகிரியின் 3 தொகுதிகளில் 1ஐ அதிமுக கைப்பற்றியது.\nஆனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியோ, இந்த 9 மாவட்டங்களில் உள்ள தாராபுரம் (தனி), மடத்துக்குளம், உதகை, கூடலூர், சிங்காநல்லூர், சேலம் வடக்கு, பரமத்தி வேலூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தள��, பென்னாகரம், தருமபுரி, குளித்தலை ஆகிய 13 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இத்தனைக்கும் அதிமுக தனித்து போட்டியிட்டது. திமுகவோ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் தனியாக போட்டியிட்டனர்.\nதிமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவானபோதிலும், ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், கொங்கு மண்டலத்தில் திமுக பெற்ற தோல்விதான். இந்த நிலையில்தான், ஈரோட்டில் இன்று துவங்கி நாளை வரை நடைபெற உள்ள கொங்கு மண்டல மாநாடு திமுகவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அம்மண்டலத்தை சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் திமுக தனது இருப்பை இன்னும் பலப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து, ஊக்குவித்து, பொதுமக்களிடையே பிரச்சாரத்தை கொண்டு செல்ல இந்த மாநாடு உதவும் என திமுக தலைமை நினைக்கிறது.\n(ஈரோடு) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk erode meeting திமுக ஈரோடு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-prithvi-suicide-attempt/", "date_download": "2018-11-12T23:17:03Z", "digest": "sha1:3IQCITLKHVCNUD6U2QGYOXPZDNMH2QO4", "length": 7442, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப்ரித்வி தற்கொலை முயற்சியா? வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ செய்தியால் பரபரப்பு ! - Cinemapettai", "raw_content": "\nHome News ப்ரித்வி தற்கொலை முயற்சியா வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ செய்தியால் பரபரப்பு \n வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ செய்தியால் பரபரப்பு \nவாரணம் ஆயிரம், பயணம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரித்வி. மேலும், சின்னத்திரை நாடகங்களில் இவர் மிகவும் பிரபலம்.\nஇவர் நேற்று தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக ஒரு ஆடியோ வெளியிட்டு இருந்தார்.இந்த ஆடியோ வாட்ஸ் அப்புகளில் தீவிரமாக பரவியது.\nஇதனால், ஒட்டு மொத்த திரையுலகமே அச்சத்தில் உறைந்தது.பின் தான் தெரிந்தது ஒரு குறும்படத்திற்காக அவர் பேசிய வசனம் எப்படியோ லீக் ஆகிவிட்டது என்று, எப்படியோ சில மணி நேரம் கோலிவுட்டே பதட்டமாகிவிட்டது.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17334-.html", "date_download": "2018-11-12T23:28:48Z", "digest": "sha1:JDV7WAU7PAQNFF4GCM6NONRVFE4EM5CM", "length": 7954, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "'பூனை' யை மேயராக்கி அழகு பார்க்கும் அலாஸ்கா மக்கள் |", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'பூனை' யை மேயராக்கி அழகு பார்க்கும் அலாஸ்கா மக்கள்\nஅலாஸ்காவில் உள்ள டல்கீட்னா எனும் சிறிய மாவட்டத்தில் 900 பேர் வசிக்கின்றனர். இந்தப் பகுதிக்கான மேயர் தேர்தலில், மக்கள் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இழந்ததால், பூனையை மேயராக தேர்ந்தெடுத்து உள்ளனர். டல்கீனாவினிற்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கவே இதைச் செய்ததாக அம்மக்கள் கூறுகின்றனர். 1997 - ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 19 வருடங்களாக STUBBS எனும் பூனை தான் மேயராக இருந்து வருகின்றது. இந்த மேயரைப் பார்க்க தினமும் 30 - 40 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனராம். மேலும், ஃபேஸ் புக்கில் 10,000 ஃபாலோயர்களும் இருக்கின்றார்களாம். (அடுத்த தேர்தல்ல நம்ம ஊர்லயும் இத அப்ளை பண்ணிருவோமா..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாதிய அம்பு உங்களை நோக்கியும் பாயும்: அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nதீவிரவாத த��க்குதல் - பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் 4 பேர் பலி\nதொப்பையை குறைக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127041", "date_download": "2018-11-12T22:35:40Z", "digest": "sha1:3YJWFSGP44IUUGPRDC7RKXYFQBKRSDAC", "length": 5751, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "லண்டன் பாடசாலையில் பாரிய தீ விபத்து - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி லண்டன் பாடசாலையில் பாரிய தீ விபத்து\nலண்டன் பாடசாலையில் பாரிய தீ விபத்து\nசர்வதேச செய்திகள்:பிரித்தானியாவின் தலைநகரில் பாடசாலை கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nலண்டன் Dagenham பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்துவதற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nHewett வீதிக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஅனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.\nபிரித்தானியா நேரப்படி இன்று அதிகாலை 4.50 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த பாடசாலையின் உயரமான கட்டடம் ஒன்று அரைவாசி பகுதி தற்போது முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் தீ விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleஉங்கள் நாக்கு வெள்ளையாக இருக்கிறதா\nNext articleயாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு மன நோயா\nபிரான்ஸில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள்…\nமலேசியா நாடு உருவாக யார் காரணம் என்று\nஜிம்பாப்வேயில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 50பேர் உடல் நசுங்கி பலி\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Dallas", "date_download": "2018-11-12T22:20:04Z", "digest": "sha1:4SCDEWKSWWDZG4CI35JPMJFUVSKWVAEL", "length": 14252, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமுளைப்பாரி, கும்மி, கபடி... அமெரிக்கா, டல்லாஸில் களைகட்டிய சித்திரைத் திருவிழா\nஉலக விளையாட்டு பிசினஸில் இவர்கள் தான் முதலிடம்\n#Jallikattu - டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு'\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் எதிரொலி: 5 போலீசார் சுட்டுக் கொலை\nடாலஸ் தமிழ் மன்றம் தொடக்க விழா\nடாலஸ் வாழ் தமிழர்களுக்காக 'டாலஸ் தமிழ் மன்றம்' தொடக்கம்\nடல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3315", "date_download": "2018-11-12T22:38:49Z", "digest": "sha1:D5IAJSP3GNCNBY5IPR6JN5H6LUTFLB4K", "length": 7906, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`சிரியா மண்ணே சிரி' - வைரமுத்து கண்டனம்\nஉலக நாடுக���் அதிரும்வண்ணம், கடந்த வாரம் நடந்தேறிய சிரியா தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் உச்சமாக, இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் உலக நாடுகளை அதிரவைத்தன. தாக்குதலுக்கு உள்ளான பிஞ்சுக் குழந்தைகளின் அழுகுரல்கள் உலக மக்களின் வலியாக உணரப்படுகிறது. 'கிளர்ச்சியாளர்க ளின் பிடியிலிருக்கும் கிழக்குக் கௌட்டாவில், தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டார். இருப்பினும், இந்த உத்தரவு பெயரளவே என்பது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்திதான். இதனால், சிரியா அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளும் இதுகுறித்து கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றன. தமிழகத்திலும் தாக்குதலுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.\nஇதற்கிடையே, சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சிரியா மண்ணே சிரி' என்ற பெயரில் அவர் கவிதை வெளியிட்டுள்ளார். அதில், \"மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது. கரும்புகை தற்போது சிரி யாவை ஆண்டுவருகிறது. குழந்தைகளைப் பதுங்குக் குழியில் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்குத் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள், பதுங்குக் குழிகளில் வீழ்ந்துள்ளன. ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடுகள், கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன. போரும் மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை\" என்று கூறியுள்ளார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2014/03/blog-post_10.html", "date_download": "2018-11-12T22:57:28Z", "digest": "sha1:JDRVPHIJKS6QR47N6BA6XVOC3NA4MC7P", "length": 18263, "nlines": 313, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "வன்மம் தவிர் - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nமனம் மறக்க வலை மேய்ந்தேன்\nதிண்டுக்கல் தனபாலன் 10 March 2014 at 06:56\n என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்...\nவளர்ந்தது பல்லியின் வால். மட்டும் அல்ல வன்மமும் தானோ...\nஎன்றாலும் மனதில் எஞ்சி இருக்கும் பரிவுணர்வு இங்கே கவிதையாய். மனப் போராட்டத்தை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நிலாமகள். அருமை.\nஅன்பும் கருணையும் கொண்ட மனங்களிலும் சில வேளைகளில் வன்மம் தவிர்க்கவியலாததாகிப் போகிறது. பூசி மெழுகும் மனங்களுக்கு மத்தியில் எவ்வித அரிதாரமுமற்ற அழகுக் கவிதை. பாராட்டுகள் நிலாமகள்.\nபல சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறதோ நம் மனதில்.....\n’நாம நம்ம கன்னத்தில அடிச்சுக்கிட்ட எப்பிடி வலிக்கும்னு நேத்து ஒரு கொசு கத்துக் குடுத்திச்சு’ என்று ஒரு வணிக சஞ்சிகையில் ஃபேஸ்புக் பக்க செய்தி ஒன்று பார்த்தேன்.\nஒரு அனுபவம் கவிதையாய் மலர்ந்திருக்கிறது நிலாவுக்கு.\nபாராபட்டம் இன்றி பெய்கிறது அனுபவம் என்னும் பெருமழை. விதைகள் முளைக்கின்றன அதனதன் வீரியத்தோடு.\nபற்பசைக்கு இப்படி ஒரு பயனா\nநீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் வலைக்கு வந்தேன். கவிதை அருமை, as usual. மனிதனின் மனத்திற்குள் மிருகமும் இருக்கிறது, கடவுளும் இருக்கிறான்(ள்) என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். திருக்குறளுக்கு பலர் அவரவர் புரிதலின் அடிப்படையில் உரை எழுதியதுபோல உங்களது கவிதைக்கும் வித்தியாசமான விமர்சனங்கள் (என்னையும் சேர்த்துதான் :-)\nஉங்களது வார்த்தை கையாடல் அருமை, as usual.\nகடித்து விட்டுப் பறந்த குளவியைப் பல்லி விழுங்க, குளவியைப் பழி வாங்கிய திருப்தி நமக்கு. கருணை உணர்வு கொண்ட மனிதனிடமும் அடிமனதில் பழிவாங்கும் எண்ணம் உறங்கிக் கிடக்கிறது என்ற உண்மையை வெளியிடும் அழகிய கவிதை. பாராட்டுக்கள்\nஅன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,\nவலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\nஉதிரும் சிறகுகள�� சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nHealth Is Wealth: ஆழ் மனதில் அற்புத சக்தி.\nமகிழம் பூ ... மத்தாப்பு\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/china-cuts-yuan-rate-more-than-1-against-dollar/", "date_download": "2018-11-12T22:18:01Z", "digest": "sha1:FFOWPOF4TZT7QYXFILX6UFW5P33HJQ74", "length": 10346, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சீன நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி. நாணய போருக்கு வழி வகுக்குமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசீன நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி. நாணய போருக்கு வழி வகுக்குமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nசீன நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி. நாணய போருக்கு வழி வகுக்குமா\nஉலகின் 2-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் பெற்றுள்ள சீனா, சமீபகாலமாக மந்தமான பொருளாதார நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாட்டின் ஏற்றுமதியின் அளவும் சரியத்தொடங்கியதால், அமெரிக்க டாலருக்கு நிகரான சீன யுவானின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் அதிரடியாக 1.99 சதவீத அளவுக்கு சீனா தன்னுடைய யுவானின் மதிப்பை குறைத்தது. கடந்த 3 ஆண்டுகளில் யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்பட்டது. இந்த நாணய மதிப்பின் வீழ்ச்சி, ஏற்றுமதியைப் பெருக்கும் என்றும் வெளிநாட்டு சந்தைகளில் சீனப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1.6 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு டாலர், 6.33 யுவான் என்ற நிலையில் அதன் மதிப்பு உள்ளது. இது தொடர்பாக சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையில், “நாணய வீதத்தை ஸ்திரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்போம். யுவானின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கும் என நம்புவதற்கு அடிப்படை இல்லை” என கூறப்பட்டுள்ளது.\nசீனா தொடர்ந்து 2-வது நாளாக நாணயத்தின் மதிப்பை குறைத்திருப்பது 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலக்கட்டத்தில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சீனா செயற்கையாக நாணயத்தின் மதிப்பை குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிற வேளையில், இப்போது சீனா 2 நாட்கள் தொடர்ந்து நாணயத்தின் மதிப்பை குறைத்திருப்பது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.\nஇருப்பினும் சர்வதேச நிதியம் ‘ஐ.எம்.எப்.’ சீனாவின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என அது கூறி உள்ளது. சீனாவை பின்பற்றி பிற ஆசிய நாடுகளும் தங்களது நாணயத்தின் மதிப்பை குறைக்க தொடங்கினால், அது நாணய போருக்கு வழி வகுத்து விடும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே இந்த நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேகி நூடுல்ஸ் தடை நீக்கம். மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி, தவான் அதிரடி சதம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=24514", "date_download": "2018-11-12T22:11:29Z", "digest": "sha1:W2GSUD3M74ACVDOB6MB6IR5GC2UXZG2T", "length": 14741, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "வாட்ஸ்அப் டெலீட் புது அ�", "raw_content": "\nவாட்ஸ்அப் டெலீட் புது அப்டேட்\nவாட்ஸ்அப் செயலியில் அதிக எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட டெலீட் அம்சம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.31 வெர்ஷனில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை 1 மணி நேரம் 8 நிமிடங்கள், 16 நொடிகளில் அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nமுந்தைய ஸ்டேபிள் பில்டு பதிப்புகளில் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அதனை அழிக்க வழி செய்தது. வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சத்த��ற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ்-இல் வழங்கப்படும் புதிய அப்டேட், பயனர் வரவேற்பை பொருத்து ஆண்ட்ராய்டில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி முதல்முறையாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் ஜிமெயிலின் அன்டூ சென்ட் (Undo Send) அம்சம் போன்றே வேலை செய்கிறது, எனினும் வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.அனைவருக்கும் அழிக்கும் வசதி என்றாலும், குறுந்தகவல்களை அனுப்புவோருக்கு மட்டும் அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் பிளாக் ரிவோக் ரிக்வஸ்ட் (Block revoke request) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்க முயலும் போது குறுந்தகவல் அனுப்பும்.\nஇந்த அம்சம் அனைவருக்கும் அழிக்கப்படும் குறுந்தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் இருப்பதை உறுதி செய்யும். அந்த வகையில் 24 மணி நேரத்திற்கு பின் அனைவருக்கும் அனுப்பப்படும் குறுந்தகவல்களை சட்ட விரோதமாக அழிக்க முடியாது.\nமுன்னதாக வாட்ஸ்அப்பில் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்கக் கோரும் அம்சமானது ரிக்வஸ்ட் ஐடி மற்றும் மெசேஜ் ஐடி ஒன்றாக இருப்பதை உறுதி செய்து குறிப்பிட்ட குறுந்தகவல்களை அழிக்கும். புதிய வெர்ஷன்களில் ரிவோக் ரிக்வஸ்ட்களுக்கான நேரம் 24 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்கும் முன் ரிக்வஸ்ட் ஐடியுடன் மெசேஜ் தேதியை உறுதி செய்கிறது.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தம���கும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவ���ு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/08/blog-post_9.html", "date_download": "2018-11-12T22:48:40Z", "digest": "sha1:R2QR27J57XPXBBS5XL7ERNJ4Q5SD7NVG", "length": 24013, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்\nஎழுத்தாளர்: டாக்டர் யசோதா சேதுராமன்\n1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea):\nVomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or) (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை (iii) 1 tsp உப்பு (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம்.\ni. திட உணவு கொடுப்பதை நிறுத்தவும். புளிப்பு சுவையுள்ள உணவு அதிகம் கொடுக்கக் கூடாது.\nii. காலையில் ½ glass மிதமான வெந்நீரில் சிறிது உப்பும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து அந்த நீரை சிறிது கொடுக்கவும். மதியம், இரவு என சிறிது சிறிதாய் கொடுக்கவும். குழந்தைகள் சிறது Vomit செய்யலாம். அதன் மூலம் கபம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.\niii. Green juice சிறிது கொடுக்கலாம். Green juice செய்ய சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா இலை, கோஸ், கோதுமைப் புல் இவற்றை நன்கு அலம்பி நீர் விட்டு அரைத்து வடிகட்டி தினமும் சிறிது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.\n(4) Constipation : குழந்தைகளுக்கு உணவுக்கிடையில் Warm water சிறிது கொடுத்து வரவும். கடுக்காய்பொடி சிறிது குழைத்து தேனில் குழைத்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\n(5) Whooping cough : திட உணவு மிதமாகக் கொடுக்கவும். சிறிது இஞ்சி, மஞ்சள் பொடி சிறிது Pinch of salt இவற்றை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.\n(6) Tonsilitis ; குழந்தைகளுக்கு பொதுவாக வரக்கூடிய ஒன்று Gargling with lukewarm water with a little salt (சிறிது வளர்ந்த குழந்தைகள்) உதவியாக இருக்கும். Tonsils வீக்கமாகி இருந்தால் சிறிது மஞ்சள் பொடி apply செய்யலாம்.\n(7) Asthma / breathlessness / Suffocation : ¼ tsp மஞ்சள் பொடி ¼ tsp சீரகப்பொடி சிறிது சுக்கு பொடி இவற்றை நன்கு கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.\n(8) Eosinophillia : மாலையில், ஓமத்தை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை தினமும் கொடுத்து வரலாம்.\n(a) Alfalfa ஜீரணக் கோளாறுகள் / அஜீரணம்\nஎந்த வித நோய்கள் குழந்தைகளுக்கு வந்தாலும் உணவுகள் கொடுப்பதை சிறிது மாற்றி பொருத்தமான உணவுகளைக் கொடுத்தால் ¾ பங்கு நோய் குணமாகிவிடும். எளிமையாகக் கிடைக்கும் கீரைகள், வெந்தயம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. இஞ்சி, சுக்கு, தேன், நெல்லிக்காய், நல்ல சத்தான தானியங்கள் போன்றவற்றையும் நிறைய கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி முக்கியமாக தாய்மார்களின் கையில் தான் உள்ளது.\nஎதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள், என்ற பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு எளிமையான முறையில் மிகவும் ஆரோக்கிய மாக குழந்தைகளை வளர்க்கலாம். நாம் உண்ணும் உணவே மருந்து. குழந்தைகளுக்கும் இது மிகவும் பொருந்தும். சிறிய குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு நாள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே சில முறைகள் பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கிய மாக வளரும் சிலவற்றை இங்கு பார்ப்போம்.\n1. சீரகம் ½ tsp கற்பூரவல்லி இலை சிறிது, துளசி சிறிது, மூக்கரட்டை வேர் சிறிது, கருப்பு வெற்றிலை சிறிது, சித்திரத்தை சிறிது, வசம்பு சிறிது இவற்றை நன்கு நசுக்கி நல்ல வெள்ளை துணியில் (புதுத்துணியாக இருத்தல் நல்லது) முடிந்து ஆவிகாட்டி எடுத்து பிழிந்து சிறிது வெந்நீர் சேர்த்து குழந்தைகளின் வயதிற்கேற்ப 2.5 ml to 5 ml வரை ஒரு நாளைக்கு இருமுறை கொடுக்கலாம். சளி, காய்ச்சல், மாந்தம், வயிற்றுக்கோளாறு, வாந்தி எல்லாவற்றிற்கும் இது மிகவும் நல்லது. சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந��த சாற்றைக் கொடுத்து வந்தால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.\n2. ஜாதிக்காய், மாசிக்காய் இவைகளும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதிக உடல்வெப்பம். வயிற்றுக் கோளாறு, அடிக்கடி தொந்தரவு தரும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இவற்றைக் கொடுக்கலாம். சாதம் வேகும்போது இவை இரண்டையும் கூடவே வேகவைத்து பிறகு நிழலில் நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் இரண்டையும் தனித்தனியாக இழைத்து சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கவும். 3 நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு வேளை என்று கொடுத்து வந்தால் மேற்சொன்னவைகள் யாவும் முற்றிலும் குணமாகிவிடும். சிறிய குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் பால் கக்குவதற்கு வாய்ப்புண்டு. அதுபோன்ற நேரத்தில் 4 (or) 5 மிளகு நெய்யில் பொரித்து தூள் செய்து நெய்யில் கலந்து கொடுக்கவும். உடனே வாயிலெடுப்பது நிற்கும்.\n3. தும்பைப்பூ (சிறிய கிண்ணம்) வெற்றிலை, கற்பூரவல்லி கொதிக்க வைத்து 1 பாலாடை கொடுக்கலாம். சளி, மாந்தம் அஜீரணம் இவை நீங்கும்.\n4. 5 ஆம் மாதக் குழந்தையிலிருந்து 2 வேப்பிலை ஈர்க்கு, மிளகளவு சுக்கு, 1 பல் பூண்டு, சீரகம் இவைகளை சற்று பொடிசெய்து 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி 1 பாலாடை அளவு கொடுக்கவும் வயிறு Upset குணமாகும்.\n5. வசம்பு : இது எல்லோரும் அறிந்த ஒன்று. சிறிய வசம்பு துண்டு எடுத்து சிறிய விளக்கில் சுட்டு கறியாக்கி, தாய்ப்பால் (or) பசும்பாலில் இழைத்து 1 tsp அளவு வாரம் ஒரு முறை கொடுத்துவரலாம். வாந்தி, அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வசம்பு 5g, சீரகம் 5g, சித்திரத்தை சிறிது, சுக்கு சிறிய துண்டு, மிளகு சிறிது. பெருங்காயம், ஓமம் 5g இவற்றை பொன்னிறமாக வறுத்து வசம்பை நன்கு சுட்டு கறியாக்கி எல்லாவற்றையும் காற்றுபுகாமல் ஒரு சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சிறிய குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். 5 வயது மேற்பட்டவர்களுக்கு ¼ tsp அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான கோளாறுகள் சளி, காய்ச்சல் இவை குணமாகும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகு��ந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ���சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_5.html", "date_download": "2018-11-12T22:45:43Z", "digest": "sha1:BFE7ATFK6ACGDFEZGMWVG4PF5X65OP5S", "length": 19402, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பூமியின் எதிர்காலம் நம் கைகளில்", "raw_content": "\nபூமியின் எதிர்காலம் நம் கைகளில்\nபூமியின் எதிர்காலம் நம் கைகளில் பேராசிரியர் கே. ராஜு உயிர் என்பது நமது கிரகத்தின் தனிச்சொத்து. உலக நாடுகளில் உயிரின் தன்னிகரில்லா பன்முகத் தன்மை இந்தியாவுக்கே உரியது. பல்வேறுவிதமான, வித்தியாசமான, அழகியல் ததும்பும் எண்ணற்ற ஜீவராசிகள், நம் நாட்டின் விரிந்து பரந்த நிலப்பரப்பு, ஆறுகள் மற்றும் கடல்களை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. இந்த உயிரியல் பன்முகத்தன்மை பல்வேறுவிதமான மக்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களுடன் ஒரு அழகிய திரைச்சீலையாக பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்த தனித்தன்மை வாய்ந்த உயிரியல்-பண்பாட்டு திரைச்சீலை பல நூற்றாண்டுகளாக நெகிழ்திறனுடன் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, சுற்றுச்சூழல் சக்திகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அதன் இருப்பு கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. இறுதியாக, உயிரியல், பண்பாடு, பழக்கவழக்கங்களாலான திரைச்சீலையை இந்த சக்திகள் அழித்துவிடக் கூடும். அதாவது நம்மையே அழித்துவிடக் கூடும். உயிரியல் வடிவங்களின் அழிவை உலகெங்கும் உள்ள உயிரியலாளர்கள் கவனமாகக் கவனித்து வந்திருக்கின்றனர். நமது புவியியல் வரலாற்றில் முன்பு இருந்ததைப் போல தற்போது உயிரினங்கள் அழிந்துவரும் வேகம் ஆயிரம் மடங்காகியிருக்கிறது. சமீபத்திய பத்தாண்டுகளில் பெரிய பாலூட்டிகளில் 40 சதத்திற்கும் மேலானவையும் பூச்சியினங்களில் 75 சதத்திற்கு மேலானவையும் அழிந்துவிட்டன. உலகெங்கிலும் உயிரினங்களின் இயற்கையான இருப்பிடங்கள் சுருங்கிவிட்டன. இந்த நட்டக்கணக்குகளில் உலகில் முதல் இடத்தைப் பிடிப்பது நம் நாடுதான். வரலாற்றில் `ஆந்த்ரபோசீன்' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கும் ஒரு புதிய யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். மனிதர்கள் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதை அறிவிக்கிறது இந்த யுகம். நமது காடுகள் சீரழிந்து குறைந்து வருவதை, நமது ஆறுகள் ம��ைந்து வருவதை, நம்மைச் சுற்றியுள்ள காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் வாளாவிருக்கிறோம். கங்கை மட்டுமே மாசுபட்டிருப்பதுபோல கருதிக் கொண்டு கங்கையைச் சுத்தப்படுத்துவது பற்றி அடிக்கடி பேசுகிறோம். பூமியின் சுற்றுசூழல் முழுவதுமே பாழ்பட்டு வருவதை நாம் காணாததுபோல் இருக்கிறோம். அனைத்து உயிரினங்களுக்குமே இன்று அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. பூமியில் உயிரைப் பாதுகாக்க அமெரிக்காவின் பிரபல உயிரியலாளர் ஈ.ஓ.வில்சன் \"பாதி பூமி (Half-earth)\" என்ற மிகப் பெரியதொரு திட்டத்தை முன்வைக்கிறார். வேகமாக மறைந்து கொண்டிருக்கும் நமது இயற்கைப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க பூமியின் நிலப்பரப்பில் பாதியையாவது பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டம். இதை பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதிக்காதவாறு நிறைவேற்ற வேண்டும். காடுகள் பற்றிய இந்தியக் கொள்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என்கிறது. புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் போன்ற மற்ற இயற்கை அமைப்புகளையும் சேர்த்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி 40 சதத்தை எட்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் இந்த 40 சத வளத்தைப் பாதுகாத்தாலே அது சாதனைதான். உயிரினங்களைக் கணக்கெடுத்து, வரைபடமாக்கி, கண்காணிக்க வேண்டுமெனில் அடிப்படையிலேயே வித்தியாசமான அணுகுமுறைகளுடன் கூடிய பிரம்மாண்டமானதொரு புதிய முயற்சி தேவைப்படுகிறது. இந்தப் புதிய முயற்சி மக்களுடைய பண்பாடுகள், இனங்கள், மொழிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினக் கூறுகளைப் பற்றி மட்டுமின்றி, உயிரினப் பன்மையின் பயன், நிலப் பயன்பாடு மற்றும் பருவநிலை மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறை நம்மிடம் உள்ளவை எவை, அவற்றில் மிகவும் ஆபத்துக்குள்ளானவை எவை என்ற பார்வையை நமக்குக் கொடுக்கும். காணாமல் போய்க்கொண்டிருக்கும் நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் சமூகத்தின் வளர்ந்துவரும் தேவைகளையும் ஒன்றிணைப்பது எப்படி என்ற கேள்விக்கு நாம் விடை கண்டாக வேண்டும். உயிரியல் தொழில்நுட்பத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை போன்ற இந்திய அறிவியல் கட்டமைப்பில் உள்ள நிறுவனங்கள் இந்தத் திசைவழியில் சிந்தனையைச் செலுத்தி அறிவியலையும் சமூகத்தையும் பரந்த கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கியுள்ளன. ஊர்கூடித் தேரிழுப்பது என்பார்கள். உலகமே ஒன்றாக எழுந்து நமது தாய்வீடான பூமியைப் பாதுகாக்கச் செயல்பட வேண்டிய தருணம் இது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக��கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-trip-pykara-this-summer-001110.html", "date_download": "2018-11-12T22:28:09Z", "digest": "sha1:7EHE2Z3LFAKS2GIHCEFUVHB2IHTS4R6K", "length": 14526, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "lets go a trip to pykara in this summer - Tamil Nativeplanet", "raw_content": "\n»அடடா.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுற்றுலாவை மறந்துட்டோமே\nஅடடா.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுற்றுலாவை மறந்துட்டோமே\n தப்பிக்க ப���ராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nமழை பெய்வதென்பது வரம் தான். என்றாலும் சில இடங்களில்தான் மழை பெய்கிறது. தமிழகத்தின் பிற இடங்களில் வெயில் தான் வதைக்கிறது.\nஇந்த புதுவருடத்தில் நீங்கள் செல்லவேண்டிய இடங்களாக நீர்வீழ்ச்சிகளையும், ஆறுகளையும் இந்த பகுதியில் சுட்டிக்காட்டி வருகிறோம்.\nஅந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது பைக்காரா மற்றும் கல்லட்டி நீர்வீழ்ச்சி மேலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள், போகும் நேரம், செலவு பற்றியும் பார்க்கலாம்.\nபைக்காரா நீர்வீழ்ச்சி ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் பகுதியில் அமைந்துள்ளது. இது ஊட்டியிலிருந்து 45 நிமிடத்தொலைவில் அமைந்துள்ளது. அதாவது 22 கிமீ தொலைவு. சென்னையிலிருந்து ஊட்டிக்கு தோராயமாக, சாலை அல்லது ரயில் வழித்தடத்தில் 10 மணி நேரம் ஆகலாம். விமானத்தில் 1 மணி நேரத்தில் கோயம்புத்தூர் வந்தடைந்து அங்கிருந்து 1 மணி நேரத்தில் ஊட்டியை அடையலாம்.\nஇந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் தெரியுமா\nஉங்கள் இருப்பிடத்திலிருந்து கோவைக்கு வரும் நேரத்தை கணித்துக் கொள்ளுங்கள். கோவையிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பினால் 10 மணிக்கெல்லாம் ஊட்டியை அடைந்துவிடலாம்.\nகாலை உணவை ஊட்டியில் கழித்துவிட்டு, அங்கிருந்து பைக்காரவை நோக்கி புறப்படலாம். முடிந்த வரை விடிந்தவுடன் பயணிப்பது நல்லது. சில நேரங்களில் மழைப்பொழிவு இருக்கலாம்.\nஊட்டியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 181ஐத் தொடர்ந்து சென்றால் பைக்காரவை அடைந்துவிடலாம். 22 கிமீ தொலைவில் உள்ள பைக்காராவை அடைய குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் எடுக்கலாம்.\nபைக்காரா உங்களை அன்புடன் வரவேற்கிறத���\n3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்\nபைக்காராவை அடைந்தவுடன் உங்களுக்கு முதலில் காண விளைவது ஏரியைத்தான்.\nஇயற்கை எழில் கொஞ்சும் அந்த ஏரி உங்களை தன்னுள் வா என அழைக்கும்.\nஎன்னுள் வந்து படகு சவாரி செய் என கட்டளையிடும். இயற்கையின் பாதங்களில் அடிமையாய் கிடந்தாலும் சொர்க்கம் வந்து சேரும் என உங்களை மூளைச் சலவைச் செய்யும் அந்த ஏரி.\nபடகு சவாரி என்றாலே குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அலாதி ஆசைதான். பயப்படாதே .. நான் உன் அபிமானிதான் என ஏரியின் குரல் உங்கள் மனதிற்குள் விழும். மயங்கி விடாதீர்கள் அவளை விட அழகில் சிறந்தவள் என்று இன்னொரு குரல் அருகிலிருந்து கேட்கும்..\nஆர்ப்பரிக்கும் ஆற்றலுடன் ஏஆர் ரஹ்மானின் இசையில் இளையராஜாவின் சுவையைக் கலந்து தேவாவின் தாளங்களைப் போல் ஆரவாரம் செய்யும் பைக்காரா நீர்வீழ்ச்சி உங்களை கன்னிப்பார்வையில் விழுங்கிவிடும்.\nகன்னிப்பெண் நீர் முழுகி பின்புறமாய்த் திரும்பி நின்று தலைவிரித்தாடும் அழகைப் போல, மலையழகி தன் பின்புற கூந்தலில் நீராய் பாய்வதுபோல் நீர்வீழ்ச்சியின் அழகியல் சொல்லில் அடங்காதது. நேரில் காணுங்கள் உங்களுக்குப்புரியும்.\nபைக்காராவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கல்கட்டி நீர்வீழ்ச்சி. இங்கு செல்ல 50 நிமிடங்கள் வரை ஆகலாம்.\nகல்கட்டி நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 100 அடி உயரம் கொண்டது. கல்கட்டி வளைவுகளில் ஆர்பரித்து ஊட்டியின் 13 கிமீ வரை ஓடும் ஆறு கொண்ட அற்புத நீர்வீழ்ச்சி இது.\nஇங்கு காட்டு நாய்கள், புள்ளி மான்கள், சாம்பார் மான்கள், பல்வேறு வகையான பறவைகள் என நிறைய காணலாம்.\nஊட்டி ஏரி, மான் பூங்கா, கலை காட்சியகம், அரசு பூங்கா அருங்காட்சியகம், தொட்டபெட்டா, கோவைக் குற்றாலம் என பல அருமையான தருணங்களை தவற விடாதீர்கள். இப்போதே பயணியுங்கள். மனதிற்கு குளுமையும், உடலுக்கு ஓய்வும் தரும் ஊட்டி மலை பயணத்திற்கு...\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2009/11/1.html", "date_download": "2018-11-12T23:33:57Z", "digest": "sha1:DFO6MUVNAOAGE5JUKJFPMCMRB4KWHPGO", "length": 28481, "nlines": 549, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: ஃபார்முலா 1 ரேஸ்", "raw_content": "\nஅபுதாபியில் எஃப்-1 ரேஸ் நடந்துகொண்டிருக்கிறது. இன்று கடைசி நாள். ரேஸ் டீம்களில் நமக்குத் தெரிந்த ஷூமேக்கர், நரேன் கார்த்திகேயன் பெயர்களெல்லாம் இல்லை. ”Force India F1 team\" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது. ஆனால் அணி உறுப்பினர்கள் இந்தியர்கள் இல்லை. (ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம். என் வீட்டுக்காரர் ரேஸ் நடக்கும் யாஸ் தீவில் ( Yas Island) வேலை பார்ப்பதால் ஃபிரீ பாஸ் கிடைக்குமா என்று நிறைய விசாரிப்புகள். ம்ஹூம், பயங்கர டைட் செக்யூரிட்டி. அங்கே உள்ள எல்லா கம்பெனிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை விட்டுவிட்டார்கள் என்றால் பாருங்கள், எவ்வளவு பாதுகாப்பு என்று. எமெர்ஜன்ஸி ட்யூட்டியில் இருப்பவர்களுக்கு சிறப்பு செக்யூரிட்டி பாஸ் என்று ஏக அமர்க்களம்.\nபோன வாரம் வெள்ளி, சனி இரண்டு நாளும் டிரையல் ரேஸ் நடந்தது. அதற்குத்தான் ஃபிரீ பாஸ் கிடைத்தது. அப்பாவும் பிள்ளைகளும் போய் வந்தார்கள். சின்னவனுக்கு அங்கு இருந்த பயங்கர சத்தம் பிடிக்கவில்லை. அவன் சொன்னது சரிதான், டிரையல் ரேஸில் எடுத்த வீடியோவைக்கூட சவுண்ட் ம்யூட் போட்டுவிட்டுத்தான் பார்க்க முடிகிறது. ஜெட் பிளேன் போவதுபோல என்னா சத்தம். சின்னவன் வீடியோவில் காதை மூடிக்கொண்டே இருக்கிறான், பாவம். பெரியவன் நன்றாக இருந்தது என்றான். ஆனாலும் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கப் பொறுமையில்லை இருவருக்கும். “சும்மா சும்மா காரெல்லாம் வந்து வந்து போயிட்டிருக்கு. இதைப் போய் யார் அவ்வளவு நேரம் உக்காந்து பாக்கறது” என்றார்கள். அதனால்தானே நான் போகவேயில்லை. ரேஸ் சாலைகள், ஹோட்டல்கள், மெரினா என்று யாஸ் தீவில் உள்ள மற்ற இடங்களை நன்றாகச் சுத்திப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.\nசில பதிவர்கள் இந்த ரேஸ் பார்த்து, பதிவு எழுதப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். பார்ப்போம், யார் யார் எழுதுகிறார்கள் என்று. ஆனால் நாந்தானே ஃபர்ஸ்ட் (பாக்கலைன்னாலும் எழுதிட்டேன்ல\nஇதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சில பத்திரிகையாளர்கள் ஆச்சர��யம் தெரிவித்திருக்கிறார்கள். முதல்முறையாக இவ்வளவு அதிகம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பதாகவும், மற்ற நேரங்களில் பத்திரிகையாளர் என்றால் கேள்வியே இல்லாமல் கிடைக்கும் அனுமதி, சலுகைகள், இலவசங்கள், எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறுகையில், யூ.ஏ.இ. யில் தனது 18 வருட சர்வீஸில், ஒரு நிகழ்ச்சியை கவர் செய்யும்போது, முதன்முறையாக உணவுக்குக் காசு கொடுத்ததாக எழுதியிருக்கிறார். (”And for the first time in my 18 years in the UAE, media persons will also have to pay for their snacks and food”) ஹூம் அவர் கவலை அவருக்கு\nஇந்த ரேஸை வைத்துதான் இனி யாஸ் தீவிலும், பக்கத்தில் உள்ள ராஹா பீச், சாதியாத், ஃபலாஹ் தீவுகளில் சரிந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் நிலவரத்தை நிமிர்த்த வேண்டிய கட்டாயம் அபுதாபிக்கு. இந்த ரேஸ் எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டினால்தான் அது சாத்தியம். அவர்கள் ஆசை நிறைவேறட்டும், நிறைவேறினால்தான் பொருளாதாரச் சீர்குலைவால் வேலை இழந்த/ இழக்கும் அபாயத்தில் உள்ள நம்மவர்களுக்கும் நல்வாழ்வு மலரும்.\nLabels: அனுபவம், ஃபார்முலா 1 ரேஸ்\n சூப்பர்ப் கவரேஜ், போகாமலேயே இப்படி ஒரு லைவ் டெலிகாஸ்ட், அங்கே போனால் கலக்கிடுவீங்க, உங்களுக்கு ஒரு பத்திரிகையாளர் பாஸ் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டிக்கொள்கிறேன்.\n சூப்பர்ப் கவரேஜ், போகாமலேயே இப்படி ஒரு லைவ் டெலிகாஸ்ட், அங்கே போனால் கலக்கிடுவீங்க//\nகலக்கல் கவரேஜ். நானும் பேப்பர்ல பார்த்தேன் இன்னைக்கு.\n//இதைப் போய் யார் அவ்வளவு நேரம் உக்காந்து பாக்கறது” என்றார்கள். அதனால்தானே நான் போகவேயில்லை//\nநான் உங்க சின்ன பையன் செட். ரேஸ் சம்பந்தமான செய்திகளில் கூட ஆர்வம் இல்லை. இதுவே கிரிக்கெட்டிற்கும் :(\nஆனால் ப்ளே ஸ்டேஷன் ரேஸ் பிரியன் நான்.\nரொம்ப நல்ல கவரேஜ். இண்ட்ரஸ்டிங்கா எழுதறிங்க மேடம்.\n//”Force India F1 team\" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது//\nஇந்திய சாராய சாம்ராஜ்யத் தலைவர் விஜய் மல்லையாவின் நிறுவனம் இது. வெளிநாட்டு வீரர்களை பணியில் வைத்திருக்கிறார். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உட்பட அந்த பெயரில் விற்பனையாகும் அனைத்திற்கும் தலைவர். ஐபிஎல் கிரிக்கெட்டின் பெங்களூர் அணி உரிமையாளர். இதெல்லாம் அவருக்கு பொழுது போக்கு.\nகலக்கல் கவரேஜ். நானும் பேப்பர்ல பார்த்தேன் இன்னைக்கு.//\nவாங்க “நீங்க ஆதவன்”. நன்றி.\nநான் உங்க சின்ன பையன் செட்.//\nஇப்படிச் சொல்லிட்டா நீங்களும் சின்னப் பையனா\nரொம்ப நல்ல கவரேஜ். இண்ட்ரஸ்டிங்கா எழுதறிங்க மேடம்.\n//”Force India F1 team\" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது//\nஇந்திய சாராய சாம்ராஜ்யத் தலைவர் விஜய் மல்லையாவின் நிறுவனம் இது. //\nவருகைக்கு நன்றி சஞ்சய். தகவலுக்கு நன்றி. ஆமாம், அவருக்கெல்லாம் இது பொழுதுபோக்குதான்\nநான் பயங்கர எஃப் ஒன் ஃபேனுங்க...\nபூனே வந்ததுக்கு அப்புறம் பாக்கறத விட்டுட்டேன்.எனக்கும் வாழ்நாள்ல ஒருமுறையாவது\nஎஃப் ஒன் நேர்ல அதுவும் போடியம்ல உக்காந்து பாக்கணும்னு ஆசை..\n( 2010-2011 வாக்கில் இந்தியாவுலயும் எஃப் ஒன் வருதுங்கோ \n//அப்பாவும் பிள்ளைகளும் போய் வந்தார்கள். சின்னவனுக்கு அங்கு இருந்த பயங்கர சத்தம் பிடிக்கவில்லை.//\nயு.கே வில் நேரில் ஃபார்முலா ஒன் ரேஸ் பார்த்து வந்த நண்பர் சொன்னார்.\nரேஸ் முடிந்த இரண்டு நாட்களுக்கு,கார்களின் சத்தம் காதில் ரீங்காரமடித்தாம்.\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி செய்யது.\nஸோ, நீங்க 2010 - 2011ல எழுதப் போற கவரேஜுக்கு என் இந்தப் பதிவு ஒரு முன்மாதிரின்னு சொல்லுங்க\n(ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம். Wrong info. He retired from F1 couple of years back.\n(ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம். Wrong info. He retired from F1 couple of years back.//\n என் ப்ளாக்லயும் அனானி கமென்ட் வர ஆரம்பிச்சுடுச்சு\nநல்லா எழுதறீங்க - பாக்காமேயே - அதான் தெறமை\nநான் யார் நான் யார்\n“புலம்பல்கள்” (இது ஆதியின் பதிவல்ல\nடிரங்குப் பொட்டி - 3\nஅவர் ஏன் அதைப் பாடினார்...\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4444", "date_download": "2018-11-12T22:58:02Z", "digest": "sha1:7ZCEQ4YQFTBWJXEQ3HK4KS7KSGH5GZSW", "length": 12769, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "எச்சரிக்கை தகவல் / அதிக கவனம் தேவை ! |", "raw_content": "\nஎச்சரிக்கை தகவல் / அதிக கவனம் தேவை \nசில தினங்களாக நமது சகோதரிகளின் செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாகசொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில்நாங்கள் தங்கி உள்ளோம்,தற்பொழுது வெகேசனில் வந்துள்ளோம் உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்துபேச சொன்னார், நல்லா இருக்கீங்களா, பிள்ளைகள் நல்லா இருக்கா Buy cheap Ampicillin என்றெல்லாம் விசாரித்து அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள்,\nசம்பந்தப்பட்ட சகோதரிகள் தங்கள் கணவருக்கு போன் செய்து விபரம் கேட்கும் பொழுது அது பொய்யான தகவல்என்று தெரிகிறது.\nஉறவினர்கள் யாரும் கேலி செய்கிறார்களா என்று விசாரிக்கும் பொழுதுஅதுவும் இல்லைஅவர்களுக்கு நமது சகோதரிகளின் போன் நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றனஅவர்களுக்கு நமது சகோதரிகளின் போன் நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்இது.\nவெளிநாடுகளில் உள்ள சகோதர்கள் அனைவரும் உடனடியாக தம் தம் மனைவியருக்கும், குடும்பத்தாருக்கும்இத்தகவலை தெரிவித்து இது போல் யாரும் போன் செய்து பேசினால் வேறு எந்த தகவலும் கொடுக்கவேண்டாம்என எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநேற்று (20௦.02.11) இரவு 09.30 மணிக்கு எனது மனைவிடம் இருந்து call me என்று ஒரு SMS வந்தது உடனடியாக நான்அவருக்கு போன் செய்யும் பொழுது லயன் பிசியாக இருந்தது, 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தேன்\nமனைவியின் குரலில் ஒரு பதஷ்டம் என்ன என்று கேட்கும் பொழுது உங்களுக்கு SMS செய்த மறு நொடி ஒரு போன்வந்தது நீங்கள் தான் என்று நினைத்து நலம் விசாரித்தேன் அதற்கு அவன் சொல்லு சொல்லு என்று\nசொன்னான், மறுபுறம் குரலில் வித்தியாசம் இருந்ததால் உடனே கட் செய்து விட்டேன் திரும்பவும் அவன் நம்பரில்இருந்து உங்கள் பெயர் மட்டும் போட்டு SMS வந்தது மீண்டும் அவன் போன் செய்தான்,நீங்கள் தான் என்று நினைத்துமறுபடியும் எடுத்தேன், யார் பேசுவது இது எந்த ஊர் என்று கேட்கிறான், நான் பயந்து வைத்துவிட்டேன் என்றுசொன்னார்கள். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நம்பர் வருவதாக சொன்னார்கள்நம்பர் என்ன வென்று கேட்டு வாங்கிக்கொண்டு நான் ���வனுக்கு போன் செய்தேன்,உறக்கத்தில் இருந்துஎடுப்பவனைப் போல் எடுத்து ஹலோ என்று சொன்னான், யார் நீ உனக்கு எந்த நம்பர் வேண்டும் ஏன்\nஇதற்கு SMSசெய்தாய் எப்படி உனக்கு இத நம்பர் கிடைத்தது என்று கேட்டவுடன் இணைப்பை துண்டித்துவிட்டான்.\n குறி வைக்கிறார்கள் அதில் நமது குடும்பத்தார்கள் சிக்கி\nவிடாமல் இருக்கஅனாமத்தான கால்கள் எதுவும் வந்தால் அதற்கு பதில் கொடுக்க வேண்டாம்\nஎன்று தங்கள்மனைவிமார்களிடமும் குடும்பத்தார்களிடமும் எச்சரிக்கை செய்யவும் .\nவாடிக்கையாளர் விருப்பம் இல்லாமல் போனில் விளம்பர S.M.S. அனுப்பினால் ரூ.5000 அபராதம்.\nநீங்கள் ஆம் ஆத்மியில் சேர விருப்பமா…\nகவின் ஜுவல்லர்ஸ் ன் 3 ம் ஆண்டு விழா\nகடையநல்லூரில் உருவாகும் நபிவழித் தருமம்\nகடையநல்லூரில் உருவாகும் நபிவழித் தருமம்\nமாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக கூகிள் வழங்குகிறது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/228410", "date_download": "2018-11-12T22:29:15Z", "digest": "sha1:2UGNAFUQCYJRSBOZSFKP3D6W4IXER7O4", "length": 20768, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "ஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செய���் - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்\nபிறப்பு : - இறப்பு :\nஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்\nபிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபிரேசில் நாட்டில் பெரும்பாலான சிறைச்சாலைகள் அதிக எண்ணிக்கையிலான கைதிகளால் நிறைந்துள்ளது. மட்டுமின்றி போதிய காவலர்களும் இல்லாததால் அங்குள்ள சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக மாறியுள்ளன.\nபெரும்பாலான சிறைக்கைதிகளை அரை நிர்வாண கோலத்திலேயே சிறைக்குள் காவலர்கள் நடத்துகின்றனர். சில கைதிகளை முழு நிர்வாணமாக அறைக்குள் பூட்டிவைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர்.\nபாலியல் துன்புறுத்தல்களும் மிக அதிக அளவில் நடைபெறுவதாகவும் சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nபிரேசில் சிறையில் நடந்ததாக வெளியான குறித்த வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: நைஜீரியாவில் ராணுவ வீரர்களால் சீரழிக்கப்பட்ட குடும்பம்: கதறும் இளம்பெண்கள்\nNext: அமெரிக்காவை முந்தும் ரஷ்யா: வடகொரியாவுக்கு பாடம் புகட்ட முடிவு\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து���ையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாட���ளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தய���ராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118796", "date_download": "2018-11-12T23:30:33Z", "digest": "sha1:57MWJASOT6ZQRLVJOMASUGGVTCUA54XN", "length": 6863, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேல���ண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது\nகாவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.\nஇந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தமிழகம் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கர்நாடக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n9 பேர் கொண்ட அமைத்தது மத்திய அரசு கர்நாடகம் தவிர்த்து காவிரி மேலாண்மை ஆணையம் 2018-06-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் பிரதமரை சந்திக்க, ரெயில் மூலம் டெல்லி பயணம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2018-11-12T22:12:29Z", "digest": "sha1:NUHDH7R2HEBECVH6HLN6PCUR4GR3MJQK", "length": 12103, "nlines": 169, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: மாரடைப்பு ஏற்பட்டவர்கள் பாவிக்க வேண்டிய மருந்துகள்", "raw_content": "\nமாரடைப்பு ஏற்பட்டவர்கள் பாவிக்க வேண்டிய மருந்துகள்\nஇது ஒரு தொடர் இடுகை. முந்திய இடுகைகளை கீழே உள்ள சுட்டிகள் மூலம் வாசியுங்கள்.\nமாரடைப்பு - இடுகை 1\nமாரடைப்பு - இடுகை 2\nமாரடைப்பு - இடுகை 3\nமாரடைப்பு - இடுகை 4\nமாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் ஆரம்ப அபாய நிலையை தாண்டிய பின்னும் தொடர்��்சியாக பல மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இன்னுமொருமுறை மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.\nஇன்னுமொருமுறை மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு பல மருந்துகள் கொடுக்கப்படும் .அவை தொடர்ச்சியாக பாவிக்கப் பட வேண்டு.\nஅந்த மருந்துகள் பற்றி சிறு அறிமுகம்...\nஅஸ்பிரின்(Aspirin)- மிகவும் முக்கியமான மருந்து. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் வாழ்க்கை முழுவதும் இதை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும்.இது இரவிலே 75mg அல்லது 150mg என்ற அளவிலே பாவிக்கப்படலாம் .\nஇந்த மாத்திரையின் பக்க விளைவாக சில வேளை கஸ்ரைர்ரிஸ்/Gastritis (வயிற்று எரிவு) ஏற்படலாம். அவ்வாறு வயிற்று வலி ஏற்படுபவர்கள் இந்த மாத்திரை பாவிப்பதை நிறுத்தாமல் வைத்திய ஆலோசனையை பெறவேண்டும்.\nகுலோப்பிடோகிரல்(Clopidogrel)- இது சில மாதங்களின் பின் நிறுத்தப்படலாம். இதுவும் இரவிலே .. என்ற அளவிலே உட்கொள்ளப்பட வேண்டு.\nஅர்ரனலோல்(Atenalol) - இது காலையில் .. அல்லது .. என்ற அளவிலே பாவிக்கப் படலாம். ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை தவிர்த்தல் வேண்டும்.\nISMN -இது காலையில் .. என்ற அளவிலே பாவிக்கப் படலாம்.இதனால் சில வேளை தலையிடி ஏற்படலாம்.\nஅர்ரோவாஸ்ரேர்ரின்(Atrovastatin)- இது கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மாத்திரையாகும்.கொலஸ்ரோல் சாதாரண அளவிலே இருந்தாலும் கூட மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த மாத்திரை கட்டாயமாக விழுங்க வேண்டும்.\nமேலும் அவர்களுக்கு எனப்படும் நாக்கின் கீழே வைப்பதற்கான GTN மாத்திரையும் வழங்கப்படும். அந்த மாத்திரை நீங்கள் நெஞ்சு வலி ஏற்படும் போது மட்டுமே நாக்கின் கீழே வைக்க வேண்டும்.\nசில பேருக்கு லோசார்ட்டன் (Losartan) எனப்படும் மாத்திரையும் சில வேளை வழங்கப் படலாம்.\n//அஸ்பிரின்(Aspirin)- மிகவும் முக்கியமான மருந்து. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் வாழ்க்கை முழுவதும் இதை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும்.இது இரவிலே 75mg அல்லது 150mg என்ற அளவிலே பாவிக்கப்படலாம் .//\nசர்கரை குறைபாடு உள்ளவர்களும் 20Mg அளவுக்கு நாள் தோறும் ஒன்று எடுத்துக் கொண்டால் இரத்தம் உறையாமல் ஓட்டம் சீராக இருக்கும்.\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்...\nமாரடைப்பு ஏற்பட்டவர்கள் பாவிக்க வேண்டிய மருந்துகள்...\nவெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத...\nகன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் -PCOS\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3031", "date_download": "2018-11-12T21:58:05Z", "digest": "sha1:3QATS24TQITHSWA4JU7X5WHTBRTCWWOB", "length": 12198, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொ�", "raw_content": "\nதமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் இசைக்கப்படவுள்ள கனேடிய தேசிய கீதம்\nகனடாவின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.\nTSO (Toronto Symphony Orchestra) என்ற சிம்பொனி ஒக்கேஸ்ரா நிறுவனம், கனடாவின் 150ஆம் ஆண்டு நிறைவையொட்டி கனடாவில் அதிகம் பேசப்படும் 12 மொழிகளில் கனேடிய தேசிய கீதத்தை உருவாக்கியுள்ளது.\nஇதுவரை காலமும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மட்டுமே இசைக்கப்பட்டு வந்த தேசியக் கீதம், முதன்முறையாக 12 மொழிகளில் இசைக்கப்படுவதால் அனைவரும் இத்தினத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nகனேடிய தேசிய கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்ச் மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயேவால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியரால் 1908ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் ஆக்கத்தை கவிஞர் கந்தவனம் எழுதியுள்ளார்.\nகனடாவின் 150வது வருட பூர்த்தி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் கா���்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சிய���ன் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bairavaa-vijay-28-01-1734467.htm", "date_download": "2018-11-12T22:52:27Z", "digest": "sha1:AMNLPY2D3IPNXNFTD5JX4PHWKUM552JO", "length": 6517, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம் - BairavaaVIjay - பைரவா | Tamilstar.com |", "raw_content": "\nமலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் பொங்கலுக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.\nபடம் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, வெளிநாடுகளிலும் தெறி அளவிற்கு பைரவா வசூல் செய்யவில்லை.\nமலேசியாவில் மட்டும் ரூ 7 கோடி வரை பைரவா வசூல் செய்துள்ளது, ஆனால், அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.\nஅங்கு 260K டாலர் தான் பைரவா வசூல் செய்தது, தெறி 1 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை வந்த விஜய் படங்களிலேயே பெரும் நஷ்டம் அமெரிக்காவில் பைரவா தானாம்.\n▪ இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்\n▪ வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\n▪ பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்\n▪ மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்\n▪ பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்\n▪ இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது\n▪ சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா\n▪ பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3\n▪ செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா\n▪ பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• த���ருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-02-07-1520845.htm", "date_download": "2018-11-12T23:15:55Z", "digest": "sha1:J43WH3SAGD5ZGPUXHAMTJK4VG4UOWGQI", "length": 12584, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தியாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை: கமல் - Kamal - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தியாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை: கமல்\nமலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நாளை வெளிவருகிறது. இதில் கமலுடன் கவுதமி நடித்துள்ளார். படம் வெளிவருவதையட்டி நேற்று கமல் தன் அலுவலகத்தில் அளித்த சிறப்பு பேட்டி:\nபொதுவாக நீங்கள் ரீமேக் படங்களுக்கு முக்கியத்தும் தரமாட்டீர்கள் த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்தது எப்படி\nநல்ல விஷயத்தை யார் சொன்னாலும் அதை என் மக்களுக்கும் சொல்ல வேண்டியது கலைஞனாகி எனது கடமை என்று நினைக்கிறேன். மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை என் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நடித்தேன்.\nபாபநாசம் படத்தில் மகாநதியின் சாயல் இருப்பதாக சொல்கிறார்களே\nஅதை நான் மறுக்கிறேன். படத்தின் புகைப்படங்களை பார்த்துவிட்டு சிலர் அப்படியொரு முடிவுக்கு வரலாம். அந்த படத்தின் நோக்கம் வேறு. இந்தப் படத்தின் நோக்கம் வேறு.\nமீனா கேரக்டருக்கு கவுதமியை தேர்வு செய்தது எப்படி\nஅது இயக்குனர் ஜீது ஜோசப்பின் முடிவு. அவர்தான் கவுதமியை நடிக்க வைக்கலாம் என்றார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. தயாரிப்பாளரும், வசனகர்த்தா ஜெயமோகனும் விரும்பியபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஒப்புக் கொண்டேன்.\nமுழு படத்தை பார்த்த பிறகுதான் நான் தயங்கியது அர்த்தமற்றது என்று புரிந்தது. படத்தை பார்க்கும்போது உங்களுக்கும் புரியும். நாத்திகரான நீங்கள் கடவுள் பக்தராக திருநீறு அணிந்து நடிக்கி���ீர்களே\nஎனது படங்களில் தனி மனித விமர்சனங்கள் இழையோடுமே தவிர கதாபாத்திரத்திற்குள் எனது கருத்தை திணிக்க மாட்டேன். எனக்கென்று சில கொள்கைகள் இருக்கிறது. அதை விட்டுத் தரமாட்டேன். சாதியை போற்றும் படங்களில் நடிக்க மாட்டேன்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் இல்லை அவர் சொன்ன பாப்பாவும் கொள்ளு பாட்டியாகிவிட்டார். ஆனால் இன்னும் நாம் சாதியை பிடித்துக் கொண்டிருக்கிறோம். சாதிகள் பற்றிய படத்தில் நடித்திருந்தாலும் சாதிக்கு ஆதரவாக நடித்ததில்லை. பாபநாசம் படப்பிடிப்பின் போது நாங்குநரி வானமாமலை ஜீயர் சாமிகளை சந்தித்தது ஏன்\nஅது பக்தியின் பாற்பட்டதல்ல. மனிதாபிமானத்தின்பாற் பட்டது. பாபநாசம் படப்பிடிப்புக்கு அவர் இடம் கொடுத்து உதவினார். அதற்கு நன்றி சொல்லத்தான் சென்றேன். அந்த கடமை எனக்கு இருக்கிறது. மதம் இல்லாது போனாலும் என்னிடம் மனிதம் இருக்கிறது. எல்லோரையும் மனிதர்களாகத்தான் பார்க்கிறேன். முல்லாவாகவோ, ஜீயராகவோ, அய்யராகவோ பார்ப்பதில்லை.\nபாபநாசம் படத்தின் அடிபடையே பாலியல் குற்றம்தான். இன்று பெருகி வரும் பாலியல் குற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்\nபாலியல் குற்றங்கள் பெருகி வருவது கவலை தரும் விஷயம். இதனை தனி மனிதர்களால் தடுத்து விட முடியாது. ஒவ்வொருவரும் தானாக திருந்தினால்தான் இந்த குற்றங்கள் குறையும்.\nநள்ளிரவில் ஒரு பெண் நகைகளுடன் பாதுகாப்பாக தனியாக செல்ல முடிவதுதான் இந்தியாவின் சுந்திரம் என்றார்கள். அப்படியென்றால் இந்தியாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். டில்லியில் தன் நண்பருன் பேருந்தில் சென்ற பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டார். அவர் தனியாகவும் செல்லவில்லை. நகை அணிந்தும செல்லவில்லை. மருது நாயகம் படத்தை கைவிட்டுவிட்டீர்களா\nநான் கைவிடவில்லை. படத்திற்கு பைனான்ஸ் தருவதாக சொன்ன அமெரிக்கர்கள் கை கழுவி விட்டார்கள்.\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-05-06-1628441.htm", "date_download": "2018-11-12T22:47:23Z", "digest": "sha1:KTSVLJDU4I6JXCZMVXXOWTQYNO2N4FSN", "length": 6050, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "காதலருடன் சமந்தா – இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம்! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nகாதலருடன் சமந்தா – இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம்\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக சில தினங்களாக இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று இவர்கள் இருவரும் சமந்தா நடிப்பில் வெளியான அ ஆ படத்தை பிரபல திரையரங்கில் பார்க்க சென்றுள்ளனர்.\nஇதை கண்டறிந்த ரசிகர்கள் இவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n▪ போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா\n▪ தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் ��ெருமை\n▪ சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/", "date_download": "2018-11-12T22:29:54Z", "digest": "sha1:ENFCNWJTAP6BYC2LKQ5CPSQ3YMOMLMIQ", "length": 47030, "nlines": 295, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Asianet News: Latest Tamil news | Tamil Nadu | India | World", "raw_content": "\nவிஜய் ரசிகர்களின் வாக்கை தே.மு.தி.க.வுக்கு திருப்ப துடிக்கும் பிரேமலதா... ‘குளிர் விட்டுப் போனதன்’ குபீர் பின்னணி\nவிஜய் ரசிகர்களின் வாக்கை தே.மு.தி.க.வுக்கு திருப்ப துடிக்கும் பிரேமலதா... ‘குளிர் விட்டுப் போனதன்’ குபீர் பின்னணி\nவிஜய் மாதிரியான இளைஞர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு உள்ள ஹீரோ தங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தால், தேர்தலில் ஜமாய்க்கலாம் என்பது பிரேமலதாவின் கணக்கு. ஆக அதற்கும் சேர்த்துத்தான் சர்காருக்காக குரல் கொடுத்திருக்கிறார் பிரேமா.\nகமலிடம் ராஜேந்திர பாலாஜி ரவுசு செய்வதன் பின்னணி... ஃபாரீனில் ஆரம்பித்த ஆவின் பகை\nசெங்கோட்டையனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு\nநள்ளிரவு 2 மணி... குரூப் டான்ஸர் வீட்டு கேட்டில் எகிறிய விஷால்...சி.சி.டி.வி ஃபுட்டேஜ் இருக்காம்...\nஆட்டநாயகனுக்கான பரிசுத்தொகை செக்கை குப்பையில் வீசிய ஜடேஜா சர்ச்சையில் சிக்கிய ஜட்டு.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ..\nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nகஜாவும் இல்ல… கூஜாவும் இல்ல… தப்பியது சென்னை…. திசைமாறி கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கிறது புயல் \nகஜாவும் இல்ல… கூஜாவும் இல்ல… தப்பியது சென்னை…. திசைமாறி கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கிறது புயல் \nதிமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் \nதிமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் \nநடிகர் நரேன் மூன்று மொழிகளில் தயாரித்துள்ள \"கண் இமைக்கும் நேரத்தில்\"\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில் தயாரித்துள்ள \"கண் இமைக்கும் நேரத்தில்\"\nகொம்பு வச்ச சிங்கத்துக்கு 'பிங்க்' கலர் டிரஸ்\nகொம்பு வச்ச சிங்கத்துக்கு 'பிங்க்' கலர் டிரஸ்\nவெளியானது காடுவெட்டி குருவின் மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..\nவெளியானது காடுவெட்டி குருவின் மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..\nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nஎனது உண்மையான அருமை நண்பர்…எனது சகோதரர்… எனது வழிகாட்டி… மனிதாபிமானம் மிக்கவரை நான் இழந்து தவிக்கிறேன் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதிமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் \nதிமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் \nவெளியானது காடுவெட்டி குருவின் மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..\nவெளியானது காடுவெட்டி குருவின் மனைவி எழுதிய உருக்கமான கடிதம்..\nடாக்டர் ராமதாஸ் நடுவீதியில நின்னு சவுக்கால அடிக்கப்போறது எப்போ புதுசு புதுசாய் கெளம்பும், பழைய சபதங்கள்\nடாக்டர் ராமதாஸ் நடுவீதியில நின்னு சவுக்கால அடிக்கப்போறது எப்போ புதுசு புதுசாய் கெளம்பும், பழைய சபதங்கள்\nவிஜய் ரசிகர்களின் வாக்கை தே.மு.தி.க.வுக்கு திருப்ப துடிக்கும் பிரேமலதா... ‘குளிர் விட்டுப் போனதன்’ குபீர் பின்னணி\nவிஜய் ரசிகர்களின் வாக்கை தே.மு.தி.க.வுக்கு திருப்ப துடிக்கும் பிரேமலதா... ‘குளிர் விட்டுப் போனதன்’ குபீர் பின்னணி\nஎந்தெந்த தொகுதியில் யார் யாருக்கு சீட் தி.மு.க. நிற்கப்போகும் தொகுதிகள் எவையெவை தி.மு.க. நிற்கப்போகும் தொகுதிகள் எவையெவை ரிப்போர்ட் ரெடி: ஸ்டாலின் சாதிப்பாரா ரிப்போர்ட் ரெடி: ஸ்டாலின் சாதிப்பாரா\nஎந்தெந்த தொகுதியில் யார் யாருக்கு சீட் தி.மு.க. நிற்கப்போகும் தொகுதிகள் எவையெவை\nகமலிடம் ராஜேந்திர பாலாஜி ரவுசு செய்வதன் பின்னணி... ஃபாரீனில் ஆரம்பித்த ஆவின் பகை\nகமலிடம் ராஜேந்திர பாலாஜி ரவுசு செய்வதன் பின்னணி... ஃபாரீனில் ஆரம்பித்த ஆவின் பகை\nகஜாவும் இல்ல… கூஜாவும் இல்ல… தப்பியது சென்னை…. திசைமாறி கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கிறது புயல் \nகஜா புயல் நாகை, சென்னை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இநந்லையில் கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nதிமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் \nமாணவி பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்... விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்\nகுரூப் - 2 தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது சோகம்… பேருந்து மோதி காதலனுடன் பைக்கில் சென்ற காதலி பலி \nதானே, வர்தாவைவிட மிகக் கடுமையான கஜா புயல்….சென்னை, கடலூரில் பொளந்து கட்டப் போகும் கனமழை… தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்…வெதர் மேன் கடும் எச்சரிக்கை….\nஅமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தில் திருப்புமுனை.. போனில் பேசிய லேடி யார் தெரியுமா..\nசர்க்கார் படத்தை எதிர்த்து போராடினால் மட்டும் பண்ணது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா வைகோ ஆ.தி.மு.க விற்கு பதிலடி\nசர்க்கார் படத்தை எதிர்த்து போராடினால் மட்டும் பண்ணது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா வைகோ ஆ.தி.மு.க விற்கு பதிலடி\nஅம்மாவை இழிவு படுத்தும் காட்சியை நீக்கினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் சர்கார் காட்சிகளை ரத்து செய்திருக்கின்றனர் \nஅம்மாவை இழிவு படுத்தும் காட்சியை நீக்கினால்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் சர்கார் காட்சிகளை ரத்து செய்திருக்கின்றனர் \nசர்காரையும் விஜயையும் ��லாய்த்து தள்ளிய தமிழிசை கள்ளக்கதையில் கள்ளஓட்டை பற்றி பேசுறாங்களா \nசர்காரையும் விஜயையும் கலாய்த்து தள்ளிய தமிழிசை கள்ளக்கதையில் கள்ளஓட்டை பற்றி பேசுறாங்களா \nநக்கலாக அரசை கலாய்த்த கமல் இடை தேர்தலுக்கு நாங்கள் தயார் என்று பேட்டி \nநக்கலாக அரசை கலாய்த்த கமல் இடை தேர்தலுக்கு நாங்கள் தயார் என்று பேட்டி \nசாலையில் டான்ஸ் ஆடும் அமைச்சர் வேலுமணி குணமா அழகா ஆடுறத பாருங்க\nசாலையில் டான்ஸ் ஆடும் அமைச்சர் வேலுமணி குணமா அழகா ஆடுறத பாருங்க\n தி.மு.க விற்கு அப்புறம் அ.தி.மு.க தான் எங்கள் எதிரி \n தி.மு.க விற்கு அப்புறம் அ.தி.மு.க தான் எங்கள் எதிரி \nஉடைத்த Phoneஐ விட விலை ஜாஸ்தியாம்ப்பா \nஉடைத்த Phoneஐ விட விலை ஜாஸ்தியாம்ப்பா \nஐஸ்வர்யாவுக்கு தான் மக்கள் ஆதரவு அதிகமாம்; சென்றாயன் ஏன் இப்படி சொல்றார் தெரியுமா\nஐஸ்வர்யாவுக்கு தான் மக்கள் ஆதரவு அதிகமாம்; சென்றாயன் ஏன் இப்படி சொல்றார் தெரியுமா\nஷாரிக்கை பார்த்து வெட்கப்பட்டு கன்னம் சிவந்த ஐஸ்வர்யா இனியும் தொடருமா இந்த காதல்\nஷாரிக்கை பார்த்து வெட்கப்பட்டு கன்னம் சிவந்த ஐஸ்வர்யா இனியும் தொடருமா இந்த காதல்\nஎன்னது இன்னைக்கும் எலிமினேஷன் இருக்கா இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா\nஎன்னது இன்னைக்கும் எலிமினேஷன் இருக்கா இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா\nஅத்துமீறி அராஜகம் பண்ணும் ஐஸ்வர்யா... பயங்கர கோபத்தில் பார்வையாளர்கள்\nஅத்துமீறி அராஜகம் பண்ணும் ஐஸ்வர்யா... பயங்கர கோபத்தில் பார்வையாளர்கள்\nவிஜயலஷ்மியை கீழே தள்ளிவிட்டு, தந்திரமாக ஜெயிக்க நினைக்கும் ஐஸ்வர்யா; கொலை வெறியில் போட்டியாளர்கள்\nவிஜயலஷ்மியை கீழே தள்ளிவிட்டு, தந்திரமாக ஜெயிக்க நினைக்கும் ஐஸ்வர்யா; கொலை வெறியில் போட்டியாளர்கள்\nசிம்டான்காரன் பாடல் வரிகளுக்கு விளக்கம் கொடுத்த பாடகர் 'பம்பா பாக்கியராஜ்' \nசிம்டான்காரன் பாடல் வரிகளுக்கு விளக்கம் கொடுத்த பாடகர் 'பம்பா பாக்கியராஜ்' \nசக்கைப்போடு போடும் சர்கார்... விக்ரம் மகன் அப்படியே லிப்-லாக்\nசக்கைப்போடு போடும் சர்கார்... விக்ரம் மகன் அப்படியே லிப்-லாக்\nபட்ட பகலில் பப்ளிக்கில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்..\nபட்ட பகலில் பப்ளிக்கில் லஞ்சம் வாங���கிய இன்ஸ்பெக்டர்..\nஎன் காதலனுடன் அது மட்டும் தான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்... அந்த அசிங்கத்தை பகிரங்கமாக சொன்ன சுஸ்மிதா சென்\nஎன் காதலனுடன் அது மட்டும் தான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்... அந்த அசிங்கத்தை பகிரங்கமாக சொன்ன சுஸ்மிதா சென்\nBMW காரில் 5 அடி நீள நாகப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ...\nBMW காரில் 5 அடி நீள நாகப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ...\nவசமாய் வலையில் சிக்கிய விஜய் ரசிகர்கள். ஆயுதங்களுடன் மிரட்டல் விடுக்கும் பயங்கர வீடியோ..\nவசமாய் வலையில் சிக்கிய விஜய் ரசிகர்கள். ஆயுதங்களுடன் மிரட்டல் விடுக்கும் பயங்கர வீடியோ..\nகொந்தளித்த விஜய் ரசிகரின் வீடியோ திரும்பவும் பேனர் வைப்போம்\nகொந்தளித்த விஜய் ரசிகரின் வீடியோ திரும்பவும் பேனர் வைப்போம்\nடிக்கட் பணத்தை திருப்பிக்குடுங்க... தொடரும் ‘சர்கார்’குழப்பம்... பரபர வீடியோ\nடிக்கட் பணத்தை திருப்பிக்குடுங்க... தொடரும் ‘சர்கார்’குழப்பம்... பரபர வீடியோ\nசர்க்கார் படத்தை எதிர்த்து போராடினால் மட்டும் பண்ணது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா வைகோ ஆ.தி.மு.க விற்கு பதிலடி\nசர்க்கார் படத்தை எதிர்த்து போராடினால் மட்டும் பண்ணது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா வைகோ ஆ.தி.மு.க விற்கு பதிலடி\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில் தயாரித்துள்ள \"கண் இமைக்கும் நேரத்தில்\"\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில் தயாரித்துள்ள \"கண் இமைக்கும் நேரத்தில்\"\nகன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.\n திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய ரஜினிகாந்த்\n திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய ரஜினிகாந்த்\nகொம்பு வச்ச சிங்கத்துக்கு 'பிங்க்' கலர் டிரஸ்\nகொம்பு வச்ச சிங்கத்துக்கு 'பிங்க்' கலர் டிரஸ்\nநள்ளிரவு 2 மணி... குரூப் டான்ஸர் வீட்டு கேட்டில் எகிறிய விஷால்...சி.சி.டி.வி ஃபுட்டேஜ் இருக்காம்...\nநள்ளிரவு 2 மணி... குரூப் டான்ஸர் வீட்டு கேட்டில் எகிறிய விஷால்...சி.சி.டி.வி ஃபுட்டேஜ் இருக்காம்...\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளை இவரா\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளை இவரா\n’ந��ல்’ ஜெயராமனின் சிகிச்சை செலவுகளை ஏற்ற சிவகார்த்திகேயன்\n’நெல்’ ஜெயராமனின் சிகிச்சை செலவுகளை ஏற்ற சிவகார்த்திகேயன்\nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nஎனது உண்மையான அருமை நண்பர்…எனது சகோதரர்… எனது வழிகாட்டி… மனிதாபிமானம் மிக்கவரை நான் இழந்து தவிக்கிறேன் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇனி சாலையில் எச்சில் துப்பினால் அவரே சுத்தம் செய்யவேண்டும்..\nஇனி சாலையில் எச்சில் துப்பினால் அவரே சுத்தம் செய்யவேண்டும்..\nஇனி ரோட்டில் துப்பினால் நீங்களே துடைக்கணும்... நூதன தண்டனை\nஇனி ரோட்டில் துப்பினால் நீங்களே துடைக்கணும்... நூதன தண்டனை\nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nசத்தீஷ்கர் மாநிலத்தில் தொடங்கியது முதல் கட்ட வாக்குப் பதிவு 18 தொகுதிகளில் இன்று தேர்தல் …பலத்த போலீஸ் பாதுகாப்பு \nசத்தீஷ்கர் மாநிலத்தில் தொடங்கியது முதல் கட்ட வாக்குப் பதிவு 18 தொகுதிகளில் இன்று தேர்தல் …பலத்த போலீஸ் பாதுகாப்பு \n மத்திய அமைச்சர் அனந்த குமார் திடீர் மரணம்… கர்நாடகாவில் சோகம் \n மத்திய அமைச்சர் அனந்த குமார் திடீர் மரணம்… கர்நாடகாவில் சோகம் \nபணமோசடி வழக்கு... பாஜக முன்னாள் அமைச்சர் அதிரடி கைது\nபணமோசடி வழக்கு... பாஜக முன்னாள் அமைச்சர் அதிரடி கைது\nபிரதமர் ஆக்கிய சிறினோவுக்கு ஆப்பு வைத்த ராஜபக்சே அதிபர் ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் கட்சி தாவினார்\nபிரதமர் ஆக்கிய சிறினோவுக்கு ஆப்பு வைத்த ராஜபக்சே அதிபர் ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் கட்சி தாவினார்\nஇலங்கை அரசியலில் திடீர், திடீரென திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் கண்டு அதிபர் சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி தாவியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.\nஇலங்கை நாடாளுமன்றம் கலை��்பு செல்லுமா சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் கூறுவது என்ன\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லுமா சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் கூறுவது என்ன\nமருத்துவர்கள் சாதனை... 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு...\nமருத்துவர்கள் சாதனை... 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு...\nகலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்… அதிகாரப்பூர்மாக அறிவித்தார் சிறிசேனா ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் \nகலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்… அதிகாரப்பூர்மாக அறிவித்தார் சிறிசேனா ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் \n இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது…\n இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது…\nகலிபோர்னியாவில் மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு... 13 பேர் பலி\nகலிபோர்னியாவில் மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு... 13 பேர் பலி\nபேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 47 பேர் உயிரிழப்பு\nபேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 47 பேர் உயிரிழப்பு\nஆட்டநாயகனுக்கான பரிசுத்தொகை செக்கை குப்பையில் வீசிய ஜடேஜா சர்ச்சையில் சிக்கிய ஜட்டு.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ..\nஆட்டநாயகனுக்கான பரிசுத்தொகை செக்கை குப்பையில் வீசிய ஜடேஜா சர்ச்சையில் சிக்கிய ஜட்டு.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ..\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, பரிசுத்தொகை குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட அட்டையை குப்பையில் வீசியெறிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nரோஹித்தை டீம்ல எடுங்க.. ஆனா ஓபனிங்ல இறக்காதீங்க அப்படினா தொடக்க ஜோடி எது.. அப்படினா தொடக்க ஜோடி எது..\nரோஹித்தை டீம்ல எடுங்க.. ஆனா ஓபனிங்ல இறக்காதீங்க அப்படினா தொடக்க ஜோடி எது.. அப்படினா தொடக்க ஜோடி எது..\nஐபிஎல்லயே பல தடவை பார்த்துட்டேன்.. இதெல்லாம் ஒரு மேட்டரா..\nஐபிஎல்லயே பல தடவை பார்த்துட்டேன்.. இதெல்லாம் ஒரு மேட்டரா..\nஇதவிட கேவலமா ஆட முடியுமா.. பாகிஸ்தானே படுமோசம்.. அவங்ககிட்டவே நியூசிலாந்து இந்த பாடு பாகிஸ்தானே படுமோசம்.. அவங்ககிட்டவே நியூசிலாந்து இந்த பாடு\nஇதவிட கேவலமா ஆட முடியுமா.. பாகிஸ்தானே படுமோசம்.. அவங்ககிட்டவே நியூசிலாந்து இந்த பாடு பாகிஸ்தானே படுமோசம��.. அவங்ககிட்டவே நியூசிலாந்து இந்த பாடு\nஅவுட் சொன்ன அம்பயரை ஒரு காட்டு காட்டிய காம்பீர்\nஅவுட் சொன்ன அம்பயரை ஒரு காட்டு காட்டிய காம்பீர்\nஎன்ன ஒரு அருமையான கேட்ச் பேசாம செக்யூரிடிக்கு ஒரு ஜெர்சியை கொடுத்து மைதானத்துக்கு அனுப்பலாம் போலவே..\nஎன்ன ஒரு அருமையான கேட்ச் பேசாம செக்யூரிடிக்கு ஒரு ஜெர்சியை கொடுத்து மைதானத்துக்கு அனுப்பலாம் போலவே..\n காட்டமான கருத்தை கூலாக சொன்ன தொடர் நாயகன் தவான்\n காட்டமான கருத்தை கூலாக சொன்ன தொடர் நாயகன் தவான்\n ஒளிர செய்யும் சிகப்பழகை கொடுக்கும் அற்புத ஜூஸ் இதோ..\n ஒளிர செய்யும் சிகப்பழகை கொடுக்கும் அற்புத ஜூஸ் இதோ..\nயாருக்கு தான் தன்னை அழகாக வைத்துக்கொள்ள பிடிக்காது. அதாவது மேக்கப்போட்டு அழகாக வைத்துக் கொள்வதை பற்றி பேசவில்லை....இயற்கையாகவே நம் சருமத்தை நல்ல ஆரோக்கியமாக, மின்னும் சருமத்தை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாமா வாங்க...\n அரை மணி நேரத்தில் முகம் கலரா தெரியும்..\n அரை மணி நேரத்தில் முகம் கலரா தெரியும்..\nநீங்கள் பிறந்த அதே நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் அதிர்ஷ்ட கடவுள் யார் என்று பார்க்கலாம் வாங்க..\nநீங்கள் பிறந்த அதே நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் அதிர்ஷ்ட கடவுள் யார் என்று பார்க்கலாம் வாங்க..\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1... இப்படி நடக்குமாம்.. பெட்டிக்குள் வைக்கப்பட்ட பூமி உருண்டை..\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1... இப்படி நடக்குமாம்.. பெட்டிக்குள் வைக்கப்பட்ட பூமி உருண்டை..\nஇந்த 2 விஷயம் 2 மாதங்களுக்கு செய்யுங்க.. டெங்கு பன்றிக்காய்ச்சல் எல்லாமே ஓடோடிடும்...\nஇந்த 2 விஷயம் 2 மாதங்களுக்கு செய்யுங்க.. டெங்கு பன்றிக்காய்ச்சல் எல்லாமே ஓடோடிடும்...\n விளையாட்டு வீரர்கள் விட்டுக்கொடுக்காததுக்கு இது தான் காரணமா\n விளையாட்டு வீரர்கள் விட்டுக்கொடுக்காததுக்கு இது தான் காரணமா\nகாலை உணவாக இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கங்க\nகாலை உணவாக இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கங்க\nதங்கம் விலை அதிரடி உயர்வு..\nதங்கம் விலை அதிரடி உயர்வு..\n ஒரே நாளில் தங்கம் அதிரடி விலை உயர்வு..\n ஒரே நாளில் தங்கம் அதிரடி விலை உயர்வு..\nஅட்ரா சக்க....மாதம் ரூ.10 ஆயிரம் கூடுதலாக பணம் வேண்டுமா..\nஅட்ரா சக்க....மாதம் ரூ.10 ஆயிரம் கூடுதலாக பணம் வேண்டுமா..\nமுந்திரிதோப்பில் வைத்து ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை...\nமுந்திரிதோப்பில் வைத்து ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை...\nமதுரையில் பதற்றம்... மு.க.அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை\nமதுரையில் பதற்றம்... மு.க.அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை\nமனைவி ஊருக்கு சென்றிருந்தபோது மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கணவன்… பெண்டு எடுத்த போலீஸ் ….\nமனைவி ஊருக்கு சென்றிருந்தபோது மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கணவன்… பெண்டு எடுத்த போலீஸ் ….\n என்ன அழகு... என்ன உச்சரிப்பு...\n என்ன அழகு என்ன உச்சரிப்பு...\nஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.3,200 கோடி நஷ்டம்\nஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.3,200 கோடி நஷ்டம்\nபட்ட பகலில் பப்ளிக்கில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்..\nஎன் காதலனுடன் அது மட்டும் தான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்... அந்த அசிங்கத்தை பகிரங்கமாக சொன்ன சுஸ்மிதா சென்\nBMW காரில் 5 அடி நீள நாகப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ...\nஎன் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் \nகஜாவும் இல்ல… கூஜாவும் இல்ல… தப்பியது சென்னை…. திசைமாறி கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கிறது புயல் \nதிமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/facts-behind-hindu-beliefs-018971.html", "date_download": "2018-11-12T22:38:55Z", "digest": "sha1:22DHL3OKI2UEGUUXT44UZHRENQWHH5ZX", "length": 20311, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்து மதத்தில் பின்பற்றி வரும் நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் ஆச்சரியங்கள்!! | Facts behind Hindu's beliefs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்து மதத்தில் பின்பற்றி வரும் நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் ஆச்சரியங்கள்\nஇந்து மதத்தில் பின்பற்றி வரும் நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் ஆச்சரியங்கள்\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நிறைய மூட நம்பிக்கைகளை கொண்டு இருந்தனர். சிலை வழிபாடுகள், இரவில் நகம் வெட்டக் கூடாது, போகும் போது பூனை குறுக்கே வரக் கூடாது, செவ்வாய் கிழமை முடி வெட்டக் கூடாது போன்ற நிறைய மூட நம்பிக்கைகளை கொண்டு இருந்தனர்.\nஆனால் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பின்னாடி நிறைய ஆச்சரியமூட்டு���் உண்மைகளும் பொதிந்து இருக்கத்தான் செய்கின்றனர்.இதை அறியாத நாம் தான் அவர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கைகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.\nசரி வாங்க இப்பொழுது அவர்கள் பின்பற்றிய சில நம்பிக்கை விஷயங்களை இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்து நம்பிக்கையின் அறிவியல் உண்மைகள்\nஅந்த காலத்தில் அறிவியல் பற்றிய விவரங்கள் மக்களிடையே குறைவாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் நிறைய அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களின் அனுபவம் போன்றவற்றால் அவர்கள் கத்துக் கொண்ட விஷயங்கள் தான் அதிகம். நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று சொல்வார்கள்.\nஇதற்கு காரணம் இரவில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடு என்ற கரியமில வாயுவை வெளியேற்றுவதால் அதை சுவாசிக்கும் போது உடல் நலம் கெடும் என்ற அறிவியலை உணர்ந்து தான் சொல்லி வைத்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் அறிவை விட அனுபவ அறிவு அதிகமாக இருந்துள்ளது.\nசூரிய மற்றும் சந்திர கிரகணம் போது வெளியே வரக் கூடாது மற்றும் சாப்பிடக் கூடாது போன்ற நம்பிக்கைகளை அவர்கள் பின்பற்றினர். இதை இப்பொழுது நாம் கடைபிடிப்பதே இல்லை.\nஅவர்கள் காரணம் இல்லாமல் இதைச் சொல்லவில்லை. சூரிய மற்றும் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடலை பாதிப்பதோடு கண் பார்வை குறைபாடையும் ஏற்படுத்துமாம்.\nகொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் இல்லாத பூமி எப்படி இருக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளின் ஆதிக்கத்துடன் காணப்படும். எனவே தான் கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்றும் அதில் கிருமிகள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதற்காக இதை கூறியுள்ளனர்.\nலெமன் மற்றும் மிளகாய் திருஷ்டி\nநம் முன்னோர்கள் அந்த காலத்தில் திருஷ்டிக்காக வீட்டின் நுழைவாயிலில் மிளகாய் மற்றும் லெமன் கொண்டு திருஷ்டி கயிறு கட்டி இருப்பர்.\nமோலோட்டமாக இப்பொழுது பார்த்தால் இது ஒரு மூட நம்பிக்கை மாதிரி தோன்றும். ஆனால் இதன் அறிவியல் உண்மை சார்ந்தது. ஆமாங்க எலும்பிச்சை மற்றும் மிளகாய் இரண்டிலும் விட்டமின் சி அதிகம் அடங்கிய பொருட்கள் இவை இரண்டும் நோய்க்கிருமிகளை எதிர்த்து செயல்படக் கூடியது.\nஎனவே வீட்டை எந்த ந���ய்களும் அண்டாமல் இருக்கவும், இந்த பொருட்களை உணவில் அதிகமாக பயன்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இதைச் செய்தனர்.\nஏணிக்கு அருகில் போகக் கூடாது\nஏன் ஏணிக்கு அருகில் போகக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா. சில சமயங்களில் ஏணி சாய்ந்து ஏதாவது விபத்து ஏற்படலாம். இதனால் நாம் காயமடையக் கூடும். அதனால் தான் ஏணிக்கு அருகில் செல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லியுள்ளனர்.\nஏன் கோவிலில் மணி அடிக்கப்படுகிறது\nநாம் கோவிலுக்கு செல்லும் போதும் பூஜை நேரங்களிலும் மணி அடிக்கப்படும். ஏன் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது எனத் தெரியுமா. நமது முன்னோர்கள் அந்த காலத்திலேயே இந்த கோயில் மணியை காட்மியம், ஜிங்க், காரீயம், தாமிரம், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற உலோகங்களால் வடிவமைத்துள்ளனர்.\nஇந்த உலோகங்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. இவைகள் நம்மை சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலை இழுத்து நம் மூளையில் நேர்மறை எண்ணங்களை தூண்டச் செய்கிறது. இந்த மணி ஒலி நமது மூளையில் ஏழு நிமிடங்கள் நிலைத்து நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் ஒருங்கிணைத்து மூளையின் சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது.\nசாவு வீட்டிற்கு சென்று வந்த பின் ஏன் குளிக்க வேண்டும்\nஇவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது ஒரு அங்கமும் கூட. ஆனால் இறப்பு என்பது இயற்கையாகவோ, நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்திலோ நடக்கலாம். இப்படி நடக்கும் ஒருவரின் இறந்த உடலை காணச் செல்லும் போது நமக்கும் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் இறப்பிற்கு சென்று வந்த பின் குளிக்க வேண்டும் என்ற சம்பிராயத்தை அந்த காலத்தில் மக்கள் கடைபிடித்து வந்துள்ளனர்\nமாதவிடாய் பெண்கள் எதையும் தொடக் கூடாது\nஅந்த காலத்தில் உள்ள நம் முன்னோர்கள் பெண்களின் உடல்நிலையை நன்கு உணர்ந்து வைத்து இருந்தனர். எனவே தான் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு, சோர்வு, டென்ஷன், வயிற்று வலி மற்றும் மன அழுத்தம் இவைகள் இருக்கும் எனவே அவர்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அவர்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது என்று சொல்லி வைத்தனர். ஆனால் நாம் இதை தற்போது தீட்டு என்ற பெயரில் மட்டுமே புரிந்து கொண்டு இருக்கிறோம்.\nபாம்பு தலையை ஏன் நசுக்க வேண்டும்\nநம் முன்னோர்கள�� வாழ்ந்த காலத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்துள்ளது. முதலில் பாம்பின் தலையை பிடித்து அடித்தால் தான் அதனால் விஷத்தை தெளிக்க முடியாது என்பதனாலும் அதனால் நகர முடியாது என்பதனாலும் தான் பாம்பை தலையை பிடித்து நசுக்க வேண்டும் என சொல்லி வைத்தனர்.\nஆனால் பாம்பு படம் எடுத்து குடும்பத்தை பழி வாங்கி விடும் என்பது எல்லாம் நாம் கட்டி விட்ட கற்பனைகள்.\nதுளிசி இலைகளை ஏன் மென்று திண்ணக் கூடாது\nநமது இந்து மதத்தில் துளசி இலை கடவுளின் புனிதமான ஒரு வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. மேலும் அவை நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகவும் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட துளிசி இலைகளை நாம் முழுங்கலாம் ஆனால் மென்று திண்ணக் கூடாது.\nஏனெனில் இந்த துளசி இலைகளில் மெர்குரி என்ற பொருள் அதிகமாக இருப்பதால் இவை நமது பற்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த உண்மையை அறிந்து தான் நம் முன்னோர்கள் துளசியை மென்று திண்ணக் கூடாது என்று சொல்லி வைத்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nJan 9, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nநைட் அவுட் பார்ட்டியில் சிக்கிய இந்திய நடிகர், நடிகைகள் - புகைப்படத் தொகுப்பு #2\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/khaidi-no-150-leading-ladies-worry-044273.html", "date_download": "2018-11-12T22:11:42Z", "digest": "sha1:RJRYIAEDBOLHQTM6DVHG5JPNE5WAFG4A", "length": 11589, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள் | Khaidi No 150: Leading ladies' worry - Tamil Filmibeat", "raw_content": "\n» போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்\nபோச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்\nஹைதராபாத்: கைதி எண் 150 படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என பல நடிகைகள் தற்போது புலம்புகிறார்கள்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அரசியலுக்கு போன சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து கைதி எண் 150 மூலம் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார்.\nஇந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.\nகைதி எண் 150 படம் ரிலீஸான அன்று பாகுபலி படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் ரிலீஸான நான்கே நான்கு நாட்களில் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.\nசிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்ததை அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதே படத்தின் மெகா வெற்றிக்கு காரணம். சிரு படத்தில் வயதானவர் போன்றே தெரியவில்லை.\nசிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ தற்போதும் அப்படியே இளமையாகத் தான் உள்ளார். வந்துட்டேன்னு சொல்லு போனது மாதிரியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லும்படி உள்ளார் சிரு.\nகைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். முன்னதாக பல ஹீரோயின்களிடம் கேட்க சீரஞ்சீவிக்கா அவர் ரொம்ப சீனியராச்சே என்று தெறித்து ஓடிவிட்டனர்.\nகாஜலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார். பின்னர் ராம் சரணின் நட்புக்காக சிரு ஜோடியாக நடித்தார். படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிச்சிருக்கலாமே, நல்ல ஹிட் படம் கையை விட்டுப் போய்விட்டதே என பல நடிகைகள் தற்போது கவலையில் உள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2067/", "date_download": "2018-11-12T23:21:42Z", "digest": "sha1:4L3MKC2WJYB2UAQ4MG4NGFHILZUAYHGP", "length": 9611, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிப்பு: – GTN", "raw_content": "\nஅனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிப்பு:\nமுன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.\n2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி தாஜூடீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.\nஉயிரிழந்த சந்தர்ப்பத்தில் இதனை ஓர் வாகன விபத்தாகவே காவல்துறையினர் சித்தரித்து வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தியிருந்தனர்.\nஇந்த சம்பவம் ஓர் படுகொலை என தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீ��ான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nகடத்தப்பட்டோரை மீட்டு தருவதாக கூறி மோசடி செய்த நபர் பொட்டாசியம் குடித்தே உயிரிழந்து உள்ளார்:-\nதாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன:-\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/space-game_tag.html", "date_download": "2018-11-12T22:57:00Z", "digest": "sha1:QOQFR47TWGFU2XJZV2GYVNLUPOKU2ACM", "length": 4989, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "விண்வெளி ஆன்லைன் விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nஒரு சுற்றுப்பாதை குண்டுத் தாக்குதலுக்கு பிரிலூடை\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nவேற்றுலக தாக்குதல் அணி இரண்டாம்\nகோபம் பறவைகள் - போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/12/blog-post_28.html", "date_download": "2018-11-12T23:02:28Z", "digest": "sha1:AV4BKSPL3W76GY2PSZ7DHUHF5IDBDODI", "length": 1962, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநம்பிக்கை உள்ளவனிடம் எல்லாம் உண்டு.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/02/27/tn-police-previous-year-questions-answers-2017-2/", "date_download": "2018-11-12T22:45:24Z", "digest": "sha1:Y2JQ6HFP4NNZ5V6VYWI23MV7VV3BJDPF", "length": 27924, "nlines": 557, "source_domain": "athiyamanteam.com", "title": "TN Police Previous Year Questions & Answers - 2017 - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்���ை\n1. பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர்\n2. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றவர்\nபட்டியல் 1\tபட்டியல் 2\nநேர் நேர் –\tதேமா\nநிரை நேர் –\tபுளிமா\nநிரை நிரை –\tகூவிளம்\nநேர் நிரை –\tகருவிளம்\n4. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்க வகுப்பது பரணி – எனக்கூறும் நூல்\n5. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்\n6. வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து\n7. அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு\n8. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது\n10. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது\nA. தேவை மற்றும் அளிப்பை\nB. தேவை மற்றும் வருமானத்தை\nC. அளிப்பு மற்றும் உற்பத்தியை\nD. தேவை மற்றும் பயன்பாட்டை\n11. இராச தண்டனை என்ற நாடக நூலின் ஆசிரியர்\n12. மனிதன் அறிந்த முதல் உலோகம்\n13. பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்\n14. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர்\n15. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\n16. இரும்பு துருபிடிப்பதற்கு தேவையானது\n17. எலிகளின் சிறுநீரால் பரவும் நோய்\n18. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் ……………..\n19. கோகினூர் வைரமானது ……………… கேரட் வைரம் ஆகும்.\n20. மலட்டுத்தன்மை நோய் ………………. குறைபாட்டால் ஏற்படுகிறது\n21. குவிலென்ஸின் முன்பொருளானது குவியம் F க்கும் ஒளிமையம் ‘O” வுக்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை தன்மை என்ன\n22. லென்ஸ் திறனின் SI அலகு\n23. தெரிந்த இலேசான தனிமம்\n24. கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது\n25. ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை\nA. ஹீலியம் – ஆக்ஸிஜன்\nB. ஆக்ஸிஜன் – நைட்ரஜன்\nC. கார்பன் – ஆக்ஸிஜன்\nD. ஹைட்ரஜன் – ஆக்ஸிஜன்\n26. பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர்\n27. விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி\n28. 16 : 32 இன் எளிய வடிவம்\n29. ஒரு வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்\n31. வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுவர்;\n32. Flash News என்பதன் தமிழாக்கம்\n33. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்\nபட்டியல் 1\tபட்டியல் 2\n35. வேற்றுமை எத்தனை வகைப்படும்\n36. P என்னும் புள்ளி வட்டமையம் O விலிருந்து 26 செ.மீ தொலைவில் உள்ளது. P யிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட P என்ற தொடுகோட்டின் நீளம் 10 செ.மீ. எனில் OT\n37. (1,2), (4,6), (X,6),(3,2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் எனில் X- ன் மதிப்பு\n38. பனிக்கட்டியின் உள்ளு��ை வெப்பத்தின் மதிப்பு\n39. ஒரு குதிரை திறன் எனப்படுவது\n40. புரத குறைப்பாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது\nA. பெரி – பெரி\n41. இரத்தச் சிவப்பணுக்களின் மறு பெயர்\n42. மரபுசாரா வளங்களில் ஒன்று\n43. தனிமங்களின் புதிய ஆவர்த்தன அட்டவணையில், இடைநிலைத் தனிமங்கள் என _________________ தொகுதிகள் அழைக்கப்படுகின்றன.\n44. இமயமலை ………………. என அழைக்கப்படுகின்றன\n45. பருவக்காற்று காடுகள் …………. என்றும் அழைக்கப்படுகின்றன.\nA. வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்\n46. இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது\n47. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது\n48. கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளை அர்த்தமுள்ள வரிசையில் அமைக்கவும்\n49. ஒரு மனிதன் தெற்கு நோக்கி 5 km நடந்து வலப்புறம் திரும்பி 3 km நடந்து பிறகு இடப்பக்கம் திரும்பி 5 km நடக்கிறான். அவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான்\n50. மாலை நேரத்தில் ரேகாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் நேர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் நிழல் அவர் வலப் பக்கத்தில் விழுந்தால் ரேகா எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்\n51. கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன\n52. ஒருகுறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT= 2468 என்றும் உள்ளன. 21448 எந்த வார்த்தையைக் குறிக்கும்\n53. இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61வது நாள் என்ன கிழமையில் இருக்கும்\n54. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் மொத்த ரன்கள் 200. இவற்றில் 160 ரன்கள் ஸ்பின்னர்களால் எடுக்கப்பட்டது. இந்த கூற்றுகளின் பேரில் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த விடை சரியானது\nமுடிவு 1 : அணியல் 80% ஸ்பின்னர்கள் உள்ளனர்\nமுடிவு 2 : தொடக்க வீரர்கள் ஸ்பின்னர்கள்\nA. முதல் முடிவு மட்டும்\nB. இரண்டாம் முடிவு மட்டும்\nC. முதல் அல்லது இரண்டாம் முடிவு\nD. இரண்டு முடிவுகளும் சரியில்லை\n55. 44. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்\n56. 2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்\n57. கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது\n58. 1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3 ஐ எழுதுவீர்கள்\n59. கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன\n60. காலியான இடத்தில் வரும் எண் எது\n61. மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது\n62. பாட்டனார் பேரனை விட நான்கு மடங்கு வயதானவர். 5 ஆண்டுக்கு முன்பு அவர் 5 மடங்கு வயதானவராக இருந்தார். பேரனின் த���்போதைய வயது என்ன\n63. அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்கள் முன் சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்கள் பின் அருணின் வயது 31. பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன\n64. (i) அம்பிகா ராஜாவை விட மூத்தவர்\n(ii) அம்பிகாவை விட பிரகாஷ் மூத்தவர்\n(iii) பிரகாஷை விட மூத்தவர் ராஜா\nமுதல் இரண்டு கூற்றுகள் சரி என்றால் மூன்றாவது கூற்று \nD. போதுமான தகவல்கள் இல்லை\n65. 70 பேர் கொண்ட குழுவில் அனைவரும் தமிழ்,ஆங்கிலம், அல்லது இரண்டும் பேசுவார். 35 பேர் தமிழ் மட்டும் பேசுபவர். 25 பேர் இரண்டு மொழிகளையும் பேசுபவர். ஆங்கிலம் மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்ன\n67. அர்ஜூன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார். இவருடைய பேத்தி என் சகோதரரின் ஒரே மகள் அர்ஜூனுடன் பெண்ணின் உறவு என்ன\n68. எட்டு நண்பர்கள் A,B,C,D,E,F,G,H வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். B என்பவர் G க்கும் D க்கும் இடையே அமர்ந்திருக்கிறார். H என்பவர் B க்கு இடது புறம் 3 ஆகவும் A க்கு வலப்புறம் இரண்டாவதும் உள்ளார். C,A க்கும் G க்கும் இடையே உள்ளார். B,E எதிரும் புதிராக இல்லை. எந்த கூற்று தவறானது\n1. C என்பவர் D க்கு வலது புறம் மூன்றவாதாக உள்ளார்.\n2. A என்பவர் C,F க்கு இடையே உள்ளார்\n3. D,A எதிரும் புதிருமாக உள்ளனர்\n4. E என்பவர் F,D க்கு இடையே உள்ளார்.\n69. அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார். அவர் 3 நாட்கள் வேலை செய்துள்ளார். இப்பொழுது பாபு அவரோடு சேர இருவரும் சேர்ந்து 3 நாட்களில் முடிக்கின்றனர். பாபு மட்டும் வேலை செய்தால் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்\n70. ஒரு பழவியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை. அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன\n71. ஒருவர் 5 ரூபாய்க்கு 3 முட்டைகள் என்று வாங்கிää 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூ. 143 லாபம் சம்பாதித்தால் அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார்\n72. கீழே கொடுக்கப்பட்ட படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன \n73. கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது \n74. எந்த வரைபடம் நீதிபதி, திருடர்கள், குற்றவாளிகள் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது \n75. கேள்விக்குறை நிரப்பும் எண் எது \n76. கேள்விக்குறியை நிரப்பும் எண் எது\n77. நிறைவு செய்யும் படம் எது\n78. கேள்விக்குறியை நிரப்பும் எண் எது\n79. ஒலியை அளவிடும் அள���ு\n80. உலக சுற்றுசூழல் தினம்\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/girl-student/", "date_download": "2018-11-12T22:10:26Z", "digest": "sha1:JGW7JC55TND3LLYPXIAABLO75NNJZ57E", "length": 3511, "nlines": 62, "source_domain": "www.cinereporters.com", "title": "Girl Student Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nபள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர்: கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு\nகர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி: சவாலான கதாப்பாத்திரத்தில் நந்திதா\nவீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்த நபர் கைது\n18 வயது மாணவியை பலாத்காரம் செய்த எயிட்ஸ் பாதித்த டாக்ஸி ஓட்டுநர்\nஉயிரை காவு வாங்கும் நீட் தேர்வு: ஏழை மாணவி பிரதீபா தற்கொலை\n- சுசீந்திரன் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த இலக்கியன்\nநடிகர் சூர்யா ‘என்கேஜி’ படத்தின் முக்கிய அப்டேட்\nஎம்.ஜி.ஆர் பட தலைப்பை கைப்பற்றிய விஷால்\nவிஷால் மீது பாலியல் புகார் கசமுசா விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் விஷால்\nரஜினியால் இணையும் தனுஷ் – அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/130429-release-date-of-20-is-announced.html", "date_download": "2018-11-12T22:06:45Z", "digest": "sha1:OCWANSICER7IDVB4YOZZHTBBKDSTJMS2", "length": 17037, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "குட் ஆர் ஈவில்...? '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு ! | release date of 2.0 is announced", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/07/2018)\n '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம்தான் '2.0' என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் படத்துக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இல்லை என படக்குழு அறிவித்தது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்த இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து முடிப்பதற்குள், ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி', 'காலா' ஆகிய இரு படங்கள் வெளியாகி அடுத்தப் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத��தின் இசை வெளியீட்டு விழா துபாயில் சென்ற வருடம் அக்டோபர் 27-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படம் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படத்துக்கான கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகள் நிறைவடைய சில கால அவகாசம் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். பின், படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில், படத்தை நவம்பர் 29-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை லைகா நிறுவனமும் இயக்குநர் ஷங்கரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\n`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்\" - `அப்போ இப்போ' நடிகை ராணி - 17\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/106729-how-to-identify-genuine-organic-turmeric.html", "date_download": "2018-11-12T22:18:29Z", "digest": "sha1:M37AKRRS2TRI4DWUW3OG6QHBQE7VM22L", "length": 36292, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "மஞ��சள்தூள், மசாலாத் தூள் கடையில் வாங்கிப் பயன்படுத்துகிறீர்களா? கவனம்! | How to Identify Genuine Organic Turmeric?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:26 (03/11/2017)\nமஞ்சள்தூள், மசாலாத் தூள் கடையில் வாங்கிப் பயன்படுத்துகிறீர்களா\nவெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சுற்றுலா சென்று வந்தவர்களைப் பார்த்து நாம் கேட்பது, ‘அந்த ஊரில் என்ன பார்த்தீர்கள்’, ‘அங்கு வானிலை எப்படி இருந்தது’, ‘அங்கு வானிலை எப்படி இருந்தது’ என்பது மட்டுமல்ல... ‘அங்கே உணவில் என்ன ஸ்பெஷல்’ என்பது மட்டுமல்ல... ‘அங்கே உணவில் என்ன ஸ்பெஷல்’ என்பதும்தான். அப்படி ஒவ்வோர் நாட்டுக்கும், ஊருக்கும் எனத் தனித்துவமான உணவு வகைகள் உள்ளன. அவை அந்தந்த இடத்துக்கே உரிய சுவையையும் மணத்தையும் கொண்டவையாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் மற்ற நாட்டைச் சேர்ந்த உணவகங்களும், மற்ற நாடுகளில் தமிழகத்தின் உணவகங்களும் பரவலாக இருப்பதற்கு காரணமும் அதுதான். உணவுகளுக்குப் பிரத்யேகமான சுவையைக் கொடுப்பது அதில் சேர்க்கப்படும் சேர்மங்கள், குறிப்பாக மசாலாப் பொருள்கள். நம் தமிழகத்தையே எடுத்துக்கொள்ளலாம். உணவுக்குப் பேர்போன நம் செட்டிநாட்டுக் குழம்பு, திருவரங்கம் புளியோதரை, இஸ்லாமிய பிரியாணி, கொங்கு கதம்ப சாதம், நெல்லை சொதி... என ஊருக்கு ஊர் தனித்தனி சுவைமிக்க உணவுகள் ஏராளம். இவற்றுக்குக் காரணமாக இருப்பது மசாலாக்களும் அவற்றைத் தயாரிக்கும் முறையும்தான்.\nஅது குழம்போ, கறியோ அவை மணக்கவும் சுவைக்கவும் சமைப்பவர்கள், மசாலாக்களை மிகுந்த அக்கறையுடன் தயாரிப்பதே அதற்கு முக்கியக் காரணம். வீடுகள் மட்டுமல்ல... இன்றும் சில பிரபல உணவகங்கள், தங்கள் உணவின் தனிப்பட்ட சுவைக்குக் காரணமாகக் கூறுவது மசாலாக்களைத்தான். வழிவழியாக வந்த அந்தப் பாரம்பர்ய மசாலாக்கள்தான் அந்தந்த வட்டாரத்துக்கும், இனத்துக்கும், உணவகங்களுக்கும் தனித்தன்மையை அளித்துவருகின்றன.\nமசாலா என்பது வெறும் மிளகாய், மல்லி, மிளகு எனச் சில பொருள்களைச் சேர்த்தது மட்டுமல்ல... அந்தந்த இடத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை, உடலின் தன்மை, உணவின் தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவைதான் மசாலாக்கள். பாரம்பர்ய மசாலாக்கள் உடலுக்குத் தீங்கு ஏற்படாதபடி தயாரிக்கப்பட்டவை. மல்ல��� என்றால் நாட்டுமல்லி... அதுவும் இந்த இடத்தில் விளைந்த மல்லி, மஞ்சள் என்றால் இந்த வகை மஞ்சள், மிளகாய் என்றால் அதற்கென்று ஒரு வகையைத் தேடித்தேடிப் பார்த்து வாங்கித் தயாரித்தார்கள். ஒரு வகையில் பொடிகளாகவும், மற்றொரு வகையில் தேவைக்கேற்றவாறு உடனடியாகவும் மசாலாக்களைத் தயாரித்துப் பயன்படுத்தினார்கள். பொடிகள் என்றால், தேவையான பொருள்களைப் புடைத்து, சுத்தம் செய்து, தேவையற்ற பாகங்களை நீக்கி, வெயிலில் உலரவைத்து, தேவைப்பட்டால் வறுத்து பின் அரைத்து வைத்துக்கொள்வார்கள். பிறகு அன்றாடச் சமையலில் பயன்படுத்துவார்கள். அந்தக் கலையே அவர்களின் சமையல்களுக்குத் தனித்தன்மையும் உலகப்புகழும் கிடைக்கக் காரணமாக இருந்தது.\nஇன்றோ, பலருக்கும் சமைப்பதற்கே நேரமில்லை, பிறகு எப்படி மசாலாக்களை அரைப்பது என்கிற நிலைமை. அருகில் இருக்கும் கடைகளில் இருக்கவே இருக்கின்றன, விதவிதமான சுவைகளில் எல்லா மசாலாக்களும்... வாங்கிக்கொள்ளலாம் என்றே பலரும் எண்ணுகிறார்கள். நினைத்த நேரத்தில் நினைத்த மசாலாவைப் பயன்படுத்தி, சுவையாகச் சமைத்து அசத்தலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. நிச்சயம் சமைக்கலாம்... குழந்தைகள் கேட்கும் நேரத்தில் பாவ் பாஜி செய்து கொடுக்கலாம்... நிமிடத்தில் மஞ்சள்தூள் தொடங்கி சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா மட்டுமல்ல, அனைத்து அசைவ உணவுகளுக்கும் தனித்தனி மசாலாக்கள் தயாரிக்கலாம். சுவை ஒருபக்கம் இருக்கட்டும், இன்று ஹோட்டலுக்குச் சென்றுதான் வியாதியை வாங்கிவர வேண்டும் என்பதில்லை. வீடுகளிலேயே இவற்றால் பல உபாதைகளும், வாழ்வியல் நோய்களும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பலரும் யோசித்துப் பார்ப்பதில்லை.\nகடைகளில் கிடைக்கும் இதுபோன்ற இன்ஸ்டன்ட் மசாலாக்கள் `தரமானவைதானா’ என்றால் நிச்சயம், இல்லை. இவற்றில் கலந்திருக்கும் சுவை, மணமூட்டிகள், ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தேவையற்றப் பொருள்களால் நமக்கு ஏற்படும் உடல்சார்ந்த தொந்தரவுகள் அதிகம்.\nபொதுவாகவே தானியங்களிலும் மற்ற உணவுப் பொருள்களிலும் கற்கள், கழிவுகள், களிமண் போன்றவற்றைக் காய்ந்தநிலையில் பார்க்கலாம். இவற்றையும் சேர்த்துத்தான் பல நேரங்களில் இதுபோன்ற மசாலாப் பொடிகள் அரைக்கப்படுகின்றன. இவற்றால் சாதாரண வாந்தி, பேதி போன்றவ��� தற்காலிகமாக ஏற்படலாம். காலப்போக்கில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக வேறு பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.\nமஞ்சள், ஒரு சிறந்த கிருமி நாசினி. ஆனால் வீட்டில் முழு மஞ்சளை வாங்கிச் சுத்தம் செய்து அரைக்காமல், கடையில் மஞ்சள்தூளை வாங்குகிறோம். அதில் கலந்திருக்கும் ரசாயனங்களால் பல நோய்கள் ஏற்படுகின்றன. `குர்குமின்’ என்ற மஞ்சள் நிற இயற்கை வேதியியல் பொருள் மஞ்சளில் இருக்கிறது. ஆனால், இன்றோ இதில் ரசாயன மஞ்சள் நிறத்தைச் செயற்கையாகச் சேர்க்கின்றனர். இதனால் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் உள்ளன.\n`பாரம்பர்ய சுவையில் சாம்பார் பொடி’ என்று வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து அதை வாங்குபவர்கள் அவரவர் பாரம்பர்யத்தை மறந்தது மட்டுமல்ல இங்கு பிரச்னை... அந்த மசாலாத் தூள்களில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனங்ககளும் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் நச்சுக்களும்தான் நோய்களுக்கு ஒரு வகையில் காரணமாகின்றன. மிளகாய்த்தூளில் செங்கல் தூளும், நிறமூட்டிகளும் மட்டுமல்ல... குழம்பு அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கொழகொழக்கும் பொருள்களும், கிழங்கு மாவுகளும் சேர்க்கப்படுகின்றன. இதனால் உடல் பருமன், தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வது போன்றவையும், அஜீரணமும் ஏற்படுகின்றன.\nலீட் குரோமேட் (Lead chromate), மெடனில் மஞ்சள் (Metanil Yellow) நிறங்கள் கிட்டத்தட்ட அனைத்துத் தென்னிந்திய மசாலாப் பொடிகளிலும் சேர்க்கப்படுகின்றன. இதனால் நரம்பியல் நோய்களும், புற்றுநோயும் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.\nசீரகம், சோம்பு போன்றவற்றில் அதன் பச்சை நிறத்தைப் பெற பல ஆபத்தான நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. மிளகில் அதன் பளபளப்புக்குச் சில மினரல் எண்ணெய்களும், பப்பாளி விதைகளும், கடுகில் சில வகை விதைகளும் சேர்க்கப்படுகின்றன.\nகடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மஞ்சள்தூள், கரம் மசாலா, குழம்புப் பொடி, இட்லிப் பொடி, சாம்பார் பொடி, கறிக்குழம்பு மசாலாப் பொடி, மிளகாய்ப்பொடி, கோழிக்குழம்பு பொடி, கோழி வறுவல் மசாலா, மீன் குழம்புப் பொடி, மீன் மசாலாப் பொடி என்று பொடிகளின் வரிசையை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் கல், மண், குப்பை, ஸ்டார்ச், கேசர் பருப்புத் தூள், புளியங்கொட்டை தூள், புல்வெளி தூள், மரப்பட்டை, கறித்தூள், பூச்ச��க்கொல்லிகள், ரசாயனங்கள், நிறமூட்டிகள், சுவையூட்டிகள்... எனச் சேர்க்கப்படும் பட்டியலுமே வெகு நீளம். இந்த இரண்டு பட்டியல்களுக்குப் போட்டி உள்ளதோ இல்லையோ, வீட்டில் நாமே இவற்றைத் தயாரிக்காமல் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தினால் நோய்களின் பட்டியலும் நீளத்தான் செய்யும்.\nரோடாமைன் (Rhodamine), சூடான் டை (Sudan Dye), மாலாச்சிட் நிறம் (Malachite green), மெடனில் மஞ்சள், லீட் குரோமேட், டார்ட்ராஸைன் (Tartrazine) போன்ற ரசாயனங்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் வளர்ச்சிக் குறைபாடு, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், எலும்புகள், கண், தோல், கர்ப்பப்பை, வயிறு போன்றவை அதிகமாகப் பாதிப்படையும். சிவப்பணுக்களின் செயல்பாடுகளில் கோளாறுகள், ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.\nஒரே நாளில் எந்தப் பெரும் பாதிப்பையும் இந்தப் பொடிகள் ஏற்படுத்திவிடுவதில்லை. என்றாலும், இவற்றுக்கு விலையாக, குறிப்பிட்ட வயதைத் தாண்டியவுடன் நோய்கள் ஒவ்வொருவரையும் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர் 90 வயதிலும் ஆரோக்கியமாக இருந்த நமது முன்னோரின் வழியில் வந்த நாம், இன்று நாற்பதைத் தாண்டியதுமே மருத்துவமனைக்கு மறைமுகமாக ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. மருந்து, மாத்திரைகள் இல்லாத வாழ்க்கை என்பதையே பலரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது.\nஇதிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காத்துக்கொள்ள வீட்டிலேயே குறைந்த அளவில் மசாலாக்களை தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது. அதிலும் அவரவர் வீடுகளில் அவரவர் முன்னோர் தயாரித்ததுபோல் தயாரிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஅவரவர் வாழ்ந்த இடம், நீர், தட்பவெப்ப நிலை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு மரபணு அமையப்பெற்றிருக்கும். அந்தந்த மூதாதையர் வழியில் வந்தவர்கள் அதற்கேற்றவாறு தங்களின் மசாலாக்களையும், உணவையும் அமைத்துக்கொண்டால், சீரான உடல்வாகையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். அதிலும் அவரவர் வாழும் நிலங்களிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் அன்றாட சமையலுக்குப் பொருத்தமானவை.\nஒவ்வொருவரும் அவரவர் வேலை, தொழில் போன்றவற்றுக்கு ஏற்ப மிளகாய் காரத்தை குறைத்தும், மிளகை அதிகமாகவும், மல்லியைத் தேவைக்கேற்பவும், அவற்றில் பருப்புகளையும் சேர்த்து மிளகாய்த்தூளை அரைப்பதுண்டு. காலம் காலமாக அவற்றை உண்ட நாம் கடந்த சில ஆண்டுகளாக இப்படிக் கடையில் விற்கப்படும் மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துவதால் அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிறு உப்புசம், வயிற்று வலி, அல்சர் போன்றவையும் ஏற்படுகின்றன.\nஎனவே, மசாலாவுக்கான பொருள்களை வாங்கி, லேசாக வறுத்து அரைத்துவைத்துக்கொண்டு பயன்படுத்துவதே சிறந்தது. மஞ்சளை அரைகிலோ அளவிலும், மிளகாய்த் தூள், குழம்புப் பொடி ஆகியவற்றை கிலோ கணக்கிலும் நாமே அரைத்துப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.\n\"இந்தக் குளிர்காலத்துக்குப் பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன்\" - பேராசிரியரின் உருக்கமான கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமி���ை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/112174-spiritual-journey-to-esan-malai-temple.html", "date_download": "2018-11-12T22:05:38Z", "digest": "sha1:ULK6ZGKUFE7IFIJJ2SF34B4XO43KMYZX", "length": 28542, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "அபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை...! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி, பரவசப் பயணம் - 6 | Spiritual journey to esan malai temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:35 (30/12/2017)\nஅபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை... காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி, பரவசப் பயணம் - 6\nஇந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் நான்காம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nமனிதனின் வாழ்க்கையே ஒரு யாத்திரைதான். மனிதன் பிறக்கும்போதே அவனுடைய தீர்வும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. அந்தத் தீர்வு எப்போது என்பது தெரியாமல், ஆனால், என்றோ வரப்போகும் தீர்வை எதிர்பார்த்தபடியே மனிதனின் வாழ்க்கை யாத்திரையைப் போலத் தொடங்குகிறது. தீர்வு எப்போது என்பது தெரியாமல் இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது.\nமரணம், மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய பயம்தான் மனிதர்களை ஓரளவு நியாயமாக வாழச் செய்கிறது. கடவுள் பற்றிய தேடலையும் உருவாக்குகிறது. ஞானத்தை நோக்கிய எல்லா யாத்திரைகளின் இலக்குகளும் அர்த்தமுள்ளவை. அவை பிறப்பெடுத்ததின் பயனையும், வாழ்வின் அவசியத்தையும் விளக்குகின்றன. மரணத்தைப் பற்றிய அச்சத்தையும் போக்கி விடுகின்றன. அரட்டையில்லாத ஆன்மரீதியிலான உள்முக யாத்திரைகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டிவிடும்.\nஈசன்மலையைப் பற்றிய சிறப்பு போட்டோ ஸ்டோரியைப் பார்க்க கிளிக் செய்யவும்.\nஞானமலை யாத்திரையின் தொடர்ச்சியாக நாம் அடுத்துச் சென்றது, ஈசன் மலை. ஆதிகாலத்தில் பிரமாண��ட வடிவம் கொண்ட எல்லாமே வணக்கத்துக்கு உரியதாக இருந்தன. பஞ்சபூதங்களின் அம்சமான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று மனிதர்களின் வழிபாடு முறைப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தின் பிரமாண்ட வடிவம்தான் மலை. மலையே லிங்கத்தின் வடிவம்தான் என்பது சைவர்களின் நம்பிக்கை. 'ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவனை மலையாகவே வழிபட்டுள்ளார் என்பதே அதற்குச் சாட்சி.\nஈசன் மலை, இயற்கையும், இறைவனும் பின்னிப்பிணைந்து ஒன்றுக்குள் ஒன்று திளைத்து நிற்பதைக் காட்டும் அமைதியான, ஆள் அரவமற்ற பசுமையான மலை. அபூர்வமான மூலிகைகளும், அரிதான மரங்களும் நிறைந்து காணப்படும் அற்புதமலை. வள்ளிமலை அருகே இருக்கும் இந்த மலை, ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், 'ஈசானிய மலை' என்றும் அழைக்கப்படுகிறது.\nமலை அடிவாரத்தை அடையும் பாதையே இயற்கைச் சோலையாக, இறைவனின் சாட்சியாக திகழ்கின்றது. மலையின் அடிவாரத்திலிருந்து மலையைப் பார்க்கும்போதே மனதில் ஒரு மோனநிலை உருவானது. எங்கும் அமைதி தவழ்ந்திருக்க, ஏதோ ஓர் ஆவல் நம்மைத் தொற்றிக்கொண்டது. 'இங்கே ஏதோ ஓர் அற்புத அனுபவம் நமக்குக் காத்திருக்கிறது' என்று நம் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.\nநாம் ஈசன்மலைக்குச் சென்றது உச்சிப்பொழுது. ஆனால், நடுவானில் பிரகாசித்த சூரியனின் கிரணங்கள்கூட வெம்மையைத் தராமல், குளிர்ச்சியையே எங்கும் பரப்பியது. அந்த அளவுக்கு மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் மலை ஈசன்மலை.\nமலையின் அடிவாரத்தை அடைந்தோம். அடிவாரத்தில் புதிதாக எழுப்பப்பட்டிருந்த கோயிலில் வரசித்தி விநாயகர் நமக்கு தரிசனம் தருகிறார். அவரை வணங்கிவிட்டு மலையேறத் தொடங்கினோம். நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, புளியாரை, புளி நாரை என நூற்றுக்கணக்கான மூலிகைச் செடிகளும், பாதிரி, வெண்நாவல், தவிட்டான், கருங்காலி, வலம்புரி உள்ளிட்ட பல அபூர்வ மரங்களும் நம்மை விழி விரியச் செய்கின்றன. இவை எல்லாமே 'ஸ்ரீ அகத்தியர் பசுமை உலகம் டிரஸ்ட்' என்ற அமைப்பால் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.\nஉயிர்காக்கும் பல அபூர்வ மூலிகைகள் இங்கு மலிந்து கிடக்கின்றன. அதுமட்டுமா அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திரகாந்தக் கல் ஒன்று மலை மீது காணப்படுகிறது. சந்திரனைப்போல குளிர்ச்சிமிக்க இந்தக் கற்கள்தான் நமது கோயில்களில் விமானத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டு, கருவறைக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன. கல் இறுகி இரும்பைப்போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிச் செல்கிறது. எங்கும் பசுமை நிறைந்திருக்க, மலையின் இடைவழியில் வள்ளி, தெய்வசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயம் எதிர்ப்படுகிறது. குன்றுதோறாடல் செய்யும் நம் குமரனை, 'அருவமும், உருவுமாகி, அநாதியாய்ப் பலவாய், ஒன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி'யாகக் காட்சித் தந்த தமிழ்க்கடவுளை, தன்னிகரில்லாத அழகனை வணங்கி வெளியே வந்தோம். பக்தர்கள் தங்கிச் செல்ல பெரியதொரு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில், ஶ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி. ஈசன்மலையின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அடித்தளம் அமைத்த மகானின் திருவடி தொழுது யாத்திரையைத் தொடர்ந்தோம்.\nவழியில், சிலுசிலுத்தோடுகிறது ஒரு சுனை. தண்ணீரைப் பார்த்தவுடனே அள்ளிப் பருகத் தோன்றுகிறது. பெயரே மருந்து சுனை. அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் காட்சி தருகிறார் அருள்மிகு ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றாலே நாவல் மரம்தான். ஆள் அரவமற்ற அந்த இடத்தில், ஈசனின் திருமுன்பு அமர்ந்து சற்றுநேரம் தியானித்தோம்.\nஅப்போது நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிடுகிறது. வடிவத்தில் பெரிதாக இருக்கும் அந்த ஈ ஏதோ ஒரு தொடர்பில் நம்மை அண்டுகிறது. மலையின் உயரத்தில் அதுவும் குளிர் அதிகம் உள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால், இங்கு மட்டும் யார் தியானம் செய்தாலும் அவர்களின் தலையைச் சுற்றிச் சுற்றி வந்து அந்த ஒற்றை ஈ ரீங்காரமிடுகிறது. சித்தர்களில் ஒருவர்தான் ஈ வடிவத்தில் தியானம் செய்பவரைச் சுற்றி வந்து ஆசிர்வதிப்பதாகச் சொல்கிறார்கள் அங்கி்ருப்பவர்கள்.\nஈசன்மலையைப் பற்றிய சிறப்பு போட்டோ ஸ்டோரியைப் பார்க்க கிளிக் செய்யவும்.\nமௌனகுரு சாமிகள், வள்ளிமலை ஸ்வாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடமிது. அந்தப் பரப்பில் பரவும் மெல்லிய ஆன்ம அதிர்வை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. அதை அனுபவித்துக்கொண்டே அடுத்த அடி எடுத்துவைத்தோம்.\nபேச்சிப்பாறை அணைக்காக உயிர்கொடுத்த காணி தெய்வம் பேச்சியம்மன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18972?to_id=18972&from_id=18279", "date_download": "2018-11-12T22:22:10Z", "digest": "sha1:QHNZ6UUKEDFU5JSJ2CH7BVCXV45OXVPW", "length": 10618, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அதிரடி தீர்மான்! – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\n7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அதிரடி தீர்மான்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 9, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\nதமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு 161வது விதியின் கீழ் பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.\nஇதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.\n இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும்\nகொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிரு���்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம்\nபோலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி\nவல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது: கஜேந்திரகுமார்\nபிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்\nசுமந்திரனைச் சந்திப்பதற்கு அவர் ஒன்றும் தலைவரில்லை\nசுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42458/", "date_download": "2018-11-12T23:00:14Z", "digest": "sha1:Y3WMZK2T7SKCXPI5UMISEZJ37L6DYEH3", "length": 10154, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் – எஸ்.பி. திஸாநாயக்க – GTN", "raw_content": "\nசுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் – எஸ்.பி. திஸாநாயக்க\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான சகல வழிகளிலும் முயற்சிகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர�� கட்சியை பிளவடையச் செய்ய சில தரப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியை பாதுகாப்பதற்காக, முடிந்தளவு முயற்சிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsnews srilanka news tamil tamil news எஸ்.பி. திஸாநாயக்க சகல வழிகளிலும் சுதந்திரக் கட்சி பிளவடையாமல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nநாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்கின்றது – மஹிந்த ராஜபக்ஸ\nபதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகள��ன் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2018-11-12T23:28:37Z", "digest": "sha1:XPZ46XU62MTC34YZI67NDN6YJ5RLVWUS", "length": 3422, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎதிரான மனு Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nதன்பாலின உறவு; 377-வது சட்ட பிரிவுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதுவதற்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைக்க மறுத்துவிட்டது. எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கவுள்ளது. இந்தியாவில் தன்பாலின உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவின்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gracerbc.com/service-type/sunday-service/", "date_download": "2018-11-12T22:11:07Z", "digest": "sha1:E67SCKCJOCINRMZDWQFXDVI2IT6IYXAK", "length": 3169, "nlines": 76, "source_domain": "www.gracerbc.com", "title": "Grace Reformed Baptist Church | Sunday Service", "raw_content": "\n பிறர் மீது நான் அன்புள்ளவனாய் இருப்பது எப்படி\nAn Important Question, ஒரு முக்கியமான கேள்வி, லூக்கா 10:25-28\nThe Essential Gospel, மிக மிக அவசியமான சுவிச���ஷம். லூக்கா 10: 1-16.\n இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவது என்றால் என்ன\n Part-2, இயேசுவுக்கு வல்லமையான பணியாளனாய் எழும்புவது எப்படி\n -Part -1. இயேசுவுக்கு வல்லமையான பணியாளனாய் எழும்புவது எப்படி – பகுதி-1. லூக்கா 9:46-48.\nHelpless People, Mighty God. – முடியாமை கொண்ட மக்கள், வல்லமையுள்ள கடவுள். லூக்கா 9:37-45.\nEnormous Hope, மிகப்பெரிய நம்பிக்கை. – லூக்கா 9:28-36.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-11-12T22:50:57Z", "digest": "sha1:3H5XVQDGG4I3TQ6UVB4CY2J2HWJYCXMX", "length": 8498, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேசல ஜயரத்ன பண்டார | தினகரன்", "raw_content": "\nHome பேசல ஜயரத்ன பண்டார\nஅதிபருக்கு முறையற்ற இடமாற்றம்; ரூ. 2 1/2 இலட்சம் வழங்க உத்தரவு\nஅரசாங்கத்தினால் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடுஇரு மாதங்களுக்குள் பழைய இடத்திற்கு மாற்றவும் உத்தரவுஅதிபர் ஒருவருக்கு சட்டவிரோதமாக, முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், குறித்த அதிபருக்கு ரூபா 2 இலட்சத்து 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது....\nமுறையற்ற வகையில் ஆட்சியை கைப்பற்றினால் எதிராக செயற்படுவோம்\n- எதிர்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்க ௬ட்டு எதிரணியினர், நல்லாட்சி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வடமத்திய மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை சட்டரீதியற்ற...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்��ில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/how-immune-system-works-019703.html", "date_download": "2018-11-12T22:21:18Z", "digest": "sha1:2U6LSTA3GDY6Q23X5FIDPH7IK2L5AIE2", "length": 22033, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "நோயெதிர்ப்பு சக்தி பற்றி இதுவரை அறியாத சுவாரஸ்யத் தகவல்கள்! | How Immune System Works - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நோயெதிர்ப்பு சக்தி பற்றி இதுவரை அறியாத சுவாரஸ்யத் தகவல்கள்\nநோயெதிர்ப்பு சக்தி பற்றி இதுவரை அறியாத சுவாரஸ்யத் தகவல்கள்\nநமக்கு லேசாக காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை அல்லது வயிற்று வலி இருந்து கொண்டேயிருந்தாலோ அல்லது அடிக்கடி ஏற்பட்டாலோ நமக்கு சொல்லப்படும் அறிவுறைகளில் மிக முக்கியமாக கேட்கப்படுவது இந்த வார்த்தையாகத்தான் இருக்கும்.\nநோயெதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்கு. உண்மையில் நோயெதிர்ப்பு சக்தி எப்படி செயல்படுகிறது என்று தெரியுமா நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மை காப்பது தான் நோயெதிர்பு சக்தியின் முக்கிய வேலையாகும்.\nஇது சிறிய அளவிலான பிரச்சனை ஏற்படுத்துவதுடன் நின்று விடுவதில்லை, உயிரைக் கொல்லும் மிகக்கொடூரமான நோய் வரை ஏற்படுத்த வழிவகை செய்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநோயெதிர்ப்பு சக்தி என்பது பல உறுப்புகளின் துணையுடன் தான் சீராக செயல்பட முடியும். குறிப்பாக,நிண நீர் மண்டலம், மண்ணீரல், தைமஸ் எனப்படக்கூடிய கழுத்துக் கணையச் சுரப்பி ஆகியவற்றை குறிப்பிடலாம்.\nநோயெதிர்ப்பு சக்திக்கு பல்வேறு வகையான செல்கள் துணை புரிகின்றன. ஒவ்வொரு செல்களுக்கும் தனித்துவமான செயல்பாடுகள் இருக்கும். இவை பிற செல்களுக்கு தகவலை அனுப்பும் அதன் மூலமாகத் தான், வைரஸ் பரவுவதும் நடக்கிறது.\nஇந்த செல்களிலேயே சாதரணமானதும் அசாதரணமானதும் இருப்பதுண்டு.\nபொதுவாக இந்த நோயெதிர்ப்பு சக்திக்கான செல்கள் நம்முடைய எலும்பு மஜ்ஜைகளில் இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் இருக்கிறது. அங்கிருந்து தான் நமக்கு நோயெதிர்பிற்கான செல்கள் உற்பத்தியாகிறது.\nநியூட்ரோபில்ஸ்,பசோபில்ஸ்,மோனோசைட்ஸ்,மேக்ரோபேஜ்ஸ்,இயூசினோபில்ஸ் மற்றும் லிம்போசைட்ஸ் இவை அந்த செல்களில் சிலவாகும்.\nநிணநீர் அமைப்பு என்பது ரத்த நாளங்களுக்கும் நிண நீர் முனைகளுக்கும் ஒரு பாலமாக இருக்கிறது. நிணநீர் திரவ வடிவில் இருக்கும்.நிணநீர் அமைப்பு முழுவதிலும் நிணநீர் நிறைந்திருக்கும். இந்த நிணநீர் அமைப்பு ரத்த ஓட்டத்திற்கும் நம் உடலில் இருக்கக்கூடிய திசுக்களுக்கும் நடுவில் ஓர் பாலமாய் இருக்கிறது.\nஇந்த நோயெதிர்பிற்கான செல்கள் இந்த நிணநீர் அமைப்பு வழியாக பயணித்து நிண நீர் முனைகளை அடைகிறது.\nநிணநீர் முனைகள் என்பது நம் உடல் முழுவதுமே இருக்கும். பெரும்பாலும் இவை கூட்டமாக குவிந்திருக்கும். அதிகப்படியான நிணநீர் முனை இருக்குமிடம் நம்முடை இடுப்புப்பகுதி, கழுத்துப்பகுதி மற்றும் அக்குள் பகுதியாகும்.\nஇவை ஒன்றோடு ஒன்று தொடர்பிலேயே இருக்கும். நம் உடலுக்கு ஒவ்வாத ஏதேனும் புதிதாக நுழைந்து விட்டது என்றால் உடனே இந்த நிண நீர் முனைகள் துரிதமாக செயல்பட்டு அவற்றை நீக்கிடும்.\nமுழு ஆரோக்கியமான நிணநீர் முனையான பட்டாணி அளவில் இருக்கும். நிண நீர் முனை செயல்படத் துவங்கிவிட்டது என்றால் அதன் அளவு இன்னும் விரிவாகும்.\nஅது விரிவடைந்திருக்கிறது என்றால் நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது, நிண நீர் முனைகள் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது என்ற அர்த்தப்படும். இந்த நோயெதிர்ப்பு சக்திக்கான செல்கள் பல விதங்களில் வேலை செய்கிறது.\nமேக்ரோபேஜஸ் எனப்படுகிற செல் வகை பாக்டீரியா போன்ற மைக்ரோ ஆர்கானிசத்தை முழுங்கிடும். நியூட்ரோபில்ஸ் என்ர செல் வகை நம் உடலுக்கு தொடர்பில்லாத வைரஸ் கிருமிகளை கண்டால் அதனை தாக்கும். லிம்போசைட்ஸ் எனப்படுகிற செல்கள் ஆண்டிபாடீஸை அதிகளவு உற்பத்தி செய்திடும்.\nஇதனால் வைரஸ் கிருமி பல்கிப் பெருகுவது தடுக்கப்படும். சில நோயெதிர்ப்பு சக்திக்கான செல்களுக்கு நினைவுத் திறன் இருக்கும். முதன் முதலில் நம் உடலுக்கு தொடர்பில்லாத ஒரு வைரஸ் தாக்கினால் அதனை அடையாளம் கண்டு நீக்கும். பின்னர் அந்த வைரஸை நினைவில் வைத்துக் கொள்ளும். அதே வைரஸ் மீண்டும் நம்மை தாக்கினால் முன்பை விட மிக வேகமாக அந்த வைரஸை அழித்திடும்.\nசில வைரஸ்களை இந்த நோயெதிர்ப்பிற்கான செல்கள் ஆண்டுக்கணக்கில் நினைவில் வைத்துக் கொள்ளும் அதனால் தான் அடுத்தடுத்து சில வைரஸ் தொற்றுகள் நமக்கு ஏற்படுவதில்லை. குறிப்பாக அம்மை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.\nவயிற்றின் இடது பகுதியில் நமக்கு மண்ணீரல் அமைந்திருக்கிறது. முழு ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய ஒரு நபருக்கு இதன் எடை 150 முதல் 200 கிராம் வரையில் இருக்கும். நோயெதிர்ப்பு சக்திக்கு மண்ணீரல் மிகவும் அவசியமான ஓர் உறுப்பாகும்.\nஇவை ரத்தத்தை வடிகட்டும் அப்படி வடிகட்டும் போது வித்யாசமான புது செல்கள் மற்றும் மைக்ரோ வைரஸ் எதாவது வந்தால் அதனை நீக்கும். அதோடு இவை தான் நோயெதிர்ப்பின் செல்களான லிம்போசைட்ஸ் மற்றும் சில ஆண்ட்டிபாடீசை உற்பத்தி செய்கிறது.\nகழுத்துக்கணையச் சுரப்பியான தைமுஸ் நம் மார்புப்பகுதிக்குள் இருக்கும். மார்பெழும்பிற்கும் இதயத்திற்கும் இடையில் இந்த சுரப்பி இருக்கும். இந்த சுரப்பி குழந்தைகளுக்கு மிக முக்கியமானதாகும். இந்த சுரப்பி தான் லிம்போசைட்ஸுக்கு தகவல் அனுப்பும். இந்த தைமுஸ் செல்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியின் மேற்பார்வையாளர்.\nஇவை, இது நம் உடலில் இருக்கக்கூடிய செல் தான், இவை புதிதாக வந்திருக்கிறது என்று வித்யாசம் கண்டுபிடிக்கும். பருவ வயதிற்கு பிறகு இந்த சுரப்பி அப்படியே சுருங்கிவிடும். ஆரம்பத்தில் இவை காண்பித்து கொடுக்கிற வித்யாசங்களை தான் நோயெதிர்பு செல்கள் நினைவில் வைத்துக் கொண்டு அடுத்தடுத்து தாக்கும் போது மிக வேகமாக செயல்பட்டு அவற்றை நம் உடலிலிரு���்து நீக்குகிறது.\nடான்சில், அதற்கு மேலே இருப்பது அடினாய்டு. இவை இரண்டும் நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் லிம்போசைட்ஸ் இருக்கும். டான்சில் மற்றும் அடினாய்ட் இரண்டுமே நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உதவிடுகிறது.\nஆனால் இவை அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.\nஅடினாய்டு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சுருங்கிடும். பருவமெய்தும் காலத்தில் முற்றிலுமாக சுருங்கிவிடும், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு டான்சில் மற்றும் அடினாய்ட் சுரப்பியை அகற்றினால் கூட உங்களது நோயெதிர்பு சக்தி குறைந்திடாது.\nசில நேரங்களில் மிகச் சிறிய வைரஸுக்கு அதிகமாக செயலாற்றும் அதன் வெளிப்பாடு தான் உங்களுக்கு அலர்ஜி அல்லது சென்ஸ்டிவிட்டி என்று சொல்கிறோம். உண்மையான வைரஸ் தாக்குதல் இல்லாமலேயே தவறுதலாக நம் செல்களையே தாக்கும் இதனை தான் ஆட்டோ இம்யூன் என்பார்கள்.\nநோய்தொற்றிலிருந்து இது தான் நம்மை காக்கிறது. எதேனும் வைரஸ் நம்மை தாக்கியிருக்கிறது என்று கண்டறிந்தால் உடனடியாக அதனை கண்டறிந்து அதனை அழிப்பது தான் இதன் முக்கிய வேலை. சரியாக அடையாளம் காணமுடியவில்லை அல்லது, அதனை அழிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று சொன்னால் நமக்கு தான் பிரச்சனைகள் ஏற்படும்.\nஅதனால் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமானதாகும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆரோக்கியமான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அவசியமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: health food ஆரோக்கியம் மருத்துவம் உணவு\nMar 3, 2018 ல் வெளியிடப்பட்ட ���ிற செய்திகளைப் படிக்க\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40219102", "date_download": "2018-11-12T23:26:18Z", "digest": "sha1:7YRY7AMULADDCYW5K44GVYCVP5YCTRWF", "length": 7895, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "'பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பலர் பிடித்து வைப்பு` - BBC News தமிழ்", "raw_content": "\n'பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பலர் பிடித்து வைப்பு`\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பிடித்து வைத்திருப்பதாக போலிஸார் கூறுகின்றனர்.\nபைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்துள்ளார். உள்ளே பல பணியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலிஸார் கூறுகின்றனர்.\nபாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன், போலிஸ் சமரச பேச்சுவார்த்தையாளர்களும் அங்கு வந்துள்ளனர்.\nஅந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை தனியான ஒரு சம்பவமாகவே இப்போதைக்கு கருதுவதாகவும் நோர்தம்பிரியா போலிஸார் கூறியுள்ளனர்.\nஇதுவரை எவரும் காயமடைந்ததாக தெரியவில்லை.\nபைக்கருக்கான ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் அருகில் இருந்த மாணவர்களுக்கான விடுதியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.\nஅந்த பகுதியை தவிர்க்குமாறு பயணிகளுக்கு ரயில் சேவையை நடந்தும் நிறுவனம் கூறியுள்ளது.\nவிசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்\nதொடரும் விவசாயிகள் போராட்டம் – காரணங்கள் என்ன \nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/28145731/1187219/electric-train-stoning-passenger-injured.vpf", "date_download": "2018-11-12T23:11:56Z", "digest": "sha1:I7OIB7AJQMY7PFH6OZLLPQHJ3UEOSN5H", "length": 15814, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது || electric train stoning passenger injured", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது\nகடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நேற்றிரவு மின்சார ரெயில் ஒன்று சென்றது. பரங்கிமலை நிலையம் நெருங்கும் முன்பாக கிண்டி மடுவங்கரை மேம்பாலத்தில் ரெயில் சென்ற போது திடீரென கல் பறந்து வந்தது. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பயணி சாம்சுந்தர் மீது கல் விழுந்தது.\nஇதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பரங்கிமலை நிலையத்தில் இறங்கிய அவர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். ரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்ட அவரை உடனே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டையை சேர்ந்த அவர் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி போலீசாரிடம் விளக்கி கூறினார்.\nஇதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இரவு கல் வீசப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது போலீசார் மீதும் கற்களை வீசிவிட்டு ஓடிவிட்டனர். கிண்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதி போலீசார் அவர்களை ‘பொறி’ வைத்து தேடி வருகிறார்கள்.\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nதீபாவளி பண்டிகை - சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி\nதேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு - அதிகாரி தகவல்\nமாவட்டத்தில் குரூப்-2 தேர்வு - 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர்\nஉடுமலை அருகே மொபட் மீது லாரி மோதி விபத்து - தம்பதி பலி\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம் தொடங்குகிறது\n1 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகளை பாடாய்படுத்தும் செந்தூர் எக்ஸ்பிரஸ்\nமானாமதுரை வழியாக பண்டிகை கால எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும்- பயணிகள் வலியுறுத்தல்\nமதுரை ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லையால் சுகாதார சீர்கேடு\nகாட்பாடி ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ ஓட தொடங்கியது\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/99111-an-economists-perspective-on-70-years-development-of-india.html", "date_download": "2018-11-12T22:15:50Z", "digest": "sha1:3LOWYRTNIZ2HLSHCJU27NIPCWWY74LRB", "length": 34123, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "70 ஆண்டு வளர்ச்சி எப்படி?- ஒரு பொருளாதார வல்லுநரின் பார்வை | An economist's perspective on 70 years development of India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:31 (14/08/2017)\n70 ஆண்டு வளர்ச்சி எப்படி- ஒரு பொருளாதார வல்லுநரின் பார்வை\n70 ஆண்டு வளர்ச்சி எப்படி- ஒரு பொருளாதார வல்லுநரின் பார்வை\nமுதல் பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர் மோடிவரை புதுப்புது பொருளாதாரக் கொள்கை முழக்கங்களை அறிமுகப்படுத்தி, அவரவர் பங்குக்கு நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றனர். எழுபது ஆண்டு ‘சுதந்திர இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதில் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அக்கறைப்படவேண்டும்தானே இதுகுறித்து சென்னை அடையாறில் உள்ள வளர்ச்சி ஆய்வு நிறுவனப் பேராசிரியரும் பொருளியல் ஆய்வாளருமான விஜயபாஸ்கரிடம் உரையாடினோம்.\nஇதுவரையிலுமான நடப்புகளையும் தற்போதைய நிலவரத்தையும் நம்முன் கொண்டுவந்தவர், சில விமர்சனமான கேள்விகளையும் முன்வைக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...\n” பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற முதல் பத்தாண்டு காலகட்டத்தில், பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, துறைசார்ந்த கவனம் கேப்பிட்டல் குட் எனப்படும் இயந்திரங்களை உற்பத்திசெய்யும் இயந்திரங்களுக்கு- அதாவது ஒரு துறையைத் தூண்டினால் மற்ற துறைகள் வளரக்கூடிய வகையினங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. உதாரணத்துக்கு கடைசல் (லேத்) இயந்திரங்களை உருவாக்கினால் எல்லா துறைகளிலும் உற்பத்தித் திறன் பெருகப் பயன்படக்கூடியதாக இருந்தது.\nதொழில் உற்பத்தித் துறையில், சில வர்த்தகக் குழுமங்கள் மட்டுமே தொழில்செய்யும் உரிமத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தின. சமுதாயத்தின் தேவை அதிகமாக இருந்தபோதும், தேவைக்கும் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் விலை அதிகமாக நிர்��யித்து, நிறைய லாபம் ஈட்டின. இவ்வாறு ஏகபோகமாக அந்தக் குழுமங்களே தொழில்துறையில் கோலோச்சின. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசு இருந்தது.\nஅதே சமயம், பாசனத் துறையில் நிறைய முதலீடுகள் செய்யப்பட்டன. அதன்படி விவசாயம் வளர்ந்திருந்தால் உணவுப் பொருள் உற்பத்தி அதிகமாகி இருக்கவேண்டும். ஆனால் உற்பத்தி போதுமானதாக இல்லை. அதாவது வளர்ச்சியும் இருந்தது; தேக்கமும் இருந்தது. எதிர்பார்த்த அளவு கிராமப்புறங்களில் வறுமை குறையவில்லை; நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு பெருகவில்லை.\nவிவசாயத் துறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட்டது. உணவு உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்காக எனும் பெயரில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பல திட்டங்களுக்கு அரசு மானியம் வழங்கியது. உணவு உற்பத்தியும் கணிசமாகப் பெருகியது. இது நடந்தது, எண்பதுகளின் மத்திவரைக்கும்\nஆனால், இதே முன்னேற்றம் தொழில்துறையில் ஏற்படவில்லை. எண்பதுகளின் கடைசி ஆண்டுகளில் தொழில்துறையை முன்னேற்ற தாராளமயப்படுத்தவேண்டும் என்ற குரல் ஆங்காங்கே எழுந்தது. விவசாயத் துறையில் ஏற்பட்ட ஓரளவு முன்னேற்றம்கூட, மானியம் தந்ததால்தான் சாதிக்கப்பட்டது என்று கருதப்பட்டது. பசுமைப்புரட்சியால் அதிகரித்த உற்பத்தித் திறன் பெருக்கமும் குறைந்தது.\nஅதைத் தொடர்ந்து, சந்தைசார்ந்த போட்டி உற்பத்தி முறைதான் சிறந்த வழியாக இருக்கும் என்ற தாராளமயப் பொருளாதாரக் கொள்கை வந்தது. தொழில்துறையில் பெரும் தளர்வு ஏற்பட்டது. குறிப்பிட்ட வர்த்தகக் குழுமங்களுக்கு மட்டும்தான் தொழில் உரிமம் என்ற சூழல் மாறியது. உச்சகட்டமாக, ஏற்றுமதி- இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டன. அதற்கு முன்பு, இறக்குமதிக்கு ஒரு வரைமுறை இருந்தது. தாராளமயமாக்கலுக்குப் பின்னர் வரி செலுத்தினால் எவ்வளவும் இறக்குமதி செய்யலாம் என மாற்றப்பட்டது. அதே சமயம் இந்தத் தளர்வுக்குப் பின்னர் உலகச் சந்தையில் போட்டிபோடவேண்டிய கட்டாயம் இந்திய தொழில்துறைக்கு ஏற்பட்டது.\nவிவசாயத்துக்கு வழங்கப்பட்ட மானியத்தை உடனே குறைக்கவேண்டும் எனவும் தாராளமயவாதிகள் வலியுறுத்தினர். ஆனால், மக்களின் எதிர்ப்பால் உடனே அதைச் செயல்படுத்தமுடியவில்லை. (படிப்படியாக அதைச் செயல்படுத்தி வருகின்றனர்).\nவிவசாயத் துறையில் பல உற்பத்திப் பொருள்களின் விலையானது, பெரும்பாலும் உலகச் சந்தையைச் சார்ந்தே தீர்மானிக்கப்பட்டது. உலகச் சந்தைகளில் தொடர்ச்சியாக பொருள்களின் விலைக்குறைப்பு நடந்தது. அப்போது இந்திய சந்தையிலும் விலைக்குறைப்பு செய்தாகவேண்டிய நிலை ஏற்பட்டது. 2004-ம் ஆண்டுவரை விவசாயப் பொருள்களின் விலைச்சரிவு தொடர்ந்தது. அத்துடன் உற்பத்திச்செலவு அதிகரித்தது.\nபசுமைப்புரட்சியின் முக்கியமான தேவையாக நிலத்தடி நீர் மாறிப்போனது. அதிக ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைக்கும்போது அதிக செலவு ஏற்பட்டது. நீர்வளத்துக்கு ஏற்ப புதுப்புது விதைகள் பயன்படுத்தப்பட்டன. மகசூல் கிடைத்தது. ஆனால், பசுமைப்புரட்சியின் விளைவாக மண்ணைக் கட்டுப்படுத்த முயன்று மலடானதுதான் மிச்சம். நிலம் மலடானதால் உரத்தைப் பயன்படுத்தவேண்டிய நிலை உண்டானது. புதிய வகை நோய்களைத் தீர்க்க பூச்சிமருந்துகளையும் பயன்படுத்தவேண்டியதாயிற்று. ஒரு பக்கம் உரம், பூச்சிமருந்துக்கு மானியம் குறைக்கப்பட்டதும் இன்னொரு பக்கம் அவற்றை முன்னைவிடக் கூடுதலாகப் பயன்படுத்துவதுமாக விவசாயத்துக்கான செலவு அதிகரித்தது. இதனால் விவசாய விளைபொருள்களின் விலை அதிகரித்திருக்கவேண்டும். பெரும்பாலான விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.\nசில விவசாயப் பொருள்களின் விலை ஓரளவு அதிகரித்திருக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை. விவசாயத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு, 2000-ம் ஆண்டு முதல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை தோன்றியது.\nபொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால், 2000-ம் ஆண்டு முதல் வேகமான வளர்ச்சி இருக்கிறது; ஆனால் கட்டுமானம், சேவைத்துறைதான் வளர்ந்துள்ளது. வளர்ச்சிவீதம் 9% வரைகூடப் போயிருக்கிறது. இது மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கிறதா இதில் மூன்று சிக்கல்கள் இருக்கின்றன; அவற்றைச் சரிசெய்யவேண்டும்.\nவிவசாயத் துறையில் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலை அழிக்காமல் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும். இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இதைப் பற்றிய பார்வை போதுமானதாக இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருதாமல் இருப்பதும் சிக்கல். நீரை இல்லாமல் ஆக்கி, காற்றையும் கெடுத்து, நிலத்தையும் மலடாக்கி பொருளாதார வளர்ச்சி யாருக்காக என்பது முக்கியமானது. கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் சூழலைக் காத்து தொழில் உற்பத்தி எனும் பார்வை அதிகரித்துள்ளது. இதற்கான கொள்கை உருவாக்கப்படவேண்டும்.\nஉற்பத்தித் திறன் மேம்பட்டால் பொருளாதார மாற்றம் வந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், நிறைய பேர் படித்துமுடித்து வந்தபோதும் மாற்றமில்லை. முக்கிய காரணம், இயந்திரமயமாக்கல் எல்லா இடங்களிலும் நடந்தது. ஆனால், திறன்படைத்த எல்லாரும் உற்பத்தியில் உள்வாங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது.\nபுதிய தாராளமயக் கொள்கையை முதலில் நடைமுறைப்படுத்தும்போது, குறிப்பிட்ட காலம்வரை சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்; போகப்போக இது சரியாகிவிடும் என்று தாராளமயப் பொருளாதாரவாதிகள் கூறினார்கள். ஆனால், நடப்பில் இது எங்கும் தென்படவில்லை.\nமுதல் பத்து சதவிகிதம் வருமானம் உடையவர்களின் சொத்து பெருகிக்கொண்டே போகிறது. உடல் உழைப்பாளிகள், மன உழைப்பு செலுத்துவோரின் வருமானம் அதிகமாகிறது. ஆனால், மன உழைப்பு செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு.\nஇந்தியாவில் 1973-74 க்கும் 91-92 ஆண்டுக்கும் இடையில் இருபது ஆண்டுகால இடைவெளியில் ஏற்பட்ட மாறுபாட்டை கவனிப்போம். 100 சதவிகித உற்பத்தியில் பணியாளர்களின் வருமானம் 41 சதவிகிதம், நிறுவனங்களுக்கான பங்கு (லாபம்) - 16%. 1992-93-ம் ஆண்டில் 24.7 சதவிகிதமாக இருந்த லாபமானது, 2013-14-ல் 35.5% ஆக அதிகரித்துள்ளது.\nஅதில் உடல் உழைப்பாளிகளுக்கான பங்கு 26% -லிருந்து 13.3% ஆக, ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது. இதே சமயம், மன உழைப்பாளிகளுக்கான பங்கு 8.3%-லிருந்து சிறிதளவே 6.4% ஆகக் குறைந்தது.\nஇந்நிலையில், இன்னும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தவேண்டும் எனக் கூறுகிறார்கள். அப்படி நடந்தால் இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் மோசமாகும். இதைச் சரிசெய்வதற்கான கொள்கை உருவாக்கப்படவேண்டும்.\nஉலக அளவில் நாடு வளர்ந்துவருகிறது என்பது சரிதான். வளர்ச்சியானது 9 சதவிகிதமோ 20 சதவிகிதமோ இருக்கலாம். அதனால் என்ன பயன் யாருக்கான வளர்ச்சி என்பதுதான் முக்கியமானது” என அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார், பொருளியல் ஆய்வாளர் பேரா.விஜயபாஸ்கர்.\n70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண் சுதந்திரம் எப்படி இருக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவு���ள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/131091-flag-hoisted-today-for-aadi-thavasu-festival-at-sankarankovil-sankaranarayana-swamy-temple.html", "date_download": "2018-11-12T22:43:24Z", "digest": "sha1:CT7QYKB2YHX7Q23BQNKKMPY7H7ARRAVO", "length": 18814, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு கொடியேற்றம்! | flag hoisted today for Aadi Thavasu festival at Sankarankovil sankaranarayana swamy temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (17/07/2018)\nசங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு கொடியேற்றம்\nநெல��லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி-கோமதியம்பாள் திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nதென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணசுவாமி-கோமதியம்பாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசுத் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஇந்தக் கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7-ம் நாளான வரும் 23-ம் தேதி இரவு அம்பாள் பூப்பல்லக்கு சப்பரத்தில் வீதி உலா வரவுள்ளார். 9-ம் நாள் விழா 25-ம் தேதி நடக்கிறது. அன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் நாள் விழாவில் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்தல் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா ஆகியவை நடக்க உள்ளன.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nவிழாவின் சிகர நிகழ்வான தபசுத்திருவிழா வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க இருக்கிறது. அன்று சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும் இரவு 9 மணிக்கு சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சியளிக்கும் முக்கிய நிகழ்வு நடக்க உள்ளது. ஆடித்தபசு திருவிழாவையொட்டி 27-ம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் விடிய விடிய கலைநிகழ்ச்சி நடத்த கோரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவ��த்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:55:38Z", "digest": "sha1:ZYRLN4UGC4D7I3W37PCZDW2YCFF23MHX", "length": 6762, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "திரிப்போலி வன்முறைகளில் இருந்து தப்பிய நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பு முகாமில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nதிரிப்போலி வன்முறைகளில் இருந்து தப்பிய நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பு முகாமில்\nதிரிப்போலி வன்முறைகளில் இருந்து தப்பிய நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பு முகாமில்\nநூற்றுக்கணக்கான ஆபிரிக்க குடியேற்றவாசிகள் திரிப்போலியில் இடம்பெற்ற வன்முறைகளில் இருந்து தப்பித்ததை அடுத்து அவர்கள் ஒரு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டு வருவதாக அவர்களுடன் தங்கியுள்ள அதிகாரியொவர் தெரிவித்துள்ளார்.\nதலைநகரின் தெற்கே ஒரு பண்ணை நிலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக குறித்த குடியேற்றவாசிகள் பாதிக்கப்பட்டனர்.\nஇரண்டு குழுக்களுக்கு இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மோதல்களை அடுத்து தடுப்பு முகாமில் இருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.\nஅவர்கள் தற்போது கிரிமியா மாவட்டத்தில் உள்ள பண்ணையில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பிறிதொரு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படுவார்கள் என்று அஹமட் காமூன் என்ற அதிகாரி தெரிவித்தார்.\nலிபியா, வட ஆபிரிக்காவில் மிக முக்கிய வௌியேறும் பகுதியாகவுள்ளது. மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு செல்வதற்கு பிரதான வாயிலாக அமைந்துள்ளதுடன், ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்வதற்கும் இலகுவான வழிகளை கொண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-10-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE/", "date_download": "2018-11-12T22:57:41Z", "digest": "sha1:J5OHNWUP52Z32HP3MV64PM4SW4T4Y5FJ", "length": 8111, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ரஜினி 10 சிங்கத்திற்கு சமம்: கபாலி பட வில்லன் புகழாரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nரஜினி 10 சிங்கத்திற்கு சமம்: கபாலி பட வில்லன் புகழாரம்\nரஜினி 10 சிங்கத்திற்கு சமம்: கபாலி பட வில்லன் புகழாரம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மைம் கோபி.\nஅத்தோடு. நடிகர் மைம் கோபி, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் வில்லனாக நடித்தார்.\nஇந்நிலையில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது குறித்து அவர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,\n“ரஜினியின் நடிப்புக்கு நான் அடிமை. அவரை எப்போது பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். பா.இரஞ்சித் மூலமாக கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினி மின்னல் போன்றவர். இவருடைய சுறுசுறுப்பு யாருக்கும் இருக்காது.\nஅவர் நடிக்கும் முதல் காட்சியை நேரில் பார்க்கும் போது அசந்து போனேன். 10 சிங்கத்திற்கு சம்மானவர். என்னுடைய நடிப்பையும் மிகவும் புகழ்ந்தார்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎன் நாவில் தமிழ் சரியாக வரவில்லை: பிரபல பாடகி சுசீலா கவலை\nநீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் பி.சுசீலா, சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்\n2.O டீஸர் தொடர்பில் புதிய அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 2.O படத்தின் டீஸர் இன்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்க\nஉடல்நலக்குறைவால் காலமானார் குணச்சித்திர நடிகர் கோவை செந்தில்\nதமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த நடிகர் கோவை செந்தில் (74) இன\n‘பரியேறும் பெருமாள்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nபா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தின்\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:52:54Z", "digest": "sha1:F6LMW5JYQ654VJQTNH4CQPHOIACVV5H3", "length": 8317, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "விடுதலைப்புலிகளின் தொடர்பாடல் கருவி மீட்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவிடுதலைப்புலிகளின் தொடர்பாடல் கருவி மீட்பு\nவிடுதலைப்புலிகளின் தொடர்பாடல் கருவி மீட்பு\nவிடுதலைப்புலிகள் யுத்தகாலத்தில் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வோக்கி – டாக்கி தொடர்பாடல் சாதனம் ஒன்று நந்திக் கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் காணி சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மூலமாகவே இந்தக் கருவி கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, குறித்த கருவி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nICOM IC -v82 vhs transceiver என்ற குறித்த வோக்கி – டாக்கி சாதனம் 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான, விடுதலைப்புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுதலை புலிகளின் பெயரை கூறி சிலர் பிழைப்பு நடத்துகின்றனர் – நாமல் குற்றச்சாட்டு\nவேலுப்பிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை என கூறுபவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளிகள் இல்லை என கூற வ\nபோலந்துக்கு ஜேர்மனி நட்டயீடு வழங்கவேண்டும் – போலந்து ஜனாதிபதி\nஇரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனி உண்டாக்கிய சேதங்களுக்கு நட்டயீடு வழங்க வேண்டுமென போலந்து ஜனாதிபதி\n அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு\nகருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சி\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்\nயுத்த பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணர வேண்டும்: அருட்பணி செ.அன்ரன் அடிகளார்\nகடந்த 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையை பெரும்பான்மை இன மக்கள் அறிந்து செயற்\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14215", "date_download": "2018-11-12T22:38:02Z", "digest": "sha1:7T5VQPWGU4VK75MF26ZOW7MB454RZUMS", "length": 9030, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Molima: Tola'ai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Molima: Tola'ai\nISO மொழியின் பெயர்: Molima [mox]\nGRN மொழியின் எண்: 14215\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Molima: Tola'ai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Molima)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C21700).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMolima: Tola'ai க்கான மாற்றுப் பெயர்கள்\nMolima: Tola'ai எங்கே பேசப்படுகின்றது\nMolima: Tola'ai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Molima: Tola'ai\nMolima: Tola'ai பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி ��தவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8948", "date_download": "2018-11-12T22:37:37Z", "digest": "sha1:BV5YGJMFHHY7JUXDUWJO7UUAVDWIRI7Q", "length": 10336, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Chumburung: Northern Chumburung மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8948\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chumburung: Northern Chumburung\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C30701).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Chumuru)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C78506).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Chumuru)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08290).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChumburung: Northern Chumburung க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chumburung: Northern Chumburung\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர���த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/salem/page/53", "date_download": "2018-11-12T22:02:33Z", "digest": "sha1:GDGLC7VOXLSQGIHTFRUMGUVXCGP7DNQL", "length": 8006, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சேலம் | Malaimurasu Tv | Page 53", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nஅரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்\nரெயிலின் மேற்கூரையை பிரித்து ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மேலும் 5 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nஎம்.ஜி.ஆரின் கனவை நினைவாக்கியவர் ஜெயலலிதா..\nசாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nகாவிரி ஆற்றில் ஆடிபெருக்கை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடியபோது, கல்லூரி மாணவி ஒருவர் நீரில்...\nஒகேனக்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவிநாயகர் சதுர்த்தி வரவுள்ளதையொட்டி, உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் சூடுபிடித்துள்ளது.\nசங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு நாள்\nகுழந்தைகள் காப்பங்களுக்கு உரிமம் பெறாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை\n8 மாவட்ட அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி. சேலத்தை வீழ்த்தி, திருச்சி...\nசென்னை தொழிலதிபர் மீது சேலம் பெண் கூறிய புகாரில் திடீர் திருப்பம்: 3½ வயது...\nகள்ளக்குறிச்சியில் நகைக்கடை ஊழியரை அரிவாளால் வெட்டி, சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து...\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...\nஈரோட்டில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கத்தின் கைத்தறி நெசவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/8.html", "date_download": "2018-11-12T22:13:54Z", "digest": "sha1:IEIEN2QB22MWCLKEG2GPHIL4RJC7TJDL", "length": 18365, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nபுகுந்த வீட்டுக்கு போகிற எல்லோரும் கொஞ்சநாளில் 'புஷ்டி' குண்டாக மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா அடஇ கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா…. இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டுஇ தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். 'ஸ்லிம்' ஆகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை\nகுடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ…செய்வீர்களா\n1. சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக��குது இப்படி பலவித காரணங்களை சொல்லி இன்ஸ்டண்ட் பிரேக் ஃபாஸ்ட்ல ஆரம்பிச்சு மினி மீல்ஸ், ஈவ்னிங் குட்டியா ஸ்நாக்ஸ்னு கிச்சன்ல சாப்டுட்டே சமைக்கறீங்களா…\nஃபேமிலியில எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்சமாகுற உணவை குப்பையில கொட்ட மனசில்லாம, நீங்களே சாப்பிடறீங்களா உடனே நிறுத்துங்க, இந்த பழக்கங்களை இப்படியே தொடரும் பட்சத்தில், உங்கள் நாற்பது பிளஸ் வயதில் மெடிக்கல் பில்லுக்கு தனி பட்ஜெட் போடவேண்டிவரும் குடும்பத்தலைவிகளே\n2. வீட்டில் அம்மி, உரல்னு எல்லாம் இருந்தாலும் அதை பயன்படுத்தாம எல்லா விஷயங்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர்தான் உபயோகப்படுத்துகிறீர்களா இனிமே செய்யாதீங்க – இல்லைன்னா சில வருடங்கள்ல வெயிட்டை குறைக்க 'ஜிம்'மே கதின்னு கிடக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை\n3. காலையில் ஆரம்பிச்சு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் மதியமே முடிச்சிட்டு, லஞ்ச்,டின்னர்னு எல்லாமே டி.வி முன்னாடி உக்கார்ந்த இடத்துலயே பண்றது, மதிய சாப்பாட்டுக்கு பின்னாடி தூக்கத்தை வழக்கமாக வைச்சிருக்குற ஆளா நீங்க \nஉடனே நிறுத்துங்க இந்த பழக்கத்தை அதற்கு பதிலாக ஹோம் க்ளீனிங், கார்டனிங்னு சின்ன சின்ன வேலை பாத்தீங்கன்னா உங்கள் ஃபிட்னஸ் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.\n4. தினமும் காலை, மாலை மட்டும் இல்லாம, நினைச்ச நேரத்துக்கெல்லாம்னு குறைந்தபட்சம் மூன்று முறைக்குமேல் டீ, காபி குடிக்கறீங்களா அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் சமையலுக்கு காய்கறி வேக வைக்கும்போது, எக்ஸ்ட்ராவா ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்கறி சூப் ரெடி செய்து குடித்தால் ஆரோக்கியம் பிளஸ் அழகும் நிரந்தரம்.\n5. அலுப்பு காரணமாக மொட்டை மாடியில் துணி காயப்போடுவதை தவிர்த்து, கீழேயே கொடி கட்டி துணி காயவைக்கறது, அலுவலகம், ஷாப்பிங், வீடு என எங்குமே படிக்கட்டுகளை உபயோகிக்காமல், லிஃப்டை உபயோகப் படுத்தறதுன்னு, நம்ம வாழ்க்கையில் இயல்பா இருக்குற உடற்பயிற்சிகளை வெறுக்குறீங்களா உடனடியாக கைவிடுங்க – இல்லையென்றால் நாளடைவில் நிறைய உடல் சம்பந்தமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n6. வேலைக்கு போகாம வீட்லயே இருந்தாலும், வீடு பெருக்க, துடைக்க, துணி துவைக்கன்னு எல்லாத்தையும் செய்ய எங்க வீட்ல ஆள் இருக்காங்கன்னு பெருமை பேசிட்டிருக்கீங்களா இனி அப்படி பண்ணாதீங்க – உடல் உழைப்பே இல்லாம இருந்தா, நாளடைவில் எடை அதிகரிப்பதுடன், சோம்பேறியாகிடுவீங்க. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க சின்ன வேலைகளை எடுத்து செய்யுங்கள்.\n7. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிப்ஸ், சாக்லெட் போன்ற தின்பண்டங்களை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக மிச்ச சொச்சத்தை வாங்கி நீங்கள் சாப்பிடறீங்களா திரும்பவும் செய்யாதீங்க… வயசுக்கு ஏத்த உடை மட்டுமல்ல, உணவு விஷயத்திலும் கவனம் தேவை. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.\n8. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது துவங்கி அருகிலிருக்கும் கடைக்குகூட டூ வீலரில் அழைத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா உடனே மாத்திக்கோங்க – ஒரு நாளைக்கு இது போன்ற சிறு விஷயங்களுக்காக குறைந்த பட்சம் ஒரு நாளில் 2-3 கி.மீ தூரம் நடக்க பழகிக் கொள்ளுங்கள். அது உங்களை செம ஃபிட்டாக வைத்திருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/166339-2018-08-09-10-30-47.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-12T22:39:48Z", "digest": "sha1:FQ4HEYW5F4KUIRPUIM3756F45ZNEWI75", "length": 6084, "nlines": 11, "source_domain": "www.viduthalai.in", "title": "புதுவையில் கலைஞருக்கு முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் மத்திய பல்கலை.யில் தமிழ் இருக்கை: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு", "raw_content": "புதுவையில் கலைஞருக்கு முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் மத்திய பல்கலை.யில் தமிழ் இருக்கை: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவியாழன், 09 ஆகஸ்ட் 2018 15:40\nபுதுச்சேரி, ஆக. 9- தமிழக முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கலைஞரின் பெயரில் புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப் படும் என்றும், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப் படும் என்றும் அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.\nபுதுவை சட்டப்பேரவை வளா��த் தில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் புதன் கிழமை கூறியதாவது:\nதமிழக முன்னாள் முதல்வர் கலை ஞரின் மறைவையொட்டி, புதுச்சேரியில் ஏற்கெனவே ஒரு நாள் அரசு விடுமுறை மற்றும் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 7 -ஆம் தேதியிலிருந்து 13 -ஆம் தேதி வரை துக்கம் கடைப்பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் இத்தீர்மா னம் கடைபிடிக்கப்படும். இந்த 7 நாள் களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத் தப்படாது.\nகலைஞர் தமிழ் மக்களுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவரைப் போற்றி மதிக்கும் வகையில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை (அமர்வு) ஏற்படுத்தப்படும். இந்த இருக்கை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படும் வகை யில் இருக்கும். இதற்குத் தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்கித் தரும்.\nகாரைக்காலில் புதிதாகத் தொடங் கப்பட்டுள்ள பட்டமேற்படிப்பு மய் யத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். காரைக்காலில் கோட்டுச்சேரியில் இருந்து திருநள்ளாறு வரை செல்லும் புறவழிச் சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். புதுச்சேரியில் ஒரு தெரு வுக்கு கலைஞர் பெயர் வைக்கப்படும்.\nஅரசு சார்பில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவவும் அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இதற்காக ஒரு குழுவை அமைத்து, இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை நிறுவப்படும்.\nகலைஞரின் மறைவு தமிழகம், புது வைக்கு பேரிழப்பு. புதுவை அரசுக்கு அவர் பெரிய பங்காற்றியுள்ளார். புதுவை மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவியுள்ளார். தமிழகத்தில் முதல்வராக அவர் இருந்தபோது, புதுவை காங்கிரஸ் ஆட்சி கேட்ட திட்டங்களைக் கொடுத் தவர். கலைஞரது உடலை அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் நாராயண சாமி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/coming-events.html?start=10", "date_download": "2018-11-12T22:11:23Z", "digest": "sha1:BRF5RFNPGRCVVA2QLZ6RK3Y3WV4JMTLP", "length": 5710, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "event", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவி���் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/153613.html", "date_download": "2018-11-12T22:21:04Z", "digest": "sha1:MJY6GOBSYEK7OQBUVLBTTKX5P3TMCBZR", "length": 11831, "nlines": 77, "source_domain": "www.viduthalai.in", "title": "மூர்க்கர்களின் மூர்க்கத்தனம் மம்தாவின் மூக்குக்கு ரூ.1 கோடி பரிசாம்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைப���ற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»மூர்க்கர்களின் மூர்க்கத்தனம் மம்தாவின் மூக்குக்கு ரூ.1 கோடி பரிசாம்\nமூர்க்கர்களின் மூர்க்கத்தனம் மம்தாவின் மூக்குக்கு ரூ.1 கோடி பரிசாம்\nமம்தாவின் மூக்குக்கு ரூ.1 கோடி பரிசாம்\nமீரட், நவ.30 பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர் களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவதாக, ராஜ புத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவ தற்கு ராஜபுத்ர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகாவுக்கு, மிரட்டல் வந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரி ணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், பத்மாவதி திரைப் படத்தை திரையிட அனுமதி அளிப்பதாகவும் அவர் கூறி னார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபுத்ர சமுதாயத்தினர், உ.பி., மாநிலம், ஷாமலி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுத்து வருபவர் களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் அறிவித்தார்.\nகுஜராத் : என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் மோடி பேசுகிறார்\nமக்களவை காங். தலைவர் கார்கே\nபெங்களூரு, நவ.30 காங்கிரசு தலைவர்கள் நாட்டை விற்று விட்டதாக நரேந்திரமோடி கூறி யுள்ளார். அப்படி விற்றிருந்தால் அவரால் பிரதமராகி இருக்க முடியுமா என்று மக்களவை காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுள்ளார்.\nகர்நாடகாவில் உள்ள கலபுர்கி யில் நேற்று அவர் கூறியதாவது: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் டீ விற்றதாகவும், காங்கிரசு தலைவர்கள் நாட்டை விற்று விட்டதாகவும் விமர்சித் துள்ளார். தேர்தல் நேரத்தில் மக் களை திசை திருப்பும் முயற்சி யில் அவர் ஈடுபட்டுள்ளார். டீ விற்றவருக்கு பல லட்சம் மதிப் பில் கோட்-சூட் அணிய எப்படி ���ணம் வந்தது இந்த கேள்வியை மக்கள் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியுமா இந்த கேள்வியை மக்கள் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியுமா நாட்டை காங்கிரசு தலைவர்கள் விற்றிருந் தால் அவரால் எப்படி பிரதமராகி இருக்க முடியும் நாட்டை காங்கிரசு தலைவர்கள் விற்றிருந் தால் அவரால் எப்படி பிரதமராகி இருக்க முடியும் குஜராத் தேர்த லில் காங்கிரசு அலை வீசுவதால், என்ன பேசுகிறோம் என்று புரியா மல் மோடி பேசி வருகிறார். இவ்வாறு கார்கே கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-11-12T23:24:44Z", "digest": "sha1:MZ3ERNLKBGATLREL4ATGFKBAH4UTXRN3", "length": 44595, "nlines": 287, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா!", "raw_content": "\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ்லாமிய மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அல்பேனியா, ஒரு நாஸ்திக நாடானது எப்படி அதற்குக் காரணம், அந்நாட்டின் கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷாவும், அவரது விட்டுகொடாத சோஷலிச அரசியல் கோட்பாடுகளும் ஆகும்.\n1912 ம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தான் வரலாற்றில் முதல் தடவையாக அல்பேனியா என்ற தேசம் உருவாகி இருந்தது. பண்டைய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாகவும், பிற்காலத்தில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியாகவும் இருந்து வந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலத்தில் பரவிய கிறிஸ்தவ மதம், அல்பேனியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி இருந்தது.\nமேற்கெல்லையில் இத்தாலி இருப்பதால் அங்கிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவமும், கிழக்கெல்லையில் கிரேக்கம் இருப்பதால் அங்கிருந்து ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவமும் தாக்கம் செலுத்தின. பதினாறாம் நூற்றாண்டில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட நேரம், பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.\nஇந்த வரலாற்றுப் பின்புலம், இன்ற���க்கும் அல்பேனிய சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றது. இன்றைய அல்பேனிய மக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியராகவும், அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்களாகவும், குறைந்தளவில் ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். \"பொதுவான\" (வேறுபாடுகள் உண்டு) அல்பேனிய மொழி மட்டுமே, அவர்கள் அனைவரையும் ஒரே தேசிய இனமாக ஒன்றிணைத்தது.\nஎன்ன தான் தேசிய இனப் பெருமிதம் பேசினாலும், இறுதியில் அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகள் தான். முதலாம் உலகப்போர் முடிவில், அல்பேனிய மொழி பேசும் மக்களில் அரைவாசிப் பேர், பிற நாடுகளில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர். அவ்வாறு தான், கொசோவோ செர்பியாவுக்கு சொந்தமானது. இன்னொரு பிரதேசம் மாசிடோனியாவுக்கு கொடுக்கப் பட்டது. மொன்டிநீக்ரோ, கிரீஸ் ஆகியனவும் தமக்கென சிறிய துண்டுகளை பிடுங்கிக் கொண்டன.\nஅல்பேனியா என்ற தேசியம் தோன்றிய காலத்தில் தான் என்வர் ஹோஷாவும் பிறந்தார். அந்தக் காலத்தில் அல்பேனியாவில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள், எழுதப் படிக்க தெரியாத ஏழைகளாக இருந்தனர். ஓட்டோமான் சுல்த்தானின் ஆட்சிக் காலத்தில், அல்பேனிய இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒரு வசதியான மேட்டுக்குடி வர்க்கம் உருவாகி இருந்தது. அவர்கள் நிலவுடமையாளர்களாகவும், வணிகர்களாகவும், அரச ஊழியர்களாகவும் இருந்தனர். ஆகையினால், என்வர் ஹோஷாவும் ஒரு இஸ்லாமிய வணிகரின் மகனாகப் பிறந்ததில் ஆச்சரியம் இல்லை.\n1930ம் ஆண்டு, என்வர் ஹோஷா உயர் கல்வி நிமித்தம் பிரான்ஸிற்கு சென்றார். பாரிஸ் நகரில் தங்கிப் படிக்கும் காலத்தில் அல்பேனிய தூதுவராலயத்தில் செயலாளராக வேலை செய்தார். அந்தக் காலத்தில் பிரெஞ்சு கலாச்சாரம், இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. பிரான்ஸின் புரட்சிகரமான கடந்தகாலமும் அவரைக் கவர்ந்திருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பின்னர், மார்க்ஸிய தத்துவங்களை கற்றுத் தெளிவதில் ஆர்வம் காட்டிய என்வர் ஹோஷா, ஒரு கட்டடத்தில் படிப்பை பாதியில் இடைநிறுத்தி விட்டு தாயகம் திரும்பினார்.\n1939 ம் ஆண்டு, முசோலினியின் பாசிச இத்தாலி இராணுவம், அல்பேனியா மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அப்போது, இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதி���ான விடுதலைப் போராட்டம் தொடங்கியது. அந்த நேரத்தில், தலைநகர் டிரானாவில் ஒரு புகையிலைக் கடை தொடங்கிய என்வர் ஹோஷா, அதை விடுதலை வீரர்கள், குறிப்பாக அல்பேனிய கம்யூனிஸ்டுகள் இரகசியமாக கூடி சந்திக்கும் இடமாக மாற்றினர்.\nஎன்வர் ஹோஷாவுக்கு முன்னரே, அல்பேனியாவில் நிறைய மார்க்சியவாதிகள் இருந்தனர். குறிப்பாக மெஹ்மெட் ஷேகு என்ற அல்பேனிய கம்யூனிஸ்ட், ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் பங்கெடுத்திருந்தார். அத்தகைய கள அனுபவம் காரணமாக, அன்று அல்பேனியாவில் இரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையின் தளபதியாக பொறுப்பேற்றார். என்வர் ஹோஷா, மெஹ்மெட் ஷேகு ஆகியோரின் இராணுவ தந்திரோபாயம் காரணமாக, கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையணிகள் போரில் வெற்றி பெற்று முன்னேறின.\nஇரண்டாம் உலகப்போரில், ஒரு கட்டத்தில் பாசிச இத்தாலி பல முனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலவீனமடைந்திருந்தது. அப்போது நாஸி ஜெர்மனி உதவிக்கு வந்தது. ஆகையினால், அல்பேனிய கெரில்லாக்கள் நாஸி ஜெர்மன் படையினரையும் எதிர்த்துப் போரிட வேண்டி இருந்தது. ஒரு மலைநாடான அல்பேனியாவில் எந்த வளமும் இல்லையென்பதால், அங்கு போரிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்த ஜெர்மன் படைகள் யூகோஸ்லேவியாவில் கவனத்தை குவித்தன. அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட, கம்யூனிச கெரில்லாக்கள் அல்பேனியாவை தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்தனர்.\nஇரண்டாம் உலகப்போர் முடிவில், பெரும்பாலான கிழக்கைரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நேரத்தில், யூகோஸ்லேவியா, பல்கேரியா, அல்பேனியாவை இணைத்து \"பால்கன் சோஷலிச குடியரசு\" அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்டன. அனேகமாக, மிகப் பெரிய நாடான யூகோஸ்லேவியாவின் உள்நோக்கம் குறித்து அதிருப்தி உண்டாகி இருக்கலாம்.\nஇதற்கிடையே, ஸ்டாலினுக்கும், டிட்டோவுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெடித்து, யூகோஸ்லேவியா சோவியத் ஆதிக்கத்தில் இருந்த Cominform அமைப்பில் இருந்து வெளியேறியது. அந்தத் தருணத்தில் என்வர் ஹோஷா ஸ்டாலினை ஆதரித்தார். ஸ்டாலின் மரணமடையும் வரையில், சோவியத் யூனியனின் உதவி அல்பேனியாவுக்கு கிட���த்து வந்தது.\nஅந்தக் காலகட்டத்தில், \"டிட்டோயிஸ்டுகள்\" என்று குற்றம் சாட்டி பலர் கைது செய்யப் பட்டனர். கட்சியின் தலைமையில், ஹோஷாவின் வலதுகரமாக இருந்த கோசி ஹோசே கூட அந்தக் களையெடுப்புகளுக்கு தப்பவில்லை. யூகோஸ்லேவிய அதிபர் டிட்டோவிடம், அல்பேனியாவையும் சேர்த்து யூகோஸ்லேவிய சமஷ்டிக் குடியரசு அமைக்கும் நோக்கம் இருந்தது. அல்பேனியாவிலும் சிலர் அந்தத் திட்டத்தை ஆதரித்திருந்தனர்.\nஹோஷாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான நல்லுறவு, அல்பேனியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது. ஸ்டாலினைப் போன்று, ஹோஷாவும் தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சோவியத் உதவியுடன் பல கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. ஒரு காலத்தில் விவசாயம், மீன்பிடியை மட்டுமே நம்பியிருந்த அல்பேனியா, பதினைந்து வருடங்களில் தொழிற்துறை வளர்ச்சி கண்ட நாடாக மாறியது.\n1957ம் ஆண்டு தான், அல்பேனிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பல்கலைக்கழகம் உருவானது. இலவசக் கல்வி, நாடு முழுவதுமான பொதுக் கல்வி காரணமாக, எழுத்தறிவின்மை கணிசமாகக் குறைக்கப் பட்டது. பதினைந்து வருடங்களில் எழுத்தறிவற்றோர் எண்ணிக்கை 85 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்தது.\nஅதே நேரம், பெண்களின் நிலைமையும் மேம்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முந்திய அல்பேனியாவில், பெண்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு மனைவி கணவனின் உடைமையாக கருதப் பட்டாள். \"ஒரு பெண் கழுதையை விட கடுமையாக வேலை செய்ய வேண்டும்\" என்ற பழமொழியும் இருந்தது. கம்யூனிஸ்டுகள் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி கற்கவும், வேலை செய்யவும் அனுமதித்தனர்.\nஸ்டாலின் இறந்த பின்னர், அல்பெனியாவுக்கும் சோவியத் யூனியனுக்குமான உறவு சீர்குலைந்தது. புதிதாக பதவியேற்ற குருஷேவ் வாயளவில் கம்யூனிசம் பேசினார். ஆனால், செயலளவில் ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதியாக நடந்து கொண்டார். ஸ்டாலின் காலத்தில் கம்யூனிச நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர தோழமை என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. அதனால் தான், எந்த வளமும் இல்லாத பின்தங்கிய நாடாக கருதப் பட்ட அல்பேனியா தொழிற்துறை வளர்ச்சி காண முடிந்தது.\nகுருஷேவ், அல்பேனியாவை ஒரு ச��வியத் காலனியாக நடத்த விரும்பினார். அல்பேனியா, மத்திய தரைக் கடலை அண்டிய வெப்ப மண்டல பிரதேசத்தில் அமைந்திருப்பதால், அங்கு பழங்களும், காய்கறிகளும் பெருமளவில் உற்பத்தி செய்து, சோவியத் யூனியனுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதற்குப் பதிலாக சோவியத் யூனியனிடம் இருந்து எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யலாம் என குருஷேவ் ஆலோசனை கூறினார்.\nகுருஷேவின் காலனியவாத கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த என்வர் ஹோஷா, சோவியத் யூனியனுடனான உறவை முற்றாகத் துண்டித்துக் கொண்டார். அதற்குப் பதிலாக மாவோவின் சீனாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். சீன உதவியுடன் மிகப்பெரிய அணைக்கட்டுகள், புனல் மின்சார நிலையங்கள் கட்டப்பட்டாலும், ஸ்டாலின் காலத்து தொழிற்துறை வளர்ச்சியை எட்ட முடியவில்லை. எண்பதுகளில் சீனாவில் டென்சியோபிங் பதவிக்கு வந்த பின்னர் சீன உறவும் துண்டிக்கப் பட்டது.\nஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், உலகில் எந்தவொரு நட்பு நாடும் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்ட அல்பேனியாவில், மீண்டும் திருத்தல்வாதிகள், டிட்டோயிஸ்டுகள் தலையெடுக்கலாம் என ஹோஷா அஞ்சினார். அந்தக் காலத்தில் மாவோவை விட்டால் வேறு நண்பனும் இல்லை. ஸ்டாலின் முன்னெடுத்த வர்க்கப் போராட்டம் பல்வேறு தளங்களிலும் தொடர வேண்டும் என்று மாவோவும், ஹோஷாவும் கருதினார்கள். மாவோவின் சீனாவில் அது கலாச்சாரப் புரட்சியாக வடிவமெடுத்தது. ஹோஷாவின் அல்பேனியாவில் நாஸ்திகப் புரட்சியாக வடிவமெடுத்தது.\n1967 ம் ஆண்டு, அல்பேனியா உலகின் முதலாவது நாஸ்திக நாடாக பிரகடனம் செய்யப் பட்டது. அல்பேனிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், பொது இடங்களிலும் மதம் இல்லாதொழிக்கப் பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இழுத்து மூடப் பட்டன. சில குறிப்பிட்ட பழம்பெருமை வாய்ந்த மத வழிபாட்டு ஸ்தலங்கள் அருங்காட்சியமாக மாற்றப் பட்டன. எஞ்சியவை விளையாட்டுத் திடல்களாக அல்லது கால்நடை வளர்க்கும் இடங்களாக மாற்றப் பட்டன.\nஇஸ்லாமிய, கிறிஸ்தவ மதகுருக்கள் யாராவது எதிர்ப்புக் காட்டும் பட்சத்தில், கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்கள் மதத்தை துறந்து சாதாரண மனிதர்களாக வாழ்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மதச்சார்பற்ற பெயர்கள் வ���க்க வேண்டுமென ஊக்குவிக்கப் பட்டது. அவற்றில் பல மொழி சார்ந்த பெயர்களாகவும் இருந்தன.\nஇஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில், பொது உணவுச் சாலைகளில் பரிமாறப் பட்ட உணவில் பன்றி இறைச்சி சேர்த்துக் கொள்ளப் பட்டது. அல்பேனியாவில் இன்றைக்கும் பல \"இஸ்லாமியர்கள்\" எந்தத் தயக்கமும் இன்றி பன்றி இறைச்சி சாப்பிடுவதைக் காணலாம். இன்று அல்பேனியா சோஷலிச நாடல்ல. ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாடு. இருப்பினும், பெரும்பாலான மக்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nஎண்பதுகளின் என்வர் ஹோஷா இறந்த பின்னர் நாஸ்திக நாடு கொள்கையும் கைவிடப் பட்டது. மீண்டும் மத வழிபாட்டு நிறுவனங்கள் இயங்குவதற்கு சுதத்திரம் கிடைத்தது. தொண்ணூறுகளில், அது முதலாளித்துவ நாடான பின்னர், சவூதி அரேபிய நிதி உதவியுடன் பல புதிய மசூதிகள் கட்டப் பட்டன. இருந்த போதிலும், இளையோர் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. பெரும்பான்மையான அல்பேனியர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பணம் தேடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.\nஅல்பேனியாவை நீண்ட காலத்திற்கு ஒரு நாஸ்திக நாடாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு மக்களின் ஆதரவும் இருந்திருக்க வேண்டும். அதற்கான காரணிகள் எவை துருக்கி- ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில், அல்பேனியர்களுக்கு மத அடையாளம் மட்டுமே இருந்தது. அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் \"துருக்கியர்கள்\" என்றும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் \"ரோமர்கள்\" என்றும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் \"கிரேக்கர்கள்\" என்றும் அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய அல்பேனிய மொழி ஒரு அடையாளமாக இருக்கவில்லை.\n19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய மொழித் தேசியவாதக் கோட்பாடுகள் அல்பேனியாவிலும் எதிரொலித்தன. அப்போது மொழி அடிப்படையில் அல்பேனியர் என்ற தேசிய இனம் (புதிதாக) உருவானது. இந்த தேசிய இன அடையாளம் வளர்ச்சி அடைந்த நேரம், மத அடையாளம் கைவிடப் பட்டது. மேலும் பெரும்பான்மை அல்பேனியர்கள் இஸ்லாமியராக இருந்த போதிலும், உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும் அவர்களே இருந்தனர்.\nஅல்பேனிய நிலப்பிரபுக்கள் மத நிறுவனங்களையும் தமக்கு சார்பாக வளைத்துப் ��ோட்டிருந்தனர். அப்போதே அல்பேனிய மக்களின் மனதில் மத நிறுவனங்கள் குறித்த நல்லெண்ணம் இருக்கவில்லை. அதே நேரம், துருக்கி சாம்ராஜ்யவாதிகளும் அல்பேனிய நிலப்பிரபுக்களை ஆதரித்தனர். அத்தகைய பின்னணியில் தான் அல்பேனிய தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அப்போதே அல்பேனிய மக்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருந்தது.\nLabels: அல்பேனியா, சோஷலிச நாடுகள், நாஸ்திகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதெரிந்திராத நல்ல தகவலுக்கு நன்றி.ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் அப்படியில்லாது இஸ்லாமிய மதவாத்துடன் இணக்க போக்கை கடைபிடிப்பவர்கள்:(\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nபொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொர...\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போர...\n\"டட்லி மசாலா வடை சுட்ட கதை\" - ஈழத்தேசிய வலதுசாரிகள...\n\"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்\" - போலித் தமிழ்...\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/28/diwali-effect-sensex-ends-on-flat-006305.html", "date_download": "2018-11-12T21:58:13Z", "digest": "sha1:XSC6PHLFUCEIBNNZU4DQTVFTKTQC7GDM", "length": 16054, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடர்ந்து 2வது நாளாக மந்தமான வர்த்தகத்தை பெற்றது மும்பை பங்குச்சந்தை..! | Diwali Effect: Sensex Ends On A Flat - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடர்ந்து 2வது நாளாக மந்தமான வர்த்தகத்தை பெற்றது மும்பை பங்குச்சந்தை..\nதொடர்ந்து 2வது நாளாக மந்தமான வர்த்தகத்தை பெற்றது மும்பை பங்குச்சந்தை..\nபிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஊரோட ஒத்துப் போகாதீங்க... விளக்கம் சொல்லும் Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nதீபாவளி பண்டிகையின் எதிரொலியாக இந்தியா சந்தையில் முதலீட்டு அளவுகள் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.\nவெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கிய நிலையில் 10.00 மணிக்கு மேல் நிலையான வர்த்தகத்தை பெற துவங்கியது.\nவாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 25.61 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 27,941.51 புள்ளிகளை எட்டியது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து 22.75 புள்ளிகள் உயர்ந்து 8,638 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nஇந்திய சந்தையில் நிலவும் நிலையற்ற வர்த்தகத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவில் ப்ளு சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இதுவே நிஃப்டி குறியீட்டின் அதிகளவிலான உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nலட்சம் பேரை ஏமாற்றி ரூ.500 கோடி அபேஸ், காய்கறி வியாபாரி Nowhera Shaikh எப்படிச் செய்தார் தெரியுமா.\nஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2018-11-12T22:41:56Z", "digest": "sha1:SJPTND7MEXVOQ5B3C5L7KFWNOCN5POBU", "length": 13964, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி", "raw_content": "\nமுகப்பு News சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி\nசவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி\nசவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி\nசவுதி அரேபியாவிற்கும் லெபனானிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ளார்.\nதமது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து லெபனான் பிரதமர் சாட் ஹரிரீ (Saad uariri) தமது பதவியில் இருந்து நேற்று விலகிய நிலையில் இவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.\nசவுதி அரேபியாவும் ஈரானும், லெபனானின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.\nபிரான்ஸ் ஜனாதிபதி நேரடியாக சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மனை சந்தித்து உரையாடவுள்ளார்.\nநேருக்கு நேராக இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெறும் இந்த பேச்சுவார்த்தையின் போது, லெபனானின் ஸ்திரத்தன்மை பேணப்படுவதுடன், அரசியல் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஏதுவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியு���ுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு முன்னர் லெபனான், பிரெஞ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது.\nஉலக மகாயுத்தத்திற்கு பின்னர் லெபனானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.\nஅன்றில் இருந்து இன்று வரை பிரான்சும் லெபனானும், சிறந்த ராஜதந்திர உறவினை கொண்டுள்ளனர்.\nபாரீஸில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாதத்தில் ஒருநாள் கார்களை இயக்க தடை\nபிரான்ஸ் அணியின் பரிசுத் தொகையை பார்த்தால் நீங்கள் அதிர்ந்து போயிடுவீங்க\n‘சவூதி’யில் இலங்கை பணிப்பெண் படுகொலை\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:50:06Z", "digest": "sha1:VWMGULLS4OSZTSRD4SM45RDHOPDN4KQO", "length": 15381, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் மொழிதின விழா வெற்றிகரமாக நடைபெற வேண்டும்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் மொழிதின விழா வெற்றிகரமாக நடைபெற வேண்டும்\nதமிழ் மொழிதின விழா வெற்றிகரமாக நடைபெற வேண்டும்\nநீண்ட ஒரு இடைவேளைக்கு பின்பு யாழ்ப்பானத்தில நடைபெறவுள்ள தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வுகளை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமான ஒரு நிகழ்வாக மாற்றி அமைக்க வேண்டும். எமது தமிழ் மொழிக்கான ஒரு விழாவாகவும் இதனை நான் கருதுகின்றேன்.அனைவருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வட மாகாண கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் ம��ன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான வே.இராதாகிருஷ்ணன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலளார் இரவீந்திரன், கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவின் உதவி பணிப்பாளர் திருமதி சடகோபன்,கல்வி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ரி.ஸ்ரீசங்கர் வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்தகல்வி இராஜாங்க அமைச்சர்,\nகல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை என்னுடைய இராஜாங்க அமைச்சும் வட மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யப்படுகின்றது.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14,15 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.\nஇதன்போது வெற்றிபெற்ற மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும்,தமிழர் சகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய இலக்கிய சொற்பொழிவாளர்களினதும் எமது நாட்டின் இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் தேசிய தமிழ் மொழித் தின விழா மலையகத்தின் தலைநகரான கண்டியில் நடைபெற்றதாகவும் கூறினார்.\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்கள���்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/27024306/After-40-years-Australia-have-won-the-Peru-team.vpf", "date_download": "2018-11-12T23:05:11Z", "digest": "sha1:YSMW4KMP3GPJ3DVC7K6BSR625E76AHXT", "length": 14160, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "After 40 years, Australia have won the Peru team || ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரு அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலியாவை பதம்பார்த்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரு அணி வெற்றி + \"||\" + After 40 years, Australia have won the Peru team\nஆஸ்திரேலியாவை பதம்பார்த்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரு அணி வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெரு அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது.\n32 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.\n‘சி’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. சோச்சி நகரில் அரங்கேறிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பெரு அணிகள் மோதின. ஷாட் அடிப்பதிலும் (14 முறை), பந்தை வசப்படுத்துவதிலும் (53 சதவீதம்) ஆஸ்திரேலியாவின் கை சற்று ஓங்கி இருந்தாலும் அதிர்ஷ்டம் என்னவோ பெரு அணிக்கு தான் கிட்டியது.\nபெரு வீரர்கள் ஆந்த்ரே காரில்லோ 18-வது நிமிடத்திலும், கேப்டன் பாப்லோ குயரிரோ 50-வது நிமிடத்திலும் அட்டகாசமாக கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியின் சில நல்ல ஷாட்டுகளை பெரு கோல் கீப்பர் பெட்ரோ கல்லீஸ் முறியடித்தார்.\nமுடிவில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து ஆறுதல் வெற்றியை பெற்றது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் சுவைத்த முதல் வெற்றி என்ற பெருமிதத்துடன் பெரு அணி தாயகம் புறப்படுகிறது. முதல் 2 ஆட்டத்தில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் 38 வயதான டிம் காஹில் இந்த மோதலில் மாற்று ஆட்டக்காரராக களம் கண்டார். உலக கோப்பையில் அதிக வயதில் அடியெடுத்து வைத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்ற டிம் காஹிலுக்கு இது 4-வது உலக கோப்பை தொடராகும். முந்தைய மூன்று உலக கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்திருந்த அவருக்கு ரஷிய உலக கோப்பை ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.\nமாஸ்கோ நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, டென்மார்க்கை எதிர்கொண்டது. பிரான்ஸ் அணி கோல் அடிக்க வரிந்து கட்டிய போதிலும், டிர�� செய்தாலே போதும் என்ற மனநிலையுடன் ஆடிய டென்மார்க் தடுப்பாட்டத்தில் அக்கறை காட்டியது. பெரும்பாலான நேரம் பந்து பிரான்ஸ் அணியினர் (62 சதவீதம்) பக்கம் சுற்றிக் கொண்டு இருந்தாலும் கடைசி வரை டென்மார்க்கின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.\nமுடிவில் இந்த ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நடப்பு தொடரில் கோல் இன்றி முடிந்த முதல் ஆட்டம் இது தான். இதனால் குழுமியிருந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.\n‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ் (7 புள்ளி, 2 வெற்றி, ஒரு டிரா), டென்மார்க் (5 புள்ளி, ஒரு வெற்றி, 2 டிரா) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. பெரு (3 புள்ளி), ஆஸ்திரேலியா (1 புள்ளி) அணிகள் வெளியேறின.\n1. ஆஸ்திரேலியா: மெல்போர்ன் தாக்குதலில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரிந்தது\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது.\n2. வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிர பரிசீலனை\nவார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.\n3. ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்\nஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும் என்று புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 282 ரன்களில் ஆல்-அவுட்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 282 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.\n5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம்\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் அமைத்தது. அதில் முகமது ஹபீஸ் சதம் அடித்தார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5–வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/10/18.html", "date_download": "2018-11-12T23:02:50Z", "digest": "sha1:VXNP3JBKFLCI2G4QELBAMB3PLOEMLG3Q", "length": 3683, "nlines": 37, "source_domain": "www.shortentech.com", "title": "18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? தலைமை தேர்தல் ஆணையர் பதில் - SHORTENTECH", "raw_content": "\nHome MLA 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா தலைமை தேர்தல் ஆணையர் பதில்\n தலைமை தேர்தல் ஆணையர் பதில்\nதமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய #18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது.\nஇது தொடர்பாக தலைமை தேர்தல் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாவது: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் காலியிடங்களை ஏற்படுத்தும். காலி இடங்கள் ஏற்படும் போது, 6 மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் தான் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வாய்ப்பு உள்ளதால், அதற்கு பிறகே முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.#18MLA\nதமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், லோக்சபா தேர்தலோடு சேர்த்து, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். 18 தொகுதிகள் காலி என சட்டசபை செயலகம் கூறியபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தும் தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு, தேர்தல் சூழல் குறித்து ஆராயப்படும். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கின் நிலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.#18mla\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/59165", "date_download": "2018-11-12T22:35:11Z", "digest": "sha1:6WN4TEWJT2PHOZTEYYLC4GAEZGXIZ2HL", "length": 5270, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "கெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் கெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது\nகெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது\nகெரோயின் போதைப் பொருளை ���டமையில் மறைத்து வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கெரோயின் போதைப் பொருளை உடமையில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த நபர் வவுனியா தவசிகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு கிராம் 625 மில்லிக்கிராம் கெரோயின் போதைப் பொருள் 755 கிராம் கேரளா கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.\nPrevious articleசுவிஸில் முன்னாள் பிரதமர் அதிரடி கைது: அதிர வைக்கும் காரணம்\nNext articleகுழந்தைகளுக்கு நோய் வாரமல் தடுக்க\nவவுனியாவில் தந்தை இறந்த துக்கத்தில் மகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nவவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்திய சாலையில்\nவவுனியாவில் முன்னால் போராளி விட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/112136-pechiparai-dam-deity-pechi-amman-worship.html", "date_download": "2018-11-12T22:31:37Z", "digest": "sha1:J4JNGWDGF63IT5IZJLLB5AVHICPA7LLU", "length": 26733, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "பேச்சிப்பாறை அணைக்காக உயிர்கொடுத்த காணி தெய்வம் பேச்சியம்மன்! | Pechiparai dam deity pechi amman worship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (29/12/2017)\nபேச்சிப்பாறை அணைக்காக உயிர்கொடுத்த காணி தெய்வம் பேச்சியம்மன்\nதென்மாவட்டங்களில் தாய்தெய்வ வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்வழிச் சமூக மரபின் மிச்சமாக மிஞ்சியிருக்கும் தாய்தெய்வ வழிபாடு, பெண்களால் மட்டுமல்லாமல் ஆண்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவது முக்கியமானது. தென்மாவட்டங்களில் நீலி, மாரி, இசக்கி , காளி, முத்துமாரி, ஔவை, பிரம்மசக்தி, புலச்சி, கபாலக்காரி, நீலகேசி, தீப்பாய்ந்தாள், சீலைக்காரி உள்ளிட்ட பல தாய்தெய்வங்கள் வழிபடப்பட்டு வருகின்றன. அதைப்போல பேச்சிய���்மன் வழிபாடும் பரவலாகக் காணப்படுகின்றது. பேச்சியம்மன் வழிபாடு தோன்றிய இடம், குமரியில் பேச்சிப்பாறை என்கிறார்கள் ஆய்வாளர்கள். குலசேகரம் எனும் ஊரின் வடக்குத்திசையில் 11கி.மீ தொலைவில் பேச்சிப்பாறை அமைந்துள்ளது. இது தனி ஊராட்சி. இயற்கை எழில்சூழ்ந்த இவ்வூரில் காணிப்பழங்குடிகள் உள்ளிட்ட பலசமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் பேச்சிப்பாறை எனும் அணை ஒன்றும் உள்ளது. இந்த அணையின் தொட்டடுத்து மதகுப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் பேச்சியம்மன் கோயில் உள்ளது.\nபேச்சியம்மன் கோயில், அணையைப் பார்த்த வண்ணம் கிழக்குமுகமாக உள்ளது. கோயிலின் மேற்குப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் பேச்சி. கன்னிமூலையில் வலம்புரி விநாயகரும் வடகிழக்குப் பகுதியில் உள்ள அரசமரத்தடியில் நாகராஜாவும் நாககன்னியும் குடியிருக்கிறார்கள்.\nபேச்சியம்மன் பற்றி ஒரு தொன்மக் கதை உலவுகிறது. 'பேச்சிப்பாறைப் பகுதியில் காணிப் பழங்குடிமக்கள் வசிக்கிறார்கள். கி.பி.1896-ம் ஆண்டு மூலம்திருநாள் ராமவர்மா மகாராஜா, கோதை ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன வசதிக்காக பேச்சிப்பாறை அணையைக் கட்டத் தொடங்கினார். இதன் கட்டுமானப் பொறியாளராக இருந்தவர் ஹாம்ப்ரி அலெக்சாண்டர் மின்சின் எனும் வெள்ளைக்காரர். தங்கள் வாழ்விடத்தில் அணையைக் கட்டுவதற்கு காணிப்பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அணை கட்டும் பணி தொடர்ந்தது. இந்நிலையில் அணைக் கட்டுமானம் அடிக்கடி இடிந்து விழுந்தது. அதற்குக் காரணம் மலைவாழ் தெய்வம் என்று பணியாளர்கள் நம்பினர். மேலும் மலைவாழ் தெய்வத்திற்குப் பலிகொடுத்தால்தான் இது நிவர்த்தியாகும் என்று கூறி, ஒரு பெண்ணை நரபலி கொடுத்தனர். அவ்வாறு பலிகொடுக்கப்பட்ட பெண்ணை காணிமக்கள், பேச்சியம்மன் என்று பெயரிட்டு வழிபட்டனர்” என்று ஒரு வாய்மொழிக்கதை கூறுகிறது.\nபேச்சியம்மன் குறித்து சில ஐதீக வாய்மொழிக் கதைகளும் நிலவுகின்றன. அதாவது, சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அகத்தியர் பூமியைச் சமநிலைபடுத்த தென்பகுதிக்கு வந்தார். அப்பொழுது பேச்சிப்பாறையில் சுயம்புவாகத் தோன்றிய காளியை[பேச்சியை]வழிபட்டார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் பேச்சிப்பாறை பகுதியில் வந்து தங்கினர். அப்பொழுது அர்ச்சுனனுக்கும் பீமனுக்கும் பந்தடிக்களத்தில் யார் பெரியவர் என்ற நிலையில் மோதல் ஏற்பட்டது [அந்த இடம் இன்றும் பந்தடிக்களம் என்றே அழைக்கப்படுகிறது]. கண்ணபிரானின் ஆலோசனைப்படி இருவரும் பேச்சிப்பாறை பேச்சியம்மனிடம் நீதி கேட்டுச் சென்றனர். அப்பொழுது பேச்சியம்மன் விண்ணளாவ நின்று இருவரின் கர்வத்தையும் அகற்றினாள் என்றும் கூறப்படுகிறது.\nபேச்சியம்மன் கோயிலில் முற்காலத்தில் ஆடு, கோழி பலியிடப் பட்டன. மேலும் காணிப்பழங்குடிகள் சாற்றுப்பாடல் பாடி வழிபடும் மரபும் இருந்துள்ளது. ஆனால் 1906-ஆம் ஆண்டுமுதல் அவ்வழக்கம் நின்றுவிட்டது. பேச்சியம்மன் வழிபாடு காளி மற்றும் பேச்சி ஆகிய இரண்டு தெய்வங்களின் பின்னிப்பிணைந்த கூட்டு வழிபாடாக மாறியுள்ளது.பேச்சியம்மன் காளியாக மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட பின்பு சைவ பூசையே செய்யப்படுகிறது. எனினும் முன்பு பலி கொடுத்ததன் அடையாளமாக இன்றும் தனிப்பந்தல் போட்டு ரத்தபுஷ்பாஞ்சலி [குருதிபூசை] நடத்தப்படுகிறது.\nபேச்சியம்மன் கோயில்விழா மாசி மாசம், பரணிநட்சத்திரம் வரும் நாளில் 10 நாள்கள் நடைபெறும். இவ்விழாவில் சிலகாலம் காணிப்பழங்குடிமக்கள் பங்கெடுக்காமல் இருந்துள்ளனர். தற்பொழுது மீண்டும் கலந்துகொள்வதோடு, விழாவினைத் தொடங்கிவைத்து, முதல்நாள் கொடியும் கொடிக்கயிறும் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அதை பிறமக்கள் எதிர்சென்று பெறுகின்றனர். மேலும் காணிப்பழங்குடிகள் அன்று சாற்றுப்பாட்டு பாடியும் வழிபடுகின்றனர். பத்துநாள்கள் நடைபெறும் விழாவின்போது கொடிஏற்றம், அம்மன்பவனி, அபிஷேகக் குடமெடுத்தல், திருவிளக்குப்பூசை, புஷ்பஅபிஷேகம், பொங்கல் வழிபாடு, துலாபார நேர்ச்சை, 25 அஷ்டகந்த கலசநீர் அபிஷேகம், தாந்திரிபூசை ஆகியன நடை பெறுகிறது. பத்தாம்நாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. பேச்சியம்மனுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் பூசை நடத்தப்படுகிறது. மேலும் 1906-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பேச்சியம்மனுக்கு வழிபாடு நடத்திய பின்னரே அணையின் மதகு திறப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. பேச்சியம்மன் வழிபாடு குமரி,நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரவியுள்ளது.\n ஹைப்பர்ஹி��்ரோஸிஸ் பிரச்னையாக இருக்கலாம்... கவனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2011/07/blog-post_08.html", "date_download": "2018-11-12T22:01:47Z", "digest": "sha1:RHXVM333QFM2OEX565MOPVYNY6ZCWL6Y", "length": 16225, "nlines": 226, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: வேலுவும் சினிமாவும்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும��, துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nசில நேரங்களில் பழயனவற்றை நினைவு கூறும்பொழுது 'அடடா இந்த விஷயத்தைப் பற்றி இன்னுமா எழுதாமல் இருக்கிறோம் எனத் தோன்றும்'. அது மாதிரியான ஒரு சம்பவம்தான் இந்த இடுகையில்.\nஏற்கனவே ஒருமுறை இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன், ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாய் ஆகப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு எனது நண்பன் வேலு 'டைரக்டராகி சினிமா எடுக்கனும்' எனச் சொல்லி வான்கிக் கட்டிக்கொண்டான் என. அவனைப் பற்றியும், அவனது சினிமா தாகத்தையும் பற்றிய பகிர்வுதான் இது.\nபத்து முடித்து பதினொன்று கெங்கவல்லியில் படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டில் எனது பெற்றோர் எதற்காகவும் என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை, ஆனால் வேலுவின் கதை வேறு. அவனது அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். சரியான நேரத்தில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்குவது வரை அவனது எல்லாம் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கதைப்புத்தகம் படிப்பது, விளையாடுவது, சினிமா பார்ப்பது என எல்லாவற்றுக்குமே தடா.\nஒருமுறை சேலத்தில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கும் தம்பியிடம் பணம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அவனது அப்பா அனுப்பி வைத்தார். வெள்ளியன்று மாலை சென்றவன் ஞாயிறன்று காலை வீட்டுக்குப் போகும்போது இருந்தான். வழக்கமாய் பேசிக்கொண்ருந்தோம். பக்கத்தில் அவனது மாமா வீடு இருக்கிறது, ஒருவேளை அங்கு சென்று வந்திருப்பானோ என எண்ணியவாறு, சேலத்தில் ஒரு நாள் முழுக்க என்ன செய்தாய் எனக் கேட்டேன்.\nபளிச்சென சினிமா பார்த்தேன் எனச் சொன்ன��ன். எத்தனை என்றதற்கு இரண்டு எனச் சொன்னான். என்ன படம் எனக் கேட்டுவிட்டு சரி, அதன் பிறகு என்ன செய்தான் எனக்கேட்டேன். சரி என் அப்பாவிடம் சொல்லிவிடாதே, மூன்று படங்கள் பார்த்தேன் என்றான். கிர்ரென்று வந்தது.\nஅடுத்த நாள் பள்ளி உணவு இடைவேளியில் நண்பர்களிடம் கொளுத்திப்போட, வேலு என்னை உஷ்ணமாய் பார்த்தான்.\n'எப்படிடா வேலு, உங்க அப்பா செலவுக்கு அதிகமா காசு கொடுத்திருக்க மாட்டாரே, எப்படி மூனு படத்தைப் பார்த்தே' என ரவி கேட்டதற்கு, எல்லாம் கடைசி வகுப்பில் (2.80 டிக்கெட் என ஞாபகம்) பார்த்ததாய் சொன்னான். தனியே இருக்கும்போது என்னை கடிந்தவன், 'ஓட்ட வாயா, ஒரு விஷயத்தையும் மனசுல வெச்சிக்கத் தெரியாதா, உண்மையில் நாலு படத்தைப் பார்த்தேன், இதையும் போய் சொல்லு' என்றான்.\nஅதையும் எல்லோரிடமும் சொல்லிவிட பலமாய் கலாய்த்தோம். இதெல்லாம் நடந்து நாட்களாகி, நான் இளங்கலை முடித்திருக்க, நன்கு படித்த அவன் பி.எஸ்.ஜி-யில் மெக்கானிக்கல் படித்துக்கொண்டிருந்தான், அவனைப் பார்க்க அவனது அறைக்குச் சென்றிருந்தேன்.\nமெஸ்ஸில் நல்ல சாப்பாடு. தெம்பாய் சாப்பிட்டுவிட்டு வந்து பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருந்த சமயம் அன்று நடந்த சினிமா சம்பவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தோம். எப்படிடா நாலு படத்தை தொடர்ச்சியாய் பார்த்தாய் எனக் கேட்டதற்கு, 'அன்று பொய் சொன்னேன். உண்மையில் பார்த்தது ஐந்து சினிமா' என்றான். நிஜமாய் மயக்கம் வந்தது.\nஆம், வெள்ளி இரவு சேலத்தை அடைந்தவன் நள்ளிரவுக்காட்சியைப் பார்த்து, பின் அடுத்த நாள் காலைக் காட்சி, மேட்னி, முதல் காட்ச்சி, இரண்டாம் காட்சி என எனப் பார்த்துவிட்டு கடைசிப் பேருந்தில் வீட்டுக்கு வந்திருக்கிறான்.\nபடித்து முடித்து நிறைய வேலை வாய்ப்புகள் தேடி வந்தும் விடாப் பிடியாய் மறுத்து சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறான். பல படங்களில் உதவி இயக்குனராகவும், சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கியும் இருக்கிறான்.\nதற்சமயம் ஒரு படத்தினை இயக்கும் வாய்ப்பு கைகூடும்போல் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று எனது ஆருயிர் நண்பன் வேலுவின் கனவு நிறைவேற இந்த இடுகையின் மூலம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\n: இட்ட நேரம் : 5:47 PM\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:10:27Z", "digest": "sha1:DYIFAJELYLPDPGVEXVUP3PJSHHAZ6NRI", "length": 8354, "nlines": 102, "source_domain": "ezhuvaanam.com", "title": "காவல்துறை பாதுகாப்பு கோரும் தேர்தலில் தோல்வியுற்று தேசியப்பட்டியலில் வந்த அஸ்மின்: – எழுவானம்", "raw_content": "\nகாவல்துறை பாதுகாப்பு கோரும் தேர்தலில் தோல்வியுற்று தேசியப்பட்டியலில் வந்த அஸ்மின்:\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nகாவல்துறை பாதுகாப்பு கோரும் தேர்தலில் தோல்வியுற்று தேசியப்பட்டியலில் வந்த அஸ்மின்:\nவடமாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் காவற்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.\nஏலவே வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எஸ் தவராசா ஆகியோரே காவற்துறைப் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காவற்துறை மா அதிபருக்கு இது தொடர்பான கடிதங்களை அனுப்பியிருந்தனர்.\nஆனால் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு காவற்துறை பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்த இவர் போனஸ் ஆசனத்தில் உறுப்பினராகி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஸ்மின், அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கிக்கு வைத்திருக்கிறார் என மாகாணசபைக்குள் கருத்து ஒன்றினை தெரிவித்ததுடன் அக்கைத்த��ப்பாக்கிக்கான ஆதாரத்தை குறித்த மாகாண சபை உறுப்பினரால் இறுதிவரை காண்பிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் வடமாகாணசபையின பதவிக்காலம் முடிந்ததன் பின்னரும் அய்யூப் அஸ்மீன் காவற்துறை பாதுகாப்பை கோரியமை தற்போது தெரிய வந்துள்ளது.\nமேலும் மாகாண முன்னாள் முதல்வர்கள் காவற்துறைப் பாதுகாப்பிற்கு விண்ணப்பிப்பது சாதாரண நடைமுறைதான் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் காவற்துறை பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.அதே போன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவற்துறை பாதுகாப்பை பெற இடமுண்டு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் காவற்துறை பாதுகாப்பு வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:27:58Z", "digest": "sha1:S3HEPU6IRVOG4MFIQEL6STJXCMXCAVI2", "length": 4487, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநமோ ஆப் Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\n‘நமோ ஆப்’ பயன்படுத்துவோர் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்; அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nபிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் பாஜக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது.அது மோடியின் பெயரில் ‘நமோ ஆப்’ என்று அழைக்கப்பட்டது.அந்த ஆப் தான் இப்போது இந்தியர்களை கண்காணிக்கும் செயலி என்ற சர்சையில் சிக்கியுள்ளது . இந்நிலையில் இச்செயலி தகவல்கள் குறித்த சர்ச்சைகளை அமெரிக்க நிறுவனம் விளக்கியுள்ளது பிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ...\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nதொட���்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார் நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-11-12T22:47:16Z", "digest": "sha1:CQ6OW3J7LBAC4N32Q3YZXPMBNR2WQPMI", "length": 15474, "nlines": 190, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: சுய மார்பகப் பரிசோதனை", "raw_content": "\nஅதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் புற்று நோய்களிலே மார்பகப் புற்று நோய் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரு புற்று நோயாகும்.\nபெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.ஆனாலும் ஆண்களுக்குக் கூட மார்பகப் புற்று நோய் ஏற்படலாம்.\nமார்பகப் புற்று நோயானது மிகவும் ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கப் பட்டால் அதனால் ஏற்பட்டும் பாதிப்புக்களையும் மரணங்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.\nஇதை ஆரம்ப நிலையிலே கண்டுபிடிப்பதற்கான இலகுவான செலவற்ற வழியே இந்த சுய மார்பகப் பரிசோதனை.\nஇருபது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதம் ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ளுவது நல்லது.\nஎவ்வாறு இந்த பரிசோதனையைச் செய்வது\nகண்ணாடி முன் நின்றபடி உங்கள் மார்பங்களை அவதானியுங்கள்.அதாவது உங்கள் மாற்பங்களின் தோலில் ஏதாவது நிறமாற்றம், தோல் உள்ளிழுத்தபடி காணப்படுதல் அல்லது முழைக்காம்பு உள்ளிழுத்தபடி காணப்படுதல் போன்ற மாற்றங்கள் இருக்கிறதா என்று அவதானியுங்கள்.\nசந்தேகத்துக்கிடமான மாற்றங்கள் இருந்தால் வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள்.\nஅவ்வாறு சாதாரண நிலையில் அவதானித்த பின்பு , உங்கள் இரு கைகளையும் இடுப்பிலே இறுக்கமாக அழுத்தியபடி மார்பகங்களில் மேற்சொன்ன ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று அவதானியுங்கள்.\nஅடுத்ததாக உங்கள் விரல்களின் உட்பக்கத்தால் உங்கள் மார்பங்களை மெதுவாக வட்ட வடிவான அசைவுகள் மூலம் அழுத்தியபடி ஏதாவது கட்டிகள் தென்படுகின்றதா என்று அவதானியுங்கள்.\nசந்தேகத்துக்கிடமான ஏதாவது மாற்றமோ கட்டியோ இருந்தால��� உடனடியாக வைத்திய ஆலோசனை பெறவும்.\nமுக்கியமாக மார்பகங்களின் கீழ்ப்பகுதி அக்குள் பகுதி என்பவற்றையும் சோதிக்க மறக்க வேண்டாம்.\nஇறுதியாக உங்கள் முலைக்காம்பை அழுத்தி ஏதாவது திரவங்கள் வெளி வருகின்றதா என்று அவதானியுங்கள்.\nஅவ்வாறு திரவங்கள் ஏதாவது வெளி வந்தால் உடனடியாக வைத்தியரின் உதவியை நாடுங்கள்.\nஇருபது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதம் ஒரு முறை இந்தச் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.\nLabels: சுய மார்பகப் பரிசோதனை, மார்பகம்\nஇது ஒன்றும் பெரிய வித்தையில்லை. ஒவ்வொரு முதல் தேதியும் என்று குறிப்பிட்டுக் கொள்ளவும். சில மாதங்களிலேயே நீங்கள் பயிற்சி பெற்று விடுவீர்கள். ஏதாவது மாற்றம் உண்டாகியிருக்கிறதா என்பதுதான் முக்கியம்.முன்பிருந்ததற்கும் இப்போது தடவிப் பார்ப்பதற்கும் மாற்றம் இருந்தால் தொடர்ந்து கவணிக்க வேண்டும்.மேமோ கிராம் , முக்கியமாகக் குடும்பத்தில் மார்பு புற்று நோய் இருப்பவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nமாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nபிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்\nசெயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் மு...\nபூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வே...\nஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...\nகருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அ...\nஇதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா \nகுழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா\nஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்த...\nகர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்\nநாம் எத்தனை வயது வரை வளரலாம் \nஉயிரைப்பறிக்கும் கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்....\nகுழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடல...\nகர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போது கர்ப்பம் தரித...\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1533/ta/", "date_download": "2018-11-12T22:37:50Z", "digest": "sha1:LAFEVVLGI5355YJ4XXYWUTOWYHMY7WG7", "length": 7755, "nlines": 101, "source_domain": "uk.unawe.org", "title": "ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சுற்றியிருக்கும் புகை மண்டலத்தை அவதானிக்கும் ALMA | Space Scoop | UNAWE", "raw_content": "\nஆதிகால விண்மீன் பேரடைகளைச் சுற்றியிருக்கும் புகை மண்டலத்தை அவதானிக்கும் ALMA\nநீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும் மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும் இந்தப் பிரபஞ்சத்திலும் இப்படியான ஒரு செயற்பாடு நடந்துள்ளது – இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருக்கும்போது.\nபிரபஞ்சம் தோன்றி முதல் விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் தோன்றிய காலத்தில், இந்தப் பிரபஞ்சம் முழுக்க முழுக்க ஹைட்ரோஜன் வாயுவாலான புகை மூட்டமாக காணப்பட்டது. இப்படி இருந்தபோது, முதன் முதலில் தோன்றிய விண்மீன் பேரடைகளில் இருந்த விண்மீன்கள் மிகப்பெரியதாக இருந்தது. அவை அதிகளவான புறவூதாக்கதிர்களை (UV Light) வெளியிட்டன. (சூரியனில் இருந்துவரும் இந்த புறவூதாக்கதிர்களே sunburn எனப்படும் வெய்யிலினால் நம் தோல் நிரம்மாறக் காரணம்.) இந்தத் திடமான புறவூதாக்கதிர்கள், பிரபஞ்சத்தில் இருந்த ஆரம்பக்கால புகைமூட்டத்தை இல்லாமல் செய்தது நம் சூரியன் வந்தவுடன் காலைவேளை மூடுபனி மறைவதைப்போல.\nஇந்தச் செயற்பாட்டைப் பற்றி நாம் முன்னரே அறிந்துள்ளோம். ஆனால் ஆரம்பக்கால விண்மீன் பேரடைகளைப் பற்றி எமக்குத் தெரிந்தது சொற்பமே. இன்றுவரை எம்மால் இந்த ஆரம்பக்கால பேரடைகளை துல்லியமாகப் பார்க்க முடியவில்லை. வெறும் மெல்லிய குமிழ்கள் போல மட்டுமே தெரிந்தது. மேலுள்ள படத்தை நீங்கள் பார்க்கலாம். ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் மாறுகின்றது. ALMA தொலைக்காட்டியின் அதியுயர் தொழில்நுட்பத்தால் எம்மால் கொஞ்சம் அதிகமாகவே பார்க்க முடிகிறது.\nALMA தொலைக்காட்டியின் துல்லியமான கண்கள் தற்போது விண்மீன் பேரடைகளை இதுவரை நாம் பார்த்திருக்க முடியாதளவுக்கு துல்லியமாக புகைப்படம் எடுக்கிறது. இந்தப் படத்தின் மையத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் தெரியும் அமைப்பு, பிரபஞ்சம் மிக இளமையாக இருக்கும் போது இருந்த ஒரு பிரபஞ்ச வாயுத்தொகுதியாகும் (cosmic gas cloud). அது ஒரு விண்மீன் பேரடையாக உருமாறிக்கொண்டிருக்கும் போது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான அவதானிப்புகள், எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் தோன்றியிருக்கலாம் என்று வானியலாளர்கள் ஆய்வு செய்வதற்கு உதவுகின்றன.\nஇந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் மங்கலான குமிழ்கள் போன்ற அமைப்புக்கள், அண்ணளவாக 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தவை\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159916.html", "date_download": "2018-11-12T22:53:25Z", "digest": "sha1:EA6LZGBYDWQYPB2YIYVXEW2WECZUAMEY", "length": 11763, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nகடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nகடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nகனடாவில் கடற்கரைக்கு பெண்ணொருவர் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நாட்டின் Tofino பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஅன் விட்டர்ன்பெர்க் (52) என்ற பெண் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.\nஇதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை தண்ணீரிலிந்து மீட்ட நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர்.\nஆனால் அதற்குள் அன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசம்பவ ��டத்துக்கு வந்த பொலிசார் அன்னின் சடலத்தை கைப்பற்றினார்கள்.\nஇதனிடையில் Tofino-வில் உள்ள பல கடற்கரைகளில் பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லை எனவும், அதிகளவு அலைகள் வருவதால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்\nராஜஸ்தானை எலிமினேட் செய்தது… தமிழர் தினேஷின் கொல்கத்தா அணி ஹைதராபாத்துடன் அடுத்து மோதல்..\nதூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை��… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167836.html", "date_download": "2018-11-12T23:16:23Z", "digest": "sha1:4CJG36VQ2GKL3NIG4TUEIXWLB7U42GEJ", "length": 10321, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா நேற்று (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nமட்டக்களப்பில் மறைந்திருக்கும் மர்ம தீவு ஊடகங்களை அனுமதிக்காதது ஏன்\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெ���ர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/13/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:05:24Z", "digest": "sha1:D5D5NXHV72Q42Y47PF7WWHZQ6UTFNGHR", "length": 12510, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "லெனின் சிலை தகர்ப்பை கண்டித்து ஆவேசம்", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»லெனின் சிலை தகர்ப்பை கண்டித்து ஆவேசம்\nலெனின் சிலை தகர்ப்பை கண்டித்து ஆவேசம்\nதிரிபுராவில் லெனின் சிலை தகர்த்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி வரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்���ி பெற்றதை தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி வருகின்றனர். மேலும், புரட்சியாளர் லெனின் சிலைகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இதேபோல், உத்தரபிரதேசத்தில் டாக்டர்அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை இடிப்பு போன்ற அராஜங்களை அரங்கேற்றி வருகின்றனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் இந்த வெறியாட்டத்தை கண்டித்தும், இத்தகைய வன்முறை சம்பவங்களை தொடர்ந்து தூண்டி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியன் ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலர் ஐ.\nராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆதிநாராயணன், சு.சுரேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.\nகோவை வெள்ளளூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்.பாலகுரு தலைமை தாங்கினார். மதுக்கரை ஒன்றிய செயலாளர் பி.ரவிச்சந்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், சிவானந்தம் மற்றும் திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் வீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.\nலெனின் சிலை தகர்ப்பை கண்டித்து ஆவேசம்\nPrevious Articleவங்கதேசத்தில் இருந்து தாராள ஆயத்தஆடை இறக்குமதி தற்கொலை செய்யும் நிலையில் பின்னலாடை துறையினர்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சிஸ்மா வலியுறுத்தல்\nNext Article வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீப்பற்றிய விவகாரம்: மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்கக் கூடாது\nஅமெரிக்காவின் மி���ட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/nissan-micra-why-should-you-buy-in-2018/", "date_download": "2018-11-12T23:12:00Z", "digest": "sha1:YBIDXXQCZPNY55WUCRY2NAIZ6WN3NW2H", "length": 14907, "nlines": 152, "source_domain": "www.autonews360.com", "title": "2018 நிசான் மிக்ரா காரை ஏன் வாங்க வேண்டும்? - 2018 Nissan Micra - Why should you buy? | 2018 Nissan Micra Car News in Tamil", "raw_content": "\n2018 நிசான் மிக்ரா காரை ஏன் வாங்க வேண்டும்\n2018 நிசான் மிக்ரா காரை ஏன் வாங்க வேண்டும்\nநிசான் நிறுவனம், தனது மிக்ரா காரை மேம்படுத்தி 2018ம் ஆண்டு மாடலாக வெளியிட்டுள்ளது. ஜப்பனை சேர்ந்த ஹாட்ச்பேக் நிறுவனம் தற்போது கூடுதலாக வசதிகளுடன் மிர்கா காரை வெளியிட்டுள்ளது. இந்த காரில் காஸ்மடிக்-ஐ பொறுத்தவரை, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், இதே போன்ற கார் வகைளில்,பாதுகாப்பான காராக மிர்கா கார்கள் மாறியுள்ளது.\nஇவ்வளவு வசதிகள் கொண்ட 2018எம்ஒய் மிர்கா காரை ஏன் நாம் வாங்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக காணலாம்.\nமிர்காவில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:\n2018எம்ஒய் அப்டேட்டட், மிர்கா கார்களில், டுயல் பிராண்ட் ஏர்பேக்ஸ்கள், வழக்கமாக உள்ளது போன்று ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் வார்னிங் மற்றும் ஸ்பீட் வார்னிங் டிவைஸ் ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்வி டிரிம், ரியர்வியூ கேமிரா மற்றும் OVRM-களில் வளைய போவதை உணர்த்தும் இன்டிக்கேட்டர்களுடன், ரூப்பில் ரியர் ஸ்பாயிலரும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நேவிகேஷனுடன் கூடிய 6.2 இன்ச் டச் ஸ்கிரின் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகியவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் நிசான் கனெக்ட்டும் கிடைக்கும். ஆனாலும், XV-க்கு மேற்பட்��� வகைகளில் மட்டுமே டச் ஸ்கிரீன் வசதி கிடைக்கும்.\nமிர்கா கார் வகைகளில் பி-பிரிவு ஹாட்ச்பேக்-கள் புஷ் பட்டன் ஸ்டார்ட், பவர் விண்டோஸ், ஆட்டோ-போல்டிங் மிரர்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் பெல் மற்றும் விசில்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் CVT டிரான்ஸ்மிஷனுடன் வழக்கமான பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. சிறந்த ஆற்றல் மற்றும் எரிபொருளை சேமிக்கும் நோக்கில் 1.5 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் கார்கள் டெஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.\nமிர்கா காரில் இடம் பெற்றுள்ள குறைகள்\nபோட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் மிர்கா கார்களுக்கான முறையான பேஸ்லிப்ட்கள் தற்போதும் வெளியிடப்படவில்லை. இந்த கார்கள், V-மோஷன் டிசைனை பெற்றிருந்த போதும், புதிய ஜெனரேசன் மிர்கா ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை வந்துவிட்டது. இந்தியா மார்க்கெட்டில் நிசான் நிறுவன கார்களுக்கான ஆப்டர்சேல் சர்விஸ் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் மெக்கனிக்கல் மாற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை.\nமிர்கா கார் வகைகளில் எந்த வகை மாடலை வாங்கலாம்.\nமிர்கா கார் வகைகளில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட XV டிரிம் கார்கள் சிறந்த கார்களாக கருதப்படுகிறது. பல வசதிகளுடனும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்சன்களுடன், சாய்ஸ்சாக, மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் இந்த கார்களில் உள்ளது.\nமிர்கா காரின் ஸ்பெசிபிகேஷன் எப்படி உள்ளது\nபெட்ரோல் 1.2 லிட்டர், 75bhp/104Nm மற்றும் டீசல் 1.5 லிட்டர் 65bhp/160Nm டிரான்ஸ்மிஷன் – 5 ஸ்பீட் மெனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக்\nமிர்கா குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது\n1982ம் ஆண்டு முதல் மிர்கா பேட்ஜ்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதே பேட்ஜ் உடன் இந்தியா உள்பட சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. ரெனால்ட் பிளஸ் வெர்சன்கள் மாற்றியமைக்கப்பட்ட பேட்ஜ் உடன் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/136433-only-a-third-in-india-are-regularly-saving-for-their-retirement-hsbc-report.html", "date_download": "2018-11-12T22:31:26Z", "digest": "sha1:A4WIXJQPFBUI5YTATDW2VVXQ22PFAVIA", "length": 6301, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Only a third in India are regularly saving for their retirement HSBC report | இந்தியர்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது? - தனியார் வங்கி நடத்திய சுவாரஸ்ய ஆய்வு | Tamil News | Vikatan", "raw_content": "\nஇந்தியர்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது - தனியார் வங்கி நடத்திய சுவாரஸ்ய ஆய்வு\nஇந்தியர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என ஹெ.எஸ்.பி.சி (HSBC) வங்கி ஒரு சுவாரஸ்யமான ஆய்வை நடத்தியுள்ளது.\nபணிபுரிபவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களின் ஓய்வின் போது எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறோம் என பார்ப்பதில்லை. பலரும் பலவித தேவைகளுக்காகவே பணத்தை சேமிக்கின்றனர். ‘எதிர்கால ஓய்வு - இடைவெளியை இணைத்தல்’ என்ற தலைப்பில் இந்தியாவில் உள்ள 16,000 பணிபுரிபவர்களிடம் இணையத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது ஹெச்.எஸ்.பி.சி வங்கி. இதில் பல பிரிவுகளில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆய்வு முடிவில் பலரும் பல சுவாரஸ்யமாக வாக்களித்துள்ளனர்.\n1) 33 சதவிகிதம் பேர் அதாவது மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேர் மட்டுமே தங்களின் எதிர்காலத்துக்காக முறையாகச் சேமிக்கின்றனர்.\n2) 19 சதவிகிதத்தினர் தங்களின் எதிர்கால மருத்துவம் சார்ந்த செலவுகளுக்காகச் சேமிக்கின்றனர்.\n3) 51 சதவிகிதம் மக்கள் தங்களின் குடியிருப்பு பராமரிப்புக்காக சேமிக்கின்றனர்.\n4) 56 சதவிகிதத்தினர் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அதே மாதத்தில் முற்றிலும் செலவழித்து விடுகின்றனர்.\n5) 53 சதவிகிதம் பேர் தங்களின் குறுகிய கால இலக்குகளுக்காகச் சேமிக்கின்றனர்.\n6) 45 சதவிகிதம் மக்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம் நாளைச் சேமிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.\n7) 69 சதவிகிதம் பேர் தாங்கள் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\n8) 54 சதவிகிதம் பேர் தங்களின் வேலை முடிந்தவுடன் சொந்தமாக தொழில் தொடங்க விருப்பப்பட்டுள்ளனர்.\n9) 76 சதவிகிதத்தினர் தங்களின் முதிய வயதில் சுதந்திரமாக இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/87117-election-commision-extends-period-over-admk-party-symbol-issue.html", "date_download": "2018-11-12T22:52:30Z", "digest": "sha1:J2YKAPCNDVQT2O6NCTWPYILGGLPLWXMR", "length": 4062, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Election Commision extends period over admk party symbol issue | இரட்டை இலை விவகாரம்: இரு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் அவகாசம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஇரட்டை இலை விவகாரம்: இர��� அணியினருக்கும் தேர்தல் ஆணையம் அவகாசம்\nஅ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இரு அணியினருக்கும் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எழுந்த உள்கட்சி மோதலால் உடைந்த அ.தி.மு.க., இரு அணிகளாக இடைத்தேர்தலைச் சந்தித்ததன் விளைவாக, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளும் சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.\nஇந்த நிலையில், இரு அணிகளுக்கும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்ய அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். சசிகலா தரப்பு எட்டு வாரங்கள் அவகாசம் கேட்ட நிலையில், ஜூன் 16-ம் தேதி வரை சசிகலா, ஓ.பி.எஸ் அணியினருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134593-people-are-visiting-kollidam-to-witness-the-glory-of-it.html", "date_download": "2018-11-12T22:59:50Z", "digest": "sha1:GXPSC7TXXJAHYZ6C3A6ELHEFIOEMZAEA", "length": 6038, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "People are visiting Kollidam to witness the glory of it | கொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nநாகை, கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீரால், சுற்றுலா வரும் மக்களின் வரத்து அதிகரித்துள்ளது.\nசிதம்பரம் அருகே, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து இரு கரைகளையும் பாலத்தையும் தொட்டுச் செல்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடப்பதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் சுற்றுலா செல்வதுபோல வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.\nகாவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் ஆறுகளுக்கு இடையே உள்ள பாலத்தையும் தொட்டவாறு தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 2005 -ம் ஆண்டு, இவ்வாறு க���ள்ளிடம் ஆற்றில் சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் சென்றது. அதன் பிறகு வறண்டுபோய், கடல் நீர் உட்புகுந்து காணப்பட்ட கொள்ளிடம் ஆறு தற்போது, காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடல்போல காட்சியளிக்கிறது.\nஇதைக் கண்டு ரசிக்க சிதம்பரம், சீர்காழி , மயிலாடுதுறை என 50 கி.மீ சுற்றளவில் உள்ள மக்கள் குழந்தைகளோடு வந்து செல்கின்றனர். சிலர், போலீஸ் தடைகளையும் மீறி பாலத்தில் நின்றவாறு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.\nமக்கள் கூட்டம் அதிகம் கூடியதால், கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீஸார் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, கொள்ளிடம் ரயில்வே பாலத்திலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து கொள்ளிடம் ஆற்றில் செல்லும் நீரை ரசித்து வேடிக்கை பார்த்தனர். கொள்ளிடம் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களைப் பொறுமையாக இயக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/134325-matrusri-tarigonda-vengamamba-started-annadanam-at-tirupati-tirumala-temple.html", "date_download": "2018-11-12T22:15:35Z", "digest": "sha1:WICCXPLNQD7S6JYOS6PLH7Z2T3TAMREP", "length": 27234, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதியில் முதன்முதலில் அன்னதானத்தைத் தொடங்கிய மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்! | Matrusri Tarigonda Vengamamba started annadanam at tirupati tirumala temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (17/08/2018)\nதிருப்பதியில் முதன்முதலில் அன்னதானத்தைத் தொடங்கிய மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்\nதானத்தில் சிறந்தது அன்னதானம்தானே. அந்த அன்னதானத்தின் மகிமையை உணர்த்தும் ஒரு புராணக்கதை உண்டு.\nதிருமலை, திருப்பதியில் நாளை 18-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, தரிகொண்ட வெங்கமாம்பாளின் 201 -வது நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் தரும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்பதைப் பார்ப்போம்.\nஇன்றைக்குத் திருமலையில் சாமி தரிசனம் செய்து, மகா துவாரம் வழியாக வெளியே வந்து திரும்பியதும், பக்தர்கள் தேடிப்போகும் இடம் அன்னதானக்கூடம்தான்.\nதானத்தில் சிறந்தது அன்னதானம்தானே. அந்த அன்னதானத்தின் மகிமையை உணர்த்தும் ஒரு புராணக்கதை உண்டு.\nகர்ணன் போரில் வீர மரணம் அடைந்ததும் சொர்க்கத்துக்குச் சென்றான். அங்கே அவனைப் பசிப்பிணி கடுமையாக வாட்டியது. `சொர்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பசியே எடுக்காதே. தன்னை மட்டும் பசி வாட்டியெடுக்கிறதே. என்ன காரணமாக இருக்கும்' என்று பலவாறாக யோசித்தான்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஅப்போது அங்கு வந்த நாரதரிடம் காரணம் கேட்டபோதுதான், `தான் எத்தனையோ தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாமல் விட்டுவிட்டோம்' என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்தது. ஆனால், ஒருமுறை ஒருவன் பசி என்று வந்தபோது அன்னதானம் நடக்கும் இடத்தைத் தன் சுட்டு விரலால் சுட்டிக் காண்பித்தான். அதை அவனுக்கு நினைவுபடுத்திய நாரதர், சுட்டு விரலை வாயில் வைத்துக்கொண்டால் பசி போய்விடும் என்று கூறினார். கர்ணனும் அப்படியே செய்து பசித் துன்பத்திலிருந்து விடுபட்டான்.\nஇத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைத் திருமலையில் முதன் முதலில் தொடங்கி நடத்தியவர்தான் தரிகொண்ட வெங்கமாம்பாள். சுமார் 230 ஆண்டுகளுக்கு முன், அதாவது எந்தவித நவீன வசதிகளும் இல்லாத காலத்தில் திருமலைக்கு நடந்துதான் வந்து சாமி தரிசனம் செய்தாக வேண்டும். அப்படி வரும் பக்தர்கள் தாக சாந்தி செய்திடவும் உணவளிக்கவுமான ஏற்பாடுகளைச் செய்தவர் அவர்.\nஇளம் வயதிலே கணவரை இழந்தவர், வேங்கடேசப் பெருமாள் மீது பக்தி கொண்டு பல நூறு பக்திப் பாடல்களை இயற்றியவர். தன் வாழ்நாள் முழுவதும் மன்னர்களிடமும், செல்வந்தர்களிடமும் நன்கொடைகள் வாங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.\nமலையேறி வரும் பக்தர்களின் பசிப்பிணியைப் போக்குவதைவிட சிறந்த பணி வேறு என்ன இருந்து விடப்போகிறது. தான் உளமார ஏ��்றுக்கொண்ட கைங்கரியத்தைத் தன் உயிருள்ள வரையிலும் சீரும் சிறப்புமாகச் செய்தார். இதனால் பக்தர்கள் அவரை, `மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்' என்று அழைத்தனர். அவருக்குப் பிறகு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு படையெடுப்புகளால் திருமலையில் அன்னதானம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஆந்திர மாநில முதல்வராக என்.டி.ராமராவ் பதவியேற்றதும் திருமலையில் தங்கும் இடம், முடிக்காணிக்கை, உணவு, தரிசனம் என எல்லாவற்றையும் இலவசமாக்கினார். திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பத்து, இருபது மடங்குகளாக வளரத் தொடங்கியது.\n`நித்யானந்தம்' என்னும் அன்னதானக் கூடத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், துவையல் எனப் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வரிசைகளில் நின்று ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர் என சகலரும் சாப்பிட்டனர். இதற்கான டோக்கன் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும்போது கொடுப்பார்கள்.\nஇப்போது இந்த அன்னதானக் கூடம் தரிகொண்ட வெங்கமாம்பள் அன்னப்பிரசாதக் கூடம் என்ற பெயரில் பிரமாண்டமான கட்டடமாக உருவெடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில், தலா ஆயிரம் பேர் சாப்பிடும் விதமாக 4 அன்னதானக் கூடங்கள் உள்ளன.\n1985 - ம் ஆண்டு 2000 பேர் சாப்பிடும் அளவில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் இன்று நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது. மேலும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் இலவச தரிசனத்துக்குக் காத்திருப்போர், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்குக் காத்திருப்போர், திவ்ய தரிசன வரிசையில் காத்திருப்போர் எனப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பொங்கல், புளியோதரை, உப்புமா போன்றவையும் இங்குள்ள ராட்சத இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.\n``ஆயிரம் பேர் கொண்ட அலுவல் குழு மூன்று ஷிப்டுகளில் இந்த உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு தயாரிப்புக்காக நாள் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகின்றது'' என்கிறார் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை நிர்வாக அதிகாரி கே.எஸ். சீனிவாசராவ்.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம், தரமான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கியளிக்கிறது. பக்தர்கள் பலரும் அன்னதான சேவைக்குப் பணமாகவும், பொருளாகவும், காய்கறிகளாக���ும் வழங்கி வருகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய உணவுக் கூடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது திருமலை திருப்பதியின் அன்னதானக் கூடம்.\nபசியென்று வரும் உயிருக்கு உணவிடுக..- பக்தர்களுக்கு பாபாவின் அறவுரை #saiBaba\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-11-12T22:14:41Z", "digest": "sha1:DL7YB2HGHZJ6K3V47D2NGOAREKIMRSOI", "length": 10893, "nlines": 217, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: தப்பு...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஅலுவலகம் வந்ததிலிருந்து மனதிற்கு உறுத்தலாயிருக்கிறது பல்லிடுக்கில் பாக்கென.\nசரியாய் பத்துநாள் இருக்கும். வெஸ்ட் மாம்பலம் லேக் வியூ அருகில் ஒரு பெரியவர் விபூதியுடன் சிரித்தமுகமாய் எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார்.\n'தம்பி என்னை டி நகர் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிடமுடியுமா எனக்கேட்க', சரி எனச் சொல்லி முதுகோடிருந்த பையினை முன்புறம் மாற்றி வழக்கத்தினும் மெதுவாய் ஓட்டிச் சென்றேன்.\nசப்வேயைக் கடந்து நெரிசலில் செல்லும் வழக்கம் இல்லாததால் வலதுபுறம் ஜெயின் காலேஜ் வழியாய் செல்ல திரும்பி நிறுத்தினேன். அதற்குள் விடுவிடுவென இறங்கி அந்த பெரியவர் நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார்.\nஒரு சிநேகமான புன்னகையோ, ஒரு நன்றியையோ சொல்லாமல் சட்டென சென்றது மனதுக்குள் ஏதோ செய்தது. அதே சமயம், இதையெல்லாமா எதிர்பார்ப்பது என உள் மனது வாதிட்டாலும், இல்லையில்லை அழைத்துச் செல்லக் கேட்கும் போது இருந்ததில் இறங்கு ம்போது ஒரு சதவீதமாவது இருக்கலாமே என வாதிடத்தான் செய்தது.\nகிளம்பும் நேரத்தைப் பொறுத்து செல்லும் வழி மாறும் என்பதால், இன்றுதான் மீண்டும் அதே வழியில். அதே பெரியவ���், மலர்ந்த சிரிப்புடன் கை காட்டி லிப்ட் கேட்க விருட்டென் வந்துவிட்டேன். அதனால்தான் இந்த இடுகையின் முதல் வரி...\nஅருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136639.html", "date_download": "2018-11-12T22:47:10Z", "digest": "sha1:HJAWG3QRIEHQIFQ7MOZ5YJYUC7OXO4G2", "length": 13190, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மன்னார்குடியில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி..!! – Athirady News ;", "raw_content": "\nமன்னார்குடியில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி..\nமன்னார்குடியில் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி..\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சி.ஆர்.சி. டெப்போ முன்சிபல் காலனியில் வசித்து வருபவர் ஆலமுத்து மனைவி தமிழரசி (வயது 30). ஆலமுத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு 3 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.\nஇதைத் தொடர்ந்து தமிழரசி தனது குழந்தைகள் சியாம் (11), மனிசா (9) ஆகியோருடன் வசித்து வந்தார். அவர் ஒரு ஸ்டூடியோவில் ஊழியராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.\nஇதில் மனமுடைந்த தமிழரசி நேற்று இரவு தனது குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு அவரும் குடித்து விட்டார். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்த போது தமிழரசி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து அவரும் குடித்தது தெரியவந்தது.\nஉடனே அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் லாலுவுடன் சத்ருகன் சின்ஹா சந்திப்பு..\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\nஉறவின்போத��� படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144559.html", "date_download": "2018-11-12T23:09:35Z", "digest": "sha1:3FOYUQPCJZIUEOQ27BE2FIBCNDJUS6RG", "length": 10155, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஹெரோயினுடன் பெண் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.\nபிலியந்தலை பகுதியில் வைத்து 106 கிராம் 260 மில்லிக் கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.\nமேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதுப்பாக்கி வைத்திருந்த நால்வர் கைது..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘���ந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185622.html", "date_download": "2018-11-12T22:24:09Z", "digest": "sha1:ARJRFB5LEHYFTMKEUT4EOMDBDI2N6IZX", "length": 12425, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் மறைவு..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் மறைவு..\nதமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் மறைவு..\nபீஷ்ம நாராயன் சிங் 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 1967-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமேலும், பீகார் மாநில அரசில் கல்வித்துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்துள்ளார். 1980-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறைக்கான மத்திய மந்திரியாக பீஷ்ம நாராயண் சிங் பதவி வகித்துள்ளார்.\n1991-ம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழகத்தின் கவர்னராக இருந்தார். பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபீஷ்ம நாராயண் சிங் தமிழக கவர்னராக இருக்கும் போது தமிழ்நாட்டில் நிலவி வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிக்கல் இல்லாமல் தாய்நாடு திரும்பலாம் – ஐக்கிய அமீரகம் பொதுமன்னிப்பு திட்டம்..\nஉருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/2018/09/06/", "date_download": "2018-11-12T22:33:09Z", "digest": "sha1:HDLTQ4M64O3YTUFM3BYVMRP3T57ZUFUE", "length": 5985, "nlines": 108, "source_domain": "www.jothidam.tv", "title": "September 6, 2018 – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\n“எனக்கு குருப்பெயர்ச்சியாகிவிட்டது”…. நேற்று ‘குமார் ‘ என்ற நபரின் (முன்பின் அறிமுகமில்லாதவர்) நட்பு கிடைத்தது … நான் ரிசப லக்னம் ராசி.. 7ல் (விருச்சிகம் )குரு வருகிறார் ….. 7ம்மிடம் என்பது நட்பை குறிக்கும் பாவம் …. குருவுக்கு […]\nவாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை\nகாதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) […]\nபரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று செய்வதும் விளையாட்டா ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும் பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும் இதில் பங்கு பெறுகின்றனர். பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து பொருத்தம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/04/blog-post_21.html", "date_download": "2018-11-12T22:48:08Z", "digest": "sha1:S5BO2N4QQ34VUGDSY3FEPC7YXH47VIN2", "length": 24946, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n''வருமான வரி செலுத்துவது என்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல, வருமான வரிவிலக்குப் பெறுவதும், அதற்குத் தகுதியானவர்களின் உரிமை. ஆனால், பலரும் அதை பயன்படுத்திக்கொள்ளும் வழியை அறியாமல், பின்பற்றாமல், ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை வரியாகச் செலுத்துகிறார்கள்'' என்று சுட்டிக்காட்டும் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார், வருமான வரிவிலக்குப் பெறும் முறைகளை விரிவாக விளக்குகிறார்...\nகல்விக்கடன் அல்லது கல்விக் கட்டணம்\n''பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களை முன்னிறுத்தி, பெற்றோருக்கு வருடத்துக்கு ` 1.5 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. இரண்டு பிள்ளைகள் எனில், கணவன் ` 1.5 லட்சத்துக்கும், மனைவி ` 1.5 லட்சத்துக்கும் என தனித்தனியாக மொத்தம் மூன்று லட்சத்துக்கு வரிச்சலுகை பெற முடியும். இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் கல்விக்கட்டணங்களுக்கு வரிச்சலுகை கிடையாது.\nமாணவர் பெயரில் பெறப்படும் வங்கிக் கடனுக்கான வட்டிக்கும், SECTION 80E-ன்படி வரி விலக்கு உண்டு. இதற்கு வரம்பு இல்லை, எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்துகிறோமோ அனைத்தையும் வரிவிலக்குக்கு எடுத்துக்கொள்ளமுடியும். கடன் பெற்றதில் இருந்து ஏழு வருடங்கள் வரை இதை பெற முடியும்.\nஒவ்வொரு வருடமும், ஏப்ரல் முதல் மார்ச் வரை (உதாரணம்: 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச்), LTC கணக்கு முடிக்கப்படுகிறது. பயணத்துக்கான செலவுகளை நான்கு வருடத்துக்கு ஒருமுறை வரிவிலக்குக்காக க்ளெய்ம் செய்யலாம். ஒருவேளை, நான்கு வருடங்களில் சுற்றுலா செல்ல முடியாமல் இருந்திருந்தால், அதை சமன் செய்ய, அடுத்த நான்கு வருடத்தின் முதல் வருடத்தில் சுற்றுலா சென்று, க்ளெய்ம் செய்ய முடியும். கூடவே, வரவிருக்கும் நான்கு வருடத்துக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த சலுகையைப் பெறுவதற்கான விதிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம். வெளிநாடு செல்ல அனுமதி இல்லை. இந்தியாவுக்குள் எங்கும் பயணம் செய்யலாம். ரயில், விமானம், பேருந்து டிக்கெட்டுகளை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். கார், கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, தங்கும் விடுதி, உணவுச் செலவுகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது. அனைத்தையும் ஒரிஜினல் ரசீதுகளாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். LTC க்ளெய்முக்கு கட்டாயமாக மெடிக்கல் லீவில் போகமுடியாது. பெற்றோரைச் சார்ந்திருக்கும் இரண்டு குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லலாம். ஒருவேளை இரண்டாவது டெலிவரியில் இரட்டைக் குழந்தை எனில், மூன்று குழந்தைகளுக்கு அனுமதி உண்டு.\nவேலைக்குச் செல்லும் பிள்ளைகள்/திருமணமான பிள்ளைகளின் செலவுகளை வரிவிலக்குக்குச் சமர்ப்பிக்க முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம்... கணவன், மனைவி இருவரும் ஒரே ரசீதுகளை வரிவிலக்குக்குப் பயன்படுத்த முடியாது. எனவே, யார் பெயரில் க்ளெய்ம் செய்ய வேண்டுமோ, டிக்கெட் பதிவுகளை அவர் பெயரிலேயே செய்ய வேண்டும்.\nஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) பிரீமியத்துக்கான வரிவிலக்கு\nமெடிக்கல் இன்ஷூரன்ஸுக்காக நீங்கள் செலுத்தும் பிரீயமித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. உதாரணமாக, ஒரு குடும்பத் தலைவன் இரண்டு லட்சம் ரூபாய் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, வருடத்துக்கு சீனியர் சிட்டிசன்களான தன் பெற்றோருக்கு 20,000 ரூபாயும்... தான், தன் மனைவி, குழந்தைகள் என தன் குடும்பத்துக்கு 15,000 ரூபாயும் (2015 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ` 30 ஆயிரம், மற்றவர்களுக்கு ` 25 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது) ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) பிரீமியமாகக் கட்டி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கான பில்களை வரிவிலக்குக்கு சமர்ப்பிக்கலாம்.\nஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கான (லைஃப் இன்ஷூரன்ஸ்) வரிவிலக்கு - 80 சி\nஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நீங்கள் எடுத்துள்ள பாலிசிக்காக கட்டிவரும் பிரீமியத் தொகைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. உதாரணமாக, 10 லட்ச ரூபாய் பாலிசிதாரராகச் சேர்கிறீர்கள் என்றால், அதன் பிரீமியத் தொகையை குறிப்பிட்ட மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், வருடம் ஒரு முறை என்று வசதியைப் பொறுத்து செலுத்தி வரலாம். அதற்குரிய வருமான வரி விலக்கு உண்டு. உதாரணமாக, சிங்கிள் பிரீமியம் எனும் வகையில் அந்த 10 லட்சத்தையும் ஒரே தொகையாகக் கட்டுகிறவர்கள், இதில் 10% (`1 லட்சம்) வரிவிலக்குப் பெறலாம். ஆனால், அதற்கான வருமான வழிகளை சரியாகச் சமர்ப்பிக்கவில்லை எனில், வருமானத்துக்கு அதிகமாக பிரீமியம் கட்டப்பட்டிருந்தால், 30% வருமான வரி கட்ட வேண்டிவரும்.\nகணவனின் வருமானத்தை, மனைவியின் பெயரில் சேமிக்கலாமா\nமாதந்தோறும் கட்டும் பிரீமியத் தொகையை மனைவிக்கு... கணவன், கணவனுக்கு... மனைவி, பெற்றோருக்கு... மகன் என வருமானம் பெறும் எவரும், பிறர் பெயரில் செலுத்தி, அந்தத் தொகைக்கான வரிவிலக்கைப் பெற்றுக்கொள்ளலாம். அதில் கவனிக்க வேண்டிய விஷயம், கணவர் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுகிறார் என்றால், மனைவிக்கு மூவாயிரம் அல்லது ஐயாயிரம் போன்று சிறிய தொகையைத்தான் பிரீமியமாகக் கட்ட வேண்டும். தன் வருமானத்தை தாண்டி, மனைவியின் பெயரில் முதலீடு செய்தால், வருமானம் எங்கிருந்து வந்தது என்கிற க���ள்வி எழுப்பப்படும். எனவே, கணவன் மனைவிக்கு பிரீமியம் செலுத்தி வந்தால் கணவன் பெயரிலேயே காண்பிக்க வேண்டும்'' என்று தகவல்கள் தந்த சதீஷ்குமார், ``வரிவிலக்கை பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று விடை கொடுத்தார்.\n2014-ல் இருந்து ஆண், பெண் பாகுபாடின்றி இருபாலரும் தங்களின் வருட ஊதியம் 2.5 லட்ச ரூபாய்க்கும் மேல் போனால் வரிசெலுத்தி ஆகவேண்டும் என்பது கட்டாயம். இதில் பெண்களுக்கென எந்தவித வரிச்சலுகையும் கிடையாது.\nஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது, உதாரணத்துக்கு 15,000 ரூபாய் சம்பளதாரருக்கு, நிறுவனம் 1,500 ரூபாயும், சம்பளதாரர் 1,500 ரூபாயும் எதிர்கால ஓய்வூதியத்துக்கு செலுத்தி வர வேண்டும். இதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் எனப்படும் பி.எஃப். இதில் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு வரிவிலக்கு இல்லை. ஆனால், சம்பளதாரர் செலுத்தும் தொகை 1.5 லட்சத்துக்குள் செலுத்தும்வரை வரிவிலக்கு உண்டு.\nசுயதொழில் செய்பவர்கள், அஞ்சலகத்தில் பப்ளிக் பிராவிடண்ட் ஃப்ண்ட் மூலமாக பணம் செலுத்தி, 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.\n80 சி ஃபிக்சட் டெபாசிட் ஸ்கீம் (நிரந்தர வைப்பு நிதி - 80C fixed deposit scheme): இந்த ஸ்கீம் வழியாக டெபாசிட் செய்து வரும் பணத்தை ஐந்து வருடம் வரை இடையில் எடுக்க முடியாது. இதற்கும் அதிகபட்ச தொகையாக ஒரு வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு உண்டு (பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணம், பிராவிடண்ட் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் பிரீமியம் இவை அனைத்தையும் சேர்த்து).\nபொதுவாக வருமானவரிக் கணக்கை ஒவ்வொரு வருடமும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாம...\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை ச��ர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/conflicts/", "date_download": "2018-11-12T22:04:31Z", "digest": "sha1:4AROQJ5T5XGHWF2AS6FZAYT5P7LG6VPE", "length": 8952, "nlines": 173, "source_domain": "10hot.wordpress.com", "title": "conflicts | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப���பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-11-12T22:35:21Z", "digest": "sha1:GGM3W2MVELFQ22MBK6V7J5KULLOZXL3T", "length": 8339, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோய்த்தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோய்த்தொற்று (Infection) என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை நச்சுக்களை ஏற்படுத்தும்.[1][2] இவ்வகை நோய்கள் தொற்றுநோய்கள் எனப்படும்.\nநோய்த்தொற்றானது பொதுவாக தீநுண்மம், பாக்டீரியா, போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய பூஞ்சை போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், பிறபொருளெதிரியாக்கி - பிறபொருளெதிரி தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும்.\nநோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிர்வினையாக அழற்சியும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/93.%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-12T22:06:54Z", "digest": "sha1:SM6FQISVM7HPOFJT6LDHT2L3RRP5UWXH", "length": 14968, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/93.கள்ளுண்ணாமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/93.கள்ளுண்ணாமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/93.கள்ளுண்ணாமை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/93.கள்ளுண்ணாமை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருக்குறள் பரிமேலழகர் உரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/உரைப்பாயிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/2.வான்சிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/3.நீத்தார்பெருமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/5.இல்வாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/6.வாழ்க்கைத்துணைநலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குற���் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/7.மக்கட்பேறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/8.அன்புடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/9.விருந்தோம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/10.இனியவைகூறல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/11.செய்ந்நன்றியறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/39.இறைமாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/15.பிறனில்விழையாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/16.பொறையுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/17.அழுக்காறாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/18.வெஃகாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/20.பயனிலசொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/21.தீவினையச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/23.ஈகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/24.புகழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/25.அருளுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/27.தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிர���க்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/28.கூடாவொழுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/30.வாய்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/32.இன்னாசெய்யாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/33.கொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/34.நிலையாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/36.மெய்யுணர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/37.அவாவறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/38.ஊழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/40.கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/இயல் 2.அங்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/41.கல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/42.கேள்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/43.அறிவுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/44.குற்றங்கடிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ms-dhonis-daughter-ziva-celebrates-indias-victory-over-england-with-a-dance/", "date_download": "2018-11-12T23:31:11Z", "digest": "sha1:SBGAJ36JHQ2H7IUFQ4H3ZVJ4WEQYCLM2", "length": 11126, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "- இந்திய அணியின் வெற்றியை டான்ஸ் ஆடிக் கொண்டாடிய தோனி மகள் ஜிவா!!!ms dhonis daughter ziva celebrates indias victory over england with a dance", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nஇந்திய அணியின் வெற்றியை டான்ஸ் ஆடிக் கொண்டாடிய தோனி மகள் ஜிவா\nஇந்திய அணியின் வெற்றியை டான்ஸ் ஆடிக் கொண்டாடிய தோனி மகள் ஜிவா\nபவுண்டரி லைனுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஜிவா தோனி து���்ளி குதித்து\nஇந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் வெற்றியை, கேப்டன் தோனியின் செல்ல மகள் ஜிவா டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி டி20 போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.\nஇந்திய வீரர்களின் ஆட்டத்தைக் காண தோனியின் மனைவி சாக்ஷி தோனி, மகள் ஜிவாவுடன் வந்திருந்தார். இவர்களுடன் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அமர்ந்து போட்டியைக் கண்டுகொண்டிருந்தனர்.\nஇங்கிலாந்து அணி நிர்ணயித்த 198 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை, அதிரடியாக ஆடி சேஸ் செய்து இந்திய அணி அபார வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதில் மிரட்டலாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் தோனி 5 கேட்சுகளும், ஒரு ரன் அவுட்டும் செய்தார்.\nஇதையடுத்து, கோப்பையை விராட் கோலி பெறுகையில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட, பவுண்டரி லைனுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஜிவா தோனி துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\n‘தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள வேண்டும்’ – பிரபல தமிழ் இயக்குனர் கருத்து\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nபெண்கள் டி20 உலகக் கோப்பை: ஹர்மன்ப்ரீத் விளாசிய ராஜாங்க சதம்\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\n‘எங்களை பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியே போங்க’ – விராட் கோலி காட்டம்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: இன்று தீபாவளி பட்டாசு கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் சூரர்களா\nடேங்கர் லாரி வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட் தடை\nபசுமை வழிச்சாலை: மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஜனநாயகத்திற்க��� முரணானது – தொல்.திருமாவளவன்\nமேல்முறையீடு செய்தால் இவர்களுக்கு தான் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என பேச்சு...\n சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்\n தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mettur-dam-became-festival-spot-advent-people-325601.html", "date_download": "2018-11-12T23:18:02Z", "digest": "sha1:XW75ESC2ZBG67SV4W7PFEUZY54W3PE3C", "length": 12616, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாரை சாரையாக குவியும் மக்கள் கூட்டம்.. திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர் அணை | Mettur dam became festival spot by advent of people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சாரை சாரையாக குவியும் மக்கள் கூட்டம்.. திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர் அணை\nசாரை சாரையாக குவியும் மக்கள் கூட்டம்.. திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர் அணை\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோ��ியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nமேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைக் காண சுற்றுவட்டார மக்கள் அணி அணியாக ஆயிரக் கணக்கில் வந்து பார்த்துச் செல்வதால் மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.\nகர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் கர்நாடகா அரசு கேஆர்எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரை வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது.\nஇந்நிலையில் மேட்டூர் அணை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால், மேட்டூர் அணை கடல்போல காட்சி அளிக்கிறது. அதனால், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைப் பார்க்க மேட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அணி அணியாக, குடும்பம் குடும்பமாக மேட்டூர் அணையை நோக்கி வருகை தருகின்றனர். இதனால், மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.\nமேட்டூர் அணையில் மக்கள் கூட்டம் ஆயிரக் கணக்கில் திரண்டதால் அணைப் பகுதியில் திண்பண்டக் கடைகள், சிறுவர்களுக்கான பொம்மைக் கடைகள், சிறு ரங்க ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது அணையைக் காணவரும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாவல்துறையினர், பொதுமக்கள் யாரும் அணையின் ஆபத்தான இடங்களில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். அப்போதும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு கரையோரம் சென்று செல்போனில் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.\nகடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையைப் பார்க்கும் மக��கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmettur dam மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/11/28980/", "date_download": "2018-11-12T22:22:05Z", "digest": "sha1:K4IWNSK4S2ADF7V6ZSEV553RQODPOQIR", "length": 6723, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோத தங்க நகைகளை எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜை கைது – ITN News", "raw_content": "\nசட்டவிரோத தங்க நகைகளை எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜை கைது\nமனித படுகொலையுடன் தொடர்புடைய குழுவொன்றை கைதுசெய்ய பொலிஸ் விசாரணை 0 08.நவ்\nசர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம் 0 04.அக்\nரயிலில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழப்பு 0 06.ஆக\nசட்டவிரோதமாக தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த நபரிடமிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி : குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளது\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/tnpsc-exam-success.html", "date_download": "2018-11-12T22:55:05Z", "digest": "sha1:QROHQOASAKZNG7SVPBJV4NLWG6RLGVX2", "length": 12592, "nlines": 63, "source_domain": "www.shortentech.com", "title": "குரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி? - SHORTENTECH", "raw_content": "\nHome very easy to succes குரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nநம்மால் முடியாது என்று பின் வாங்கும் ஒவ்வெரு விஷயமும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செயல்படுத்திகொண்டுதான் இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள்.\nமுயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம். வயது வரம்பு முடியப்போகிறது. அரசு வேலை உடனே வேண்டும் என்ன செய்வது பலமுறை முறை தேர்வு எழுதியும் வேலை வாங்க முடியவில்லை, சொற்ப மதிப்பெண்களில் வெற்றிகான வாசல் கதவு அடைக்கப்படுகிறது என்று கவலை கொள்பவரா\nகவலையை விடுங்கள் அடுத்து வரும் முதல் முயற்சியிலேயை வெற்றி பெறுவதற்கான எளிதான வழிமுறைகளைக் காண்போம்.\nபோட்டித் தேர்வென்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவதே. மனதை ஒரு நிலைப்படுத்தி நாம் என்னவாக வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்த பின்பு, அதற்கான செயல்களில் இறங்க வேணடும். முழுமனதோடு படிக்க தொடங்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக நான் அரசு அலுவலராக விரும்புகிறேன் என்று நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். யார் வீட்டில்தான் பிரச்னை இல்லை. குழப்பங்களில், பிரச்னைகளில் மனதை தளர விடக்கூடாது.\nவெற்றி பெற்றால் மட்டுமே இந்த உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். ஒரு மதிப்பெண்ணில் கோட்டை விட்டவரை பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஒரு மதிப்பெண் பெற்றிருந்தால் இப்போ நான் எங்க இருப்பேன் தெரியுமா என்று நாம் மட்டும்தான் புலம்ப முடியும் கேட்பதற்கு எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள்.\n\"வெற்றி பெறும் வரை குதிரையை போல் ஓடு . வெற்றி பெற்ற பின் குதிரையை விடவும் வேகமாக ஓடு\" என்பது பழமொழி. ஓடிக்கொண்டே இருங்கள்.\nஒரு சாதாரணமான போட்டி தேர்வாளரால் படிக்காமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 200க்கு 100 முதல் 120 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும். தேர்வுக்கு படித்து வரும் தேர்வாளரால் 140 கேள்விகள் வரை விடையளிக்க முடியும்.\nஏனென்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல, எல்லாமே நேரடி வினாக்கள். அனைத்து கேள்விகளுமே நம் பள்ளி பருவத்தில் படித்தது. கணித வினாக்களுக்கு படிக்காமலேயே 25க்கு 15 வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.\nகணித வினாக்களுக்கு விடையளிப்பது எப்படி\nகுரூப் 2 தேர்வில் கணித வினாக்களை பொறுத்த வரை 15 வினாக்கள் படிக்காமல் விடையளிக்க முடியும். பயிற்சியின் மூலம் கூடுதலாக 5 வினாக்கள் விடையளிக்க இயலும். மீதமுள்ள 5 வினாக்கள் கடினமாக இருக்கும். கூடுதல் பயிற்சி, அனுபத்தின் மூலம் அந்த 5 மதிப்பெண்களை பெற முடியும்.\nமொழிப்பாடங்களைப் பொறுத்தவரை 100 கேள்விகள் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நேரடியாக பதில் அளிக்கும் வண்ணம் கேள்விகள் அமையும். எனவே உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் அந்த நூறு மதிப்பெண்களை எளிமையாக பெற்று விடலாம்.\nபொருத்துக வினாக்களை பொறுத்தவரை நான்கில் ஒன்றோ அல்லது இரண்டோ நமக்கு தெரிந்து இருக்கும். எனவே இதனை எளிமையாக பொருத்தி பார்த்து விடையளிக்க முடியும்.\nபடிக்காமல் ஒருவரால் மொழிப்பாடத்தில் 50 முதல் 60 வினா வரை விடையளிக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால், அவருக்கு தீர்க்கமாக தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க போகிறார் எனவே எந்த வித குழப்பமும் இல்லாமல் விடையளிக்க முடியும்.\nஅரைகுறையாக படித்தவர் சரியான பயிற்சி இன்மையால் இதுவா அதுவா என குழம்பி தவறாக விடையளிக்கிறார். இப்படி விடும் ஒரு மதிப்பெண்தான் அவரின் தலை எழுத்தை தீர்மானிக்கிறது. பயிற்சி மற்றும் குழுவாக படிப்பதன் மூலமாக இவற்றை சரி செய்ய இயலும்.\nஎவ்வளவு மதிப்பெண் வெற்றியை தீர்மானிக்கிறது\nஇந்த கேள்விக்கு சரியான பதில் கேள்வித்தாளின் கடினத்தன்மையினைப் பொறுத்தது. கேள்வித்தாள் கடினமாக இருக்கும் பட்சத்தில் 160 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தால் வெற்றிவாய்ப்பினை பெறலாம்.\nகேள்வித்தாள் எளிமையாக இருக்கும் பட்சத்தில், விடையளிக்க வேண்டிய கேள்விகளின் எண்ணிக்கை 180 ஆக உயருகிறது. நாம் இப்போது கேள்விகளின் அடிப்படையில் மட்டும் விளக்கி வருகிறோம். மதிப்பெண் அடிப்படையில் குழம்ப வேண்டாம்.\n200 கேள்விகளுக்கு எத்தனை கேள்விகள் சரியாக விடையளிக்க முடியும் என்பதை விரிவாக காண்போம்:\nசராசரியாக 100 மொழிப்பாட கேள்விகளுக்கு 60 முதல் 70 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்கலாம். இதுவே 90க்கு மேல் அதிகரிக்குமானால் வெற்றியை எளிதாக தட்டிப்பறிக்க முடியும்.\nஉங்களின் வெற்றியானது பொது வினாக்களுக்கு எப்படி விடையளிக்க போகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும்.\nதேர்வு கடினமோ, எளிதோ பொது அறிவுப்பகுதியில் 80 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க வேண்டும். இந்த யுக்தி சாத்தியமானால்,90 80=170 ஒரு நல்ல மதிப்பெண்ணை பெற முடியும் இதன் மூலம் அரசு வேலைக்கனவு சாத்தியமாகும்.\nஇதுவே கேள்வி எளிமையாக கேட்கப்பட்டுள்ளது என்றால் 95 85=180 இது வெற்றியை மேலும் எளிமையாக்கும். 170 என்பது போதுமான ஒன்று.\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.\nஅப்புறம் என்ன தேர்வில் வெற்றிவாகை சூட வேண்டியது மட்டுமே பாக்கி, நன்றே செய் இன்றே அதுவும் செய், தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/18113233/1012209/Actress-Dhanshika-Video-footage-films-Social-Websites.vpf", "date_download": "2018-11-12T22:49:08Z", "digest": "sha1:3NKCKZVI5VBUWB6JKSJLDKPWRLVCQTY3", "length": 8949, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிலம்பம் சுற்றும் நடிகை - பரவும் வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிலம்பம் சுற்றும் நடிகை - பரவும் வீடியோ\nநடிகை தன்ஷிகா, சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.\nநடிகை தன்ஷிகா, சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்ஷிகா. நடன இயக்குனர் சாண்டியின், நடன பள்ளியின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட தன்ஷிகா மேடையில் ஏறி சிலம்பம் சுற்றியது அங்கு இருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீல��ிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்\nவிஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n'சர்கார்' காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை\nவிஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா\nநீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா\n96 படத்தின் கதை என்னுடையது தான் - சுரேஷ், உதவி இயக்குநர்\n96 படத்தின் கதை என்னுடையது தான் - சுரேஷ், உதவி இயக்குநர்\nசர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு\nசர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku136sol.html", "date_download": "2018-11-12T22:45:11Z", "digest": "sha1:3FP4VMEHHUL4H6627ZZMFQAQHW3GDQKS", "length": 4519, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 136", "raw_content": "\n1 அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 134 -ஜனவரி 2017 (15-01-2017) -ஆன்மீக ஸ்பெஷல் விடைகள்\n3. வெண்முடியுடன் சொற்குழறிப் பேச ஆற்றோரம் கிடைத்தது (5)\n6. எரிபொருள் பாதி சேர முதலில் லாபம் சேர் (4)\n7. 'முனிவர் இருப்பிடத்தில் தலைமை குருவிற்கு மணிமுடி (4)\n8. கலை தப்பி வேறிடம் சேர்ந்தால் தடம் எடுத்து சமையலுக்கு உபயோகிக்கவும் (6)\n13. வேடிக்கையாக கடலை , துவரை முதலில் அறுத்தாலும் கட்டாக விளையாது (6)\n14. குளிர்ப்புயல் குறைந்தபின் நீராடல் (4)\n15. அஞ்சிய உறவு குறைந்தபின் யமன் தலை நுழைத்தான் (4)\n16. முண்டாசுக்காரரின காதலி என விழித்தாய் (5)\n1. முனிவரின் முகத்தில் மண்டூகம், எல்லையற்ற மக்கள் சேர்ந்தனர் (5)\n2. துணி தைப்பவர் செய்யும் தேவையற்ற பணி\n4. பாலாஜியிடம் மதுரை மன்னர் \n5. அமெரிக்கா உயிருக்கு ஆபத்து (4)\n9. குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் மகன் (3)\n10. வீக்கத்துடன் பாதி சமயம் வருபவரை அறிவிக்கும் (5)\n11. மாட்டின் கழுத்தில் நுழைதலைக் கடித்த மயக்கம் (5)\n12. சக்கரத்தில் மாட்டி சுடப்படும் பயனுள்ள பொருள் மண்டைக்குள் வேண்டாம் (4)\n13. சிவ விருட்சம் தெருவில் வம்பாகலாமா \nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-877348.html", "date_download": "2018-11-12T22:20:57Z", "digest": "sha1:SQVNJAWX6HZV2EGKWFHX5FVFVHIDYAJR", "length": 7105, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "திருமேனிநாதர் திருக்கோயில் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy காரியாபட்டி | Published on : 13th April 2014 12:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சுழியில் அமைந்துள்ள அருள்மிகு துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதர் திருக்கோயில் பங்குனி உற்சவ விழா 10 நாள்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையில் சப்பரத்திலும், மாலையில் குதிரை, நந்தி, கிளி, அன்னம் பூத வாகனம் உள்பட பல வாகனங்களில் துணை மாலையம்மனும், திருமேனிநாதரும் வீதி உலா வந்து பக்தர்களு��்கு அருள்பாலித்தனர். வெள்ளிக்கிழமை இரவு துணை மாலையம்மனுக்கும், திருமேனிநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் யானை மற்றும் பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்துடன் வீதி உலா சென்றனர். இறுதிநாள் நிகழ்ச்சியாக பங்குனி உற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சுழியின் நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டது. தேரோட்டத் திருவிழாவில் அருப்புக்கோட்டை, தமிழ்பாடி, நரிக்குடி, புதுப்பட்டி உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-725239.html", "date_download": "2018-11-12T22:41:26Z", "digest": "sha1:IUC2PIFPFS3IPMYELX5ZDSLX3J6F3L6P", "length": 9668, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் 20 மாநில விவசாயிகள் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதில்லியில் 20 மாநில விவசாயிகள் போராட்டம்\nBy புது தில்லி, | Published on : 09th August 2013 12:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்திய உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை (பிராய்) எதிர்த்தும், மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விதைகளை விற்கும் அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்தை எதிர்த்தும் தில்லியில் விவசாயிகள் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.\nஜந்தர் மந்திரில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழகம் உள்பட 20 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.\n1946 ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற \"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நினைவுகூரும் வகையில், \"மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இல்லாத இந்தியாவுக்கான கூட்டுக் குழு' இப்போராட்டத்துக்கு ஏற்பாடு ச��ய்திருந்தது.\nகூட்டுக்குழுவைச் சேர்ந்த பங்கஜ், கவிதா, ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 3,000 விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கொட்டும் மழையைப் பொருள்படுத்தாமல் தர்னாவில் பங்கேற்றனர்.\nபோராட்டத்தை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், டி.எம். செல்வகணபதி, கே.பி. ராமலிங்கம், எஸ். தங்கவேலு, ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் பேசினர்.\nடி.ராஜா பேசுகையில், \"மரபணு மாற்றுப் பயிர் மற்றும் தொழில்நுட்பத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.\nஅது விவசாயிகள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பு மக்களின் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். இப்பிரச்னைக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவோம்' என்றார்.\nடி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், \"விவசாயிகளை பாதிக்கும் எந்த விஷயத்தையும் ஆதரிக்கக்கூடாது என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக குரல் கொடுக்கும்' என்றார்.\nபோராட்டத்தை வாழ்த்தி மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கடிதம் அனுப்பியிருந்தார்.\nகாங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naasar-10-10-1523140.htm", "date_download": "2018-11-12T22:46:05Z", "digest": "sha1:QCILQDFGWREGRABYJ2TCW4YZDAEOXGDY", "length": 7510, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு - Naasar - நாசர் | Tamilstar.com |", "raw_content": "\nநாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு\nவருகிற 18–ந்தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர், தமிழ்நாட்டிலுள்ள நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் காரைக்குடியில் உள்ள இயல், இசை, நாடக நடிகர் சங்கத்திற்கு வந்த அவர்கள், அதன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.\nஅப்போது நாசர் பேசும்போது, “ நாடக நடிகர்களின் கனவு நிறைவேற பாண்டவர் அணி பாடுபடும். நாங்கள் எந்த நாடக நடிகர் சங்கத்திலும் கால் வைக்க முடியாது என எதிர் அணியினர் கூறினர். ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாடக நடிகர் சங்கத்துக்கும் சென்று வருகிறோம்.\nஅவர்கள் எங்களுக்கு வெளிப்படையான ஆதரவு தருகிறார்கள். நாங்கள் ஜெயித்தவுடன், நாடக நடிகர்களின் அடிப்படை வசதிகளான பொருளாதாரம், கல்வி வசதி மேம்பட பாடுபடுவோம்.\nகாரைக்குடியை மையமாக வைத்து வரும் படங்கள் வெற்றி பெறும் நிலையில், அதில் இங்குள்ள நாடக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா\nநாடக நடிகர்களை கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க வைத்து அவமானப்படுத்த முடியாது. அவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளித்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.\n▪ பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்\n▪ வயதானவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கிய நடிகர் சங்கம்\n▪ நாசர் வெற்றி பெற்று நடிகர் சங்கத் தலைவரானார்\n▪ கமலஹாசன் தூண்டுதல் இல்லை: நாசர் விளக்கம்\n▪ சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்\n▪ திடீர் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் நாசர்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்���ர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priyanaka-chopra-26-05-1628185.htm", "date_download": "2018-11-12T22:43:27Z", "digest": "sha1:I3XIBN2QTKATW4QMMH2XWRNRSU2TP33S", "length": 9598, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விளம்பர படங்களில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.100 கோடி சம்பளம்! - Priyanaka Chopra - பிரியங்கா சோப்ரா | Tamilstar.com |", "raw_content": "\nவிளம்பர படங்களில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.100 கோடி சம்பளம்\nஇந்தி பட கதாநாயகிகள் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகைகளை விட பல மடங்கு சம்பளம் வாங்குகிறார்கள்.\nதென்னிந்திய நடிகைகளில் கூடுதல் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார்.\nஅவர் ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி வாங்குகிறார். ஆனால் இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரனாவத் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி.\nஇரண்டாவது இடத்தில் இருக்கும் கரீனா கபூர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் தலா ரூ. 9 கோடியும் வித்யாபாலன், கத்ரினா கைப் ஆகியோர் தலா ரூ.7 கோடியும் அனுஷ்கா சர்மா ரூ.6 கோடியும் அலியாபட் ரூ.5 கோடியும் சோனாக்சி சின்ஹா ரூ.4 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள்.\nஇது தவிர விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். சில நடிகைகள் சினிமாவை விட விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.\nபிரியங்கா சோப்ரா ஒரே நேரத்தில் 24 விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படங்களில் நடிக்க அவர் ரூ.100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.\nபழரச பானங்கள் தயாரிக்கும் நிறுவனம், நகைக்கடைகள், தனியார் விமான கம்பெனி, ஆன் லைன் வர்த்தக கம்பெனிகள் போன்றவை இதில் அடக்கம்.\nபழரச பானம் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.6 கோடி கொடுத்து விளம்பர படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பர நிறுவனங்களுக்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடந்து வருகிறது.\n40 நாட்கள் இந்த நிறுவனங்களுக்கு கால்ச��ட் கொடுத்து பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதுபோல் மற்ற நடிகைகளும் விளம்பர படங்களில் நடிக்க கோடிகோடியாய் வாங்குகிறார்கள்.\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\n▪ அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே\n▪ தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல் புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n▪ நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ 11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.\n▪ டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sac-vijay-21-10-1739092.htm", "date_download": "2018-11-12T22:45:01Z", "digest": "sha1:5GF2SUVFDLW47KRXCRYBBTQYKGZSMYI2", "length": 6069, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தை SAC என்ன சொல்றார் பாருங்க.! - Sacvijay - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தை SAC என்ன சொல்றார் பாருங்க.\nதளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியானது. படம் ரிலீசுக்கு முன்பு பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக வெளியானது.\nதற்போது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசாணை பிஜேபி அரசு படத்தில் இருந்து ஜி.எஸ்.டி சம்மந்தமான காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என்பது போல படக்குழுவினரிடம் கூறி வருகிறது.\nஇது தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இதனால் பிஜேபி-க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தை சென்சார் அமைப்பு பார்த்து விட்டு அதனை அனுமதித்த பிறகு அதனை விமர்சிப்பது தவறு. இது மக்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கூறியுள்ளார்.\n▪ சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய் - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.\n▪ விஜய்யின் அப்பா மீது வழக்கு பதிவு\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/palace-on-wheels-a-look-at-worlds-fourth-best-luxury-train-52683.html", "date_download": "2018-11-12T23:19:09Z", "digest": "sha1:PLIJFMEOUWDP5ER77FYPBZBVIECYWRAR", "length": 7059, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Palace on Wheels: A Look at World's Fourth Best Luxury Train– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nஉலகின் சிறந்த சொகுசு ரயில் ராயல் ராஜஸ்தான் - புகைப்படத் தொகுப்பு\nசொகுசு ரயிலான ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் (Royal Rajasthan on Wheels) ஜெய்சல்மர் ரயில் நிலைத்தில் உள்ளது. இதை ‘நகரும் அரண்மனை’ என்று பெருமையுடன் கூறுவார்கள். (Image: Reuters)\nராயல் ராஜஸ்தான் ரயிலின் வரவேற்பறை (Image: Reuters)\nஇந்த ரயிலின் உணவகத்தை ஷேஷ் மஹால் என்று அழைக்கின்றனர். (Image: Reuters)\nசூப்பர் டீலக்ஸ் தாஜ்மஹால் சூட் படுக்���ையறை (Image: Reuters)\nரயிலின் உள்ளே அமைந்துள்ள சூப்பர் டீலக்ஸ் ‘தாஜ்மஹால்’ சூட் (Image: Reuters)\nபாலைவன வெயிலில் ஒளிரும் படுக்கையறை (Image: Reuters)\nராயல் ராஜஸ்தான் ஆன் வில்ஸில் அமைந்துள்ள பார் (Image: Reuters)\nரயிலில் அமைந்துள்ள சமையலறை கோச்சில் வேலை பார்க்கும் சமையல் கலைஞர். (Image: Reuters)\nரயிலில் நின்றபடி வேடிக்கை பார்க்கும் அட்டெண்டர். (Image: Reuters)\nஆடம்பரமான சொகுசு ரயிலை வேடிக்கை பார்க்கும் கிராமத்து குழந்தைகள். (Image: Reuters)\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nநடிகை ராக்கி சாவந்த்தின் எலும்பை முறித்த மல்யுத்த வீராங்கனை\nநாடாளுமன்றம் கலைப்பு: இலங்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nவிஜய் பக்கா சூப்பர் ஹீரோ - மங்காத்தா பட இயக்குநர் அதிரடி ட்வீட்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40219542", "date_download": "2018-11-12T22:24:09Z", "digest": "sha1:JF65XMMYSRH2HTYVBJAHZPAZBKFHFWWO", "length": 11520, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல் - BBC News தமிழ்", "raw_content": "\nமலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவிடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிற்கு மலேசிய நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவர் திருப்பி அனுப்பப்படுவதாக ம.தி.மு.க. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகளது திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக வைகோ வியாழக்கிழமையன்று இரவில் மலேசியா புறப்பட்டுச் சென்றதாகவும் அவர், கோலாலம்பூர் வந்தடைந்தவுடன் அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.\nபழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு: வைகோ குற்றச்சாட்டு\nவைகோ தடுக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் வருத்தம்\nவைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் \"மலேசியாவுக்கு ஆபத்தானவர்\" என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.\nபினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.\nமக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது\nதமிழக ஆளுநரைச் சந்தித்தார் வைகோ\nதற்போது விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர், இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 180 விமானத்தில் நாடு திரும்புவார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.\nமேலும், வைகோ திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து, மலேசியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.\nகருணாநிதியைப் பார்க்க வந்த வைகோவுக்கு எதிர்ப்பு; கார் மீது தாக்குதல்\nபுலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வழக்கில் வைகோவுக்குச் சிறை\nமதிமுகவை வீழ்த்த திமுக திட்டம்- வைகோ குற்றச்சாட்டு\nவிசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்\nதமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா\nவிமானியின்றி இயங்கும் தொழில்நுட்பம் ஆய்வு - போயிங்\nஇதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்��ில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/10185610/1183030/Off-the-record-RS-deletes-remarks-made-by-PM-Modi.vpf", "date_download": "2018-11-12T23:11:23Z", "digest": "sha1:3IC43KENVHYU5OR5KWXP2M3QYRMVLPYX", "length": 15664, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாநிலங்களவையில் காங். குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் || Off the record RS deletes remarks made by PM Modi on Congress leader", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாநிலங்களவையில் காங். குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nமாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். #PMModi #MonsoonSession #RajyaSabha\nமாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். #PMModi #MonsoonSession #RajyaSabha\nமாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவனாஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.\nதுணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பாக அவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.\nஇதற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஹரிபிரசாத் எம்.பி சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார். உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல என ஹரி பிரச்சாத் குறிப்பிட்டிருந்தார்.\nஹரி பிரசாத்தின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின் அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.\nபாராளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அரிதான நிகழ்வாகும்.\nபாராளுமன்றம் | பிரதமர் மோடி | காங்கிரஸ் | வெங்கையா நாயுடு | மாநிலங்களவை\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\nசத்தீஸ்கரில் இன்று மேலும் இரு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nராஜஸ்தான் மந்திரி பா.ஜ.க.வில் இருந்து விலகல்\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\n5 மாநில தேர்தல்களால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தாமதம்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2018-11-12T23:07:26Z", "digest": "sha1:VCJ5CFL4QJYTTZSJBRCK25OKKNAYUB67", "length": 20575, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேமுதிக News in Tamil - தேமுதிக Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\nசர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் - பிரேமலதா பேட்டி\nசர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் - பிரேமலதா பேட்டி\nசர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார். #Sarkar #Vijay #PremalathaVijayakanth\nதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது- பிரேமலதா\nதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth\nஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை- மு.க.ஸ்டாலின் மீது பிரேமலதா பாய்ச்சல்\nதமிழகத்தில் நடைபெற்று வரும் அவல ஆட்சியை கவிழ்க்க முக ஸ்டாலின் முயற்சி செய்யவில்லை என்று தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். #premalatha #mkstalin #tngovt\nதமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP\nசிகிச்சைக்காக விஜயகாந்த் 15 நாளில் வெளிநாடு செல்வார் - பிரேமலதா\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்னும் 15 நாளில் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.#Vijayakanth #PremalathaVijayakanth #DMDK\nதே.மு.தி.க. பொருளாளராக பிரேமலதா நியமனம்\nதேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் நடைபெற்றது, இதில் தேமுதிக பொருளாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK\nதேமுதிக ஆட்சியை பிடிக்கும்- விஜயகாந்த் மகன் அதிரடி பேச்சு\nதேமுதிக கட்சியை யாராலும் அசைக்க முடியாது எனவும் விரைவில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் எனவும் விஜயகாந்த் மகனான விஜய் பிரபாகரன் கூறியுள்ளார். #vijayprabhakaran #vijayakanth #DMDK\nதே.மு.தி.க.வில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய ப��றுப்பு\nதி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran\nதமிழக அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும் - கருணாஸ் கைதுக்கு விஜயகாந்த் கண்டனம்\nதங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக கைது நடவடிக்கையை எடுப்பது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #Karunas #Vijayakant\nசெப்டம்பர் 23, 2018 14:43\nதே.மு.தி.க.வினர் நிலவேம்பு கசாயம் வழங்கிய வழக்கு - எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேர் விடுதலை\nதே.மு.தி.க.வினர் நிலவேம்பு கசாயம் வழங்கிய வழக்கில் எல்.கே.சுதீஷ் உள்பட 7 பேர் விடுதலை செய்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.#DMDK #LKsudhish\nசெப்டம்பர் 14, 2018 15:21\nபாராளுமன்ற தேர்தலில் தினகரனுடன் தேமுதிக கூட்டணியா - துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனுடன், தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா என கேட்டதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதில் அளித்தார். #DMDK #Sudhish\nசெப்டம்பர் 12, 2018 10:42\nஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்\nஉடற் பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது வீடு திரும்பி உள்ளார். #Vijayakanth #DMDK\nசெப்டம்பர் 02, 2018 11:35\nவிஜயகாந்த் பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்- மகன் பிரபாகரன் வீடியோவில் உருக்கம்\nசமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran\nசெப்டம்பர் 01, 2018 10:14\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Vijayakanth #DMDK\nதிமுக தலைவராக தேர்வு- முக ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து\nதி.மு.க. தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #MKStalin\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டு முன்பு போல அரசியலில் ஈடுபடுவாரா தொண்டர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். #DMDK #Vijayakanth\nபாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் - விஜயகாந்த்\n2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #ParliamentElection #Vijayakanth\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைப்பு\nதிருப்பூரில் நடைபெற இருந்த தே.மு.தி.க. மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். #DMDK\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஇரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த முஷ்பிகுர் ரஹிம்\nவீடியோக்களை பார்த்து ஆஸி. தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்- முகமது ஷமி\nமீண்டும் விஷாலுடன் இணையும் திரிஷா\nசசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும்- ராகுல் டிராவிட்\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம் தொடங்குகிறது\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26095-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:52:20Z", "digest": "sha1:7MEL32NR7NKLVGVXQWFRI27B4LZMGPED", "length": 8333, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "​​ பிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்", "raw_content": "\nபிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்\nதமிழ்நாடு சினிமா வீடியோ முக்கிய செய்தி\nபிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்\nதமிழ்நாடு சினிமா வீடியோ முக்கிய செய்தி\nபிரிவினை சக்திகளை எதிர்த்து நின்று போராடியவர் கலைஞர் கருணாநிதி என நடிகர்- நடிகைகள் புகழாரம்\nஅரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் சாதனைகள் படைத்தவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் என்று திரைப்பட நட்சத்திரங்கள் புகழாஞ்சலி செலுத்தினர்.\nகோவையில் நடைபெற்ற கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், அரசியல், கலை, இலக்கியம் ஆகியவற்றில் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு திகழ்ந்தவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.\nதமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பொக்கிஷம் கலைஞர் என்று தெலுங்கு நடிகர் மோகன்பாபு தெரிவித்தார்.\nஇயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி, ராஜேஷ், பிரபு, பார்த்திபன், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினர்\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.\nபிரிவினை சக்திகள்கலைஞர் கருணாநிதிKalaignar Karunanidhi\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்\nசந்தேகத்தின் பேரில் கேரளாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது\nசந்தேகத்தின் பேரில் கேரளாவில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது\nநாட்டிற்காகவும், மக்களுக்காகவும் இடையறாது உழைத்தவர் கலைஞர் கருணாநிதி - கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்\nகருணாநிதி நினைவிடத்துக்கு மதிமுகவினர் அமைதிப்பேரணி\nதிமுக தூண்டுதலால் தொடரப்பட்ட வழக்குகள் தான் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தடையாக இருந்தது : ஜெயக்குமார்\nஇன்று நடக்கிறது தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம்\nபாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nமுதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பிரான்சில் அனுசரிப்பு......உலகத் தலைவர்கள் அஞ்சலி\nகஜா புயல் எதிரொலி - மீன்பிடிக்கத் தடை: தமிழ்நாடு அரசு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118299.html", "date_download": "2018-11-12T21:59:57Z", "digest": "sha1:AVFSB33SFKQBZXLYA7KVS2LNSFXOY3ND", "length": 5378, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "வள்ளி | VALLI | Sun TV | Tamil | Mega Serial | Episode 1495 – 22nd February 2018", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nஎனக்குதான் அந்த பாக்கியம் கிட்டியது.. இன்ப அதிர்ச்சியில் உள்ள தனுஷ்..\nப்ரியமானவளே சீரியலில் நடிக்கும் பிரவீனா யாரோட...\nமோகினிகளுக்கு முக்கியம் கொடுக்கும் சீரியல்கள்\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/gallery/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2018-11-12T22:52:03Z", "digest": "sha1:BVY5XYE5RLA4SZBUQKSGVITB6M6ZRX26", "length": 4184, "nlines": 39, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "காலா சூப்பர் ஸ்டார் ரஜினி", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nகாலா சூப்பர் ஸ்டார் ரஜினி\nபிக்பாஸ் ரைஸாவின் Shooting Spot\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3890", "date_download": "2018-11-12T22:14:23Z", "digest": "sha1:IT7MNHLPAXFCBX65DMY6OHGL2KAUHMF7", "length": 6829, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிருந்தில் விஷம் வைத்த பெண் கைது\nமஹாராஷ்ட்ரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகே மகத் என்னும் கிராமம் இருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி சுபாஷ் மானே என்ப வரின் வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்று வலி எற்பட்டது. பெரியவர்களுக்கு வயிற்று உபாதைகள் எற்பட்டு வலியால் அவதிப்பட்டனர்.\nபாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 120 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் காவலர்கள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பிரத்னியா என்ற 23 வயது பெண்ணை பிடித்து காவலர்கள் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nசுபாஷ் மானேகாவின் நெருங்கிய உறவினரான அந்தப் பெண் குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானே வின் குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளார். பரிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தைக் கலந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதை யடுத்து பிரத்னியாவை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின��� மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/tag/%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:07:30Z", "digest": "sha1:IY2VEOC7LESXWV44X6I7YKCVNX22D666", "length": 4195, "nlines": 79, "source_domain": "nikaran.com", "title": " வெ.சாமிநாதசர்மா – நிகரன்", "raw_content": "\nமார்க்ஸின் தகப்பனார் இறந்த பிறகு மார்க்ஸுக்கும் இவனுடைய குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமலேயே போய்விட்டது. “குடும்பத்திற்குப் புறம்பானவனாகிவிட்டான் மார்க்ஸ்” என்று இவனுடைய தாயார் கூறிக்கொண்டு வந்தாள். இவனுடைய புது முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவந்தாள். அவள், தான் இறந்து போகிறவரை, தன் மகனுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாமலிருந்ததோடு இவனுடைய பணக் கஷ்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியும் அடைந்தாள். ஐயோ, லட்சியவாதிகள் தங்கள் தாயாரின் கோபத்திற்கும் சாபத்திற்கும்கூட ஆளாக வேண்டியதிருக்கிறது.\n(நிகரன், இதழ் 1, பக்கம் 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119062", "date_download": "2018-11-12T23:31:09Z", "digest": "sha1:UPST74TLYRZ34G5O7JNAVIWI5VJPHYEG", "length": 10115, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsலண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா நிறுவனம் வெளியேறுகிறது - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nலண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா நிறுவனம் வெளியேறுகிறது\nலண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை திரும்ப பெற உள்ளதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.\nசுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. லண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து 33.5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த நிற���வனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nஅதில், வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பங்கு தாரராக உள்ள வோல்கான் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத் தின் வசம் வேதாந்தா நிறுவனத்தின் 66.53 % பங்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு பங்கு 825 பென்ஸ் என்கிற வீதத்தில் பங்குகளை திரும்ப பெற உள்ளது. நிறுவனத்தின் மூன்று மாத வர்த்தகத்தின் அடிப்படையில் சராசரியிலிருந்து 14 % அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள வோல்கான் குழுமம் பங்குகளை விற்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளது. பங்குகளை திரும்ப பெறுவதற்கான சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வோல்கன் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை அகர்வால் வைத்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை நிலவரப்படி லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்கு 646.8 பென்ஸ் விலையில் வர்த்தகம் முடிந்துள்ளது. இந்த விலையிலிருந்து தற்போது ஒரு பங்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 825 பென்ஸ் 27.6 சதவீதம் அதிகமாகும்.\nமுதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி 41 சதவீத டிவிடெண்ட் வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.\nகடந்த ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், வேதாந்தா குழுமம் குடும்ப உறுப்பினர்கள் வசமே இருப்பதற்கான திட்டமில்லை. அடுத்த சில ஆண்டுகளில் வேதாந்தா குழுமத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nவேதாந்தா குழுமம் இந்தியாவில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த விவகாரம் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.மட்டுமின்றி அதிக லாபம் கொடுத்துவந்த இந்த ஆலை அப்போதிலிருந்து மூடப்பட்டுள்ளது.\nஅடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் முழுவதுமாக லண்டன் பங்குச் சந்தை பட்டியலிருந்து இருந்து வேதாந்தா வெளியேறும். லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறினாலும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகமாகும். இந்த குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனமும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா என்பது குறிப்பிடத் தக்கது.என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது\nலண்டன் பங்குச் சந்தை வெளியேறுகிறது வேதாந்தா நிறுவனம் 2018-07-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sekar-reddy-removed.html", "date_download": "2018-11-12T23:19:21Z", "digest": "sha1:DQ4HV43PTT4EDZOL32XIX6CLQMU2UHQQ", "length": 9224, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "மணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி நீக்கம்! சந்திரபாபு நாயுடு அதிரடி! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆண்மீகம் / ஆந்திரா / தமிழகம் / தொழிலதிபர் / மணல் கொள்ளை / மணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி நீக்கம்\nமணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி நீக்கம்\nSaturday, December 10, 2016 அரசியல் , ஆண்மீகம் , ஆந்திரா , தமிழகம் , தொழிலதிபர் , மணல் கொள்ளை\nதமிழகத்தின் பிரபல மணல் கொள்ளை தொழிலதிபர் சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான போர்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக எடுத்திருக்கிறார்.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன் சேகர் ரெட்டி என்கிற தொழில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.\nஇவரது சொந்த ஊர் வேலூர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ளது. ஆனால் பெரும்பாலும் அவர் சென்னை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுக்குமாடி அலுவலகங்களை நடத்திவருகிறார். அவரது ஆரம்பகட்ட தொழில் வால் பேப்பர் ஒட்டுவது. அதற்கு பின்னர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வெளிநாடுகளுக்கு கடத்துவது.\nஇதனால் சசிகலா உள்ளிட்டவர்களுக்கு பினாமியாக செயல்பட்டார். போயஸ் தோட்ட இல்லத்துக்கும் மிகவும் நெருக்கமானார்.\nஇந்நிலையில் ஜெ..மறைந்து அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஈரம் காய்வதற்கு முன் சேகர் ரெட்டியின் அனைத்து வீடுகள், அலுவலகங்களில் ஐ.டி.ரெய்டு நடத்தி நூறு கோடி பணம், தங்கம், ஆவணங்களை கைபற்றியுள்ளனர்.\nஇது சசிகலாவை மிரட்டுவதற்காக நடந்த ரெய்டு ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று சசி ஆதரவாளர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், பிரச்சனை முடிந்தபாடில்லை.\nசேகர் ரெட்டி திருப்பதி கோவில் தேவஸ்தான போர்டில் உறுப்பினராக உள்ளார்.\nஅந்த பதவியை வைத்துக்கொண்டுதான் தமிழகத்தில் உள்ள பல முக்க்கியஸ்தர்களை கரெக்ட் செய்து வந்தார்.இந்நிலையில் சேகர் ரெட்டி கடுமையான ரெய்டுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆந்திர அரசும் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.\nஅம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சேகர் ரெட்டியை தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி ஷாக் கொடுத்துள்ளார்.\nஅ.தி.மு.க.வில் உறுப்பினர் கூட ஆகாத சேகர் ரெட்டி அக்கட்சியின் மந்திரிகளையும், முந்திரிகளையும் ஆட்டிப்படைப்பார். அவரது அலுவலகத்தில் சைரன் கார்கள் எப்போதும் முகாம் இட்டிருக்கும்.\nதற்போது அதே சேகர் ரெட்டிக்கு பிரச்சனை என்றதும் ஆளாளுக்கு துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி ஒளிந்துக்கொண்டனர். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சேகர் ரெட்டிக்கு கிடைத்துள்ள இந்த ரெய்டு, பதவி நீக்கம் எல்லாம் மத்திய அரசு இந்த நாட்டு மக்களுக்கு எதையோ சொல்லவிரும்புகிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26839", "date_download": "2018-11-12T22:01:07Z", "digest": "sha1:BQ7G2XLA6BYBVEXDP6INQQFBSSMVWO25", "length": 22413, "nlines": 187, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசிய கிண்ண போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து – ஐ.சி.சி அறிவிப்பு | தினகரன்", "raw_content": "\nHome ஆசிய கிண்ண போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து – ஐ.சி.சி அறிவிப்பு\nஆசிய கிண்ண போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து – ஐ.சி.சி அறிவிப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் முழுமையான ஒருநாள் போட்டி அந்தஸ்து வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nபல அணிகள் ஒன்றிணைந்து மோதும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கும், எதிர்காலத்தில் சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.\nஒருநாள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் ஐசிசி பரந்த அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஒருநாள் அந்தஸ்து இல்லாத அணிகளுடன், ஒருநாள் அந்தஸ்து உள்ள அணிகள் மோதும் போட்டிகளுக்கு ஐசிசி சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்குவதை தவிர்த்திருந்தது.\nஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரில் வெற்றியீட்டியிருந்த ஹொங்கொங் அணி, இம்முறை ஆசிய கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் குழாமில் இணைந்துள்ள ஹொங்கொங் அணிக்கு ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால், ஹொங்கொங் அணி ஆசிய கிண்ணத்தில் விளையாடும் போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படுமா\nஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தை பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் உட்பட சில அணிகளுடன், ஒருநாள் அந்தஸ்து அற்ற அணிகள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் விளையாடியிருந்தன. இதனால், ஒருநாள் அந்தஸ்து அற்ற அணிகளுடனான போட்டிகளுக்கு, ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.\nஎனினும் 2004, 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்துக்கு தெரிவாகியிருந்த ஹொங்கொங் அணிக்கு, தற்காலிகமான ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் இம்முறையும் ஹொங்கொங் அணிக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், பல அணிகள் பங்கேற்கும் அனைத்து தொடர்களின், சகல போட்டிகளுக்கும் ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.\nஇதன்படி எதிர்வரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் இந்த முறையே பின்பற்றப்படும் எனவும் ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் குறி்ப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண���்துக்கான தகுதிகாண் தொடரில் ஒரு போட்டிக்கு ஒருநாள் அந்தஸ்தும், மற்றொரு போட்டிக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படாமலும் போட்டிகள் நடைபெற்றன. இதனால், ரசிகர்கள் குழப்பங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nஇதற்கான காரணம் விளையாடியிருந்த சில அணிகள் மாத்திரமே ஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தை பெற்றிருந்தன.\nஎனினும், தற்போது ஆசிய கிண்ணம் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்களுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு, ஒருநாள் அந்தஸ்தை வழங்க தீர்மானித்துள்ளோம்.\nஇதன்படி குறித்த தொடர்களில் விளையாடும் அணிகளுக்கு தற்காலிக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும்.\nநாம் 104 உறுப்பு நாடுகள் உட்பட கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்திவரும் நாடுகளுக்கு T-20 அந்தஸ்தை வழங்கியுள்ளோம். இதனிடையே ஒருநாள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான தீர்மானம் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC\nஅண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக வலம் வரும் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறை குறித்து முறைப்பாடு...\nICC Womens WT20: இலங்கை மகளிர் அணியின் முதலாவது போட்டி மழையினால் பாதிப்பு\nICC மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மகளிர் அணி பங்கு பெறவிருந்த முதலாவது ரி20 போட்டி...\nகாயம்: சந்திமால் நீக்கம்; லக்மால் தலைவர்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார்.அதற்கமைய, இலங்கை டெஸ்ட் அணியின்...\nதகுதிகாண் சுற்றில் இலங்கை பி குழுவில்\nதாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை...\nவெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்த எஷான் பீரிஸ்\nமலேசியாவின் எலைட் ஸ்பீட்வே சேர்க்கிட்டில் கடந்த வார பெற்ற ஆறாவதும் இறுதியுமான ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா கார் பந்தயப் போட்டியை எஷான் ���ீரிஸ்...\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் சந்திப்பு\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவினர், விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து, கடந்த (08) வியாழக்கிழமை மாலை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச்...\nஹபீஸின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது: களத்தில் முறையிட்டார் ரோஸ் டைலர்\nபாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீசும் முறை குறித்து நியூசிலாந்து அணியின் அனுபவமிக்க வீரரான ரோஸ் டைலர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாகிஸ்தான்...\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி பிரியாவிடை பெற்றார் ரங்கன ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும் வெற்றி...\n1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும்...\nதீபாவளி தினத்தை முன்னிட்டு காரைதீவில் பூப்பந்தாட்ட போட்டி\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வருடாவருடம் நடாத்திவரும் காரைதீவு விளையாட்டுக்கழக கனிஷ்ட வீரர்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுப்...\nபோல்ட் ஹெட்ரிக் : முதல் ஒருநாள் ஆட்டம் நியூசிலாந்து அணி வசம்\nபாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.20க்கு20 தொடரை...\nஆறாவது ஐ.சி.சி மகளிர் ரி20 உலக கிண்ணப் போட்டி மேற்கிந்திய தீவுகளில்\nஅயர்லாந்திடம் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணிமகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அயர்லாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ��வது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18773", "date_download": "2018-11-12T22:44:08Z", "digest": "sha1:HDRHG7WUZFHNPGG2FHLINJUD3IYF2GMV", "length": 9960, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் பிரதமரை நேரில் சந்தித்த டக்ளஸ் எம்.பி கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\n13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் பிரதமரை நேரில் சந்தித்த டக்ளஸ் எம்.பி கோரிக்கை\n13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் பிரதமரை நேரில் சந்தித்த டக்ளஸ் எம்.பி கோரிக்கை\n13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் நேரடியாக கோரிக்கை விடுத்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த 13 இற்கு அப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு விடயம் முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது\nஇச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பிரச்சினை\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமா���ி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36098", "date_download": "2018-11-12T22:38:37Z", "digest": "sha1:AP3DAUE2J2TV53IOOT4WQJS5JBIL7BKW", "length": 17913, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nமக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா\nமக்களுக்காகவே பதவி துறந்தேன் - விஜயகலா\nவடக்கில் மக்களின் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nவடக்கில் குறிப்­பாக யாழ்.குடா­நாட்டில் வன்­மு­றை­களும் குற்­றச்செ­யல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. ஆறு வயது சிறுமி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 59 வய­தான வயோ­திப பெண் பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் வீட்டில் கொள்­ளையும் இடம்­பெற்­றுள்­ளது. வாள்­வெட்டு சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. போதை­வஸ்து பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் மக்­களின் துன்­பங்­களை தாங்­க­ மு­டி­யாது புலி­களின் காலத்தை நினை­வூட்ட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.\nஆறு வயது சிறு­மியின் படு­கொலை உட்­பட வன்­மு­றைகள் குடா­நாட்டில் அதி­க­ரித்து வரு­வ­தனால் மக்கள் அச்­சத்தின் மத்­தியில் வாழும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் நிம்­ம­தி­யின்றி வாழ்­கின்­றனர். இந்த நிலையில் மக்­களின் துன்­பங்­களை வெளிக்­கொ­ணர வேண்­டி­யது அவர்­க­ளது பிர­தி­நி­தி­யான எனது கட­மை­யாகும். இத­னால் தான் மக்­களின் துன்­பங்­களை வெளிக்­கொண்டு வரும் வகையில் எனது கருத்­தினை தெரி­வித்­தி­ருந்தேன்.\nமக்­களின் துன்ப துய­ரங்­களை பறை­சாற்­றாது மக்­களின் பிர­தி­நி­தி­யாக இருக்க முடி­யாது. இத­னால் தான் வட­ப­குதி மக்­களின் துன்­பங்­களை எடுத்­துக்­கூறும் வகையில் உரை­யாற்­றி­யி­ருந்தேன். இந்த கருத்து தென்­ப­கு­தியில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையால் இவ்­ வி­டயம் தொடர்பில் கட்­சி ­த­லை­மைக்கு விளக்கம் அளித்­துள்ளேன்.\nகடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிர­த­மரும் கட்சித் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க நான் யாழ்ப்­பா­ணத்தில் தங்­கி­யி­ருந்­த­போது என்­னுடன் தொடர்­பு­ கொண்டு எனது கருத்து குறித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது எனது நிலைப்­பாட்­டினை அவ­ருக்கு விளக்கி கூறினேன். எனது கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­���ுள்­ள­மையால் வேண்­டு ­மானால் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­நாமா செய்­வ­தற்கு நான் தயா­ரா­க­வுள்­ளதாக பிர­த­ம­ரிடம் எடுத்­துக்­கூ­றினேன். ஆனால்அதனை அவர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.\nஇதன்பின்னர் கொழும்பு திரும்­பிய நான் புதன்­கி­ழமை மாலை பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் வடக்கில் குறி\nப்­பாக குடா­நாட்டில் இடம்­பெற்று வரும் போதைப்­பொருள் பாவனை, வன்­மு­றை கள், படு­கொ­லைகள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­ய­துடன் மக்­களின் துன்­பங்­களை பொறுக்க முடி­யா­மை­யால்தான் அவ்வாறு உரை­யாற்­றி­ய­தாக விளக்­க­ம­ளித்தேன். தற்­போது எனது உரை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையால் கட்­சியின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் தற்­கா­லி­க­மாக அமைச்சு பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நான் தயார் என்றும் பிர­த­ம­ரிடம் எடுத்து கூறினேன்.\nஇதற்­கி­ணங்­கவே எனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளேன். என்னை தெரி­வு­ செய்த மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிக்­கொ­ணர வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். மக்கள் துன்­பத்­திலும் துய­ரத்­திலும் இருக்­கின்­ற­ போது நாம் எத­னையும் செய்­யாது வேடிக்கை பார்க்க முடி­யாது. இத­னால் தான் மக்­களின் துன்­பங்­களை எடுத்­துக்­கூற முயன்றேன். இதனால் தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ள­தனால் எனது அமைச்சுப்பத­வி­யை மக்­க­ளுக்­காக மகிழ்ச்­சி­யுடன் இரா­ஜி­னாமா செய்­துள்ளேன்.\nஎனது மக்­க­ளுக்­காக குரல் எழுப்­பி­யமை தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பி­லான எத்­த­கைய விசா­ர­ணை­க­ளையும் எதிர்கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கா­கவும் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­க­வுமே தெரி­வு­ செய்­துள்­ளனர். இந்நிலையில் அவர்கள் துன்­பப்­ப­டும் ­போது நாம் பேசா­தி­ருக்க முடி­யாது.\nவடக்கில் அதி­க­ரித்­துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வ றான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். ஆறு வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூட���து. மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் பெருமை கொள்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிஜயகலா இராஜினாமா வடக்கு மக்கள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37484", "date_download": "2018-11-12T22:47:42Z", "digest": "sha1:DXJTBKKRKI46B7VWFR3ZC3MIOCKEJVBW", "length": 8987, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "விமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவிமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர்\nவிமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர்\nஆட்­டத்­திறன் மோச­மாக இருக்­கி­றது என முகப் புத்­த­கத்தில் விமர்­சித்த ரசி­கரை மோச­மான வார்த்­தையால் திட்டி மிரட்­டிய பங்­க­ளாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்­போது சிக்கலுக்குள்ளாகி­யுள்ளார்.\nஅண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோச­மா­கவே ஆடி வரு­வதால் இவர் மீது விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.\nஇதனைய­டுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோச­மான ஆட்டம் குறித்து முகப்­புத்­த­கத்தில் பதி­விட்­டுள்ளார்.\nஅதனைக் கண்ட ரசி­க ரின் நண்பர் ஷபீ­ருக்கு அத னைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசி­கரை தகாத வார்த்­தை­களால் திட்­டி­ய­தோடு தாக்­குதல் தொடுப்­ப­தாகவும் மிரட்­டி­யுள்ளார். இவ் விவ­காரம் அந்­ நாட்டு கிரிக்கெட் உலகில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யதையடுத்து இது குறித்து\nவிசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nபங்களாதேஷ் விமர்சனம் ஷபீர் ரஹ்மான் ரசிகர்\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெ��� போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது மே.இ.தீவுகள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.\n2018-11-11 18:47:24 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்\nதனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\n2018-11-11 16:39:12 பந்து வீச்சு அகில தனஞ்சய கிரிக்கெட்\nஹத்துருசிங்கவுடன் மோதல் பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்\nசண்டிக ஹதுருசிங்க தன்னை முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்\n2018-11-11 11:51:17 இலங்கை கிரிக்கெட் அணி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7528", "date_download": "2018-11-12T22:54:23Z", "digest": "sha1:XTNDYWEXTNPFS4RLCGAQW4DD2SQ2622D", "length": 9047, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மூன்றாவது டெஸ்ட் சமநிலை: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்��ர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nமூன்றாவது டெஸ்ட் சமநிலை: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nமூன்றாவது டெஸ்ட் சமநிலை: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழைக் காரணமாக சமநிலையில் முடிவடைந்தது.\n362 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1 விக்கட்டினை இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மழைக் குறுக்கிட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.\nதொடர்ந்தும் மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஎனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.\nஇறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகனாக பெயர்ஷ்டோவ் தெரிவுசெய்யப்பட்டதுடன் இலங்கை அணி சார்பாக கவுஷால் சில்வா தொடர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇலங்கை இங்கிலாந்து அணி டெஸ்ட் கவுஷால் சில்வா பெயர்ஷ்டோவ் வெற்றி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது மே.இ.தீவுகள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.\n2018-11-11 18:47:24 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்\nதனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nஅகில தனஞ்சயவி���் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\n2018-11-11 16:39:12 பந்து வீச்சு அகில தனஞ்சய கிரிக்கெட்\nஹத்துருசிங்கவுடன் மோதல் பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்\nசண்டிக ஹதுருசிங்க தன்னை முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்\n2018-11-11 11:51:17 இலங்கை கிரிக்கெட் அணி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/30/budget-2017-jaitley-may-hike-service-tax-16-18-006917.html", "date_download": "2018-11-12T21:57:12Z", "digest": "sha1:HCEN4ATKQWNI5BWJ3TQ2TBJXYPL5EYSV", "length": 18465, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2017: போன் பில், விமான டிக்கெட், ஹோட்டல் உணவு கட்டணங்கள் உயர வாய்ப்பு..! | Budget 2017: Jaitley May Hike Service Tax To 16-18% - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2017: போன் பில், விமான டிக்கெட், ஹோட்டல் உணவு கட்டணங்கள் உயர வாய்ப்பு..\nபட்ஜெட் 2017: போன் பில், விமான டிக்கெட், ஹோட்டல் உணவு கட்டணங்கள் உயர வாய்ப்பு..\nபிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஇந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த புதிய பிரச்சனை.. \nஜிஎஸ்டி-யால் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் மாற்றங்கள்..\nஜிஎஸ்டி அமலாக்கத்தால் வங்கி கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்கள்..\nஜூலை1 முதல் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம், வங்கி கட்டணங்கள் உயரும்.. ஜிஎஸ்டி எதிரொலி..\nசானியா மிர்சா-விற்கு நோட்டீஸ்.. நேரில் ஆஜராக உத்தரவு..\nஇ-ரயில்வே டிக்கெட் முன்பதிவில் சேவை வரி ரத்து.. ரயில்வே பட்ஜெட் குறித்த முழு விவரங்கள்..\nபுதன்கிழமை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வரும் ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி அமல் படுத்த முடியாத காரணத்தால் அதற்கு நிகராகச் சேவை வரியை 15 சதவீதத்தில் இருந்து 16 முதல் 18 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஇப்படிச் சேவை வரி உயர்த்தப்பட்டால் போன் பில், விமான டிக்கெட், ஹோட்டல் உணவு கட்டணங்கள் போன்றவை விலை உய�� வாய்ப்புள்ளது.\nகலால் வரி, சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி போன்ற மத்திய, மாநில வரி விதிப்புகள் அனைத்தையும் இணைத்து ஜிஎஸ்டி வரியாக ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதமாக வரிகள் விதிக்கப்படும் என்று வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.\nஇரண்டு விதமான சேவை வரி\nசென்ற ஆண்டுப் பட்ஜெட்டின் போது 14.5 சதவீதமாக இருந்த சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்தி 15 சதவீதமாக அருண் ஜெட்லி உயர்த்தினார். மேலும் சிலர் இப்போது சேவை வரி உயர்த்தப்படும் போது 12 மற்றும் 18 சதவீதம் என்று இரண்டு விதமாகச் சேவை வரி வசூலிக்கப்படும். மேலும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக வரி வசூலிக்கும் போது அரசுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.\nஜிஎஸ்டிக்கு நிகரான சேவை வரியை இப்போது உயர்த்திவிட்டால் பின்னர் ஒரு நாடு ஒரே வரி என்று அமலுக்கு வரும் போது மக்களுக்குப் பெரிதாக விலை உயர்வு ஏற்பட்டதாகத் தெரியாது.\nவரவிருக்கும் பட்ஜெட்டில் சேவை வரியை அருண் ஜேட்லி உயர்த்தினால் அது மூன்றாவது முறையாக உயர்த்துவது ஆகும். 2015 ஆம் ஆண்டு 12.36 சதவீதமாக இருந்த சேவை வரியை 14 சதவீதமாக உயர்த்தினர். பின்பு அதில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக 0.5 சதவீதமும், கிரிஷ் கல்யான் செஸ் வரியாக 0.5 சதவீதமும் உயர்த்தி 15 சதவீதமாகச் சேவை வரி செலுத்தப்பட்டு வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.\nமதிப்பு நீக்கப்பட்ட நொட்டுகளை அழிக்க எவ்வளவு செலவானது.. பதில் அளிக்க மறுக்கும் ஆர்பிஐ\nஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/csk-fan-gets-his-wedding-invite-designed-as-match-ticket-52269.html", "date_download": "2018-11-12T22:28:21Z", "digest": "sha1:K43NYWQWNLGS53R36MFFAKXNIFP67DOV", "length": 9375, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "CSK fan Gets His Wedding Invite Designed as Match Ticket– News18 Tamil", "raw_content": "\n`சிஎஸ்கே’ டிக்கெட் வடிவில் திருமண பத்திரிகை அடித்த தீவிர தோனி ரசிகர்\nமயங்கிய சிறுமியை தூக்கிக்கொண்டு ஓடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்\n``நல்ல சவால் தருவார்கள்” இந்திய அணிக்கு சேவாக் எச்சரிக்கை\nபவுலர்களுக்கு ஐ.பி.எல்-ல் ஓய்வு - கோலியின் கருத்துக்கு ரோகித் எதிர்ப்பு\nதொடர்ந்து 7 தோல்விகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n`சிஎஸ்கே’ டிக்கெட் வடிவில் திருமண பத்திரிகை அடித்த தீவிர தோனி ரசிகர்\nகிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வடிவிலான திருமண பத்திரிகை\nசென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண பத்திரிகையை கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வடிவில் அச்சடித்துள்ளார்.\nசென்னையை சேர்ந்தவர் கே.வினோத். இவர் ஜி.என்.சாதனா என்பவரை இன்று திருமணம் செய்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், தனது திருமண பத்திரிகையை வித்தியாசமான முறையில் அச்சடிப்பது என முன்னதாக முடிவு செய்டிருந்தார்.\nஇதன்படி, பத்திரிகையை கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வடிவில் வடிவமைத்தார். இதுதொடர்பாக, வினோத் கூறியதாவது: தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகனான நான், எனது திருமண பத்திரிகையை புதுமையான முறையில் வடிவமைக்க நினைத்தேன். இதுகுறித்து எனது நண்பரிடம் பேசினேன். கிராஃபிக் டிசைனராக பணிபுரிந்துவரும் அந்த நபரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான்.\nநான் ஏற்கெனவே, சிஎஸ்கே அணி தொடர்பாக சில வீடியோக்களை தயார் செய்தேன். கடந்த 2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற கடைசி ஆட்டத்தின்போது, அணியின் அதிகாரிகள் என்னை அழைத்து தோனி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர் என்றார் வினோத்.\nஇதனிடையே, வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்து சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cricket-players-started-from-adyar-hotel-chennai-cheppak-stadium-316831.html", "date_download": "2018-11-12T22:07:14Z", "digest": "sha1:LEAUXYLETHUY2UACSD3M2BI2UJW6TDDJ", "length": 10619, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலின் பின் வாசல் வழியாக மைதானத்திற்கு வந்து சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் | Cricket players reached Chennai Cheppak stadium - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலின் பின் வாசல் வழியாக மைதானத்திற்கு வந்து சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nபலத்த பாதுகாப்புடன் ஹோட்டலின் பின் வாசல் வழியாக மைதானத்திற்கு வந்து சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஐபிஎல்-க்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி- வீடியோ\nசென்னை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வந்தடைந்தனர்.\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் சென்னை அண்ணாசாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அண்ணாசாலை முடங்கியது.\nபோராட்டம் காரணமாக வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை அடையார் ஹோட்டலில் இருந்து வீரர்கள் மை���ானத்திற்கு புறப்பட்டனர்.\nபலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே இரண்டு பேருந்துகளில் ஹோட்டலின் பின்புறம் வழியாக வீரர்கள் 5.45 மணிக்கு மைதானத்திற்குள் வந்தடைந்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-invites-people-join-makkal-neethi-maiam-313752.html", "date_download": "2018-11-12T22:50:20Z", "digest": "sha1:ZHKM6WYLY722TBPI6TWU2FSHNWHVOGJ2", "length": 11178, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னிடம் வாருங்கள்.. மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நியாயம் புரியும்.. கமல்ஹாசன் பேச்சு | Kamal Haasan invites people to join in Makkal Neethi Maiam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்னிடம் வாருங்கள்.. மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நியாயம் புரியும்.. கமல்ஹாசன் பேச்சு\nஎன்னிடம் வாருங்கள்.. மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நியாயம் புரியும்.. கமல்ஹாசன் பேச்சு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஎன்னிடம் வாருங்கள்..கமல்ஹாசன் பேச்சு- வீடியோ\nதிருச்சி: அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியவர்கள், மய்யத்திற்கு வாருங்கள் என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்து இருக்கிறார்.\nராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் பேசி வருகிறார். இதில் உஷாவின் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.\nமேலும் அவர் ''பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய்.வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை; அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய்.தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால் இந்த மேடையில் நிற்கிறேன். '' என்று குறிப்பிட்டார்.\nமேலும் அவர் ''உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு பெண்களைப் புரிந்து கொள்ளத் தெரியும். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். '' என்று குறிப்பிட்டார்.\nமேலும் அவர் ''அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியவர்கள், மய்யத்திற்கு வாருங்கள்.மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும்.'' என்று குறிப்பிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan accident road accident died trichy சாலை விபத்து திருச்சி மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:36:37Z", "digest": "sha1:EJL4KCJSGKIEE5WTFABOZGAHRZGEOQRI", "length": 3870, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவக்குமார் Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nசெல்பி எடுக்க வந்த இளைஞனின் செல்போனை ஆவேசமாக தட்டி விட்ட நடிகர் சிவக்குமார்\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி பாடல்கள் இன்று வெளியீடு\nசூர்யா தயாரிப்பில் அடுத்த படம் உறியடி 2\nசிறுவனை நேரில் வீட்டுக்கு வரசொல்லி சந்தித்த சூர்யா\nதீபாவளிக்கு என் ஜி கே இல்லை\nஇயற்கை வழி வேளாண்மை நேரடி விற்பனைக்கு கார்த்தி ஆதரவு\nஒன்பது முறை கலைஞரை சந்தித்த பாண்டிராஜ்- பேனா பரிசளித்த கலைஞர்\nசிவக்குமார் ,சூர்யா, கார்த்திக்கு வைரமுத்து வாழ்த்து\nதிரையரங்குகளில் சைக்கிளுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது: அரசு அதிரடி\nபிரிட்டோ - டிசம்பர் 6, 2017\nஇயக்குநர் ஹரி-நடிகர் சூர்யா 6வது முறையாக கூட்டணி\nஇன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் ஓவியா\nகமல் கட்சியிலிருந்து வெளியேறிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/25000903/The-Directors-Union-condemned.vpf", "date_download": "2018-11-12T23:22:55Z", "digest": "sha1:BOMBC7SSAR7THPALQLJC5YYQ2OTEYBBE", "length": 9658, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Directors Union condemned || தூத்துக்குடி துப்பாக்கி சூடு: டைரக்டர்கள் சங்கம் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: டைரக்டர்கள் சங்கம் கண்டனம் + \"||\" + The Directors Union condemned\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: டைரக்டர்கள் சங்கம் கண்டனம்\nதுப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.\nதமிழ்நாடு திரைப்பட டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\n‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.\nபேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.\nஇந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/09/5.html", "date_download": "2018-11-12T23:08:32Z", "digest": "sha1:W4WPGBGHPSN43LEUI44N2OE6OPHPDN3F", "length": 5463, "nlines": 48, "source_domain": "www.shortentech.com", "title": "குருப்பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகம்! எந்தெந்த ராசிக்காரர்கள் பணமழை கொட்டும்! - SHORTENTECH", "raw_content": "\nHome குருப்பெயர்ச்சி 2018 குருப்பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்கள் பணமழை கொட்டும்\nகுருப்பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்கள் பணமழை கொட்டும்\nகுருப்பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்கள் பணமழை கொட்டும்\nகுருபகவான் ஆண்டுக்கு ஒருமுறைஇ ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.\nஇப்படி பெயர்ச்சி அடையும் போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்பது ஜோதிட சாஸ்திரம்.\nகுருபகவான்இ தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும் 9வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.\nஇது மட்டும் இல்லாமல் தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.\nகுருபகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்கள்.\nஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குருப்பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.\nஅதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருப்பதாக இருந்தால் குருப்பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.\nவிதியை மாற்றும் வல்லமை குருபகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\nமேலும், தடையற்ற பொருளாதாரம் இருக்கும் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். அதைத்தான் நாம் யோகம் என்கிறோம்.\nஅவ்விதம் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் தடையற்ற பொருளாதாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உண்டு என்பதை பார்ப்போம்.\nவருகின்ற குருபெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு கிடைக்கும்\nதடையற்ற பொருளாதாரம் இருக்கும் ராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், கடகம், கன்னி மற்றும் கும்பம்.\nமேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் பொருளாதார நிலை மேம்படுமே தவிர வரவுக்கு ஏற்ற செலவுகள் அவரவர் திசா புத்திக்கு ஏற்ப இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01075532/1004970/schoolcasteDiscriminationReportvideo.vpf", "date_download": "2018-11-12T22:01:13Z", "digest": "sha1:NHORQUP4MZ2OBZDXSB3RXKOF3DPLQUCT", "length": 11024, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளியில் ஜாதி பாகுபாடு பார்ப்பதாக புகார்- தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளியில் ஜாதி பாகுபாடு பார்ப்பதாக புகார்- தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம்\nகடலூர் மாவட்டம், எழுத்தூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் வாட்சாப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம், எழுத்தூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் வாட்சாப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் அனுசியா, பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு பார்ப்பதாகவும், இதனால் ஒரு மாணவியின் தாய், தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nவாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் செருப்புகளை வீசிக்கொண்ட காட்சிகள் வாட்சாப்பில் வேகமாக பரவி வருகிறது.\nஅரசு பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்\nசேலம் மாவட்டம் கொங்குபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாடத்திட்டம் குறித்து கருத்து சொல்ல அவகாசம் நீட்டிப்பு..\nஅரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழியில், மழலையர் கல்வி சேர்க்கை அமலுக்கு வருகிறது. இதற்காக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nசுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகளுக்கு கட்டுப்பாடு...\nபள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.\nபள்ளி கட்டடத்தை சூழ்ந்த வெள்ள நீர் - அடிக்கடி விடுமுறை விடுவதால் கல்வி பாதிப்பு\nமயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குழந்தைகளின் கல்வி பாலாகியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\n\"மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேருங்கள்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை - கிண்டியில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/19030206/1012307/Tamilnadu-Temple-Governor-Panwarilal.vpf", "date_download": "2018-11-12T22:43:28Z", "digest": "sha1:K65IA2CRXPDSABD7UMIIWVV5EKYRMM3B", "length": 9449, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் சாமி தரிசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆளுநர் பன்வாரிலால் சாமி தரிசனம்\nஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.\nசெங்கல்பட்டு அடுத்த திருவடிச்சூலம் பகுதியில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118504-dmk-conference-at-erode-stalin-letter.html", "date_download": "2018-11-12T22:14:08Z", "digest": "sha1:W2VZY3X66JUYUA3SFYKUHOWXYN7LV5AA", "length": 20684, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "'புறப்படத் தயாராகிவிட்டீர்களா...!' - ஈரோட்டுக்கு அழைக்கும் ஸ்டாலின்! | dmk conference at erode; stalin letter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/03/2018)\n' - ஈரோட்டுக்கு அழைக்கும் ஸ்டாலின்\nதி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ஈரோடு மாநாடுகுறித்து தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில், தி.மு.க நடத்தும் மாநாட்டுகு வருக வருக என தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களை கரங்கூப்பி அழைக்கிறேன். தி.மு.க சார்பில், இதற்குமுன் நடைபெற்ற மாநாடு, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் திருச்சி மாநகரத்தில் நடைபெற்ற 10-வது மாநில மாநாடாகும்.\n'படை பெருத்ததால் பார் சிறுத்ததோ... பார் சிறுத்ததால் படை பெருத்ததோ' என விளங்கிக்கொள்ள முடியாத வகையில், மலைக்கோட்டை மாநகரெங்கும் மனிதத் தலைகளாக, அதுவும் கழகத்தின் கரைவேட்டி கட்டி, கையில் இருவண்ணக் கொடியேந்தி, அணிதிரண்ட மனிதத் தலைகளாகக் காட்சியளித்தது இன்றும் மனதில் நிலைத்து இன்பமூட்டுகிறது. அதன்பின், சமீபத்தில் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானித்தபடி, இப்போது நாம் ஈரோட்டில் சந்திக்கவிருக்கிறோம். இது, மாநில மாநாடல்ல, மண்டல மாநாடுதான். எனினும், பொதுக்கூட்டத்தையே மாநாடு போல நடத்தும் வலிமைபடைத்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், மண்டல மாநாட்டை மாநில மாநாட்டைப் போல சீரும் சிறப்போடும் நடத்திக்காட்டுவார்கள் எனும் நம்பிக்கையோடு அழைப்பு விடுக்கிறேன். மேற்கு மண்டலம் என்பது நமக்கு அன்னியமன்று.\nஈரோடு பெரியார் நகரில் உள்ள அண்ணா திடலில், 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகந்து. பந்தலில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் பேர் அமர முடியும் என்ற நிலையில், கழக மாநாடுகள் என்றாலே காணும் இடமெல்லாம் கழகத் தொண்டர்களின் தலைகளே அலைகளாகப் பரவியிருக்கும் என்பதால், பந்தலைக் கடந்தும் நாலாபக்கமும் பெருங்கூட்டத்தைக் காணும் வாய்ப்பு இப்போதே கிட்டிவிட்டதைப் போல, மனக்கண் முன் விரிகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதிவடிவம் பெறும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கழகத்தின் கொள்கைகளை விளக்கும் வகையிலான தலைப்புகளில், முன்னணி நிர்வாகிகளும், இளம் சொற்பொழிவாளர்களும் நம் செவிகளுக்கு நல்விருந்து படைக்க இருக்கிறார்கள்.\nஇன்றைய சூழலில், தமிழ்நாட��ம் இந்தியத் திருநாடும் எதிர்கொள்ளும் சவால்களை, நெருக்கடிகளை, சோதனைகளை முறியடித்து, மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சிகளை அப்புறப்படுத்தி, உண்மையான மக்களாட்சி அமைவதற்கான வகையில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. தந்தை பெரியாரின் விரல்பிடித்து, எந்த ஈரோட்டு மண்ணில், குடியரசு பத்திரிகையின் உதவி ஆசிரியராக நம் தலைவர் கலைஞர் கொள்கை முழக்கம் செய்யும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தினாரோ, அந்த ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டில், கொள்கைப் பட்டாளமாகக் குவிந்திடுவோம். உங்களில் ஒருவனாக, உங்கள் அன்புச் சகோதரனாக, தலைவர் கலைஞரின் பிள்ளையாகக் கேட்டுக்கொள்கிறேன். எழுச்சி முகம்காட்டி ஈரோடு நம்மை அழைக்கிறது. புறப்படத் தயாராகிவிட்டீர்களா...'' என்று அழைப்பு விடுத்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/genres/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-11-12T21:58:51Z", "digest": "sha1:HBONBHRLSRUVXEDG6LZYGZBBU5ROERQE", "length": 2915, "nlines": 47, "source_domain": "freetamilebooks.com", "title": "கவிதைகள்: Page 2", "raw_content": "\nவடுக்களின் வரலாறு – கவிதைகள் – பாம்பன் மு.பிரசாந்த்\nபைனரி உரையாடல் – கவிதைகள் – விக்னேஷ்\nநான் – கவிதைகள் – கி.பிரேமாமோனி\nஎழுதுகோல் கவிதைகள் – ச. ரவிச்சந்திரன்\nசுதந்திரம் பிறந்த கதை – அழ. வள்ளியப்பா\nமின் மினி – ஹைக்கூ – விக்னேஷ்\nசதுரங்கம் (கவிதைகள்) – ப.மதியழகன்\nசில நினைவுகளின் முகவரிகள் –\nசைக்கோ – கவிதைகள் – விக்னேஷ்\nமூன்றாம் பால் முத்துக்கள் – கி.நடராஜன்\nகனவுப்பறவை (குறுங்கவிதைகள்) – ப.மதியழகன்\nகாதல் சிறகு – குறுங்கவிதைகள் – ப.மதியழகன்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/A_R_Rahman", "date_download": "2018-11-12T22:02:37Z", "digest": "sha1:K564VJWB4BMP5VJUFDGLBWAHM77ASZC6", "length": 8781, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கா தற்கொலை எண்ணம் இருந்தது\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையை ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ எனும் பெயரில் கிரு‌ஷ்ணா திரிலோக்\nதமிழ் இசை ஆராய்ச்சிக்காக இணையத்தளம் தொடங்கினார் ஏ.ஆர். ரஹ்மான்\nகருணாமிர்தசாகரம் என்கிற பெயரில் தமிழிசை ஆராய்ச்சி குறித்த இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்..\nஇந்தியாவில் ப்ரயன் ஆடம்ஸ் ராக் ஷோ... தொகுப்பாளர்கள் ஆகிறார்கள் ‘பிக் பி’ மற்றும் ‘பாகுபலி’\nஇந்தியாவில் மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் 9 முதல் 13 வரை நடைபெற விருக்கும் ப்ரயனின் இசை நிகழ்ச்சிகளில் ப்ரியங்கா சோப்ரா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் ப\nசெக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழா: பிரபலங்கள் பேசியது என்ன\nமணி ரத்னம் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...\nஇலவசமாகப் படியுங்கள்: என். சொக்கன் எழுதிய ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு\nஎழுத்தாளர் என். சொக்கன் எழுதியுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு, மின்னூலாகவும் ஒலிப்புத்தகமாகவும் இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது...\nஅரசியலில் ரஜினி: ஏ.ஆ���். ரஹ்மான் வாழ்த்து\nதிரைத்துறையில் உள்ளவர்களும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு...\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடுகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 2.0 படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nபுரூஸ்லீயின் அதிரடி வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது இயக்குனர் சேகர் கபூர் பேட்டி\nபுகழ்பெற்ற அதிரடி நடிகர் புரூஸ்லியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகிறது. இயக்குனர் சேகர் கபூர்\nஆஸ்கர் வாங்கினால் இந்தியன்; தமிழ்ப் பாடல்கள் பாடினால் மட்டும் வருத்தமடைவது ஏன்: பாடகி சின்மயி தாக்கு\nரஹ்மானுக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்...\nமார்ச் 3 அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரி நடத்தும் இசைப் போட்டி\nஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரெஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/03/blog-post_30.html", "date_download": "2018-11-12T21:59:58Z", "digest": "sha1:HGSQXQIYPZL3F2KEIGNWRMI4ZT3QZJBX", "length": 17905, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: புது கார் வாங்கியிருக்கீங்களா..??..கொஞ்சம் இத படிச்சிட்டு போங்க…", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n..கொஞ்சம் இத படிச்சிட்டு போங்க…\n..கொஞ்சம் இத படிச்சிட்டு போங்க…\nபொதுவாக புதிய வாகனங்களை வாங்கும்போது முதல் 1,000 கிலோமீட்டருக்கு மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை ரன்னிங் இன் பீரியட் என்று கூறுகின்றனர். தயாரிப்பாளர்கள் முதல் 1,000 கிமீ தூரத்தை ரன்னிங் இன் பீரியடாக கொடுக்கின்றனர். ஆனால், 2,500 கிலோமீட்டர் தூரம் வரை மிதமான வேகத்தில் ஓட்டுவது சாலச்சிறந்தது.எஞ்சின் சிறப்பாக செயல்பட உதவுவது மட்டுமின்றி தயாரிப்பு நிலைகளில் ஏற்படும் குறைகளால் சில கசப்பான அனுபவங்களை தவிர்க்க உதவும்.\nஎஞ்சின் சிறப்பாக இயங்குவதற்கு சிறிது அவகாசம் தேவை. புதிய எஞ்சின்களில் தயாரிப்பு நிலைகளில் சிறு குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. சிலிண்டருக்குள் பிஸ்டன்கள் சரியாக பொருந்தி மேலும், கீழும் ஸ்மூத்தாக இயங்க வேண்டும். பிஸ்டன் இயங்கும்போது அதன் ரிங்குகள் சிலிண்டர் சுவருடன் ஏற்படும் உராய்வு ஆயில் மூலம் குறைக்கப்பட வேண்டும். இது செட் ஆவதற்கு சிறிது காலம் பிடிக்கும். இதில் ஏற்படும் குறைபாடுகளால்தான் சில கார்கள் வாங்கியவுடன் மைலேஜும் கொடுக்காது; சிறந்த பெர்ஃபார்மென்ஸும் இருக்காது.\nஎனவே, மிதமான வேகத்தில் ஓட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்ச‌னைகள் சரியாகும். இதனாலேயே, முதல் சர்வீஸ் செய்த பின்னர் கார்கள் அதிக மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் தருவதற்கு காரணம்.\nஇது எஞ்சினுக்கு மட்டுமல்ல, கியர் பாக்ஸ், பிரேக்கிங் சிஸ்டம், பேரிங்குகள், டயர்கள் என அனைத்தும் செட்டிலாக கொஞ்ச காலம் பிடிக்கும். எனவே, ரன்னிங் இன் பீரியடில் காரை மிதமாக ஓட்ட வேண்டியது அவசியம்.\nகாரை ஸ்டார்ட் செய்தவுடன் நகர்த்த வேண்டாம். எஞ்சினை 2 நிமிடங்கள் ஐட்லிங்கில் வைக்க வேண்டும். இதேபோன்று, எஞ்சினை ஆன் செய்த அடுத்த கணமே ஏசியை ஆன் செய்யாதீர்கள். கார் நகர்ந்து 2000 முதல் 2500 ஆர்பிஎம்மில் செல்லும்போது மட்டுமே ஏசியை ஆன் செய்ய வேண்டும். எடுத்தவுடன் காருக்கு கூடுதல் சுமையை கொடுக்க வேண்டாம்.\nசீரான வேகத்தில் செல்வது மட்டுமின்றி எஞ்சின் திணற விடாத வகையில் கியர் மாற்ற வேண்டும். 10 கிமீ வேகத்தில் இரண்டாவது கியரையும், 20 கிமீ வேகத்தை எட்டும்போது 2 வது கியரையும், 30 கிமீ வேகத்தில் 3 வது கியரையும், 40 கிமீ வேகத்தில் 4 வது கியரையும் மாற்றவும்.\nகார் வாங்கி முதல் 2500 கிமீ தூரம் வரையிலும் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்ல வேண்டாம். ரன்னிங் பீரியடை தாண்டியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லலாம்.\nஎஞ்சின் போன்றே பிரேக்குகளும் செட் ஆவதற்கு சிறிது காலம் பிடிக்கும். எனவே, பிரேக்குகளையும் மென்மையாக கையாள்வது சிறந்தது. அடிக்கடி சடன் பிரேக் அடிப்பதை தவிர்க்க வேண்டும். மிதமான வேகத்தில் செல்லும்போது கண்டிப்பாக சடன் பிரேக் அடிப்பதை தவிர்க்க முடியும்.\nகாரை பார்க்கிங் செய்தவுடனேயே எஞ்சினை நிறுத்தி விட வேண்டாம். 30 வினாடிகள் எஞ்சினை ஐட்லிங்கில் வைத்து ஆஃப் செய்ய வேண்��ு்ம். ரன்னிங் இன் பீரியட் மட்டுமல்ல, எப்போதுமே இதுபோன்று நிறுத்துவது சிறந்தது. டீசல் எஞ்சின் கார்களுக்கு இது மிக அவசியம்.\nமுதல் 1,000 கிமீ எஞ்சின் ஆயில் மாற்றுவது மிக சிறப்பானது. தயாரிப்பு நிலைகளில் எஞ்சினில் இருக்கும் தூசிகள், சிறு துரும்புகள் ஆகியவை வெளியேறுவதற்கு இது மிக அவசியம். அடுத்ததாக தயாரிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட கால அளவைவிட சிறிது முன்கூட்டியே மாற்றுவதும் நல்ல விஷயமே.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகர்ப்பிணிகள் அறவே தொடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nவீடு வாங்குவதற்கு சேமிப்பது எப்படி\nகர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை…\nகடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் ...\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nகம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amitabhbachchan-31-03-1736543.htm", "date_download": "2018-11-12T22:44:23Z", "digest": "sha1:Q7NXRZZMDGB2FDFPR3WYKXVYAO34SEFU", "length": 8357, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார் - AmitabhBachchan - அமிதாப் பச்ச | Tamilstar.com |", "raw_content": "\nகுவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு: சினிமா டிரெயிலரை அமிதாப் பச்சன் வெளியிட்டார்\nமத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு உட்பட்ட குவாலியர் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் குவாலியர் என்ற சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வந்தது.\n15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னர்கள் வம்சத்தின் கடைசி மகாராணியாக விளங்கிய ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பலமுறை பாராளுமன்ற எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.\n12-10-1919 அன்று பிறந்த விஜய ராஜே சிந்தியா கடந்த 25-01-2001 அன்று டெல்லியில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமாக ‘ராஜபாதையில் இருந்து மக்கள் மன்றம் நோக்கி’ (\"Rajpath Se Lok PathPar\") என்ற தலைப்பில் மிருதுளா சின்ஹா என்பவர் நூலாக எழுதியிருந்தார்.\nஇந்த நூலை தழுவி \"Ek Thi Rani Aisi Bhi\", இப்படியும் ஒரு ராணி இருந்தார் என்ற திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா என்பவர் உருவாக்கினார். கடந்த 2008-ம் ஆண்டு பிரத்யேகமாக திரையிடப்பட்ட இந்தப் படத்தை வர்த்தக ரீதியாக திரையிட படக்குழுவினர் சமீபத்தில் தீர்மானித்தனர்.\nகதாநாயகனாக வினோத் கண்ணாவும், மகாராணி பாத்திரத்தில் கதாநாயகியாக ஹேமா மாலினியும் நடித்துள்ள இந்தப் படத்தின் வர்த்தகரீதியான டிரெய்லர் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.\nதற்போது கோவா கவர்னராக பொறுப்பு வகிக்கும் மிருதுளா சென்னின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டு இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக இவ்விழாவில் பேசிய நடிகர் அமித்தாப் பச்சன் கூறினார்.\n▪ பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்\n▪ மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்\n▪ அமிதாப்பச்சன் வீட்டில் சுவர் ஏறி குதித்தவர் கைது\n▪ தமிழ் சினிமாவே கொண்டாடும் மாஸ் சீனுக்கு இப்படி ஒரு சோதனை நடந்ததா\n▪ எனது சொத்துக்கள் சமமாக பங்கிடப்படும்: பாலின சமத்துவத்துக்கு ஆதரவாக அமிதாப் பச்சன் குரல்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-kumar-15-06-1628692.htm", "date_download": "2018-11-12T23:20:31Z", "digest": "sha1:W3ZNJ3NLIQN7EGTUUOWZMGI2REFWCVEJ", "length": 6514, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விறுவிறுப்பான முன்பதிவில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு! - GV Prakaksh Kumar - இன்னொரு பேரு இருக்கு | Tamilstar.com |", "raw_content": "\nவிறுவிறுப்பான முன்பதிவில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு\n‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இதன் முன்பதிவு இன்��ுமுதல் இணையத்திலும் தியேட்டர்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருந்தாலும் இப்படம் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய ஒரு படம்தான் என சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamalhaasan-indianpolitics-20-02-1735218.htm", "date_download": "2018-11-12T22:54:14Z", "digest": "sha1:2MNTE5AYJJXIR76JWN3AO3DGTXDXR56F", "length": 6891, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை? - KamalHaasan IndianPolitics - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை\nகமல்ஹாசன் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர்.\nதற்போதைய அரசியல் நிலை குறித்து கமல் பல கருத்துக்களை கூறி வருகின்றா��், இதில் ‘மக்களின் மனநிலையை அறிந்து தான் ஆட்சி அமைக்க வேண்டும்’ என கமல் கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலடியாக அந்த கட்சியை சார்ந்தவர்கள் சிலர் ‘நீங்கள் மட்டும் படத்தை மக்களிடம் காட்டிய பிறகு தான் ரிலிஸ் செய்கிறீர்களா. நேராக தியேட்டரில் தானே ரிலிஸ் செய்கிறீர்கள்.\nஉங்களை பார்க்கவே பிடிக்கவில்லை என்று நாங்கள் சொன்னால், நீங்கள் நடிப்பதை விடுவீர்களா’ என போஸ்டர் மூலம் மிரட்டல் விடுவது போல் கட்சியை சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n▪ பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம் - வையாபுரி பரபர பேட்டி.\n▪ நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை கமலிடம் சொன்ன துணை நடிகர்\n▪ கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா\n▪ பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்\n▪ ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு\n எதற்கு இப்படி சொன்னார் கமல்\n▪ கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n▪ இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karunanidhi-21-07-1521355.htm", "date_download": "2018-11-12T22:49:58Z", "digest": "sha1:C3EQAK552VNM2W44QLSXWV7I3QFIBWOT", "length": 9583, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சோவை சந்தித்து நலம் விசாரித்தார், கருணாநிதி - Karunanidhi - கருணாநிதி | Tamilstar.com |", "raw_content": "\nஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ச���வை சந்தித்து நலம் விசாரித்தார், கருணாநிதி\nமுதுபெரும் நடிகரும், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ‘சோ’ ராமசாமி(80) மூச்சுத்திணறல் சார்ந்த உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nதி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல் அமைச்சருமான கருணாநிதி, அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ‘சோ’வை சந்தித்து நலம் விசாரித்தார். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து, பின்னர் விடைபெற்று சென்றார்.\nகருணாநிதியுடன் அவரது மனைவி ராஜாத்தி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் தமிழக அமைச்சர்கள் ஏ.வ. வேலு, துரைமுருகன் ஆகியோர் உடன் வந்தனர். தைராய்டு தொடர்பான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகள் கனிமொழியை பார்ப்பதற்காக இங்கு வந்தபோது கருணாநிதி-‘சோ’ ராமசாமி இடையிலான இந்த சந்திப்பு நிகழ்ந்தது.\nபத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்ததுடன், திரைப்பட நடிகராகவும் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ‘சோ’ ராமசாமி, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்டவர். தனது நகைச்சுவை கதாபாத்திரங்களின் மூலமாக இவர் அள்ளித்தெறித்த அரசியல் நையாண்டி கட்சி, பேதங்களை மறந்து அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.\n‘முகமது பின் துக்ளக்’ உள்பட 5 திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகிக்கும் ‘சோ’ ராமசாமி, இந்து மதத்தின் பழம்தொன்மை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சில நூல்களையும் இயற்றியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n▪ புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\n▪ அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கலைஞரின் இறு��ி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n▪ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\n▪ ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prashanth-prashanth-10-01-1625186.htm", "date_download": "2018-11-12T22:51:21Z", "digest": "sha1:5QTJW4YCLIZX7VEFIRSLFG5Y6DS3XRRE", "length": 4957, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரஷாந்தின் சாஹசத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்! - Prashanthprashanth - பிரஷாந்தின் | Tamilstar.com |", "raw_content": "\nபிரஷாந்தின் சாஹசத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்\nபிரஷாந்த் நடித்த சாஹசம் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. பிரஷாந்த் நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவிருக்கும் படம் சாஹசம்.\nஇப்படத்தில் பிரஷாந்த்துடன் இணைந்து அமண்டா, நாசர், துளசி, தம்பி ராமையா, தேவதர்ஷிணி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.அருண் ராஜ் வர்மா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை வருகின்ற பிப்ரவரி 5 ம் தேதி\n▪ நடிகர் பிரசாந்த்தின் திருமணம் செல்லாது : உயர்நீதிமன்றம் தீர்ப்பு \n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simran-nayanthara-17-12-1524564.htm", "date_download": "2018-11-12T22:49:46Z", "digest": "sha1:FCIDBICQPRQ5UOICZ7HSNBDJVXB6IDQL", "length": 6897, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "பேய் படத்தில் நடிக்கும் சிம்ரன்! - Simrannayanthara - சிம்ரன் | Tamilstar.com |", "raw_content": "\nபேய் படத்தில் நடிக்கும் சிம்ரன்\nபுதிய படமொன்றில் நடிகை சிம்ரன் பேய் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் இது பேய்க்காலம். மழை கூட பேய் மழையா பெய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநடிகர், நடிகைகளை நம்பி படமெடுப்பதை விட பேய்களை நம்பி படமெடுத்தால் ஜெயிக்கலாம் என்கிற அளவிற்கு தொடர்ந்து தமிழில் பேய்ப் படங்களாக வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. அழும் சீனில் கூட புல் மேக்கப்பில் வந்து, ‘ப்பா...' சொல்ல வைத்த நடிகைகள் கூட, பேய்களாக மிரட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில் அழகிய பேய்களின் பட்டியலில் புதிதாக இடம் பிடிக்கப் போகிறார் சிம்ரன். அறிமுக இயக்குநர் பாலா இப்படத்தை இயக்குகிறார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மாயா' படத்தைப் போன்ற பேய் தான் இப்படத்தின் கதைக்களமாம். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சிம்ரன் நடிக்க இருக்கிறாராம்.\nசிம்ரனுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் நடிக்கிறார். இது தவிர இந்த படத்தில் கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்க இருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் சிம்ரன் தான் பேயாக மற்றவர்களை மிரட்டுவார் என்றும், இல்லையில்லை பேய் தான் சிம்ரனை துரத்தும் என்றும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஏற்கனவே கனவுக்கன்னியாக இருந்து தமிழ் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த சிம்ரன், இப்போது ரீஎண்ட்ரியில் பேயாக மாறி அனைவரது தூக்கத்தையும் விரட்ட முடிவு செய்திருக்கிறார் போலும்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-theri-12-04-1627126.htm", "date_download": "2018-11-12T22:47:17Z", "digest": "sha1:Q6XQNUZIEJIIST5B5HTZS46VDIEKIDDL", "length": 7518, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை காசி தியேட்டர்! - Theri - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ரசிகர்களை ஏமாற்றிய சென்னை காசி தியேட்டர்\nசென்னையில் எந்த ஒரு பெரிய நடிகர் படம் என்றாலும் அந்த படத்தை காசி தியேட்டரில் பார்ப்பதில்தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொள்வார்கள்.\nகாலை முதலே நடிகர்களின் கட் அவுட்டுக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் செய்து தியேட்டரையே ரசிகர்கள் அதகளப்படுத்திவிடுவார்கள். சினிமா செலிபிரிட்டிகளும் காசி திரையரங்குக்கு முதல்நாள் முதல் காட்சிக்கு வருகை தந்து ரசிகர்களின் ஆரவாரத்தை ரசிப்பார்கள்\nஆனால் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படம் இதுவரை காசி தியேட்டரில் திரையிடுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதுமட்டுமின்றி காசி திரையரங்கில் தெறி' இங்கு திரையிடப்படவில்லை' என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஆனாலும் கடைசி நேரத்தில் காசி திரையரங்கில் 'தெறி' திரைப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசில ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n▪ எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா\n▪ தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n▪ இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n▪ என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n▪ சோதனைக்கு நட��விலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.\n▪ மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\n▪ தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு\n▪ தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vikram-iru-mugan-31-07-1629780.htm", "date_download": "2018-11-12T22:41:41Z", "digest": "sha1:43DJBAGIML32JNW4IZDPFBRBUSXJV45T", "length": 6236, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இரு முகனின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்! - Vikramiru Mugan - ஹாரிஸ் ஜெயராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nஇரு முகனின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதில் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பாடல்களை வெளியிடவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்\n▪ விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை\n▪ பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து\n▪ இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா\n▪ ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்\n▪ சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்\n▪ 100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்\n▪ மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா\n▪ இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா\n▪ சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2018-11-12T23:04:25Z", "digest": "sha1:Q3WS5EDNXDVC64765KLC2M7W2XFL6JTG", "length": 8075, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "துளசியின் மருத்துவப் பலன்கள் Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீத�� தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Tags துளசியின் மருத்துவப் பலன்கள்\nTag: துளசியின் மருத்துவப் பலன்கள்\nதுளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி...\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சிறை நிரப்பும்...\nபெண்கள் வளையல் அணிவதால் தீய சக்திகள் அகலும்.. தெரியுமா\nஉலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் – கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tollgates-removed-from-state-boundaries-including-tamilnadu/", "date_download": "2018-11-12T23:30:46Z", "digest": "sha1:IG2544MPN5LLROPRF5QFGBJAAQY6BVIV", "length": 14956, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அகற்றம் - Tollgates removed from State boundaries including tamilnadu", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nமாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அகற்றம்\nமாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அகற்றம்\nநாடு முழுவதும் 22 மாநில எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.\nஜிஎஸ்டி அமலானதையடுத்து, நாடு முழுவதும் 22 மாநில எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.\nநான்கு வழிச்சாலைகளில் குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற கணக்கில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சிலவற்றை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நேரடியாகவும் பல சுங்கச்சாவடிகளில் தனியாரும் வசூல் செய்கிறார்கள்.\nஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சுங்கச் சாவடிகளின் வசூலை கடந்து செல்ல முடியாது. அதேபோல் தான் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கும். மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சோதனைச் சாவடிகளை கடந்து செல்வது எளிதான காரியமல்ல. அங்கு வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் வண்டிகள், போக்குவரத்து நெரிசல் என அதனை கடந்து செல்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.\nஇத்தகைய சூழலில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நாடு முழுவதும் 22 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் தவிர, இன்னும் எட்டு மாநில அரசுகளும் சோதனைச் சாவடிகளை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மாநிலங்களுக்கு இடையில் பொருட்கள் பரிமாற்றம் நடைபெறும்போது மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை நடைபெறுவது வழக்கம். இதனால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், வாகன நெரிசலும் ஏற்பட்டது.\nதற்போது இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டதன் மூலம் வாகனங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதில் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சரக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் முறையும் முடிவுக்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 85,000 கி.மீ தூரம் பயணிக்கிறது. ஆனால், மற்ற நாடுகளின் வாகனங்கள் சுமார் 150,000 முதல் 200,000 வரை பயணப்படுகி��து. மேலும், 16 சதவீத நேரத்தை சுங்கச் சாவடிகளில் இத்தகைய வண்டிகள் செலவிட நேரிடுகிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது. சுங்கச்சாவடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதன் மூலம் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\nஅடித்துக் கொன்றது புலி என்றால் காட்டுக்குள் அனுப்பி வைத்தது யார்\n+2 வரை பாடத்திட்டம் மாற்ற குழு அமைப்பு: தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்���ோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-actors-dressed-as-isis-agents-shout-allahu-akbar-in-a-mall-shoppers-run-for-their-lives/", "date_download": "2018-11-12T23:29:16Z", "digest": "sha1:KA7ZV6SVVCPW6OJUQ3CQXJ67G76SBFWA", "length": 12726, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை! - VIDEO: Actors dressed as ISIS agents shout ‘Allahu Akbar’ in a mall; shoppers run for their lives", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nஈரானில் பிரபல மால் ஒன்றில், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளூர் நடிகர்கள் உடை அணிந்து வந்து மிரட்டிய சம்பவம் இணையத்தில் விடியோவாக வெளியாகியுள்ளது.\nஈரான் நாட்டில் உள்ள புகழ் பெற்ற மால் ஒன்றில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். அந்த மாலில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், பார்வையாளர்களை கவரும் வகையில் இன்ப அதிர்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.\nஉள்ளூர் நடிகர்களை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளை போல் வேடமிட்டு வந்து, அ��்கிருக்கும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்க சொல்லியுள்ளனர். இதே போல் அந்த நடிகர்களும் நீண்ட தாடிகள், கையில் டம்மி துப்பாக்கி, கத்தியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.\nஇதைப் பார்த்த மக்கள், பலரும் உண்மையாகவே தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர் என நினைத்து, உயிரை காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடுகிறார்கள். மற்ற சிலர் போலீஸுக்கு தகவல் கொடுக்கின்றனர். ஆனால், இது ப்ரேன்ங் என்று தெரிந்த மால் ஊழியர்கள் அவர்களை பார்த்து பயப்படாமல் சிரித்தே காட்டிக் கொடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமலுக்கு வந்தது ஈரான் மீதான் பொருளாதாரத் தடை : இந்தியாவிற்கு பாதிப்பு இருக்குமா \nஈரானில் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க இந்தியாவிற்கு தடை இல்லை\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியம் லீக்கான விவகாரம் : ஐ.எஸ்.ஐ. உளவாளி அதிரடி கைது\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு… 2 நாளில் நாடு திரும்புவார்கள் என தகவல்\nஅமெரிக்கா எச்சரிக்கையை மீறி ஈரான் வங்கி: மும்பையில் அமைகிறது\nஈரான் கச்சா எண்ணெய்: அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா பணியுமா\nபர்தாவை ஒழுங்காக அணியும் படி பொது இடத்தில் மிரட்டப்பட்ட பெண்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nதொடர் தோல்வியால் வார்த்தைகளால் விளாசிய ப்ரீத்தி ஜிந்தா\nகிரன்பேடி – நாராயணசாமி : இரு துருவங்களை இணைத்த தமிழ்\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க��ட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/18/", "date_download": "2018-11-12T22:56:28Z", "digest": "sha1:TKLMVC5I27EL2NVZH47DFIZDZDUTHLBM", "length": 11694, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 June 18", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி ��ிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசட்டத்தின் ஓட்டையும் காசோலை கிழிக்கும் நித்யானந்தாவும்\n“மதுரை ஆதீனமும், மக்கள் கேள்விகளும்“ என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு…\nதிருப்பூரில் சுரங்க நடைபாதை பணி நுகர்வோர் மன்றம் கோரிக்கை\nதிருப்பூர், ஜூன் 17-திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகிலும், நொய்யல் ஆற்றுப் பாலம் பகுதியிலும் அமைக்கப்படும் சுரங்க நடைபாதை பணியில்…\nமாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் கண்டறியும் முகாம்\nகோவை, ஜூன் 17-மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் கண்டறியும் முகாம் கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும்…\nசிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க கிளை துவக்கம்\nப. பாளையம், ஜூன் 17-நாமக்கல் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சிஐடியு கிளை வெப்படையில் ஞாயிறன்று துவக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு…\nபாரதியார் பல்கலை. முன்பு நிலமீட்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுகிறது\nகோவை, ஜூன் 17- பாரதியார் பல்கலை. முன்பு நிலமீட்பு ஆர்ப் பாட்டம் செவ்வாயன்று (நாளை) நடைபெறுகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு…\nகூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்\nஉதகை, ஜூன் 17- நீலகிரி மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இங்கு…\nகோவை மாவட்டத்தில் 25-ம் தேதி டேக்சி,வேன்கள் வேலைநிறுத்தம்\nகோவை, ஜூன் 17-கோவை மாவட்டத்தில் டேக்சி,வேன் ஓட்டுநர்கள் வருகிற 25-ம் தேதி வேலைநிறுத்தம் செய்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு…\nசிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் – கோவையில் சிறப்பாக நடத்திட உழைத்தோருக்கு பாராட்டு\nகோவை, ஜூன் 17-கோவையில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன்-2ம் தேதி முதல் 5 ஆம்…\nசுகாதாரம் காப்பதில் மெத்தனப்போக்கு – திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்\nதிருப்பூர், ஜூன் 17-திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும்,மக்களின் அடிப்படைக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியின் வ.உ.சி நகர்…\nமஞ்சள் டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயித்திடுகதமிழக அரசிற்கு சிபிஎம் வலியுறுத்தல் ஈரோடு, ஜூன் 17-மஞ்சள் டன் ஒன்றுக்கு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/12/blog-post_26.html", "date_download": "2018-11-12T22:53:01Z", "digest": "sha1:3RZ4ABMWNQJJLCY26PXH2IOVXRG6QUJP", "length": 20398, "nlines": 329, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: மிஸ்டர் 'எக்ஸ் கொய்யான்'...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபுழுவும் பூச்சியும் - பழமொழி விளக்கம்\nபடியில் பயணம், குடியின் மரணம்...\nநூறாவது இடுகை - புத்தாண்டு வாழ்த்து...\nமஞ்சள் பையும் ஹை ஹீல்ஸ் செருப்பும் - படுத்தியது......\nகல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...\nஈரோடு பதிவர் சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம் - நேரில...\nஒரு சம்பவம் பல கோணங்கள் - ஷிவாவும் ரேஷ்மியும்...\nமுற்பகல் செய்யின், முற்பகலே விளையும்...\nமின்னல் வேக பதிவர்கள் சந்திப்பு...\nவாத்தியார் Vs டி.வி.எஸ் 50\nஎங்கேயோ படிச்சது - 8 ஜோராவும் உழைப்பின் அருமையும்....\nபுகைப்படத் தொகுப்பு - III\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பியோட தறியில புதுசா ஒருத்தன் வேலைக்கு சேர்ந்திருந்தான். பாக்க ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். பேரு என்னான்னு கேட்டதுக்கு, 'கொய்யான்'னு சொன்னங்க.\nதுருவி துருவி கேட்டப்போ தான், உண்மையான பேரை அவன இவன கேட்டு சொன்னாங்க. நம்மை பாத்தானா வேற எங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும்.\nபேருக்கேத்த மாதிரியே, வருவான், வேலை செய்வான். எதைக் கேட்டாலும் சிரிச்சிட்டே பதில் சொல்லுவான். கிறுக்குத்தனமா எதாச்சும் பண்ணிட்டிருப்பான். அவனை எல்லாரும் ஓட்டிகிட்டே இருப்பாங்க.\n'டேய் பாவம்டா, அவனை ஏன்டா வதைக்கிறீங்க' ன்னதுக்கு, 'அண்ணா இப்போ பாரு அவன்கிட்ட கேள்வி கேக்கறேன் என்ன பதில் சொல்றான்னு மட்டும் பாரு' ன்னு சொல்லிட்டு சதீஷ் அவன்கிட்ட,\n'டேய் கொய்யான், கல்யாணம் முடிஞ்ச உடன் என்னா பண்ணுவாங்க'\n'ம், பாலும் பழமும் சாப்பிடுவாங்க'\n'மாப்ள கட்டில்ல உட்காந்திருப்பாரு, பொண்ணு பட்டு பொடவ கட்டி, தலை நிறைய பூ வெச்சி, வளையல்லாம் போட்டுகிட்டு சொம்புல பால எடுத்துகிட்டு வரும். கால்ல விழுந்து கும்பிடும்'\n'அப்புறம்' சதீஷ் உற்சாகமாய் சிரிப்புடன். 'கிட்ட போவாங்க, லைட் ஆஃப் ஆயிடும், சினிமாவுல அவ்வளவுதான் பாத்திருக்கேன்' னான். எனக்கு அவன் மேல பரிதாபமா இருந்துச்சி. ஒரு படத்துல செந்தில் சொல்றத பாத்திருப்பான் போலிருக்கு.\nஒரு வருஷம் கழிச்சி ஊருக்கு போயிருந்தேன். கொய்யான் வீட்டுக்கு வந்தான். ஆளு நிறையா மாறியிருந்தான், ரொம்ப சந்தோஷமா இருந்தான். கல்யாணமாம், பத்திரிக்கை வெக்க வந்திருந்தான். சந்தோஷமா இருந்துச்சி. 'அண்ணா நீங்கதான் ஃபோட்டோ புடிக்கனும், கேமராவோட வந்துடுங்க' ன்னான்.\nபொண்ணு குள்ளமா இருந்தாலும் குறை சொல்ல முடியாது. அவனுக்கு பதினேழு, அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு. கிராமத்துல இதெல்லாம் இன்னமும் ரொம்ப சாதாரணம்.\nதிரும்ப நான் சிங்கப்பூர் வந்துட்டு ஊருக்கு போனேன். கொய்யான் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் முட்டாய் கொடுத்தான், அவனுக்கு பையன் பொறந்திருக்கிறானாம். எனக்கு குழப்பமாயிடுச்சி, போனதடவ வந்தப்போதான் கல்யாணம், கான்ட்ராக்ட் முடிஞ்சி சரியா ஏழுமாசம் கழிச்சித்தான் வந்திருக்கோம்...\nதனியா கூப்பிட்டேன், 'தம்பி, கல்யாணம் ஆகி ஏழு மாசம்தான் ஆகுது, குறை பிரசவமா' ன்னேன். 'இல்லன்னா, நிறை பிரசவம்தான், கல்யாணம் நிச்சயம் பண்ணியதிலிருந்தே தொடர்பு இருந்தது, கணக்கு சரிதான்' னான்.\nநாங்கல்லாம் 'ஆஹா, நாமத்தாண்டா அவனை தப்பா நினைச்சுட்டோம்னு' சொல்லிகிட்டோம். அதுக்கு பின்னால யாரும் அவனை 'கொய்யான்' னு கூப்பிடறதில்லை.\nபதிவெழுத வந்த புதுசில எழுதினது. கொஞ்சம் மாற்றங்களோட திரும்பவும் இப்போ...\n: இட்ட நேரம் : 7:08 PM\n14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅண்ணே, முன்னாடியே படிச்சுருந்தாலும் இப்பவும் நல்லாத்தானிருக்கு.\nஇதாண்ணே யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாதுங்கிறது.. =))...\nஹஹஹ கொய்யான் செம விவரமான ஆளதான் போங்க...\nசரிதான்.....மனிதர்களை எடைபோடுவதில் நமக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஉங்க ஊர்ல 'விவ(கா)ரமான' ஆளுங்களை கொய்யான் தான் கூப்பிடுவாங்களா.... :))\nஅண்ணே, முன்னாடியே படிச்சுருந்தாலும் இப்பவும் நல்லாத்தானிருக்கு.\n, அன்பிற்கு, மறுபடியும் படித்ததற்கு.\nஇதாண்ணே யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாதுங்கிறது.. =))...\nஅய்யா, புரிகிறது, இனிமேல் இவ்வாறு நிகழாது.\nஹஹஹ கொய்யான் செம விவரமான ஆளதான் போங்க...\nசரிதான்.....மனிதர்களை எடைபோடுவதில் நமக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஉங்க ஊர்ல 'விவ(கா)ரமான' ஆளுங்களை கொய்யான் தான் கூப்பிடுவாங்களா.... :))\nஅட்...ஙொய்யால... ரொம்ப விவரமானவர் தான் போலிருக்கு..\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள் நாவலில் கூட இது மாதிரி ஒரு காரக்டெர் வருங்க..\nஅட்...ஙொய்யால... ரொம்ப விவரமானவர் தான் போலிருக்கு..\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள் நாவலில் கூட இது மாதிரி ஒரு காரக்டெர் வருங்க..\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5839", "date_download": "2018-11-12T22:35:38Z", "digest": "sha1:5BIB3HNQ7N3V32WMVG5U6CQWDKN3RBHP", "length": 11370, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி… கோபத்தி��் வாக்களிக்க மறுத்த மக்கள்! |", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடி… கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்\nதேர்தல் பார்வையாளர்கள் செய்த அனாவசிய கெடுபிடி காரணமாக பல வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க மனமின்றி கோபத்துடன் சென்றனர்.\nஇந்தியாவில் வேறு எந்தத் தேர்தலின்போதும், எந்த மாநிலத்திலும் காட்டாத கெடுபிடிகளை தமிழகத்தில் மட்டும் காட்டி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். இவர்களின் தொல்லையால் ரொக்கமாக ரூ 10 ஆயிரம் கூட வெளியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.\nஇன்னொரு பக்கம், இன்று வாக்குப் பதிவு ஆரம்பித்த பிறகு வாக்குச் சாவடிகளின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் போலீசாரும் தேர்தல் பார்வையாளர்களும் காட்டும் கெடுபிடியால் வாக்குவாதம் முற்றி சண்டையாகும் அளவுக்குப் போகிறது.\nசென்னை மற்றும் புறநகர் வாக்குச்சாவடிகள் பலவற்றில் வாக்களிக்க வந்த மக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் கடுப்பாகி வாக்களிக்காமலே சென்ற கொடுமையும் இன்று காலையில் நடந்தது.\nவாக்களிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களை நான்கைந்து இடங்களில் சோதனை செய்கின்றனர்.\n“கிட்டத்தட்ட குற்றவாளிகளைப் Buy Levitra Online No Prescription போலவே நடத்துகின்றனர். இது மக்களுக்கான தேர்தல்… மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்…”, என்றார் இந்தக் கெடுபிடியால் மகா கோபத்திலிருந்த ஒரு வாக்காளர்.\nபேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளதால், பயணிகளும், மார்க்கெட்டுக்கு வருவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். வாகனத்தில் சற்று தூரமாக வரும்போதே, போலீசார் விசிலை ஊதி போ போ என விரட்டும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது.. அந்த வாகன ஓட்டிகள் வேறு எங்குதான் செல்வார்கள்\nமனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்\nவளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை\nஅப்துல் கலாம் , ���ாஜ்பாய் பெயரில் மாணவ மாணவிகளுக்கு scholarship\n12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கோரிக்கை\nதுபாயின் ‘புர்ஜ் கலிபா’வை விட இருமடங்கு உயரமான கட்டிடம் கட்ட திட்டம்.\nமக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள்-ரஜினி பரபரப்பு பேட்டி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-571483.html", "date_download": "2018-11-12T22:01:42Z", "digest": "sha1:DG53B52C4A7GFBCUO52PRFBJR2QHJRGX", "length": 8173, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் அரசுப் பள்ளியில் ஆசிரியரை மது பாட்டிலால் குத்திய மாணவர்- Dinamani", "raw_content": "\nசேலம் அரசுப் பள்ளியில் ஆசிரியரை மது பாட்டிலால் குத்திய மாணவர்\nBy தினமணி | Published on : 13th October 2012 12:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசேலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மது பாட்டிலால் குத்தியதாக, மாண���ர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.\nசேலம் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.\nஇந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அடிக்கடி வகுப்புக்கு வராமல் வளாகத்திலேயே சுற்றி வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும், அந்த மாணவர் திடீர் திடீரென கோபப்பட்டு சக மாணவர்களுடன் தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த மாணவர், பள்ளியில் தச்சுத் தொழில் செய்து வந்த நபரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட வேதியியல் ஆசிரியர் அருள்முருகன், சம்பந்தப்பட்ட மாணவரைக் கண்டித்து பள்ளியை விட்டு வெளியேற்றினாராம். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், காலி மது பாட்டிலை உடைத்து ஆசிரியர் அருள்முருகனைக் குத்த முயன்றாராம். இதைத் தடுத்த போது, அருள்முருகனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.\nபள்ளி நுழைவு வாயில் பகுதியில் ஆசிரியரை மாணவர் தாக்கும் சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த போக்குவரத்து போலீஸôர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்த அந்த மாணவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரை சேலம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸôர் அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தத்தால் அந்த மாணவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2645633.html", "date_download": "2018-11-12T22:02:03Z", "digest": "sha1:FSV4PNPNM75F4HADOC6PBWN2IB6UPWTB", "length": 8352, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சசிகலா பதவியேற்பு எப்போது? பரபரப்பு அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 08th February 2017 03:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்கப் போவது எப்போது என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் திடீரென தியானம் மேற்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.\n முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்ப வேண்டும். தில்லியிலிருந்து திங்கள்கிழமை (பிப்.6) இரவு மும்பை சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், செவ்வாய்க்கிழமையும் (பிப்.7) சென்னை திரும்பவில்லை. வேறு எந்த நிகழ்ச்சிகள் அவருக்கு இல்லையென்றாலும்கூட, அவர் புதன்கிழமை (பிப்.8) சென்னை திரும்புவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஅமைச்சர்கள் ஆய்வு: எனினும் வி.கே.சசிகலா உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாராக உள்ளது.\nசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, அன்பழகன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை: பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து போயஸ் தோட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை (பிப்.7) ஆலோசனை நடத்தினார்.\nஆளுநரைப் பொருத்தே...: எனினும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புவதைப் பொருத்தே பதவியேற்பு விழா நாள், நேரம் முடிவு செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1500", "date_download": "2018-11-12T23:28:38Z", "digest": "sha1:ESOHK6V4HRBWFUEJWHVQYEGEC7DKK2M5", "length": 12102, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "நடுவானில் தடுமாறிய விமா", "raw_content": "\nநடுவானில் தடுமாறிய விமானம்: 29 பயணிகள் காயங்களுடன் தப்பினர்\nமோசமான வானிலை காரணமாக மாஸ்கோவில் இருந்து பாங்காக் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் நடுவானில் தடுமாறியது. இதில் 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் மேலெழும்பிய 40-வது நிமிடத்தில் மோசமான வானிலையில் சிக்கிக் கொண்டது.\nஇதனால் நடுவானில் விமானம் தடுமாறியது. இதில் 29 பயணிகள் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. எனினும் பைலட்டுகள் விமானத்தை சாதுரியமாக செலுத்தி பாங்காக் சென்றடைந்தனர். காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nவிமான பயணத்தின்போது சீட் பெல்ட் அணியாத பயணிகள் கடுமையாக காயமடைந்தனர். விமானத்தின் மேற்பகுதி கேபினில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்ததில் பலருக்கு தலை, முகத்தில் காயம் ஏற்பட்டது என்று பயணிகள் தெரிவித்தனர்.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பர��ரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/19623-2-varai-indru-16-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-12T22:09:15Z", "digest": "sha1:KM6PFTZIHPXG7O6XAZMZWJQK523G5UPE", "length": 3706, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 16/12/2017 | 2 Varai Indru - 16/12/2017", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/35768-prices-of-tomatoes-onions-hiked-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-12T22:23:57Z", "digest": "sha1:BUHFQH27FF7OYVKPTKUZ6XWD2DBLC3QM", "length": 8889, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி | Prices of tomatoes & onions hiked in Delhi", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ரா��பக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nதக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி\nதலைநகர் டெல்லியில் தக்காளி, வெங்காயம் விலை திடீரென அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nடெல்லியில் தக்காளி விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக இருந்தது. இந்த விலை திடீரென அதிகரித்து ரூ.65-ல் இருந்து ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலை கிலோ ரூ.47-க்கு விற்கப்படுகிறது. பெங்களூர், மிஜோராம் உள்ளிட்டப் பகுதிகளிலும் விலை உயர்ந்துள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழ சந்தையான டெல்லி, ஆசாத்பூர் மண்டியிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது.\nமழை காரணமாக பல பகுதிகளில் இதன் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\n5 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்\nஅன்புச்செழியனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\nயானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nகுவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nபட்டனை மாற்றி அழுத்திய விமானி : கந்தஹார் விமானத்தால் டெல்லியில் பீதி\n2 நாட்களில் புதிய புயல்\nஉயிரை பணயம் வைத்து பாலத்தில் செல்பி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்\nஅன்புச்செழியனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51061-ab-de-villiers-signs-up-for-psl-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-12T22:00:22Z", "digest": "sha1:JVXXNE4AH5RZCRBYU3O4FYM5EYCXWT2F", "length": 10909, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ்! | AB de Villiers signs up for PSL 2019", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nபாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு திடீரென்று ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ். அப்போதே, அவர் டி20 லீக் போட்டிகளில் விளையாடத்தான் ஓய்வு பெறப் போகிறார் என்று கூறப்பட்டது. அதே போல, அடுத்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் எந்த அணியில் இடம் பெறுவார் என்பது வீரர்கள் ஒதுக்கீட்டின் போது தெரிய வரும்.\nRead Also -> முச்சதம் அடித்தவருக்கு வாய்ப்பில்லையா இந்திய அணித் தே��்வை சாடிய கவாஸ்கர்\nRead Also -> இஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇது குறித்து டிவில்லியர்ஸ், ‘ பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் உலக அளவில் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது. சமீபகாலமாக நானும் இந்த போட்டிகளை பார்த்து ரசிக்கிறேன். வரும் சீசனில் நானும் இதில் பங்கேற்கிறேன். விரைவில் அந்த தொடர் மூலம் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் எஹ்சன் மணி, டிவில்லியர்சை வரவேற்றுள்ளார். ‘வில்லியர்ஸ் நவீன காலத்தில், சிறந்த வீரர். அவர் இணைவதன் மூலம் இந்த தொடர் மதிப்பு பெறும். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்பதால், இங்குள்ள இளம் வீரர்கள் அவரிடம் அதிக கற்றுக்கொள்ளவு முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.\nநகை பறித்த போலி சாமியார் கைது\nதெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nவிராத் கோலி சிறந்த கேப்டன்: புகழ்கிறார் ’நண்பேன்டா’ டிவில்லியர்ஸ்\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 - இஸ்ரோ அசத்தல்\nவிண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது\nவெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் செல்கிறது பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் \nவிராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்\nஇது என்னடா டிவில்லியர்ஸ்க்கு வந்த சோதனை \nஇந்தியாவில் டி வில்லியர்ஸ் தன் மனைவியிடம் காதலை சொன்ன இடம் : 10 அறிய தகவல்கள்\nRelated Tags : AB de Villiers , PSL , டிவில்லியர்ஸ் , பாகிஸ்தான் சூப்பர் லீக்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்���ில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநகை பறித்த போலி சாமியார் கைது\nதெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Fake+Officer?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:31:39Z", "digest": "sha1:3P43GRHS4NXRMGCJEY3YXEIXFPLBYD2H", "length": 9023, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fake Officer", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\n“அது நிர்மலா தேவி வாக்குமூலமே இல்லை” - பரபரப்பு குற்றச்சாட்டு\n“ஆன்லைனில் 5-ல் ஒரு பொருள் போலி”- ஆய்வில் தகவல்\nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nதமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்\nஅரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி\n“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா” - டிடிவி தினகரன் கேள்வி\nஉ.பி.யில் தமிழக அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..\nசிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சோதனை..\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\n“நிரவ் மோடியால் என் திருமணமே நின்றது” - அல்போன்சா புதிய வழக்கு\nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nதலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை \n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\n“அது நிர்மலா தேவி வாக்குமூலமே இல்லை” - பரபரப்பு குற்றச்சாட்டு\n“ஆன்லைனில் 5-ல் ஒரு பொருள் போலி”- ஆய்வில் தகவல்\nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nதமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்\nஅரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி\n“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா” - டிடிவி தினகரன் கேள்வி\nஉ.பி.யில் தமிழக அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..\nசிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சோதனை..\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\n“நிரவ் மோடியால் என் திருமணமே நின்றது” - அல்போன்சா புதிய வழக்கு\nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nதலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/82753-bjp-will-stand-with-tn-people-says-tamilisai.html", "date_download": "2018-11-12T22:36:14Z", "digest": "sha1:OJ6DR2SS37KARXM6VTMBSGVSE62BWASM", "length": 3149, "nlines": 66, "source_domain": "www.vikatan.com", "title": "BJP will stand with TN people, says Tamilisai | 'மக்களின் விருப்பமே பாஜக விருப்பம்!' | Tamil News | Vikatan", "raw_content": "\n'மக்களின் விருப்பமே பாஜக விருப்பம்\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக மக்களின் விருப்பம் எதுவோ, அதுவே பாஜக-வின் விருப்பம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பொதுமக்கள் மீது, பால் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், விலை உயர்வு, ரேஷன் பொருள்கள் வழங்காதது உள்ளிட்ட மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது' தமிழக அரசு என்றார்.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/115316-what-is-the-secret-behind-holding-white-rose-grammy-awards-2018.html", "date_download": "2018-11-12T22:13:19Z", "digest": "sha1:OSUJ6EOAPFKKDNK3YKMW2BR2RLU7RUGU", "length": 10549, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "What is the secret behind holding white rose - Grammy Awards 2018 | வெள்ளை ரோஜாவுக்குப் பின்னால் இருக்கும் கதை... 2018 கிராமி விருதுகள்! #MeToo | Tamil News | Vikatan", "raw_content": "\nவெள்ளை ரோஜாவுக்குப் பின்னால் இருக்கும் கதை... 2018 கிராமி விருதுகள்\nஉலகில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் கனவு விருதான 60-வது `கிராமி விருதுகள்' வழங்கும் விழா, சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்றது. சிறந்த பாடல், பாடகர்கள், இசைத் தொகுப்பு, பாடல் வரிகள், ஆல்பம் என இசை தொடர்பான அனைத்து துறைகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. வளர்ந்துவரும் இளம் பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர் எனப் பன்முகங்களைக்கொண்டிருக்கும் `புரூனொ மார்ஸ் (Bruno Mars)', ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு, ஆறிலும் வெற்றிபெற்று இந்த விழாவின் நாயகனாகத் திகழ்ந்தார். இந்த விழாவின் மற்றுமொரு ஹைலைட், #MeToo, #TimesUp இயக்கங்களை ஆதரித்து, ஆண், பெண் என இசைக்கலைஞர்கள் பலர் `வெள்ளை ரோஜா'வை தங்கள் உடையோடு பொருத்திக்கொண்டதுதான்.\nசென்ற மாதம் நடந்த `கோல்டன் குளோப்' விருதுகள் விழாவில், உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கருநிற ஆடைகளை அணிந்து `மீ டூ', `டைம்ஸ் அப்' போன்ற பிரசாரங்களுக்கு ஆதரவளித்தனர். இதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களும் வெள்ளை ரோஜா ஏந்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர். அமைதி, நம்பிக்கை, அனுதாபம் முதலியவற்றின் சின்னமாக வெள்ளை ரோஜா கருதப்படுவதால், `Do It Yourself' என்ற அமைப்பு, மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலைப் பகிர்ந்து, கிராமி விருது விழாவன்று விழிப்புஉணர்வு ஏற்படுத்த முன்வந்தனர்.\nஇசை விருதுகளாச்சே, ஆடல் பாடல் என சுவாரஸ்யமான பல நிகழ்வுகளுக்கு இடையில் ஹிலாரி கிளின்டனின் என்ட்ரி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமி விருதைத் தொகுத்து வழங்கும் ஜேம்ஸ் கார்டனுடன் இணைந்து ஹிலாரி கிளின்டனின் முன்பதிவு செய்யப்பட்ட காணொலி அனைவரையும் கவர்ந்தது. இதில் ஹிலாரி, பிரபல எழுத்தாளர் மைக்கேல் வுல்ஃப் எழுதிய `Fire and Fury: Inside the Trump's White House' எனும் புத்தகத்தைப் படிப்பதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டன.\nசென்ற வருடத்தில் `ஷேப் ஆஃப் யூ' (Shape of You), `டெஸ்பாசிட்டோ' (Despacito), `24k மேஜிக்' உள்பட பல சர்வதேசப் பாடல்கள் இந்தியாவிலும் ஹிட்டடித்தன. அவை கிராமி விருதையும் தட்டிச் சென்றன. லேடி காகா, ரிஹானா, கென்ரிக், `டெஸ்பாசிட்டோ' Luis Fonsi, தி செயின்ஸ்மோக்கர்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டு, இந்த விழாவில் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.\nஇந்த விழாவில் அதிக கவனம் ஈர்த்த சிலரின் ட்ரெண்டி ஆடையுடன் ரெட் கார்பெட் மொமன்ட் இங்கே...\nபாடகி ஜாய் வில்லா, கைகளால் வரையப்பட்ட ஓவியம் பதித்த வெள்ளை நிற கவுன், கையில் `Choose Life' என்ற வாசகம்கொண்ட ஹாண்ட்பேக், கைக்கடிகாரம், கஃப், தலையில் கிரீடம் அணிந்து தேவதையைப்போல் காட்சியளித்தார்.\nஅனைவரின் ஃபேவரைட் லேடி காகா, நிலம் படரும் லேஸ் வேலைப்பாடுகளுடைய ட்ரெயின் கவுன், காதுகளில் டேங்க்லர் மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்தோடு மிளிர்ந்தார். கருநிற உடையில் வெள்ளை ரோஜாவைத் தோளில் ஏந்தி `MeToo' பிரசாரத்துக்கு தன் ஆதரவையும் பதித்தார்.\nராப்பர் (Rapper) கார்டி, வெள்ளை நிற bo-peep உடை அணிந்து, கைகளில் பிரேஸ்லெட், மோதிரம், கால்களில் வெள்ளை நிற ஹீல்ஸ், படிந்த சிகையலங்காரத்தோடு கைகளில் ஒரு வெள்ளை ராஜாவையும் ஏந்தி, கற்பனைக் கதைகளில் கண்ட தேவதைபோல் காட்சியளித்தார்.\nநீல நிற சிகை, கைகளில் க்ளவுஸ், கருநிறக் கண்ணாடி, உடலை ஒட்டிய கருநிற பாடிகான் டிரஸ் என, கார்ட்டூன்களில் வரும் வில்லியைப்போல் தோற்றமளித்தார் மாடலும் நடிகையுமான ஜென்னி மேக்கார்த்தி.\nவில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித், வண்ண வண்ண பேட்ச் (Patch) வேலைப்பாடுகள் நிறைந்த பேன்ட், டிசைனர் ஜாக்கெட், ஹேர் கலரிங் என அவருக்கே உரிய பாணியில் மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளித்தார்.\n`MeToo' பிரசாரம், ஹிலாரியின் காணொலி, கலைஞர்களின் ஆடல்பாடல் எனக் கோலாகலமாக நிகழ்ந்தது, 2018-ம் ஆண்டின் கிராமி விருதுகள் வழங்கும் விழா.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-11/politics/142401-suba-thangavelan-vs-stalin-dmk-inter-party-issue.html", "date_download": "2018-11-12T22:04:54Z", "digest": "sha1:D3N5ISTIE5LAJPMY6TT4U4VFUIKHEWII", "length": 19952, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "தளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்! | Suba Thangavelan VS Stalin - DMK inter-party issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஜூனியர் விகடன் - 11 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்\nதளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்\n“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது\nதூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்தது யார்\nஅத்துமீறும் போலீஸார்... விஷம் குடித்த அப்பாவிகள்\nபெங்களூரு TO சிரியா... தீவிரவாதிகளிடம் விற்க திருமணம்\nதிருப்பூர் ஜவுளித் தொழிலதிபர்களை ஏமாற்றும் வட இந்திய வியாபாரிகள்\n‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்\n’ - பரிதாப தற்கொலைகள்\n - சி.பி.ஐ விசாரணையில் ரயில்வே தொழிற்சங்கம்\nஜூனியர் 360: மூன்று அறிக்கைகள்... முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை\n55 நாள்களில் தாக்கப்பட்ட 70 போலீஸார் - சென்னை என்கவுன்டர் பின்னணி\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nமுதல்வர் ஊழலை விசாரிக்குமா லோக் ஆயுக்தா\nபசுக்களைக் காப்பாற்ற... கர்ப்பிணிகளை பலிகடா ஆக்கலாமா\nதளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்\nராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வை 35 ஆண்டுகளாகத் தன் இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சுப.தங்கவேலன். இப்போது மாவட்டச் செயலாளர் மாற்றத்தில் அவருக்கு ஸ்டாலின் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதைத் தாங்கமுடியாத தங்கவேலன், அறிவாலயத்துக்கே சென்று ஸ்டாலினின் நடவடிக்கைக்கு எதிராகக் கொடி பிடித்திருக்கிறார்.\nஅண்ணாவால் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரமக்குடி தொகுதியில் களம் கண்டவர். பறக்க முடியாத இடங்களிலும் தன் துணிச்சலால் தி.மு.க கொடியைப் பறக்க விட்டவர் என்ற பெயர் எடுத்தவர் முன்னாள் அமைச்சரான சுப.தங்கவேலன். ராமநாதபுரம் தொகுதி எம்.பி-யாக இருந்த எம்.எஸ்.கே.சத்தியேந்திரனின் மறைவுக்குப்பின் மாவட்ட தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவேலனோ, அவரின் மகன்களோதான் மாவட்டச் செயலாளர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் தி.மு.க-வில் தங்கவேலன் வைப்பதே சட்டமாக இருந்துவந்தது.\n“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/85154-easy-technique-for-sleep-the-4-7-8-breathing-exercise.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-12T22:15:54Z", "digest": "sha1:HQKJBFI254VLOFLZJ6LH7P5NQBT3DRVQ", "length": 23498, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "மாத்திரை வேண்டாம்... பக்கவிளைவுகள் இல்லை! தூக்கம் வரவழைக்கும் `4-7-8’ டெக்னிக்! | Easy technique For Sleep: The 4-7-8 Breathing Exercise", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:05 (01/04/2017)\nமாத்திரை வேண்டாம்... பக்கவிளைவுகள் இல்லை தூக்கம் வரவழைக்கும் `4-7-8’ டெக்னிக்\nதூக்கம் என்பது வரம்.`நிம்மதியான நித்திரை கொண்டவன் பாக்கியசாலி’ என்பார்கள். லட்சக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் மட்டும்தான் தூக்கம் வராமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கமின்மை பிரச்னையால் இளைஞர்கள்கூட அவதிப்படுகிறார்கள்.\nதூக்கமின்மை பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உறங்கச் செல்வதற்கு முன்னர் தொழில்நுட்பக் கருவிகளை உபயோகிப்பது, பதற்றம், நடந்ததைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது,எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பொறுப்புகள் அதிகமாகும்போது ஏற்படும் மன உளைச்சல், பணிச்சுமை போன்ற மனரீதியான பிரச்னைகளே இதற்குக் காரணங்கள். ஆனால், ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், அவர் மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில்கொள்ளவும். ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆழ்ந்து தூங்கவேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுவும் இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.\nசரி... இப்போதைய பரபரப்பான வாழ்வியல் முறையில் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளாமல், இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்குவதற்கு வழி இருக்கிறதா இருக்கிறது. `4 - 7 - 8’ என்ற மூச்சுப்பயிற்சி நுட்பத்தை சில மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கிறார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவர் ஆண்ட்ரூ வீய்ல் (Andrew Weil) என்னும் விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எளிமையான வழி.\n4 - 7 - 8 மூச்சுப்பயிற்சி நுட்பம்:\n* இந்தப் பயிற்சியை செய்வதற்கு முன்னர் வாய் வழியாக உங்கள் மூச்சை `வுஷ் வுஷ்ஷ்...’ என்னும் சத்தத்தை எழுப்பி வெளியேற்ற வேண்டும்.\n* முதலாவதாக , வாயைத் திறக்காமல் மூக்கின் வழியாக 1, 2, 3 ,4 என (நான்கு எண்கள்-4) மனதில் எண்ணியபடியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.\n* இரண்டாவதாக 1, 2 ,3 ,4, 5 ,6 ,7 என (ஏழு எண்கள்-7) மனதில் எண்ணியபடியே மூச்சை அடக்க வேண்டும்.\n* இறுதியாக ஒன்று முதல் எட்டு வரை (எட்டு எண்கள்-8) மனதில் எண்ணியபடியே மூச்சை வெளியேற்ற வேண்டும். மூச்சை வெளியேற்றும்போது, மூச்சை உள்ளிழுக்கும் நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமூச்சை உள்ளிழுப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைவிட அதன் 4 -7 -8 என்னும் எண்ணிக்கையே முக்கியமாகும். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலங்கள் வழக்கத்தைவிட அதிகமாகத் தூண்டப்படும். இதனால் உணர்வுகள் சமநிலை அடையாமல் தூக்கமின்மை உண்டாகும். இந்தப் பயிற்சியை செய்வதால், நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைக்கும். இதனால் நரம்பு மண்டலம் தளர்வடைவதோடு, மனமும் அமைதி பெறும்.\nஇது தூக்கத்துக்கான வழி மட்டுமல்ல; பதற்றம் அடையும்போதும் , மன உளைச்சலின் போதும் அமைதியடைய நாம் செய்யக்கூடிய ஓர் எளிமையான வழிதான். இந்தப் பயிற்சியை நாள் ஒன்றுக்கு இரு முறை என இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். 60 நொடிகளில் தூக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.\nஇந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், உங்களால் உங்கள் உடலுடன் எளிதாகத் தொடர்புகொள்ளவும், தொடர்பில் இருக்கவும் முடியும். இந்தப் பயிற்சி, அன்றாட வாழ்வில் எழும் எண்ண ஓட்டங்களைக் குறைத்து, நம்மைத் தளர்வாக வைத்திருக்க உதவும். இது நம் நாட்டின் பாரம்பர்யமான பயிற்சியான பிராணாயாமத்தில் இருந்து எடுக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை டாக்டர் ஆண்ட்ரூ வீல்ஸே கூறியிருக்கிறார். பிறகென்ன... `4-7-8’ பயிற்சியை இன்றே ஆரம்பித்துவிடலாம்\nமூச்சுப்பயிற்சிமன உளைச்சல்தூக்கம்பிராணாயாமம் மன அழுத்தம்\nஅடுத்த ஆஃபர் அறிவிப்பு... ஜியோ யூஸர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செ��்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124098-navy-soldier-commits-suicide-in-his-lovers-house.html", "date_download": "2018-11-12T22:09:59Z", "digest": "sha1:IHG5EGPYDKH5IYDTZ2NKS3KLJBRYWBRC", "length": 18444, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "திருமணத்துக்குப் பெண் தர மறுப்பு! காதலி வீட்டில் தீக்குளித்த கப்பல்படை வீரர் மரணம்! | Navy soldier commits suicide in his lover's house", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:04 (04/05/2018)\nதிருமணத்துக்குப் பெண் தர மறுப்பு காதலி வீட்டில் தீக்குளித்த கப்பல்படை வீரர் மரணம்\nதிருமணத்துக்கு பெற்றோர் மறுத்ததால் காதலி வீட்டிலேயே தீக்குளித்த கப���பல்படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அ.தி.மு.க நகரச் செயலாளர் சௌந்தரராஜன். அவரது இரண்டாவது மகள் அஸ்வினி. அரக்கோணம் அருகேயுள்ள புளியமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்குமார். கப்பல்படை வீரரான இவர் மும்பையில் பணியாற்றி வந்தார். இவரும் அஸ்வினியும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு அஸ்வினிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இந்தச் செய்தி கேள்விப்பட்டு ராகேஷ்குமார் அவரது குடும்பத்தினருடன் கடந்த 29 ம் தேதி திருத்தணியில் உள்ள அஸ்வினி வீட்டுக்குப் பெண் கேட்கச் சென்றுள்ளனர்.\nஅப்போது செளந்தரராஜன் வீட்டில் இருந்துள்ளார். வந்தவர்களை வீட்டுக்கு உள்ளே வரசொல்லி உட்கார வைத்துவிட்டு வந்த காரணம் கேட்டுள்ளார். அப்போது ராகேஷ்குமார், 'நானும் அஸ்வினியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம்’ என்று சொல்லி இருக்கிறார். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த ராகேஷ்குமார் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராகேஷ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ராகேஷ்குமார் உயிரிழந்தார். அவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான புளியமங்களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. கப்பல் படை வீரர் ராகேஷ்குமார் மரணம் திருத்தணி அரக்கோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n`கஷ்டத்தை புரிஞ்சி, வீட்டிலிருந்து படிச்சேன்; இப்படி பண்ணிட்டாங்க'- கேரளாவுக்கு நீட் எழுதச்செல்லும் மாணவர் குமுறல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.��ி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/24/sri-lanka-joint-opposition-party-accusing-prime-minister-ranil/", "date_download": "2018-11-12T22:17:50Z", "digest": "sha1:HHEPVFTA6SHYKWECSQYFG2MYS3LJQLSW", "length": 40480, "nlines": 495, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Joint Opposition Party Accusing Prime Minister Ranil", "raw_content": "\nவிஜயகலாவுடன் ஒரே மேடையில் அமர்ந்த ரணிலுக்கு வந்த சோதனை\nவிஜயகலாவுடன் ஒரே மேடையில் அமர்ந்த ரணிலுக்கு வந்த சோதனை\nஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறியதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் , விஜயகலாவை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார் என கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Sri Lanka Joint Opposition Party Accusing Prime Minister Ranil\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையி லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபிரதமர், விஜயகலாவின் அறிவிப்பு தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவுக்கு அவரை அழைத்து வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டாரா என கூட்டு எதிர்க்கட்சி கேள்வியும் எழுப்பியுள்ளது.\nசிங்கள ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பிலேயே கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை\nஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்\nபாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது\nகல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்\nமுல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nகறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி\nமுஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி\nமஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு\nவிடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கனரக வாகனங்களினால் அழிப்பு\nவயது முதிர்ந்த எலியை இளமையாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்..\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் ���திர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nமஹிந்த உடபட 5 பேர் சுதந்திர கட்சியிலிருந்து விலகினர்\nகட்சி மாறிய நாமலின் திடீர் அறிவிப்பு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மா���்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்��்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்ல���யென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nவயது முதிர்ந்த எலியை இளமையாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/11/present-government-revengeing-military/", "date_download": "2018-11-12T22:43:43Z", "digest": "sha1:YOEXQ7DXXTUHVA7IW3PZ5YF5KR7P7UQG", "length": 41009, "nlines": 500, "source_domain": "tamilnews.com", "title": "present government revengeing military, srilanka latest tamil news", "raw_content": "\nதற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ\nதற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ\nதற்போதைய அரசாங்கம் தமது அரசியல் எதிர்த்தரப்பினரை பழிவாங்குவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநிரந்தர நீதாய மேல்மன்றில் முன்னிலையான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nடி.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது 33 மில்லியன் ரூபா அரசாங்க பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், குறித்த நிரந்தர நீதாய மேல்மன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க உதவியளித்த இராணுவத்தினர் உள்ளிட்டோரை தண்டிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஅகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி\nவியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nபரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்\nதற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது மிகவும் சுலபம்\nமைத்திரி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குகின்றது\nபிரதமர் ஒருவருக்கான தகைமை ரணிலிடம் இல்லை என ஜனாதிபதி சிறிசேன என்னிடம் கூறினார்\nபிக்பாஸ் பிரபலம் ஓவியா இன்று கொழும்பில்..\nநான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nமஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nநீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்\nகமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடி��்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nமஹிந்த உடபட 5 பேர் சுதந்திர கட்சியிலிருந்து விலகினர்\nகட்சி மாறிய நாமலின் திடீர் அறிவிப்பு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப���பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங���கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்���ப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-900913.html", "date_download": "2018-11-12T22:21:43Z", "digest": "sha1:VFV5S3YMVYDCUPK42GG4LPZMYP7DHMXS", "length": 8262, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக வசூல்: வடமாநில மாணவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக வசூல்: வடமாநில மாணவர் கைது\nBy காஞ்சிபுரம், | Published on : 20th May 2014 01:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.1.40 லட்சம் காசோலை வாங்கி ஏமாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் கைது செய்யப்பட்டார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4-ம் ஆண்டு படித்து வருபவர் அசோக் சவுகான் (22). உத்தரப்பிரதேச மாநிலம், ஜோகிபூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், காட்டாங்கொளத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.\nஇவர் உத்தரப்பிரதேச மாணவர்களுக்கு பிரபல பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் வங்கி வரைவோலைகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது, அந்த மாணவர் கமிஷனாக வங்கி வரைவோலை பெற்ற விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து விசாரித்தபோது, அசோக் சவுகான் கல்லூரிக்கே தெரியாமல் புரோக்கராக செயல்பட்டது தெரிய வந்தது.\nஇது குறித்து தனியார் பொறியியல் கல்லூரி பதிவாளர் தியாகராஜன், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.\nபுகாரின்பேரில் எஸ்.பி. விஜயகுமார், ஏ.டி.எஸ்.பி. சண்முகம் ஆகியோர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரிக்க உத்தரவிட்டனர்.\nவிசாரணையில் அசோக் சவுகான், கல்லூரியில் இடம் வாங்கி தருவதற்காக கூறி பலரிடம் கமிஷனாக வங்கி வரைவோலைகள் பெற்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 1.40 லட்சத்துக்கான வங்கி வரைவோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2645967.html", "date_download": "2018-11-12T23:18:24Z", "digest": "sha1:MZRLXYRP5RNMWSTGP3NECPSSZHEWTWN5", "length": 9805, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம்: முதல்வர��� பன்னீர் செல்வம்- Dinamani", "raw_content": "\nமன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம்: முதல்வர் பன்னீர் செல்வம்\nBy DIN | Published on : 08th February 2017 10:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nபத்தியாளர்கள் சந்திப்பில் பன்னீர்செல்வம் கூறுகையில், மன அழுத்தம் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி பேட்டி அளித்தேன்.\nமேலும், கழகத்தில் உள்ள பிரச்னையில் 100ல் 10 சதவீதம்தான் வெளியில் சொல்லியிருக்கின்றேன். மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.\nசாதரண தொண்டர்களை ஜெயலலிதா உயர்த்தினார். அதனால் என்னை முதல்வராக்கிய பொழுது சிறிதளவுக்கூட பங்கமில்லாமல் அம்மாவின் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் சரியாக செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து செய்து வந்தேன்.\nநான் முதல்வராக இருக்கும் போது சில அமைச்சர்கள் கழக பொதுச் செயலாளரே முதல்வராக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். அது என் மனதை மிகவும் பாதிக்க செய்தது. சக அமைச்சர்களே முதல்வராக இருந்த என்னை அசிங்கப்படுத்தினர். இது போன்ற சூழல் அம்மா இருந்திருந்தால் ஏற்பட்டிருக்காது.\nஎனக்கு கிடைத்த நல்ல பெயரை கழகத்தின் தலைமை விரும்பவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் பணியை மட்டும் செய்தேன்.\nமுதல்வர் பதவி வேண்டாம் என கூறியபோதும், அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து, நான் சாந்தித்த அவமானங்கள் அதிகம். வேதனையுடன் 60 நாட்களை கழித்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றேன்.\nஎன் விசுவாசத்தை பார்த்து தான், நான் கேட்காமலே எனக்கு ஜெயலலிதா பதவியை கொடுத்தவர். அவர் கொடுத்த பதவியை நான் பங்கம் வராமல் சரியாக செய்து வந்தேன்.\nஇந்தியா டுடே பத்திரிக்கையாளர் விழாவின் போது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குத்துவிளக்கு ஏற்றி பேசிய சசிகலா, நான் பேசுவதற்கு முன் கிளம்பி சென்றுவிட்டார். அப்போது, என் நிலையை நினைத்து வேதனையடைந்தேன்.\nசசிகலாவு முதல்வர் ஆவதற்கு என்ன அவசரம் என்ற��� எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறும், அதற்காக பதவியை ராஜிநாமா செய்ய வற்புறுத்தப்பட்டேன் என முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/05/", "date_download": "2018-11-12T22:40:09Z", "digest": "sha1:DYDXHEWFMATXZUCXR67H5X22OSIHP42R", "length": 19619, "nlines": 205, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: May 2016", "raw_content": "\nஎனது மொழி ( 219 )\nஎந்த அளவு நல்லவராக உலகில் வாழ நினைக்கிறோமோ அந்த அளவு துன்ப துயரங்களை அனுபவித்தே ஆகவேண்டும்...\nகாரணம் தங்கள் வாழ்வில் மட்டுமல்ல வெளி உலகில் நடக்கும் தவறுகளையும் நினைந்து நல்லோர் வருந்துகிறார்கள்..\nஎது பற்றியும் கவலைப் படாதவர்களாக இருப்பதால் நல்லோரின் அளவு கெட்டவர்கள் துன்பங்களை உணர்வது இல்லை...\nஆனால் நல்லோருக்கு துன்பத்திலும் இன்பம் காணும் வாய்ப்பு இருக்கிறது...\nஎனது மொழி ( 218 )\nஇந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு மக்களுடைய அரசியல் தகுதியை மேலும் உறுதிப் படுத்தியிருக்கிறது\nஆண்ட கட்சி மீண்டும் வெற்றி பெற்றது ஆச்சர்யம் இல்லை எதிர்பார்த்ததே\nஆனால் அதன் எதிரி கட்சி இந்த அளவு வெற்றிபெற்றது எதிர்பாராதது\nமற்ற அனைவரும் துடைத்தெறியப்பட்டதும் அப்படியே\nஆக தமிழ்நாட்டு மக்கள் உலகுக்கு ஒரு கேவலமான முன்னுதாரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்கள்\nமாற்று சிந்தனை இப்போதைக்கு இல்லை\nமானமுள்ள வாழ்க்கைக்கு வழியே இல்லை\nஎனது மொழி ( 217 )\n... நாடு முழுக்க உள்ள நேர்மையான சமூக சிந்தனையாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாட்டின் விமோசனத்துக்கான திட்டத்தை வகுத்து அதை நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டும்... அதன் வழிகாட்டுதலில் வளரும் சக்தி இப்போதுள்ள அவலங்களை ஒழித்துக்கட்டி நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதைவிட வேறு வழி நிச்சயம் இல்லை .. அதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் அத்தனையிலும் மக்கள் தொடர்ந்து தோல்விதான் அடைவார்கள் இது சத்தியம்\nஎனது மொழி ( 216 )\nஒரு எம் எல் ஏ வுக்கு தனது தொகுதி மக்களுக்கான தேவைகளைத் தீர்த்துவைக்கத் தேவையான முடிவெடுக்கும் அதிகாரமும் நிதியாதாரமும் உத்தரவிடும் அதிகாரமும் இருக்கிறதா.. இல்லை - என்றால் ஒரு எம் எல் ஏ அவரது தொகுதியில் எதுவும் செய்யவில்லை, என்று குற்றம் சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது.. இல்லை - என்றால் ஒரு எம் எல் ஏ அவரது தொகுதியில் எதுவும் செய்யவில்லை, என்று குற்றம் சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது ஒட்டுப்போடுகின்ற எத்தனை பேருக்கு தான் ஓட்டுப்போடும் எம் எல் ஏ வின் கடமைகளும் உரிமைகளும் பற்றித் தெரியும் ஒட்டுப்போடுகின்ற எத்தனை பேருக்கு தான் ஓட்டுப்போடும் எம் எல் ஏ வின் கடமைகளும் உரிமைகளும் பற்றித் தெரியும் அப்படித் தெரியாதென்றால் அவர்களால் எப்படி ஒரு தகுதியான நபரைத் தேர்வு செய்ய முடியும் அப்படித் தெரியாதென்றால் அவர்களால் எப்படி ஒரு தகுதியான நபரைத் தேர்வு செய்ய முடியும்... நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு கட்சி நிறுத்தும் ஒரு கொலைகாரப் பொறுக்கியை ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் எதிர்த்து நின்று வெல்ல முடியுமா... நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு கட்சி நிறுத்தும் ஒரு கொலைகாரப் பொறுக்கியை ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் எதிர்த்து நின்று வெல்ல முடியுமா.... இது என்ன ஜனநாயகம்.... இது என்ன ஜனநாயகம் இது என்ன தேர்தல்\nஎனது மொழி (215 )\n விழித்திரு என்று அடிக்கடி கருத்துரைக்கப்படும்...\nஆனால் அதன் பொருள் என்ன என்று விளக்கம் கொடுப்போர் பெரும்பாலும் கூர்மையான அறிவை முனை மழுங்கச் செய்யும் வித்தத்தில் மூட நம்பிக்கை அடிப்படையிலான புரியாத விளக்கங்களை மட்டுமே சுவையாகக் கொடுப்பார்கள்...\nஎந்த ஒரு தவறான உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் தான் வாழ்க்கை நெறியாகக் கொண்ட சத்தியத்தில் உறுதியாக இரு என்பதே தனித்திரு என்பதன் பொருள்....\nஎண்ணற்ற தத்துவங்களைக் கற்றிருந்தாலும் மேலும் மேலும் அறிவுப் பசி இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே பசித்திரு என்பதன் உண்மையான பொருள். .....\nதான் சரியான பாதையை விட்டு இடரும் நிலை ஏற்ப்பட ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதே விழித்திரு என்பதன் பொருள்..\nதேர்தலுக்கு முன்ப�� தனது மக்கள் பணியால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்......\nஅனைத்துக் கட்சிக்காரர்களையும் அனைத்து மக்களையும் ஒரேமாதிரி நேசிப்பவர்......\nவாக்காளர் மற்றும் வேட்பாளர் ஆகியோரின் கடமைகளையும் உரிமைகளையும் நன்கு உணர்ந்தவர்...\nஉள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல்வரை நன்கு கற்றவர்....\nஉலகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றவேண்டும் என்ற தணியாத தாகத்தை உடையவர்....\nசொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் தூய்மையானவர்....\nஎந்த நிலையிலும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் விலைபோகாத நேர்மையாளர்.....\nஅக்கிரமங்களையும் அநீதியையும் ஊழலையும் சகித்துக் கொள்ளாதவர்....\nதேர்தலில் தனது சொந்தப் பணத்தையோ பிறரிடம் வசூல் செய்த பணத்தையோ கொண்டு பிரச்சாரம் செய்யாதவர்.....\nஊர் ஊருக்கு தான் மக்கள் பிரதிநிதி ஆனால் தனது கடமைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்கும் வகையில் சில துண்டறிக்கைகளை மட்டும் பொது மைதானத்தில் பார்வைக்கு வைத்துவிட்டு தனது அன்றாட வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்...\nவெற்றியா தோல்வியா என்பதைப் பிறர்மூலம் அறியும்வரை அது பற்றிக் கவலைப் படாமல் தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்....\nஎண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தனது கடந்த கால நன்னடத்தைகளை மக்களிடம் நிரூபித்தவர்....\nஇப்படிப்பட்ட ஒருவருக்கே எனது வாக்கு கிடைக்கும் நண்பர்களே\nஅப்படி வாக்களிக்க வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் அப்படிப்பட்டவர்கள் இல்லாத ஒரு நிலையில் நடக்கும் தேர்தல்கள் நாசமாய்ப்போகட்டும்\nஎனது வாக்குரிமையை வீணருக்கு ஒருக்காலும் அளிக்க மாட்டேன்....\nஎனது மொழி ( 213 )\nஆடுகளுக்காக ஒரு தேர்தல் நடந்ததாம்....\nஆனால் வேட்பாளர்களாக நரிகள் மட்டுமே நிற்க முடிந்ததாம்...\nபல புத்திசாலி ஆடுகள் சொல்லிச்சாம்......\n ஓட்டுப்போடும் உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க அப்படின்னு\nஆடுகளும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நரிகளிடம் காசு வாங்கிக்கொண்டு வீறுநடைபோட்டுப் புறப்பட்டுக்கிட்டே இருந்ததாம்...\nஎனது மொழி ( 212 )\nமனித இனத்தை அனைத்து உயிரினங்களையும்விட மேலானவனாக இறைவன் படைத்திருக்கிறான் என்கிறார்கள்...\nமனிதனைவிட பிற உயிரினங்களுக்கு அதிகம் தீங்கு விளைவித்த....\nமனிதனைவிட இயற்கைக்கு அதிகம் தீங்கு விளைவித்த.....\nமனிதனைவிடத் தனது இனத்துக்குத் தானே அதிகம் தீங்கு விளைவித்த,..\nஏதாவது ஒரு உயிரினத்தைச் சொல்ல முடியுமா\nமுடியாதென்றால் இப்படிப்பட்ட மாபாதக இனத்தை மேலானவனாகப் படைத்தான் இறைவன் என்று சொல்வது மாபெரும் பொய் என்பதை ஒப்புக்கொள்கிறோமா\nமனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதே இயற்க்கையில் நடந்த ஒரு பெரிய விபத்து என்பது எனது கோட்பாடு அதனால் மனித இனம் அழிவதே அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் நல்லது....\nஇந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் மனித வாழ்க்கை இயற்கைக்கும் பிற உயிரின வாழ்க்கைக்கும் பேராபத்தாக இல்லாமல் உதவிகரமாக மாற்றப்பட வேண்டும். தவிர்க்கமுடியாத இயற்கைத் தேவை இருந்தால்தவிர பிற உயிரினங்களை அழித்தல் கூடாது...\nஎனது மொழி ( 211)\nஒழுக்கம் என்றால் அதைப் பெரும்பாலும் ஆண் பெண் உறவு சம்பந்தமான விஷயமாகவே பார்க்கிறார்கள்...\nமிகச் சிறந்த வாழ்க்கைப் பண்புகளைக் கொண்டிருப்பதே ஒழுக்கம் என்பதன் உண்மையான பொருள் ஆகும்\nஎந்த அளவு சிறந்த பண்புகள் நிறையக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் எனலாம்.\nஎந்த அளவு சிறந்த பண்புகள் குறைவாகக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்திலும் தாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்\nஎனது மொழி ( 219 )\nஎனது மொழி ( 218 )\nஎனது மொழி ( 217 )\nஎனது மொழி ( 216 )\nஎனது மொழி (215 )\nஎனது மொழி ( 213 )\nஎனது மொழி ( 212 )\nஎனது மொழி ( 211)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-11-12T23:03:52Z", "digest": "sha1:2KAEJQKLH5A4SA3YONUESHMLGGOCT6LE", "length": 11884, "nlines": 160, "source_domain": "www.tvmalai.co.in", "title": "சென்னை Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவர���னார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\nசென்னை நகரில் செம்பியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக நவீன தொழில் நுட்பத்துடன் 359 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களின் செயல்பாட்டை செம்பியம் போலீஸ்...\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும்...\nஅந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மழை தொடரும்\nசென்னை: அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற...\nபலத்த மழை – பள்ளிக்கரணையில் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து.\nசென்னை: பலத்த மழை, போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற இருந்த கமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தனது...\nவடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ\nசென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக 2 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந��து வருகிறது. இன்று...\nசுமூக தீர்வு எட்ட விரைவில் நடவடிக்கை.. ரஜினி உறுதி.. ஆர்.கே. செல்வமணி நம்பிக்கை\nசென்னை: வேலை நிறுத்தம் தொடர்பாக சுமூக தீர்வு எட்ட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாக பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி கூறினார். இன்று காலை போயஸ் கார்டனுக்குச் சென்ற...\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nதி.மலையில் கொட்டும் மழையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை\nகாமன்வெல்த் போட்டி: 11வது தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா; தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பு\nஇனிதே நடந்தேறியது விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம்.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/health-benefits-of-oranges/", "date_download": "2018-11-12T23:06:00Z", "digest": "sha1:J2MAIHCHZ36CVFXF4E7Z4FJMWIF5KJQE", "length": 7975, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Health Benefits Of Oranges Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது....\nகோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி\nஇனிதே நடந்தேறியது விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம்.\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇதெல்லாம் சாப்பிட்டா கூட பல் சொத்தையாயிடுமா… அப்போ இனி சாப்பிடாதீங்க\nநினைத்தாலே முக்தி தரும் – திருவண்ணாமலை பற்றிய ஒரு குட்டி கதை\n25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி...\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/first-zero-waste-city-the-world-020130.html", "date_download": "2018-11-12T22:54:34Z", "digest": "sha1:F4UGN42OXRL3V5EAJKDXQXAF6XS5QV55", "length": 18929, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்! | First Zero waste city in the world - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்\nகுப்பைகளை அகற்றுவதே இங்கே மிக சிக்கலான ஒர் விஷயமாக இருக்கிறது. நமக்கெல்லாம் குப்பையை எடுத்துப் போடக்கூட பொறுமையிருக்காது ஆனால் அந்த குப்பையினால் தான் நாளை உலகமே அழியப் போகிறது என்பதை இன்னமும் உணராமல் இருக்கிறோம் என்பது தான் வேதனை.\nஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறத�� கமிகட்சு என்ற கிராமம். சமீபத்தில் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். ட்ராஷ் ஃப்ரீ சிட்டி என்ற பெருமையை பெற்றிருக்கிறது இந்த கிராமம். அதாவது உலகிலேயே முதன் முறையாக குப்பைகளே இல்லாத மக்கள் வாழும் பகுதி இது தான்.\nஇந்த புகழை அடைவதற்கு அந்த கிராமத்தின் ஒவ்வொரு மக்களும் தங்களது பங்களிப்பை மிகச் சிரத்தையாக செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்மைப் போல மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு வகையை மட்டும் பிரித்து குப்பையினைப் போடவில்லை மாறாக அவர்கள் 34 வகையாக பிரித்து குப்பைகளை தனித்தனியாக சேகரித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாரையும் போல குப்பைகளை மொத்தமாக சேர்த்து எரித்து விடுவதையே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள்.\nஇப்படி தொடர்ந்து எரிப்பதினால் சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதை உணர்ந்தார்கள். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர்,காற்று,உணவு என எல்லாமே மாசடைந்து போவதை உணர்ந்தவர்கள் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்த முடிவை எடுக்கிறார்கள்.\nகுப்பை உருவாதை தடுக்க வேண்டும், பின் அதனை தரம் பிரித்து மீண்டும் பயன்படுத்த வழி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இப்படித்தான் திட்டமிட்டார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் குப்பைகளை 34 வகைகளாக பிரித்தார்கள்.\nஸ்டீல், க்ளாஸ்,கேன், அலுமினியம், துணி, ப்ளாஸ்டிக்,பேப்பர் என மிகவும் பார்த்து பார்த்து பிரிந்திருந்தார்கள். அவற்றையெல்லாம் சேகரித்து ப்ராசசிங் செண்டருக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பின்னர் அங்கே குப்பை எல்லாம் சரியான பிரிவில் தான் போடப்பட்டிருக்கிறதா என்று சோதனையிடப்படுகிறது.\nஅங்கே பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பயன்படுத்தியவற்றில் சிறிய ஓவியங்கள் அல்லது சில மாற்றங்களை செய்து பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வைத்திருக்கிறார்கள்.\nஆடைகளை கிழித்து குழந்தைகளுக்கான ஆடைகளாகவும், பொம்மைகளாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். இங்கிருக்கும் பொருட்களை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இங்கே உங்கள் வீட்டின் பயனற்றது என்று நினைத்தப் பொர��ட்களை இங்கே கொண்டு வந்து வைக்கலாம்.\nஇன்றைக்கு அவர்கள் பயன்படுத்துவதில் எண்பது சதவீதத்திற்கும் மேல் குப்பைகளை சுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைத் தான். இன்னும் தொடரும் பட்சத்தில் 100 சதவீதம் வந்து விடும் என்கிறார் இந்த வேஸ்ட் அகாடெமியின் அலுவலர்.\nஇந்த முறையினால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையே மாறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மீளுருவாக்கம் செய்வதினால் விலை குறைவாகவே பல பொருட்களை வாங்குகிறார்கள்.\nஅதோடு அதனை வேஸ்டாக்கக்கூடாது என்பதற்காகவே வாங்கிய பொருட்களை பாதுகாக்கிறார்கள். தேவைக்கு அதிகமாகவோ அல்லது வெறும் அலங்காரத்திற்காக என்று சொல்லியோ தேவையற்ற பொருட்களை வாங்கி அவர்கள் குவிப்பதில்லை.\n2015 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் மூன்று பவுண்ட் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் குப்பைகள் தான் மலை போல குவிந்திருக்கும் என்கிறார்கள்.\nகமிகாட்சு கிராமத்தினைப் பார்த்து தற்போது ஒவ்வொருவராக குப்பை இல்லாத நகரத்தை வடிவமைக்க முன் வந்திருக்கிறார்கள். சன் டியாகோ,கலிஃபோர்னியா 2030 ஆம் ஆண்டிற்குள் 75 சதவீத குப்பைகளை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடுவோம் என்கிறார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் குப்பைகள் இல்லாத நகரமாக்குவோம் என்று சூளுரைத்திருக்கிறார்கள் நியூ யார்க் மக்கள்.\nநம் தெருவிற்கு வரும் குப்பை வண்டியில் குப்பையை கொட்ட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு தெருமுக்கில் மலையென குவித்து விடுவோம். மூக்கை மூடிக் கொண்டு நாற்றம் குடலைப் பிரட்ட அதையே கடந்து சென்று வருவதை சாகசமாக செய்து கொண்டிருப்போம்.\nஆனால் இங்கே தனியாக குப்பை வண்டி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.\nஇது எதோ தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியோ அல்லது சிலரது சுயலாபத்திற்காக்வோ இதனை நாங்கள் செய்யவில்லை. உங்களது எதிர்காலத்திற்காக, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இதனை நாங்கள் செய்கிறோம்.\nஅதனல இதில் உங்களுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று சொல்லி அவரவர் தங்கள் வீடுகளில் இருக்கும் குப்பைகளை தினமும் இங்கே குப்பைகளை ப்ராசஸ் செய்திடும் செண்டர்களுக்கு கொண்டு வந்து போட வேண்டும் என��று சொல்லியிருக்கிறார்கள். மக்களும் அப்படியே செய்கிறார்கள்.\nஅங்கே மக்கள் மத்தியில் ஏன் எல்லாருக்குமே இந்த குப்பைகளை மறு பயன்பாடு செய்வது என்பது விருப்பமான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது, அதோடு குப்பைகளை சுழற்சி முறையில் பயன்படுத்துவதை அவர்கள் வரவேற்கவும் செய்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nMar 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nநைட் அவுட் பார்ட்டியில் சிக்கிய இந்திய நடிகர், நடிகைகள் - புகைப்படத் தொகுப்பு #2\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-cctv-footage-shows-restaurant-owner-urinating-rivals-soup-video-goes-viral/", "date_download": "2018-11-12T23:27:45Z", "digest": "sha1:CWGZHEVAWCM5STOLYZAQGAUF22ZXTMOU", "length": 14040, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எதிரியை பழி வாங்க மோசமான செயல்: சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி! - VIDEO: CCTV footage shows restaurant owner URINATING in rival’s soup; video goes viral", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஎதிரியை பழி வாங்க மோசமான செயல்: சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி\nஎதிரியை பழி வாங்க மோசமான செயல்: சூப்பில் சிறுநீர் கழித்த ஹோட்டல் முதலாளி\nகெட்ட வாடை வீசியதால் ஊழியர்கள் சூப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.\nசீனாவில் உள்ள பிரபல ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது எதிரியான பக்கத்து ஹோட்டல் முதலாளியை பழிவாங்க அவரின் உணவில் சிறுநீர் கழிக்கும் செயல் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.\nஓரு தெருவில் இரண்டு ஹோட்டல்கள் இருந்தால் எந்த கடையில் ருசி அதிகமாக இருக்குமோ, எந்த கடையில் விலை நம் பட்ஜெட்டில் அடங்குமோ அந்த கடையைப் பார்த்து தான் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். இது எல்லா கடைகளிலும் நடப்பது வழக்கம் தான்.\nஆனால். சீனாவில் உள்ள ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது ஹோட்டலுக்கு அருகில் இருக்கும், மற்றொரு ஹோட்டலுக்கு அதிகப்படியான கஸ்டமர்கள் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அனைவரும் முகம் சுளிக்கும் படியான காரியத்தை செய்துள்ளார்.\nசீனாவின் பெரும்பாலான உணவகங்களில் சூப் ரொம்பவே ஃபேமஸ். அதுவும், மாட்டிறைச்சியில் செய்யப்படும் சூப்பை சீனா மக்கள் பெரும்பாலும் விரும்பி உண்பார்கள். அந்த வகையில், சீனாவின் பிரதான சாலையில் உள்ள ’டாங்கிபை’ என்ற உணவகத்தில் தயாரிக்கப்படும் சூப்பை ருசிப் பார்ப்பதற்காகவே நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளன.\nஇதைப் பார்த்து பொறாமை அடைந்த பக்கத்து ஹோட்டல் முதலாளி, இரவோடு இரவாக அவர்கள் தயாரிக்கும் சூப்பில் கண்டவறை கலந்து அந்த ஹோட்டலில் நற்பெயரை கெடுக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த ஏபரல் 3 ஆம் தேதி, அந்த உணவகத்திற்கு சென்று, அவர்கள் காலை தயாரிக்க வைத்திருக்கும் சூப் கலவையில் அளவில்லாத உப்பு, காரத்தை கலந்துள்ளார்.\nஅத்துடன், பொறாமையின் உச்சக்கட்டமாக சூப்பில் சிறுநீரும் கழித்துள்ளார். இந்த காட்ச்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. மறுநாள் காலை சூப்பில் இருந்து கெட்ட வாடை வீசியதால் ஊழியர்கள் சூப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.\nஅதன் பின்பு, சிசிடிவி கேமிராவை ஆராய்ந்த போது, பக்கத்து ஹோட்டல் முதலாளி செய்த முகம் சுளிக்கும் செயல் அம்பல்மாகியுள்ளது.\nவணக்கம்… செய்திகள் வாசிப்பது வர்ச்சுவல் மனிதன்… அதிசயம் ஆனால் உண்மை\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்…நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்\nவிமானத்தின் மீது தீராத ஏக்கம்… வெறித்தனமாக சாதித்து காட்டிய சீனா விவசாயி… வியக்க வைக்கும் கதை\nகடலின் மீது அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான பாலம் இது தான்\nஎங்கே இருக்கிறார் இந்த இண்டெர்போல் அதிகாரி தேடும் ஃப்ரெஞ்ச் போலிஸ்… பதில் சொல்ல மறுக்கும் சீன அரசு\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதிக் திக் திக் வீடியோ : 130 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட சிறுவன்\nபோலீஸ் அவங்க வேலையை சிறப்பா செய்றாங்க : சியான் விக்ரம்\nமனைவியுடன் பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த தோனி.. வைரலான புகைப்படத்தின் காரணம் இதுதான்\nஒரே நேரத்தில் 1000 ரோபோக்கள் நடனமா வியக்க வைக்கும் கின்னஸ் சாதனை\nஎம்.கே.சூரப்பா நியமனம் : கல்வியை காவி மயமாக்குவதாக மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்\nபொங்கலன்று தொண்டர்களுடன் கருணாநிதி சந்திப்பு : விழாக் கோலத்தில் கோபாலபுரம்\nபொங்கல் திருநாளில் திமுக தொண்டர்களை சந்திக்கிறார், கருணாநிதி. இதையொட்டி சென்னை, கோபாலபுரத்தில் அவரது இல்லம் விழாக்கோலம் பூணுகிறது.\nநலன்களையும் வளங்களையும் தமிழ் மக்கள் பெற வேண்டும் : முதல்வரின் பொங்கல் வாழ்த்து\nபொங்கல் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியிருக்கிறார்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எ��ப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-explains-reason-behind-dmk-walkout-from-tamilnadu-assembly/", "date_download": "2018-11-12T23:28:54Z", "digest": "sha1:KSQ4WPU2HXEC26IQUSP6WI7KBFDRRU2T", "length": 11505, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது ஏன்? மு.க ஸ்டாலின் பதில் - MK Stalin explains, reason behind DMK walkout from Tamilnadu assembly", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nசட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது ஏன்\nசட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது ஏன்\nசெயலற்ற அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே திமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.\nஇது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறும்போது: தமிழகத்தில் செயலற்ற அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் வகையிலேயே திமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வருகிறது. மேலும், வெளிநடப்பு செய்தாலும் மக்கள் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அது குறித்து விவாதிப்பதற்காக உடனே திமுக அவைக்கு திரும்புகிறது. ஆனாலும், இந்த வெளிநடப்பை சில ஊடகங்கள் திசை திருப்பும் வகையில் வெளியிடுவது வேதனையளிக்கும் வகையில் உள்ளது என்று கூறினார்.\n‘குரூப் 2’ தேர்வு வினாத்தாளில் சாதியுடன் பெரியார் ‘தமிழ்நாடு பற்றி தெரியுமா’ – ஸ்டாலின் விளாசல்\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி : சென்னையில் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n‘அது யார் வீட்டுப் பணம்’ – மோடியை விளாசிய ஸ்டாலின்\nஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள் : மு.க. ஸ்டாலினை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு\nஅண்ணா அறிவாலயம் வந்த தலைவர்கள்… நிலவேம்பு கசாயத்துடன் வரவேற்ற முக ஸ்டாலின்\nஇருவேறு கட்சித் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கக் கூடாதா \n‘போர் வரும்…. ரெடியா இருங்க’ ரஜினியின் முழு உரை… அவரது ஸ்டைலில் இதோ\nசந்தானம் என்ன பெரிய இவனா…. சீறும் காமெடி நடிகர் ‘கூல்’ சுரேஷ் சீறும் காமெடி நடிகர் ‘கூல்’ சுரேஷ்\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்ப���து கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2013-jun-22/special/33453.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-12T22:55:39Z", "digest": "sha1:ARS33ZRBNBKV45FDVRZ6UOXMGNCMPDST", "length": 25641, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்கள் @ பேஸ்புக்.காம் | women face book | டைம்பாஸ்", "raw_content": "\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஇருந்தாலும் இது ரொம்ப ஓவர்\nமுத்தம் கொடுத்தால் காபி ஃப்ரீ\nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்\nலவ் பாக்ஸ் ஆன லஞ்ச் பாக்ஸ்\nஐயா, சில உண்மைகள் தெரிஞ்சாகணும்\nநிஜமா இது சினிமா ஸ்டில்தாங்க\nஎன் காட்ல இப்போ மழை\nஇப்படி நடந்தா என்ன ஆகும் மக்களேஏஏஏ...\nஇதுதான் பாஸ் 'தலை'யாயப் பிரச்னை\nமைக் டெஸ்டிங்... ஒன், டூ, த்ரீ...\nஃபேஸ்புக்கைக் கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பர்க்குக்கு 'தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு’ என்பது தெரிந்திருந்தால், ஃபேஸ்புக்கைக் கண்டுபிடிக்காமலே இருந்திருப்பான். 'அதிகம் அக்கப்போர்கள் நடப்பது அசெம்பிளியிலா, ஃபேஸ்புக்கிலா’ என்று ஏதாவது ஒரு சேனல் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ பட்டிமன்றம் நடத்தினால், டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறுவது நிச்சயம். அதிலும் இந்தப் பெண்கள் ஃபேஸ்புக்கை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் ஆராய்ந்தால்...\nபெரும்பாலான பெண்களின் புரொஃபைலில் சிரிப்பது அவர்கள் அல்ல, நஸ்ரியா, சமந்தா, த்ரிஷா அல்லது அனுஷ்கா. சம்பந்தப்பட்ட நடிகைகளே தங்களுக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பித்து தங்கள் போட்டோவை புரொஃபைலில் வைப்பது இல்லை. இன்னும் சில பெண்களோ இன்னும் மோசம். வட இந்திய சீரியல் நடிகையின் படத்தையோ ஃபாரின் பெண் குழந்தை போட்டோவையோ புரொஃபைல் பிக்சராக வைத்துக் கொள்கிறார்கள். இதனால், பொண்ணு அழகா இருக்குமா, சுமாரா இருக்குமா என்று எப்போதும் பசங்களைக் குத்துமதிப்பான ஒரு கன்ஃப்யூஷனிலேயே வைத்திருப்பதில் அப்படி ஓர் ஆனந்தம்.\nஇந்த வகை ஃபேஸ்புக் பெண்கள் அப்படியே முதல் பாராவுக்குத் தலைகீழ். புரொஃபைல் பிக்சரோபோபியா நோய் தாக்கப்பட்டவர்கள் இவர்கள். வளைத்து வளைத்து தாங்கள் எழுதும் ஸ்டேட்டஸ்களுக்கு விழாத லைக்குகள் தாங்கள் சிரித்தபடி டீக்கடையில் நிற்பது, யாருடைய கார் முன்னோ ஓனர் போல ஒய்யாரமாய் நிற்பது எனத் தாங்கள் 'அப்லோடிய’ போட்டோஸ்களுக்கு லைக்குகள் விழுவதால் வெறும் போட்டோக்களால் டைம்லைனை நிறைப்பார்கள். லைக்குகள் அள்ளுவதால் அதையே டிரெண்டாக மாற்றித் தொடர்ந்து நம்மை இம்சிப்பார்கள். வழக்கம்போல பல அண்ணாச்சிப் பழங்கள், 'அழகுடா’, 'சூப்பர்டா’, 'பேரழகுப் பெண் இவள்தான்’ என இஷ்டத்துக்கு வர்ணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nமழை, ஒரு சொட்டு சென்னையில் பெய்துவிடக்கூடாது. உடனே திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர் கவிதை எழுதி ஸ்டேட்டஸாகப் போடுவார்கள். படிக்க சுமாராக இருந்தாலும் பெண்கள் எழுதுவதாலேயே லைக்குகள் அள்ளும். இதற்குப் பயந்தே சென்னையில் மழை பெய்வது இல்லை. பேஸ்புக் பெண்கள் கவிதையால் பெய்யெனப் பெய்யா மழை.\nஇன்னும் சில பேர்... 'இன்னிக்குக் காலையில இருந்து ஒரே தலைவலி’ என்று ஒற்றை ஸ்டேட்டஸ் போட்டு அதற்கு 300 கமென்ட்டுகள் தட்டி இருப்பார்கள். 'டேக் கேர் டா’ என்பதை 30 பேரும், 'கெட் வெல் ஸ¨ன் பேபி’ என்பதை 50 பேரும் யுனானி, ஆயுர்வேத, அலோபதி மற்றும் டெலிபதி சிகிச்சைக்குப் பரிந்துரை செய்து 100 பேரும் கமென்ட்டால் ரிவிட் அடித்திருப்பார்கள். 'ஊருக்குப் போறியா செல்லம் நான் கே.பி.என்-ல டிக்கெட் புக் பண்ணித் தர்றேன்’ என ஒரு சாமா மட்டும் ஓவராய் வழிந்திருப்பான். அடேய் பக்கீஸ்... இங்கே ஒருத்தன் ஒரு வாரமா டைஃபாய்டு காய்ச்சலால் சோறு தண்ணி இல்லாமக் கிடக்கிறான். அதைப்பத்தி நாலு ஸ்டேட்டஸ் போட்டும் நாலே நாலு பேரு மட்டும் 'சரக்கைக் குறைங்க பாஸ்’னு கமென்ட் போட்டிருக்கிறார்கள். ம்ம்ம்ம்... அப்புறம் ஏன்டா சுனாமி வராது\n'காதல்... காதல்... காதல்’ - நின்றால் காதல், நடந்தால் காதல், படுத்தால் காதல் என டைம்லைன் முழுக்கக் காதலாகிக் கசிந்துருகிக் கிடப்பார்கள். புரொஃபைலில் இந்தக் காதல் பெண்கள் 'மேரீட்’ எனப் போட்டிருந்தால் போச்சு. ஒரே கன்ஃப்யூஸ் ஆஃப் இண்டியாவுடன்தான் அவர்களை அணுக வேண்டி இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் போடும் ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டால், அம்பேல்தான். நண்பர்கள் வட்டாரம் உங்களை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடும். கொஞ்சம் அந்த ஸ்டேட்டஸ்களை உற்று அவதானித்தால் அம்புட்டும் வேறு யாரோ பிரபலம் தங்கள் புத்தகத்தில் எழுதியவை. அதாவது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல.\nஇந்த யூத் பொண்ணுங்க, தன்னிடம் ஏழு டிரெஸ்ஸில் ஏழாவது டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு போட்டோ அப்லோட் செய்திருக்கும். அவ்வளவுதான், ஆண்கள் கூட்டம் அப்பித் தள்ளி 'லைக் அண்ட் ஷேர்’ செய்திருக்கும். 'ஹைய்யோ, நிஜம்மாவா சொல்றீங்க. என்கிட்டே இருக்கிறதிலேயே சுமாரான டிரெஸ் இதுதான்’ என்று அந்தப் பெண்ணும் கமென்ட் போடும்.\nகோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்\nஇருந்தாலும் இது ரொம்ப ஓவர்\nமுத்தம் கொடுத்தால் காபி ஃப்ரீ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:10:21Z", "digest": "sha1:QO63WKIOUIO2TLL7IJW6N5MLN423KLUL", "length": 14465, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n”இனி யாரும் #MeToo சொல்லக் கூடாது” கோல்டன் குளோப் வென்ற ஓப்ராவின் நெகிழ்ச்சி\n\"ஹார்வியால் பேச முடியாது.. ட்ரம்ப் எரிச்சலாவார்..\" கோல்டன் க்ளோப்பில் செத் மேயரின் மரண கலாய்\n75 வது `கோல்டன் க்ளோப்' விருதுகள்.. சிறந்த படமாக 'லேடி பேர்டு' தேர்வு\n'கோல்டன் க்ளோப்ஸ்' விழாவில் வெடிக்கப்போகும் `கறுப்பு உடை' புரட்சி\nஹேன்ஸ் ஸிம்மர், ஜான் வில்லியம்ஸ் - இரு இசைப் பிசாசுகள் (பிதாமகன்கள்) கதை..\n' டொனால்ட் டிரம்பை விமர்சித்த மெரில் ஸ்ட்ரீப்\nஆஸ்கர் முதல் கோல்டன் க்ளோப் வரை..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=ba0bf69a53981ca9ea4c4813b1816131", "date_download": "2018-11-12T23:19:05Z", "digest": "sha1:FHT2FTHF6P33MVM24XXZ64OLWF635ARJ", "length": 31403, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்��ளும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்ற��� தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங���கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?m=201612", "date_download": "2018-11-12T22:15:16Z", "digest": "sha1:XKHY7HT2W7TRZA6DGZSIP7Q7HOGNA4QG", "length": 10285, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "December, 2016 | Live 360 News", "raw_content": "\nகொழும்பில் சற்றுமுன் பாரிய தீ பரவல்\nகொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது. குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத்தந்துள்ளனர். தீ எவ்வாறு\nபக்தாத் குண்டுவெடிப்பில் 21 பேர் பலி\nஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக பக்தாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2016 உம் கிரிக்கெட்டின் சாதனைகளும்\nகடந்த வருடம் மட்டும் மொத்தமாக 47 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இதில் அதிகம் வெற்றிகளை குவித்த பெருமை இந்தியாவையே சாரும். மொத்தமாக 12 டெஸ்ட்\nமுன்னாள் பிரதமரின் இறுதி கிரியைகள் 2.30க்கு\nமறைந்த முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயகவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 02.30மணியளவில் இடம்பெறவுள்ளன. ஹொரன பொது விளையாட்டரங்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்பொருட்டு ஹொரன\nஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின்\nநாளை முதல் அதிவேகப்பாதையின் கட்டணங்கள் குறைப்பு\nநாளை முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் அதிவேப்பாதைகளின் பயணிக்கும் வாகனங்களின் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் தெரிவித்துள்ளது. நாளை முதல் இரவு 9 மணி\nஇறுதி போட்டியில் மோதும் அணிகள் யார்\nவடமராட்சி குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அமரர் தபேந்திரம் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட(ஓவர்கேம்)சுற்றுப்போட்டியில் முதல் சுற்று, காலிறுதி என்பன நிறைவுக்கு வந்துள்ளது. காலிறுதியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்த\nஅதிக பனிமூட்டத்தால் தாமதமாகும் விமானங்கள்\nஇன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வரவிருந்த 4 விமானங்கள் இன்னும் விமானநிலையத்தை வந்தடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அதிக பனி மூட்டமே\nஎன்னையும் முஸ்லிம்களையும் பிரித்தது பொதுபலசேனா-மஹிந்த\nதனக்கும்,முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமை உருவாவதற்கு காரணம் பொதுபலசேனா அமைப்பே என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னுடைய தோல்விக்கும் முழுமையான பொறுப்பை பொதுபலசேனாவே\nஸ்ரீ.ல.சு கட்சியின் உறுப்பினர்கள் நினைத்தாலும் அரசை கவிழ்க்க முடியாது-ஜனாதிபதி\nநேற்று இரவு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். இதன்போது நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதியிடம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Jabathotta-Jeyageethangal-4-Cinema-Film-Movie-Song-Lyrics-Yeasuvin-pinnal-naan/3655", "date_download": "2018-11-12T23:14:58Z", "digest": "sha1:CCEMONPBFNT25QLEV4M3CFNF26VOKMPB", "length": 11928, "nlines": 104, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Jabathotta Jeyageethangal 4 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Yeasuvin pinnal naan Song", "raw_content": "\nEnnappa seiyum naan என்னப்பா செய்யும் நான்\nEn yeasu unnai theadugiraar என் ஏசு உன்னைத் தேடுகிறார்\nKarthar meal baaraththai கர்த்தர் மேல் பாரத்தை\nParisuththa aaviyea bakdhargal பரிசுத்த ஆவியே பக்தர்கள்\nRaththam jeyam kalvaari இரத்தம் ஜெயம் கல்வாரி\nYakgobey nee vear oondruvaai யாக்கோபே நீ வேர் ஊன்றுவாய்\nYeasuvin pinnal naan ஏசுவின் பின்னல் நான்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/current-news/world-current-news/page/5/", "date_download": "2018-11-12T23:08:20Z", "digest": "sha1:3RDKXH7UIQV52V5N2GOB7H6QCRL6BDTQ", "length": 6470, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகம் | Chennai Today News - Part 5", "raw_content": "\nகூகுள் பிளஸ் சேவை திடீர் நிறுத்தம்: பயனாளிகள் அதிர்ச்சி\nசபரிமலை கோவில் தீர்ப்புக்கு இலங்கையில் கண்டனம்\nஅமெரிக்கா: உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்\n1000 பேர் மாயம்: உயிருடன் புதைந்திருக்க வாய்ப்பு என அச்சம்\nஇந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு\nஇந்தியாவின் நட்பு கிடைத்தது ஆஃப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் – பிரெஸ்னா முசஸாய்\nஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன\nசோதனை மேல் சோதனை: சுனாமி தாக்கிய இடத்தில் எரிமலை வெடித்ததால் இ��்தோனேஷிய மக்கள் அதிர்ச்சி\nஅமெரிக்கா இல்லாமல் 2 வாரம் கூட பதவியில் நீடிக்க முடியாது: சவுதி மன்னருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nகல்லூரி கட்டணம் செலுத்த கன்னித்தன்மையை விற்க முன்வந்து மாணவி\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mallika-sherawath-in-indira-gandhi-character/", "date_download": "2018-11-12T22:59:33Z", "digest": "sha1:JQ7EAC7JBLDOTGSRS5FTYDKZFE5J5KNX", "length": 9685, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்திரா காந்தி வேடத்தில் மல்லிகா ஷெராவத். நேரு குடும்பம் சம்மதிக்குமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திரா காந்தி வேடத்தில் மல்லிகா ஷெராவத். நேரு குடும்பம் சம்மதிக்குமா\nசினிமா / திரைத்துளி / பாலிவுட்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஇதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்து இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டிய நடிகை மல்லிகா ஷெராவத், முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nமறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்று சினிமா ஒன்று இந்தியில் தயாராகிறது. இந்திராவின் இளமை கால வாழ்க்கை, குடும்பம், அரசியல் ஆகியவை இந்த படத்தில் இடம் பெறுகிறது. மேலும் அவரது பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.\nஇந்த படத்தின் திரைக்கதை தயாராகிவிட்ட நிலையில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை கடந்த சில மாதங்களாக இயக்குனர் தேடி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்ற படத்தில் மல்லிகா ஷெராவத்தின் அபாரமான நடிப்பை பார்த்த இயக்குனர் அவரையே இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nமேலும் இந்திரா காந்தியின் கம்பீர சாயல் மல்லிகா ஷெராவத்துக்கு இருப்பதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். மல்லிகா ஷெராவத்தும் இந்த சவாலான கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். தன்னை அந்த வேடத்துக்கு தயார்படுத்தியும் வருகிறார். தற்போது நேரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்காக இந்த படத்தின் திரைக்கதை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் இந்த படத்தில் நடிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியே செல்ல தடை. நீதிமன்றம் அதிரடி\nதிடீரெனப் பார்வையைப் பறிக்கும் விழி அழுத்தம்- கிளாகோமா நோய்\nகோமளவல்லி எனும் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது: ராதாரவி\nதிரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: இயக்குனர் கவுதமன்\n’96’ பட நிறுவனத்திற்கு தடை போட்ட நடிகர் சங்கம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/samantha/page/2/", "date_download": "2018-11-12T22:25:40Z", "digest": "sha1:2WPMEWGLT2YUHXIJXXFDHWP7OTZ55BKU", "length": 6144, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "samanthaChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇரண்டு படத்தில் 6 நாயகிகள். விஜய் காட்டில் மழை\nராஜஸ்தான் வெயிலையும் தாண்டி நான் மகிழ்ச்சியாக உள்ளேன். விஜய் 61 பட நடிகை\nஜெமினி கணேசன் கேரக்டரில் சூர்யா\nவிஜய் 61: நித்யா மேனனை அடுத்து விஜய்யுடன் இணையும் காஜல் அகர்வால்\nசமந்தா காதலரின் தம்பி திருமணம் திடீர் நிறுத்தம்\nவிஜய் படத்தில் இருந்து ஜோதிகா விலகியது ஏன்\n‘விஜய் 61’ படத்தில் இருந்து சமந்தா நீக்கமா\nதளபதி 61′ படத்தின் டீம் அறிவிப்பு\nசமந்தா திருமண தேதி அறிவிப்பு\nவிஜய்சேதுபதியுடன் முதல்முதலாக இணையும் சமந்தா\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/7.html", "date_download": "2018-11-12T23:24:21Z", "digest": "sha1:HF2FJOYSRXRWFTGZCW4SHCUERUORPXQK", "length": 9259, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "மிதக்கும் புத்­த­கச்­சாலை இலங்கையில் ஜனவரி 7 வரை நங்கூரமிட்டிருக்கும் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் மிதக்கும் புத்­த­கச்­சாலை இலங்கையில் ஜனவரி 7 வரை நங்கூரமிட்டிருக்கும்\nமிதக்கும் புத்­த­கச்­சாலை இலங்கையில் ஜனவரி 7 வரை நங்கூரமிட்டிருக்கும்\nஉலகில் மிகப்பெரிய மிதக்கும் புத்­த­கச்­சாலை எனக் கூறப்­படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் இன்று முதல் எதிர்­வரும் ஜன­வரி 7 ஆம் திகதி வரை காலி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த மிதக்கும் புத்­தகச்­சாலை 09 மாடி­களை கொண்­ட­துடன் 132 அடி நீள­மா­னது. இது­வரை 164 நாடு­களில் ஆயி­ரத்து 400 துறை­மு­கங்­களில் இந்த கப்பல் நங்­கூ­ர­மிட்­டுள்­ளதுடன் இதில் 45 நாடு­களை சேர்ந்த 400 பேர் தொண்டர் ஊழி­யர்­க­ளாக பணி­யாற்றி வரு­கின்­றனர்.\nஜேர்­ம­னியில் பதிவுசெய்­யப்­பட்­டுள்ள தொண்டர் அமைப்பின் கீழ் இந்த கப்பம் செயற்­பட்டு வரு­கி­ற மேற்­படி கப்­பலில் 5 ஆயிரம் புத்­த­கங்­களை கொண்ட நூலகம் ஒன்றும் உள்­ளது.\nகாலி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும் இந்தக் கப்­பலை பார்­வை­யிடச் செல்­வோரில் 12 வய­துக்கும் மேற்­பட்­ட­வர்­க­ளிடம் 100 ரூபாவைக் கட்­ட­ண­மாக அற­வி­டவும் லோகோஸ் ஹோப் கப்­பலின் அதி­கா­ரிகள் எதிர்­பார்த்­துள்­ளனர்.\nகிழமை நாட்­­களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரையும் ,சனிக்­கி­ழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரையும்,ஞாயிற்றுக்கிழ­மை­களில் பிற்­பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் கப்­பலை பார்­வை­யிட முடியும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nபுது­வ­ரு­டத்தை முன்னிட்டு ஜனவரி முதலாம் திகதி மட்டும் கப்பலை பார்வையிட முடியாது என தெரிவிக்கப் பட்டு ள்ளது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_11.html", "date_download": "2018-11-12T22:47:24Z", "digest": "sha1:5NE6CEI2HQQQHBLV5SZIUF7XUMYMNB2X", "length": 13330, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வீட்டை அழகுசெய்வோம்!", "raw_content": "\n தியானன் வீடு என்பது தங்குவதற்கான ஒரு கூரை மட்டும் அல்ல. அது நம் மனத்தின் வெளிப்பாடு. அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே அதுபோல் உங்கள் மனத்தின் நிலையை வீட்டை வைத்து விருந்தினர்கள் உணர்ந்துகொள்வார்கள். வீடு இருக்கும் நிலையை வைத்துதான் நம் செயல்பாடும் இருக்கும். அதனால் வீட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டின் வரவேற்பறையைப் பூக்களால் அழகுபடுத்தலாம். அவை மனத்துக்குப் புத்துணர்வு அளிக்கும். வீட்டின் வரவேற்பறையில் அழகான பூங்கொத்துகளை வைப்பது மனமகிழ்ச்சி அளிக்கும். இயற்கையான பூங்கொத்தோ செயற்கையான பூங்கொத்தோ வைக்கலாம். அதுபோல வீட்டின் சுவர்களில் அழகான வேலைப்பாடுகள் உள்ள ப்ரேம்களில் ஒளிப்படங��களை மாட்டி வைத்து அழகு செய்யலாம். நம் மனத்துக்குப் பிடித்த ஓவியங்கள், வண்ணங்கள், இயற்கைக் காட்சிகள் எதை வேண்டுமானாலும் கொண்டு அழகுபடுத்தலாம். வீட்டின் நிறத்துக்குத் தகுந்தாற்போல ஜன்னல் சீலைகளைத் தேர்ந்தெடுத்து பயண்படுத்தலம்.அது காண்பவரை வசீகரிக்கும். வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடக்கூடிய வகையில் இவை அழகுசேர்க்கும். வீட்டைச் சற்று ஆடம்பரமாகவும் செலவில்லாமலும் அலங்கரிக்க வேண்டுமென்றால், வீட்டின் சோபா அல்லது மெத்தைகள் மீது அழகான குஷனை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம். சோபாக்களுக்கு உரை தேர்வுசெய்யும்போது அது வீட்டின் வண்ணத்துக்குத் தகுந்தாற்போல இருப்பதாகப் பார்த்துக்கொள்ளலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் வீட்டின் அழகை அவை கூட்டும். வீட்டில் உள்ள பழமையான பொருட்களைப் பரணில் போட்டுவிடாமல் கெண்டி, பழைய வெண்கலப் பாத்திரங்கள், பழைய ஒளிப்பட ப்ரேம்கள் போன்றவற்றைத் துடைத்து அழகுபடுத்தி, கவரும்வகையில் அடுக்கி வீட்டின் தோற்றத்தை மெருகேற்றலாம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வ��ை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:57:11Z", "digest": "sha1:2CVWBRIDXFRRVXC7WBNDOXRP4BCGAIBS", "length": 16115, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்? விஞ்ஞானிகள் நம்பிக்கை", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தூத்துக்குடி»குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்\nஇஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3ஆவது புதிய ஏவுதளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளிமையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்படுகின்றன. 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர் கொண்ட குழு அ��ைக்கப்பட்டது. அவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததில் புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்பது தெரியவந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் குலசேகரப் பட்டினத்தில் 3-வது ஏவுதளம் அமைப்பது தள்ளிப்போனது. இந்த சூழலில்தான், இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்றதும் இதுகுறித்த ஆலோசனைகள் தீவிரம் அடைந்தன.\nஇதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: 3-வது ஏவுதளம் எங்கு அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால், புவியியல், பொருளாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ரீதியாக அதற்கேற்ற சிறந்த இடம் குலசேகரப் பட்டினம்தான். ஏனென்றால், உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக்கிறது. ஆனால், குலசேகரப்பட்டினமோ 8 டிகிரியில் இருக்கிறது. தவிர, சர்வதேச விண்வெளி விதிமுறைகளின்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட் இன்னொரு நாட்டின் பரப்பு மீது பறக்கக் கூடாது. எனவே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அனைத்தும் இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளின் பரப்பு மீது பறப்பதைத் தவிர்க்க தென்கிழக்கு திசையில் ஏவப்பட்டு, அதன்பிறகு, கிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் ராக்கெட்டின் பயண தூரம் பல ஆயிரம் கி.மீ. அதிகரித்து, எரிபொருள் செலவும் கூடுதலாகிறது.\nகுலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டாலும், அதுவும் இந்த சுற்றுப்பாதையில்தான் செல்லும். இருப்பினும் பாதி வழியில் திசை திருப்ப முடியும் என்பதால் பயண தூரம் பலமடங்கு குறையும்.பிஎஸ்எல்வி தொலைஉணர்வு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்கள் 4 எரிபொருள் பேக்கேஜ்களை கொண்டிருக்கின்றன. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது, சுற்றுப்பாதையின் தூரம் குறைவதால் ஒரு பேக்கேஜ் எரிபொருள் தேவையில்லை. இதன்மூலம் ராக்கெட்டுடன் கூடுதலாக 600 கிலோ எடை வரை அனுப்பலாம். இதனால், இஸ்ரோவின் வணிகச் செயல்பாடுகளைக் கவனிக்கும் ‘ஆன்ட்ரிக்ஸ்’ நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். மேலும் 3-வது ஏவுதளம் மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ராக்கெட்டை தொலை இயக்கியால் (ரிமோட் கண்ட்ரோல்) இயக்கும் டிராக்கிங் மையத்தை சேலம் அல்லது ஈரோட்டில் அமைக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nPrevious Articleவெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்படும்: ஆய்விற்குப் பின்னர் முதலமைச்சர் பேட்டி\nNext Article கேரளத்துக்கு உதவ அரபு நாடுகளிலிருந்து 200 பேர் கொண்ட மருத்துவக் குழு\nவிடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…\nகந்தனைப் பார்க்க கட்டணம் உயர்வு…\nஎலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி ரயில் எஞ்சின் மீள் ஓட்டம்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/04101641/Rupee-value-and-effects.vpf", "date_download": "2018-11-12T23:07:15Z", "digest": "sha1:EPUMYDRANVUCKIC3RDSTHQO7Y47TN5QN", "length": 22251, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rupee value and effects || ரூபாயின் மதிப்பு சரிவும், விளைவுகளும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரூபாயின் மதிப்பு சரிவும், விளைவுகளும் + \"||\" + Rupee value and effects\nரூபாயின் மதிப்பு சரிவும், விளைவுகளும்\nஉலக நிலையில் இந்தியா ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. உள்நாட்டு அரசியல் ஆரவாரத்திலும், அன்றாடப் பொருளாதாரச் சிக்கல்களிலும் சூழ்ந்திருக்கின்ற பெரும்பாலான மக்கள் அதனை உணர்ந்தாலும் அதன் தீவிரத்தை அறியவில்லை. ஆனால் அது தொடர்பான செய்திகள் தொடர்ந்���ு வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 10:16 AM\nஇந்திய ரூபாயின் வெளிநாட்டு மாற்று மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. இது எங்கே சென்று நிற்கும் என்பது தெரியவில்லை. பொருளியல் அறிஞர்களின் கருத்துகளும், எச்சரிக்கைகளும் உரத்துக் கேட்கவில்லை. ரூபாயின் உள்நாட்டு மதிப்பு பண வீக்கத்தின் விளைவாகத் தொடர்ந்து குறைகிறது. இது நமக்குப் பழக்கப்பட்டுவிட்டது.\nஇந்திய ரூபாயின் வெளிநாட்டு மாற்று மதிப்பும் தொடர்ந்து சறுக்குகின்றது. இப்போது அது தீவிரமடைந்திருப்பதால், எல்லோருக்கும் கவலை. நாம் இறக்குமதிக்கு கொடுக்கின்ற விலை அதிகம். இதன் தாக்கம்தான் டீசல், பெட்ரோல் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கூடிக்கொண்டே செல்வது.\n31-8-2018 செய்திகளின்படி ஒரு டாலரின் மாற்று மதிப்பு ரூ.70.96. 28-8-18 அன்று டாலரின் மதிப்பு ரூ.70.10. இது எங்கு சென்று மையங்கொள்ளும் என்பதை ஊகிக்க இயலவில்லை. வெளிநாட்டுப் பண மதிப்பில் (குறிப்பாக டாலரின் மாற்று மதிப்பில்) இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவதென்பது தொடர்கதை. ஆனால் அதன் வேகம் குதிரைப் பாய்ச்சலில் செல்லும்போது நமது கவலை கூடுகிறது.\nஇதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ல் ஒரு டாலருக்கு மாற்று மதிப்பு ரூ.68.83 ஆக குறைந்தது. இதற்குக் காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றது. இப்போது அதற்கும் கீழ் பண மதிப்புக் குறைவது ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.\nஇங்கு நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணமதிப்புக் குறைப்பு என்பது ஒரு நாட்டின் அரசே பல்வேறு காரணங்களுக்காக அதனுடைய நாணயத்தின் மாற்று மதிப்பைக் குறைப்பது. அதன்மூலம் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயல்வார்கள். நமது நாட்டில் சீனாவோடும், பாகிஸ்தானோடும் ஏற்பட்ட போரின் விளைவாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூபாயின் மதிப்பை 36.5 சதவீதம் குறைத்தார்கள்.\nஅடுத்து ‘கல்ப்’ (வளைகுடா) போரின் விளைவாக எண்ணெய் விலை கூடியபோது, நமது அன்னியச் செலாவணி செலுத்து நிலையைச் சீர்செய்ய 1991-ம் ஆண்டு ஜூலையில் பண மதிப்பை 18-19 சதவீதம் குறைத்தது. இவை நாமே மேற்கொண்ட நடவடிக்கை.\nபண மதிப்பிழப்பு என்பது உலக அங்காடி நிலைக்கேற்ப பொருட்கள், சேவைகளின் தே���ை-அளிப்பு நிலையை ஒட்டி ஒரு நாட்டின் பணத்தின் மதிப்புக் குறைவது. இதனை கட்டுப்படுத்த தொடர் முயற்சி தேவை. இதனை நெறிப்படுத்தாவிட்டால் இதன் விளைவுகள் பொருளாதாரத்தில் பரவும்; பாதிக்கும்.\nஇப்போது நமது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டலாம். உலக நாடுகளில் வளர்கின்ற அங்காடிகளைக் கொண்ட நாடுகளாகப் பட்டியிலிடப்பட்டிருக்கும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நம்மைப் போன்ற நாடான துருக்கி பொருளாதாரச் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து வெளிநாட்டு மூலதனம் வெளியேறுகிறது. இதன் தாக்கம் நமது நாட்டிலும் பிற வளரும் அங்காடிகளைக் கொண்ட நாடுகளிலும் இருக்கிறது.\nஒரு நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி வாணிப நிலைக்கும் அந்த நாட்டின் பண மதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருப்பது சாதக வாணிபநிலை. ஆனால் நமது நாட்டில் இறக்குமதி மிகுதியாக பாதக வாணிப நிலையே இருக்கிறது. நமது நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதி ரூ.11 லட்சம் கோடி மிகுதி. இதைதான் வாணிப பற்றாக்குறை என்கிறோம்.\nநமது வாணிபப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதி. நமது நாட்டில் பெட்ரோல், டீசலின் தேவை தொடர்ந்து கூடிக்கொண்டு போகிறது. அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த இயலாது. உலக அங்காடியில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் எண்ணெய் விலையை உயர்த்திக் கொண்டு போகின்றன. எண்ணெய் உற்பத்தியில் நாம் இதுவரை கவனம் செலுத்தவில்லை. உடனடியாக செய்ய இயலாத நிலையில் நமது பண மதிப்புக் குறைகிறது.\nஅரசின் தொழில்-பொருளாதாரக் கொள்கை, பணத்தாள்கள் சீர்திருத்தம், கருப்புப் பண ஆதிக்கம், இயற்கைச் செல்வங்கள் சூறையாடல், லஞ்சம், ஊழல் போன்ற காரணங்களும் உலக அளவில் நமது பொருளாதாரப் பங்களிப்பை பாதிக்கின்றன.\nபண மதிப்பு வீழ்ச்சியை நமது பொருளாதாரத்தின் உண்மையான நிலையைக் காட்டும் காலக்கண்ணாடியாக கருதலாம். இன்றையச் சிக்கலைத் தீர்ப்பது மட்டுமல்ல, எப்படி ஒரு நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவது என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.\nபொருளியல் அறிஞர்கள், ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள டாலர் கையிருப்பை விற்று ரூபாயின் மதிப்பை தக்க வைக்க வேண்டும் என்கிறார்கள். இந்த முயற்சியை மேற்கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாகாது. நமது நாட்டின் எல்லா துறைகளின் உற்பத்தியையும் உயர்த்த வேண்டும். நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய எந்த பொருளையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது.\nகுறிப்பாக, வேளாண்மை, தொழில்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நமது உற்பத்தித் தொழில்களுக்குத் தக்க பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அமெரிக்கா கூட சில துறைகளுக்கு மானியம் வழங்கியும், பாதுகாப்பளித்தும் தற்காப்புக் கொள்கையைப் பின்பற்றுவதைக் கவனிக்க வேண்டும். அரசின் பொதுநிதிப் பற்றாக்குறைக்கும், மக்களின் நுகர்வுப் பெருக்கத்துக்கும் காரணம், மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதுதான். இது நுகர்வைக் கூட்டுகிறது.\nஇந்த திட்டங்களை உற்பத்திப் பெருக்கம் சேவைப் பணிகளோடு இணைத்து செயல்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக 100 நாள் வேலைத்திட்டம் போன்றவற்றை வேளாண்மை வளர்ச்சி, அணைகள் விரிவாக்கம் ஆகியவற்றோடு இணைத்துச் செயல்படுத்தலாம்.\nநிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார், ‘நமது நாட்டில் தனிநபர் வருவாய் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயரும் போது ரூபாய் மதிப்பு நிலைப்படும். இந்த நிலையை எட்ட எல்லா இளைஞர்களுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும்’ என்கிறார்.\nஇந்த சிக்கலுக்கும் நமது எல்லாப் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் தீர்வு, நமது நிலையான பொருளாதார வளர்ச்சியில் இருக்கின்றது. நமது ஆட்சியாளர்கள் வெறும் அரசியல் தலைவர்களாக மட்டுமில்லாமல் தொலைநோக்கோடு நாட்டை நிர்மானிப்பவர்களாகவும் செயல்பட வேண்டும்.\nநமது நாட்டில் பதுங்கியிருக்கும் கருப்பு பணத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் இந்திய பணத்தையும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கையிருப்பு பணத்தையும், நமது நாட்டு மக்களின் சிறு, பெரும் சேமிப்புகளையும் முதலீடு செய்தால் அன்னிய செலாவணி சிக்கலை தீர்ப்பதோடு, பொருளாதார வளர்ச்சியில் வீறுநடை போட முடியும்.\n-டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய பொருளியல் அறிஞர்\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம் தன்னை, தந்தை கற்பழித்தது குறித்து கூறி கதறி அழுத மாணவி\n2. ‘காபி’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த ஒப்பந்ததாரர் கைது\n3. திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்\n4. மூளைக்கு 10 நிமிடம்\n5. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/29124447/South-Korean-swimmer-Park-pulls-out-of-Asian-Games.vpf", "date_download": "2018-11-12T23:07:13Z", "digest": "sha1:GTKWY36S6OJC7X36ERICE42EBH3LPH4V", "length": 9362, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Korean swimmer Park pulls out of Asian Games || தென் கொரிய முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதென் கொரிய முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகல் + \"||\" + South Korean swimmer Park pulls out of Asian Games\nதென் கொரிய முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகல்\nதென் கொரியாவின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் போட்டி சாம்பியனான பார்க் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.\nதென் கொரியாவை சேர்ந்த நீச்சல் வீரர் பார்க் தே-ஹ்வான் (வயது 28). கடந்த 2006ம் ஆண்டு தோஹாவிலும் மற்றும் 2010ம் ஆண்டில் குவாங்ஜூவிலும் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் ஊக்க மருந்திற்காக இவருக்கு 18 மாத தற்காலிக தடை விதிக்கப்பட்டது.\nஇதனை அடுத்து 2014ம் ஆண்டில் இவர் பெற்ற ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2ந்தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் அணியில் அவர் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.\nஎனினும், போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார் என அவரது அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. போதிய அளவில் நன்றாக நீச்சல் அடிக்கவில்லை. இதனால் நான் ஓய்வு பெறுகிறேன் என கூறுவதற்கு பதில், எனது வருங்காலம் பற்றி சிந்திக்க சில காலம் எடுத்து கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி\n2. புரோ கபடி: மும்பை அணியிடம் பணிந்தது ஜெய்ப்பூர்\n3. புரோ கபடி: அரியானாவை வென்றது டெல்லி\n4. சீன ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி\n5. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18360?to_id=18360&from_id=18727", "date_download": "2018-11-12T22:48:01Z", "digest": "sha1:KHE74M27Y3XDGCXUMNYGMPXIZ3PXQVGJ", "length": 11158, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "முல்­லைத்­தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம்! – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமுல்­லைத்­தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம்\nசெய்திகள் ஜூன் 2, 2018ஜூன் 6, 2018 இலக்கியன்\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ ருள் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் கூறு­கின்­றனர்.\nதொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­துக்கு என்று அடை­யா­ளப்­ப­டுத்­தும் நடு­கல் அங்கு நேற்று முன்­தி­னம் நடப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் அத்­து­மீறி தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வாடி அமைத்து காணி­களை அப­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஒரு­பு­றத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் காணி­கள் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றன.\nவன­வி­லங்­குத் திணைக்­க­ளத்­தி­ன­ரும், மக்­க­ளின் காணி­க­ளைக்­ கூட தமக்­குச் சொந்­த­மா­னவை என்று அடை­யா­ளப்­ப­டுத்­திக் கையப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.\nமுல்­லைத்­தீவு மாவட்­டம் எல்லா வழி­க­ளி­லும் பறி­போய்க் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், தற்­போது புதி­தாக தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­ன­ரும் தமது கைவ­ரி­சை­யைக் காட்­டத் தொடங்­கி­யி­ருக்­கின்­ற­னர் என்று மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.\nநாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்­தான கோம்பா சந்தி வரை­யில் சுமார் 4 கிலோ மீற்­றர் பிர­தே­சத்­தில் பொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான தனி­யார் காணி­க­ளும் அடங்­கி­யுள்­ளன. அவற்­றை­யும் கைய­கப்­ப­டுத்­தும் வகை­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் நடு­கல் அமைந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅத்­து­டன் நாயற்­றில் உள்ள விகா­ரா­தி­பதி தங்­கி­யி­ருக்­கும் வீட்­டி­லேயே, தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் இயங்­கு­கின்­றது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அங்­கேயே தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் பெயர்ப் பல­கை­யும் காணப்­ப­டு­கின்­றது.\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nமுல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்\nகேப்பாபுலவில் சிறீலங்கா இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கி மாயம்\nமுல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையிரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்க���கள் காணாமல் போயுள்ள\nமுல்லைத்தீவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது\nமுல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல்தொந்தரவு கொடுத்துவந்துள்ளதாக\nநீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு – குற்றவாளிக் கூண்டில் நடுங்கிய பிக்குகள்\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Meal-Naattu-Marumagal-Cinema-Film-Movie-Song-Lyrics-Anubavikka-kaathiruppathu-ilamai/2386", "date_download": "2018-11-12T22:04:18Z", "digest": "sha1:MDE5SS3XQM4ZYZ3U24QRKJZQ4JGIWP7G", "length": 10591, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Meal Naattu Marumagal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Anubavikka kaathiruppathu ilamai Song", "raw_content": "\nActor நடிகர் : Kamal Hasan கமல்ஹாசன்\nMusic Director இசையப்பாளர் : Kunnakkudi Vaidhyanathan குன்னக்குடி வைதியநாதன்\nAnubavikka kaathiruppathu ilamai அனுபவிக்க காத்திருப்பது இளமை\nLove is beauty லவ் ஈஸ் பியூட்டி\nPallaandu pallaandu vaazhiyavay பல்லாண்டு பல்லாண்டு வாழியவே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயி��் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்\nஉழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி கண்ணுப��ப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=32", "date_download": "2018-11-12T23:12:00Z", "digest": "sha1:GVVQC73CHDRI2MAKAXASMDFPUD6G43PY", "length": 6724, "nlines": 103, "source_domain": "tamilnenjam.com", "title": "எஸ். வினுபாரதி – Tamilnenjam", "raw_content": "\nபக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல,\n» Read more about: சூப்பர் ஹிட் வெள்ளி »\nBy எஸ். வினுபாரதி, 12 வருடங்கள் ago நவம்பர் 13, 2006\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/karunanidhi-biography-in-school-lession/amp/", "date_download": "2018-11-12T21:59:40Z", "digest": "sha1:LROXZCNS7E57ZB6TKMXKVUHDTII47OVL", "length": 3181, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Karunanidhi biography in school lession | Chennai Today News", "raw_content": "\nஅரசு பாடத்திட்டத்தில் கருணாநிதி வாழ்க்கை\nஅரசு பாடத்திட்டத்தில் கருணாநிதி வாழ்க்கை\nதிமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளாக இருந்த கருணாநிதிக்கு தினந்தோறும் அஞ்சலி, நினைவேந்தல் கூட்டம் ஆகியவை திமுக சார்பில் நடந்து வருகிறது. மேலும் கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்றும், அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.\nஇந்த நிலையில் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அரசு பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒருசிலர் எழுப்பி வருகின்றனர்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்றும், கருணாநிதி படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அரசு தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். எனவே நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இதுகுறித்த கோரிக்கை அரசுக்கு வைக்கப்படும் என தெரிகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அரசு பாடத்திட்டத்தில் கருணாநிதி வாழ்க்கை அமைச்சர் பதில், கருணாநிதி, திமுக, பாடத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=8", "date_download": "2018-11-12T22:09:42Z", "digest": "sha1:AWLXHNHOTTL2LUMKQZBBXF7VNOVVXTQG", "length": 26061, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nசீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட \"தில்\" நாய்\nவிநாயகரை வழிபட வேண்டிய வழிமுறைகள்..\nவீட்டில் தினசரி விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள்...\nயாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nமு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு : டிசம்பர் மாநாட்டில் பங்கேற்க...\nதிமுக தலைவர் ��ு.கஸ்டாலினை, திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து டிசம்பரில் திருச்சியில் நடக்கும் தேசம்......Read More\nதேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைக்கும் கட்சி காங்கிரஸ் -...\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பிகானீரில் நேற்று நடைபெற்ற......Read More\nசபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு - கேரள மாநில அரசுக்கு காங்., பாஜக...\nகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில்......Read More\nபிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம்..\nரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலைன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துக்கு வரம்புகளை மீறி......Read More\nபா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nதமிழக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து உதித்த பா.ஜ.க தலைவர் தமிழசை சௌந்தராஜன். குழந்தை பருவத்தில் அனைவரும்......Read More\nகேரளத்தில் மீண்டும் ரெட் அலர்ட்... 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்\nகேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறு உள்ளிட்ட மலை......Read More\nமந்திரி பதவி கேட்டு வந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சித்தராமையா மறுப்பு\nகர்நாடக மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 6 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்)......Read More\nசபரிமலை கோவிலுக்கு செல்ல நவம்பர் 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி\nசபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.......Read More\nசபரிமலையில் பெண்கள் அனுமதியை எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் இல்லை:...\nசபரிமலை பிரச்னையில் மறுசீராய்வு மனு, தாக்கல் செய்யப்படாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தரிசனத்திற்கு......Read More\nபாஜகவை போலவே காங்கிரசும் எங்கள் கட்சியை அழிக்க சதி செய்கிறது - மாயாவதி...\n2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை......Read More\nடெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து......Read More\nராமேசுவரம்-பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது\nடீசல் விலையை குறைக்க வ���ண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட......Read More\nகாந்தியே \"இவர்\" ஆட்சியைதான் விரும்பியிருப்பார்.. காந்தியின் செயலாளர்...\nஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்பேன் என்று காந்தியின் செயலாளர் கல்யாணம்......Read More\nகேரளாவில் ரோஹின்கியா அகதிகள்: போலீஸ் விசாரணை\nமியான்மரின் ரோஹின்கியா அகதிகள் கேரளா போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.மியான்மரின்......Read More\nமோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் - காங்கிரஸ் காரிய கமிட்டி...\nமராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் சேவாகிராமத்தில் உள்ள மகாதேவ் பவனில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று......Read More\nமகாத்மா காந்தி கொலை சதி பற்றி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம்...\nதேசப்பிதா மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா மாளிகையில், 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில்......Read More\nசிகிச்சை பலனின்றி மேலும் 2 சிங்கம் பலி - கிர் காட்டில் உயிரிழந்த...\nகுஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் மர்மமான முறையில் கடந்த 3 வாரங்களில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக......Read More\nபிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் விருது - ஐ.நா. பொதுச் செயலாளர் நாளை...\nசுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு......Read More\nபிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார் - ராகுல் குற்றச்சாட்டு\nமகாத்மா காந்தியால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவை பிரதமர் மோடி பிளவுப்படுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்......Read More\nதிருமுருகன் காந்தி விடுதலை ஆகிறாரா..\nஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி......Read More\nபாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பது ஏற்க கூடியதல்ல ; அத்தகைய......Read More\n10 ஆம் வகுப்பு மாணவர் இருவர் தற்கொலை...\nஒரே பெண்ணை காதலித்த விவகாரத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை......Read More\nதிருமணமான 1 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை......Read More\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தீர்ப்பை எதிர்த்து முழுஅடைப்பு: சிவசேனா...\nசபரிமலையில் இளம்பெண்களுக்கு தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளாவில் நாளை முழு......Read More\nநாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம் - பிரதமர் மோடி\nடெல்லியில் விஞ்ஞான பவனில் எழுச்சிக்கான கல்வி தலைமைத்துவம் என்ற பொருளில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இந்த......Read More\nகேரளாவை போல் நாகாலாந்திலும் வெள்ளப்பெருக்கு - நிதிஷ் குமார் ரூ.ஒரு கோடி...\nகேரளாவை போல் நாகாலாந்து மாநிலமும் கன மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. இதற்கிடையே,......Read More\nஎதிர்க்கட்சியாக மக்களை ஈர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது - பிரதமர் மோடி...\nடெல்லியில் கட்சி உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிலாஸ்பூர், பஸ்தி, சிட்டோர்கர், தன்பட்......Read More\n“சாமி” படம் பார்க்கச் சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்\nஇந்தியா தூத்துக்குடியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கேரளா – திருவானந்தபுரம் முக்கோலைகால் என்ற இடத்தில்......Read More\nசபரிமலை தீர்ப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது-...\nசபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பக்தர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும்......Read More\nபாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் மிகப்பெரிய அதிரடி தாக்குதல்; ராஜ்நாத்...\nஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது, கடந்த செப்டம்பர் 18, 2016ல் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய......Read More\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\n��ாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9000", "date_download": "2018-11-12T23:17:43Z", "digest": "sha1:LQIY4XCQWJCH7LYKYJKMPIOCP3RZO6S6", "length": 12122, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வீட்டிற்குள் வெள்ளம் ; ஜ�", "raw_content": "\nவீட்டிற்குள் வெள்ளம் ; ஜாலியாக மீன் பிடித்த நபர் - வைரல் வீடியோ\nபுயல் காரணமாக வீட்டிற்குள் புகுந்த நீரில் ஒரு நபர் மீன் பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஹார்வே என்ற புயல் சமீபத்தில் அமெரிக்காவை தாக்கியது.\nஅதனால், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா உள்ளிட்ட சில நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது. இதனால், பல வீடுகளில் மழை நீர் புகுந்தது.\nஅந்நிலையில், ஹூஸ்டன் பகுதியில் விவியான சால்டன என்பவர் வசிக்கும் வீட்டினுள் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீரோடு சில மீன்களும் வீட்டிற்குள் புகுந்துவிட்டன. அந்த மீன்களை விவியானாவின் தந்தை பிடித்து தனது மகளுடன் விளையாடினார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஇவ்வளவு துயரமான சூழ்நிலையில், மீன் பிடித்து விளையாண்ட விவியானாவின் குடும்பத்தினரை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாது��ாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/07/Islamic-terrorist-in-chennai.html", "date_download": "2018-11-12T23:16:01Z", "digest": "sha1:6WVYGULHANL3CVEJE3FYYOT2SUBDSQD7", "length": 6310, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன் - News2.in", "raw_content": "\nHome / ISIS / இந்தியா / சென்னை / தமிழகம் / தீவிரவாதி / மாநிலம் / ராஜஸ்தான் / விசாரணை / சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன்\nசென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன்\nFriday, July 07, 2017 ISIS , இந்தியா , சென்னை , தமிழகம் , தீவிரவாதி , மாநிலம் , ராஜஸ்தான் , விசாரணை\nசென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஹாரூணின் சகோதரர்களுக்கு ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஹாரூன் ரஷீத் என்பவரை, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர்.\nசென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ள ஹாரூன் ரஷீத், யானைகவுனியில் வைத்து கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.\nஅவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பியதால் ராஜஸ்தான் போலீஸார், ஹாரூணின் வங்கிப் பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், ஹாரூணின் சகோதரர்களான, மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர் ஆகியோருக்கு, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்.\nஅதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாரூணின் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிப்பதற்காக அவரது சகோதரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_54.html", "date_download": "2018-11-12T23:16:51Z", "digest": "sha1:MMYIFIUS33FJWIWQO67GZYOYXU3EQFO7", "length": 21670, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பொறியியல் மோகத்தைக் கொல்வோம்!", "raw_content": "\n பிள்ளைகள் தங்கள் விருப்பத்துக்கேற்ற படிப்பைத் தேர்ந்தெடுப்பதில்லை மு.இராமனாதன் க டந்த மாதம் வெளியான பிளஸ் 2 தேர்வுகளில் தமிழகத்தில் 91.1% மாணவர்கள் தேர்வுபெற்றிருக்கிறார்கள். அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்களின் தேர்வு விகிதம் இந்த சராசரியைக் காட்டிலும் அதிகம், 94.3%. வணிகத்திலும் வரலாற்றிலும் தேர்வு விகிதம் முறையே 87.5%, 79.6%, சராசரியைக் காட்டிலும் குறைவு. இதன் பொருள் வணிகமும் வரலாறும் கடினமான பாடங்கள் என்பதல்ல. நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள் மருத்துவ-பொறியியல் கனவுகளுடன் அறிவியலைத் தேர்ந்தெடுத்ததுதான் காரணம். தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிக்க விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடும். ஆனால், எல்லோராலும் நல்ல பொறியாளர்களாகப் பரிணமிக்க முடிகிறதா லண்டனிலிருந்து வெளியாகும், ‘நியூ சிவில் இன்ஜினிய’ரின் சமீபத்திய இதழில் ஜாக்கியா ஆடம் எனும் இளம் பொறியாளர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. ‘பொறியாளர்கள் நாம் வாழும் இந்த உலகை வடிவமைக்கிறார்கள், கட்டமைக்கிறார்கள்’ என்று தொடங்குகிறது கட்டுரை. இது எனக்கு 1956-ல் கரக்பூர் ஐஐடி-யின் முதல் பட்டமளிப்பு விழாவில் நேரு நிகழ்த்திய உரையை நினைவூட்டியது. “இந்த உலகம் பொறியாளர்களின் கரங்களில் உருவாகிறது. பொறியாளர்கள் தேச நிர்மாணத்தில் நிர்வாகிகளாகவும் பங்காற்றுவார்கள்” என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். இந்த நம்பிக்கை நம்முடைய சமகாலச் சூழலில் எந்த அளவுக்குப் பொருந்தும் லண்டனிலிருந்து வெளியாகும், ‘நியூ சிவில் இன்ஜினிய’ரின் சமீபத்திய இதழில் ஜாக்கியா ஆடம் எனும் இளம் பொறியாளர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. ‘பொறியாளர்கள் நாம் வாழும் இந்த உலகை வடிவமைக்கிறார்கள், கட்டமைக்கிறார்கள்’ என்று தொடங்குகிறது கட்டுரை. இது எனக்கு 1956-ல் கரக்பூர் ஐஐடி-யின் முதல் பட்டமளிப்பு விழாவில் நேரு நிகழ்த்திய உரையை நினைவூட்டியது. “இந்த உலகம் பொறியாளர்களின் கரங்களில் உருவாகிறது. பொறியாளர்கள் தேச நிர்மாணத்தில் நிர்வாகிகளாகவும் பங்காற்றுவார்கள்” என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். இந்த நம்பிக்கை நம்முடைய சமகாலச் சூழலில் எந்த அளவுக்குப் பொருந்தும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1980-களில் த���ிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தோன்றின. தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக, தேசம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘அவுட்சோர்சிங்’ (அயல்பணி ஒப்படைப்பு) மையமாக மாறியது. சுயநிதிக் கல்லூரிகள் பெருகின. பொதுவியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் என்று சகல துறைகளில் பட்டம் பெற்றவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தாவினார். சுயநிதிக் கல்லூரிகளின் பெருக்கம் தொடக்கத்தில் வளர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. 2003-04ல் ‘அவுட்சோர்சிங்’ துறை உச்சத்தில் இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் சேவை வழங்கிய இந்த வர்த்தகம் ஒருகட்டத்தில் ஆண்டுக்கு பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அப்போது அவுட்சோர்சிங், இந்தியாவை உய்விக்க வந்த தொழில் என்று விதந்தோதியவர்கள் உண்டு. உண்மையில் அது ஒரு சேவை, அது ஒரு தொழிலன்று. 2007-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாதித்தது. அவுட்சோர்சிங் தங்கள் நாடுகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாக அங்கெல்லாம் குரல்கள் எழுந்தன. 2016-ல் பிரிட்டிஷ் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்ததும், அமெரிக்கக் குடிமக்கள் ட்ரம்பை அதிபராகத் தேர்ந்தெடுத்ததும் அவுட்சோர்சிங் துறைக்குப் பெரிய பின்னடவை ஏற்படுத்தின. ஹாங்காங் உதாரணம் அவுட்சோர்சிங்கின் வீழ்ச்சியால் இன்று பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. தொழில் துறையிலும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. முக்கியமாகப் பல பட்டதாரிகளின் பொறியியல் அறிவும் குறைபாடுடையதாக இருக்கிறது. என்றாலும், பொறியியல் மோகம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் உள்ள இந்தப் பொறியியல் மோகத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஹாங்காங் பல்கலைக்கழகங்களில் கிராக்கியுள்ள துறை மருத்துவம். அடுத்து சட்டமும் மேலாண்மையும். அடுத்து மொழியியல், இலக்கியம், அறிவியல். அடுத்துதான் பொறியியல். சில ஆண்டுகளுக்கு முன்னால் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளைப் பொறியியலின்பால் ஈர்ப்பதற்காக ஹாங்காங் பொறியியல் கழகம் சில பிரச்சார உத்திகளைக் கைக்கொண்டது. அவற்றுள் ஒன்று பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பொறியியலின் மேன்மையை எடுத்துச் சொல்வது. 2007-08ல் இந்தக் குழுவ��ல் நானும் பங்கு பெற்றேன். ஒரு புகழ்பெற்ற பள்ளியில் லாம் சுங் வா என்ற மாணவன் கலந்துரையாடலில் ஆர்வமாகப் பங்கேற்றான். ஆனால், “வேதியியல்தான் படிக்கப் போகிறேன்” என்றான். “ஏன் பொறியியல் படிக்கக் கூடாது” என்று கேட்டேன். “பொறியியல் படிப்பதற்குக் கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வமும் அறிவும் இருக்க வேண்டும், என்னிடத்தில் இல்லை” என்று பதிலளித்தான். நான் வியந்துபோனேன். நமது பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இந்தத் தெளிவு இருக்கிறது வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1980-களில் தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தோன்றின. தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக, தேசம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘அவுட்சோர்சிங்’ (அயல்பணி ஒப்படைப்பு) மையமாக மாறியது. சுயநிதிக் கல்லூரிகள் பெருகின. பொதுவியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் என்று சகல துறைகளில் பட்டம் பெற்றவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தாவினார். சுயநிதிக் கல்லூரிகளின் பெருக்கம் தொடக்கத்தில் வளர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. 2003-04ல் ‘அவுட்சோர்சிங்’ துறை உச்சத்தில் இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் சேவை வழங்கிய இந்த வர்த்தகம் ஒருகட்டத்தில் ஆண்டுக்கு பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அப்போது அவுட்சோர்சிங், இந்தியாவை உய்விக்க வந்த தொழில் என்று விதந்தோதியவர்கள் உண்டு. உண்மையில் அது ஒரு சேவை, அது ஒரு தொழிலன்று. 2007-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாதித்தது. அவுட்சோர்சிங் தங்கள் நாடுகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாக அங்கெல்லாம் குரல்கள் எழுந்தன. 2016-ல் பிரிட்டிஷ் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்ததும், அமெரிக்கக் குடிமக்கள் ட்ரம்பை அதிபராகத் தேர்ந்தெடுத்ததும் அவுட்சோர்சிங் துறைக்குப் பெரிய பின்னடவை ஏற்படுத்தின. ஹாங்காங் உதாரணம் அவுட்சோர்சிங்கின் வீழ்ச்சியால் இன்று பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. தொழில் துறையிலும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. முக்கியமாகப் பல பட்டதாரிகளின் பொறியியல் அறிவும் குறைபாடுடையதாக இருக்கிறது. என்றாலும், பொறியியல் மோகம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் உள்ள இந்தப் பொறியியல் மோகத��தை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஹாங்காங் பல்கலைக்கழகங்களில் கிராக்கியுள்ள துறை மருத்துவம். அடுத்து சட்டமும் மேலாண்மையும். அடுத்து மொழியியல், இலக்கியம், அறிவியல். அடுத்துதான் பொறியியல். சில ஆண்டுகளுக்கு முன்னால் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளைப் பொறியியலின்பால் ஈர்ப்பதற்காக ஹாங்காங் பொறியியல் கழகம் சில பிரச்சார உத்திகளைக் கைக்கொண்டது. அவற்றுள் ஒன்று பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பொறியியலின் மேன்மையை எடுத்துச் சொல்வது. 2007-08ல் இந்தக் குழுவில் நானும் பங்கு பெற்றேன். ஒரு புகழ்பெற்ற பள்ளியில் லாம் சுங் வா என்ற மாணவன் கலந்துரையாடலில் ஆர்வமாகப் பங்கேற்றான். ஆனால், “வேதியியல்தான் படிக்கப் போகிறேன்” என்றான். “ஏன் பொறியியல் படிக்கக் கூடாது” என்று கேட்டேன். “பொறியியல் படிப்பதற்குக் கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வமும் அறிவும் இருக்க வேண்டும், என்னிடத்தில் இல்லை” என்று பதிலளித்தான். நான் வியந்துபோனேன். நமது பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இந்தத் தெளிவு இருக்கிறது கணிதமும் இயற்பியலும்தான் பொறியியல் கல்வியின் அடித்தளங்கள். இந்த அடித்தளத்தைப் பள்ளிப் படிப்பின்போது உருவாக்கிவிட வேண்டும். இந்த அடித்தளம் சரியாக இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்வது பலமான அடித்தளம் இல்லாமல் கட்டிடம் கட்டுவதைப் போன்றது. பிற்பாடு பணியில் சேர்ந்தாலும் இவர்களால் மிளிர முடியாது. ஹாங்காங்கில் வளர்ந்த எனது பிள்ளைகள் இரண்டு பேரும் பொறியியல் படிக்கவில்லை. அவரவர்க்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாகவே படித்தார்கள். எல்லாத் துறைகளும் நன்று. எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பும் இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், ஈடுபாட்டோடு படிக்க வேண்டும். விஷயம் அவ்வளவுதான் கணிதமும் இயற்பியலும்தான் பொறியியல் கல்வியின் அடித்தளங்கள். இந்த அடித்தளத்தைப் பள்ளிப் படிப்பின்போது உருவாக்கிவிட வேண்டும். இந்த அடித்தளம் சரியாக இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்வது பலமான அடித்தளம் இல்லாமல் கட்டிடம் கட்டுவதைப் போன்றது. பிற்பாடு பணியில் சேர்ந்தாலும் இவர்களால் மிளிர முடியாது. ஹாங்காங்கில் வளர்ந்த எனது பிள்ளைகள் இரண்டு பேரும் பொறியியல் படிக்கவில்லை. அவரவர்க்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாகவே படித்தார்கள். எல்லாத் துறைகளும் நன்று. எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பும் இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், ஈடுபாட்டோடு படிக்க வேண்டும். விஷயம் அவ்வளவுதான் கல்வி வணிகம் நேரு தேச நிர்மாணத்துக்குப் பொறியாளர்களைப் பெரிதும் நம்பினார். பொறியியல் கல்வி இப்படி வணிகமாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். நேரு ஏமாந்தார். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், தொழில் துறையிலும் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதை அனுமதிக்கலாகாது. இளம் தலைமுறையினர் விழித்துக்கொள்ள வேண்டும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வ��களின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_22.html", "date_download": "2018-11-12T23:10:53Z", "digest": "sha1:DPXSNHMBFZVCDPQ6CLSJOOGJAR7ATVPL", "length": 21295, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மக்களைச் சந்தியுங்கள்!", "raw_content": "\n By மோகன் குமாரமங்கலம் | இன்று தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர். மாநில வளர்ச்சி வேண்டும் என்று கூறி அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது ஒரு குழு. இன்னொரு குழுவோ, மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக, விவசாய நிலத்தையோ இதர தேசிய வளங்களையோ கையகப்படுத்தக் கூடாது என்று முழக்கமிடுகிறது. இரு தரப்புகளும் தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிட்டன. விவாதத்தின் தரம் தாழ்ந்துவிட்டது. வளர்ச்சித் திட்டங்களை ஆதரிப்பவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தேசவிரோதிகள்' என்றும் மாவோயிஸ்டுகள்', நக்ஸலைட்டுகள்' என்றும் வசைபாடுகின்றனர். எதிர்ப்பாளர்களோ, இத்திட்டங்கள் அனைத்தும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உதவுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றன. தற்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் மூன்று பொதுவான அம்சங்கள் தென்படுகின்றன. போராட்டங்கள் திரும்பவே முடியாத எல்லைக்குச் செல்லும்வரை மாநில அரசு வாளாவிருப்பதுடன் எந்தவிதமான அக்கறையும் காட்ட மறுக்கிறது. எதிர்க்குரல்களை அடக்குவதற்கு மாநில அரசு, காவல்துறையையே நம்பியிருக்கிறது. இங்கே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே விரிசல் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டம், நியூட்ரினோ திட்டம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள், சென்னை - சேலம் எட்டு வழிப் பாதை ஆகிய அனைத்தும் இதற்கான அத்தாட்சிகளாக இருக்கின்றன. இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்பதை தமிழக முதல்வர் மறந்துவிட்டார். அவர் நேரடியாக மக்களோடு கலந்து பேசி தீர்வு காணாவிட்டால் பல திட்டங்களை இங்கே அமல்படுத்த முடியாது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் முகத்தையும் எதிர்காலத்தையும் மாற்றிவிட முடியும். ஆனால், அதனை மக்கள் நம்பவேண்டும். முதல்வர் தங்களுக்காகத்தான் உழைக்கிறார் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும். தற்போதைய முதல்வர், தற்செயலாக முதல் அமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடித்து வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அவர் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வின் உதவியை நாடியிருக்கலாம். அதனால்தான், அவரைத் தலைமைச் செயல் அதிகாரியாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை துணை தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமித்து, தமிழகத்தை பா.ஜ.க. நிர்வகித்து வருவதாக பேசப்படுகிறது. தமிழக முதல்வர் சற்று தலையை உயர்த்தி வடக்கே பார்க்க வேண்டும். அங்கே பா.ஜ.க.வின் வெற்றிகளைத் தாண்டி, அழகிய காஷ்மீர் மலைச்சிகரங்கள் தென்படுகின்றன. அங்கே நடப்பவை அனைத்தும் இங்கும் நடக்கலாம். பா.ஜ.க.வோடு மக்கள் ஜனநாயகக் கட்சி வைத்துக்கொண்ட கூட்டணியால், காஷ்மீர் மக்களிடையே அதன் நம்பகத்தன்மை முற்றிலும் சிதைந்துவிட்டது. ஜம்மு - காஷ்மீரை மிகத் தெளிவாக இந்து மற்றும் இஸ்லாமிய ஓட்டுவங்கியாகப் பிரித்ததன் மூலம், அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நீடித்து இருப்பதற்கான சூழ்நிலையை பா.ஜ.க. ஏற்படுத்திவிட்டது. மெஹபூபா, தம் மக்களிடைய நம்பிக்கையை இழந்துவிட்டார் என்பதோடு, அவரது கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் உதிரி அமைப்புகள் அங்கே பலமாகக் காலூன்றின. அவை தமிழகத்தில் உள்ள உதிரி அமைப்புகளுக்கு இணையானவை. அவர்கள்தான் தமிழ்த் தேசியம் அல்லது பிரிவினைவாதத்தை உரத்த குரலில் பேசுகின்றனர். அவர்கள்தான் ஒவ்வொரு புதிய போராட்டத்தின் மூலமும் வளருகிறார்கள். அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு கைதுகளின் மூலமும் பலம் பெறுகிறார்கள். முக்கிய எதிர்க்கட்சி இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் செய்தது, ஆனால், அவர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். காஷ்மீர் விஷயத்தில் ஒமர் அப்துல்லாவும் இதைத்தான் செய்தார். ஆனால், பா.ஜ.க.வோ, தமிழகத்தைப் பொருத்தவரை, இந்து - இந்து அல்லாதார் என்று பிரிவினை ஏற்படுத்த முயன்று அதில் தோல்வியுற்றது. பின்னர், தேசியவாதிகள், தேச விரோதிகள் என்ற புதிய பாகுபாட்டை உருவாக்கி வருகிறது. இந்த உத்தி, பிரிவினை பேசும் அல்லது தமிழ்த் தேசியவாதம் பேசும் உதிரி அமைப்புகளின் உத்தியைப் போன்றே உள்ளது. மெஹபூபாவைப் போன்று, தாமும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறோம் என்பதை தமிழக முதல்��ர் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவிதமான பலனும் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லை என்றால், காஷ்மீரைப் போன்று இங்கேயும் இவர் கழற்றிவிடப்படுவார். இரட்டை இலைச் சின்னம் காணாமல் போகும் அபாயமும் உண்டு. மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழக முதல்வர் புறக்கணிக்கத் தயங்கக் கூடாது. பா.ஜ.க.வின் விரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அதிகார வர்க்கத்தை ஒதுக்கிவிட்டு, நேரடியாக மக்களைப் போய்ச் சந்திக்க வேண்டும். மக்களிடம் அவர் நம்பிக்கையைப் பெறவேண்டும். அப்படிச் செய்தால்தான், முதல்வர் சொல்வதை மக்கள் கேட்பார்கள். மக்கள் முற்றிலும் விலகிப் போவதற்கு முன்பு முதல்வர் விரைந்து செயல்பட வேண்டும். மக்களுக்கும் முதல்வருக்குமான இடைவெளி குறைய வேண்டும். மக்களிடம் முதல்வர் சென்று சேரவில்லை என்றால், தமிழகத்தில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது; எந்த முன்னேற்றத்தையும் இங்கே கொண்டுவர முடியாது. முதல்வரே\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/other-fashion-accessories", "date_download": "2018-11-12T23:33:48Z", "digest": "sha1:FWRXPLV7A7FDSPQBOPBUS2H5SNZ2SRKC", "length": 3579, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய யில் இதர ஆடை விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/apple-iphone-8-wont-have-fingerprint-scanner-under-display-predicts-kgi-analyst/", "date_download": "2018-11-12T23:28:10Z", "digest": "sha1:OKJIPSVOFK6WKONCNQW6XN2BV2KXGDVT", "length": 16070, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்! இது ஆய்வாளரின் கணிப்பு - Apple iPhone 8 won’t have fingerprint scanner under display, predicts KGI analyst", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்\nஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்\nபோன் 8 -ல் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் 3டி சென்சார் இருக்கக் கூடும்.\nஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ஸ்கேனர் இருக்காது என்று ஆய்வாளர்கள் கணித்திருப்பதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவிக் கிடக்கிறது.\nஆப்பிள் ஐ போன் 8 சிறப்பம்சங்கள் குறித்து இணையதளத்தில் பேல்வேறு வதந்திகள் பரவி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் குறித்�� பிரபல ஆய்வாளர் மிங் சிங் கியோ, ஐபோன் 8 குறித்து கணித்துள்ளார். அவரது அந்த கணிப்பிப்பின்படி, ஆப்பிள் ஐபோன் 8-ல், டிஸ்பிளேவிற்கு கீழே, பிஃன்கர்பிரிண்ட் ஸ்கேனர் இருக்காதாம்.\nஇது போன்ற டெக்னாலஜியை பயன்படுத்தும் போது இன்னமும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கலான பேனல் மற்றும் பிக்சல் டிசைன் ஆகியவை தான் அவற்றிற்கான காரணம் என்கிறார் மிங் சிங் கியோ.\nஆனாலும், இந்த பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் தீர்வு கண்டுவிட்டது என தகவல் தெரிவிக்கின்றன. எனவே, மிங் சிங் கியோ-வின் இந்த கணிப்பு சரியாக இருக்குமா என்பது சந்தேகமே. மேலும், ஐ போன் டிசைன் மூன்று வடிவில் வருகிறதாம். அதன்படி, ஓஎல்இடி பயன்படுத்தப்படும்போது, 5.2 இன்ச் அல்லது 5.5 இன்ச் டிஸ்பிளே இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் வெர்ஷனில் எல்சிடி டிஸ்ப்ளே இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்.\nமேலும், ஓஎல்இடி ஐபோன் வரும்பட்சத்தில், உலகிலேயே ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தில் கச்சிதமான ஸ்மார்ட்போனாக இருக்கும் என கணித்திருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல், ஹோம் பட்டன் என்ற ஒன்று இனி இருக்காதாம். இது முன்னதாகவே கூறப்பட்டு வரும் விஷயம் என்பதால், தற்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோனில் எவ்வாறு ஹோம் பட்டனை அமைக்கப்போகிறது என்பது தான்.\nமேலும், ஆப்பிள் ஐபோன் 8 -ல் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் 3டி சென்சார் இருக்கக் கூடும். அதோடு, முன்னதாக வெளியான ஐபோன் செல்ஃபி கேமராவை விட இனி வரும் ஐபோனில் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆப்பிள் நிறுவனமானது 32 ஜிபி மாடலை இனி தயாரிக்க வாய்ப்பில்லை என்றும், அதனால் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி திறன் கொண்டவாறு ஐபோனை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கணித்துள்ளார்.\nவரும் செம்டெம்பர் மாதம் ஐபோனின் அடுத்த வெர்ஷன் வெளியாக வாய்ப்பிருக்கிறது. அதன்படி ஓ.எல்.இ.டி வெர்ஷனுக்கு அதிக வரவேற்பு இருக்குப்பதோடு, டிமான்டும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று மிங் சிங் கியோ யூகித்திருக்கிறார்.\nமிங் சிங் கியோ கணிப்பின்படி பார்த்தோம் என்றால், ஓஎல்இடி டிஸ்பிளே வருகை ஐபோனில் ஒரு புதிய புரட்சியாக இருக்கும் போல. இது கூட அடுத்த ஐபோன் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nமுன்னதாக பாக்ஸ்கோன் இன்சைடர்ஸ் கணிப்பின்படி, 2107-ம் ஆண்டு ஆப்பிள் வெளியிடும் ஐபோனில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் 3டி சென்சாருடன், வயர்லஸ் சார்ஜிங் வசதியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆப்பிள் நிறுவனம், ஐபோனில் டிஸ்பிளேவிற்கு கீழே ஃபின்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் பொருத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறது என்றும், ஆனாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டது. எனவே, அவற்றில் சில மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பாக்ஸ்கோன் இன்சைடர்ஸ் தெரிவித்திருந்தது.\nஆண்ட்ராய்ட் பை பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் சியோமி மை A2\nவணக்கம்… செய்திகள் வாசிப்பது வர்ச்சுவல் மனிதன்… அதிசயம் ஆனால் உண்மை\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்… இப்படி ட்ரை பண்ணுங்கள்\nகூகுள் பிக்சல் 3யின் மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்\nசாம்சங்கின் ‘கேலக்ஸி F’ தான் நாம் எதிர்பார்த்த Foldable ஸ்மார்ட்போனா \nரெட்மி நோட் 5 ப்ரோ அளவிற்கு இருக்கிறதா ரெட்மி நோட் 6 ப்ரோ \n3 ரியர் கேமராக்களுடன் அசத்தலாக வெளிவரும் சாம்சங் கேலக்ஸி A7\n12 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு\nஇந்த தீபாவளி ஜியோவுடன் தான்.. ஆஃபரில் தொடங்குகிறது ஜியோ போன் 2 சேல்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்\n அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.பி.முனுசாமி கண்டனம்\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nஅந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-trip-taj-mahal-know-the-secret-behind-part-1-001070.html", "date_download": "2018-11-12T22:45:16Z", "digest": "sha1:UDCT6UZHRLQBJWQGYHRG76STFW4OV6Q3", "length": 14838, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go a trip to Taj mahal to know the secret behind part 1 - Tamil Nativeplanet", "raw_content": "\n தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே\n தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே\n தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஉலகின் சிறப்பு வாய்ந்த அதிசயங்களுள் ஒன்று தாஜ்மஹால்முக்தி தரும்\nஇது காதலின் நினைவு சின்னமாக விளங��குகிறது. மற்றும் அது முகலாயர்கள் கட்டுமானத்தின் புகழுக்கும் உலக அளவில் பெயர்பெற்றது.\nமுகலாய மன்னரான ஷாஜகான் அவரது காதல் மனைவி மும்தாஜ் மஹாலுக்காக கட்டியதுதான் தாஜ்மஹால்.\nதாஜ்மஹால் பல்வேறு புகழுக்கு சொந்தமானது. அதன் கட்டடக்கலை, வண்ணங்கள், சிறப்புகள் என பலபேர் பலவிதமாக கூறி கேட்டிருப்போம்.\nதொலைகாட்சிகளிலும், புத்தகங்களிலும் தாஜ்மஹாலின் சிறப்பை பற்றி வியந்திருப்போம்.\nஅதே நேரத்தில் இந்த தாஜ்மஹால் பல்வேறு வகையான விமர்சனங்களையும் கொண்டுள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா\nதாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா\nஅதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nமேலும் சில தாஜ்மஹால் கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஉலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்கும் ஒரு உலக சிறப்பு மிக்க கட்டிடமாக அன்பின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் பல்வேறு மர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது.\nபத்மநாபசுவாமி கோயிலைப் போல தாஜ்மஹாலிலும் பல அறைகளில் பல மர்மங்கள் புதைந்துள்ளது தெரியுமா\nஇந்த அதிசய கட்டிடத்தை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால் அங்குதான் ஒரு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது\nஇந்த கட்டிடம் இஸ்லாமிய கட்டிட தோற்றத்தில் இருப்பதாக நம் அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் இங்கு இருக்கும் சில அடையாளங்கள் இதை சிவன் கோயிலாக சந்தேகிக்க வைக்கிறது என்கின்றனர் சிலர்.\nஷாஜகான் இந்த கட்டிடத்துக்கு தாஜ்மஹால் எனப் பெயரிட்ட காரணம் தன் மனைவி மும்தாஜ் மஹாலின் பெயர்தான் என இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இப்போது கிடைத்துள்ள சில தகவல்கள் அதை சந்தேகிக்க வைக்கின்றன.\nமும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன்\nஷாஜகானின் மனைவி பெயர் மும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதையே ஆராய்ந்து பார்க்கும் போதுதான் அந்த மர்ம பெயர் வெளியே வந்தது.\nஷாஜகான் காலத்தில் பார்வையாளர்களாக தாஜ்மஹாலுக்கு வந்தவர்கள் எழுதிய குறிப்புகளில் தாஸிமகால் என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது.\nஇதுவரை நினைத்திருந்த மும்தாஜ் மஹாலின் உண்மை பெயர் மும்தாஸ் உல்சமீன் எனும்போது, தாஜ்மஹால் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா\nசிலர் தீவிர ஆராய்ச்சியில் ஈ���ுபட்ட பொழுதுதான் தெரியவந்தது அந்த சமக்கிருத வார்த்தை தேஜோ மஹாலயா...\nபூதாகரமாக வெடித்தது அந்த சந்தேகம்\nதேஜோ மஹாலயா என்பது சிவன் கோயிலை குறிப்பது எனவும், அப்படியிருக்க ஷாஜகான் ஏன் இந்த பெயரை சூட்டினார் என்பது சந்தேகப் பார்வை கொண்டு நோக்குவோருக்கு இன்னும் பசியை தூண்டியது.\nஅப்படி இருக்கையில்தான் இந்த ஆராய்ச்சியில் ஒரு விசயம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇப்படி சந்தேகப்பட்டவர்கள் அதை நிவர்த்தி செய்யும்வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.\nஆம்... இது சிவன் வழிபாட்டுத் தலம் என்பதற்கான அவர்கள் கூறும் தகவல்கள் ஆதாரங்கள் பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்\nநீங்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் 50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்\nதாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா\nஇந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா\nஇந்தியாவில் இருக்கும் ஐந்து மிக வினோதமான சுற்றுலாத்தலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/65", "date_download": "2018-11-12T23:01:05Z", "digest": "sha1:BT6XBWPRF4PFYV2B46QWVWGUT5Y4A7SR", "length": 7360, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர. சண்முகனார் 63 குப்பைமேனிச் செடியிலுள்ள ஒவ்வொரு கணுவிலும் மூன்று காம்புகள் கிளைத்திருக்கும். அம்மூன்று காம்புகளுள் ஒன்று ஓரிலைக் காம்பு, இதில் ஒரே இலை மட்டுமே இருக்கும். இலையினும் காம்பு நீளமானது. இலையின் விளிம்பு இரம்பம் போன்ற பல்வெட்டு உடையது. இரண்டாங் காம்பில் இலைகள் கொத்து கொத்தாக உள்ளன. ஏறக் குறைய ஒவ்வொரு கொத்திலும் மும் மூன்று இலைகள் உள்ளன. இந்த இரண்டு காம்புகட்கும் இடையில் உள்ள சிறிது சிறிய காம்பில் பூக்கதிர் உள்ளது. குப்பைமேனிச் செடியில் உள்ள கணுக்கள் மாற்று ஒழுங்கில் உள்ளன. அடியில் ஒரு கணு வலக்கைப் பக்கம் இருக்கும்; அதற்கு மேலே ஒரு கணு இடக்கைப் பக்கம் இருக்கும்; அதற்கும் மேலே ஒரு கணு வலக்கைப் பக்கம் இருக்கும்; இவ்வாறு மாறி மாறி இருப்பதற்குத்தான் 'மாற்றொழுங்கு என்பது பெயராகும். இத்தகைய மாற்றொழுங்கு அழகினை ஆலம் இலைகளின் அமைப்பில் காணவேண்டுமே-கருத்தைக் கவரும் காட்சி யாகும் அது எனவே, செடியின் ஒவ்வொரு கணுவிலும் மும் மூன்று காம்புகள் இருப்பதனாலும், இரண்டாங் காம்பிலுள்ள ஒவ்வொரு கொத்திலும் மும்மூன்று இலைகள் இருப்பத னாலும், இச்செடிக்கு மூன்றிலை மேனிச்செடி என்னும் பெயர் மிகவும் பொருந்தும். இச்செய்தி, பலகுப்பை மேனிச் செடிகளைக் கொண்டு வந்து நேரில் பார்த்து ஆய்ந்தறிந்து எழுதப்பட்ட தாகும். இது வடிவால் வந்த பெயர் வடிவால் வந்த மற்றுஞ் சில பெயர்களையும் பார்க்கலாம். 2-11 சக்கிர புட்பம்-புட்யி: சா. சி. பி. அகரமுதலியில் சக்கிர புட்பம் என்னும் பெயரும், மூலிகை வைத்திய அகராதியில் சக்கிர புட்பி என்னும் பெயரும் தரப்பட்டுள்ளன. பூக்கள், மலர்த்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/88902-thiruvonam-nakshatra-born-characteristics-features-and-remedies.html", "date_download": "2018-11-12T22:05:55Z", "digest": "sha1:TBCANLN2CDZTXRSTXSX22KBI6WPEMKWW", "length": 27478, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "Thiruvonam (திருவோணம்) Nakshatra Characteristics (Tamil) | திருவோணம் நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள், பரிகாரங்கள்!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:28 (10/05/2017)\nதிருவோணம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்\n27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்ட��� வருகின்றோம். உத்தராடம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\nநட்சத்திர தேவதை : கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கும்\nதிருமால். பாற்கடலில் சயனித்திருக்கும் நாராயணன்.\nவடிவம் : அம்பு போன்ற வடிவில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு.\nஎழுத்துகள் : ஜு, ஜே, ஜோ, கா.\nதிருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:\nகற்பனை கிரகமான சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திருமால் அவதரித்த நட்சத்திரம். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்; சீரிய வழியில் பொருள் தேடுபவர்; நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி; செல்வந்தர் என்று கூறுகிறது.\nஜாதக அலங்காரம், கல்வி கேள்விகளில் சிறந்தவர், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர், ஆனால், தன்னை அண்டியவர்களுக்கு வாரி வழங்குபவர் என்று கூறுகிறது.\nயவன ஜாதகம், இவர்களை பல சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதன்; தைரியசாலி; தனவந்தன்; ஆயகலை அறுபத்துநான்கையும் கற்றவர் என்று கூறுகிறது..\nபிருகத் ஜாதகம், இவர்கள், நற்குணமுள்ள மனைவி உடையவர்; செல்வந்தன்; கீர்த்தி உடையவர் என்று கூறுகிறது.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வருந்திய வள்ளலாரைப்போல, மனிதநேயம் மிக்கவர். இவர்கள் மனதைப் போலவே தூய ஆடையை விரும்புவார்கள். உங்களுக்கென தனிக்கொள்கை உடையவராகவும் கோபப்பட்டு, உடனே சாந்தமடைபவராகவும் இருப்பார்கள். நடக்கும்போதும் வாகனத்தை இயக்கும்போதும் நாற்புறமும் பார்த்துச் செல்லும் ஜாக்கிரதை மிக்கவராகவும் பெண்களால் விரும்பப்படுபவராகவும் சுருண்டு, நீண்ட சிகை அழகு உடையவராகவும் வாசனைத் திரவியங்களை விரும்புபவராகவும் உள்ளங்கால் சற்றே உயர்ந்திருப்பவராகவும் இருப்பார்கள்.\nஎதிரிக்கும் உதவும் பரந்த மனம் கொண்டவர். லட்சியத்தை அடைவதில் பின்வாங்க மாட்டார்கள். 'தாயிற் சிறந்த கோயிலில்லை' என்று நினைப்பார்கள். கடல்கடந்து சென்றாலும், கலாசாரத்தை மறக்க மாட்டார்கள். இங்கிதமாகவும் இதமாகவும் பேசும் இவர்கள், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். நீதிமானாகவும் பழி பாவத்துக்கு அஞ்சி நடப்பவராகவும் வாழ்வார்கள்.\nமலையாள மொழியில், ‘ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான்’ என்ற ஒரு பழமொழி உள்ளது. அதற்கேற்ப எந்தப் பகுதியில் வாழ்கிறார்களோ அந்தப் பகுதியில் புகழடைவார்கள்.\nகடின உழைப்பால் முன்னேறி வெற்றிவாகை சூடுவார்கள். சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள். பசியைப் பொறுத்துக்கொள்ளாத இவர்கள் பாலால் ஆன இனிப்புகளை விரும்பி அதிகம் உண்பார்கள். அழகான உடலும், புன்னகை பூத்த முகமும் உடையவர். புலவராகவும் பண்டிதராகவும் சிறந்து விளங்குவார்கள்.\nநவீன ரக உடைகளை விரும்பி அணிவீர்கள். பழைய பொருள்களை விற்றுவிட்டு சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதில் விருப்பம் உடையவர். பெரிய முதலீடுகள் செய்து, பிரமாண்டமாகத் தொழில் நடத்துவார்கள். தெய்வ பலமுடையவர். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம், நாட்டியம் என்று கலைகளில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் கலைஞர்களை ஊக்குவிப்பவராகவும் இருப்பார்கள்.\n16 வயது முதல் 23 வயது வரை பொறுமையாக இருப்பது நல்லது. ஏனென்றால், கூடா நட்பால் பாதை தவறுவதற்கான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதம், பெற்றோரைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது போன்ற சூழ்நிலை உருவாகும். 24 வயதிலிருந்து இவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம், பெரிய அந்தஸ்து போன்றவை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள்.\n‘தேச சஞ்சாரி’ அதாவது, பிரயாணப் பிரியன் என்று காக்கேயர் நாடி என்னும் நூல் கூறுகிறது. மனைவிக்குப் பயந்து நடப்பவராகவும் அவள் மீது தீராத அன்பு கொண்டவராகவும் பிள்ளைகளை சொத்தாகக் கருதுபவராகவும் இருப்பார்கள். மனிதாபிமானம் உடையவராகவும் பொய் சொல்லாதவராகவும் விளங்குவார்கள்.\nஇவர்களில் பலர், முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள். மொழி ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, வங்கிப் பணி ஆகிய பணிகளில் இருப்பார்கள். பேராசிரியர், எழுத்தாளர், தொழிலதிபர் ஆகியோராக இருப்பார்கள். நீண்ட ஆயுள் உண்டு.\nதிருவோணம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:\nதிருவோணம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:\nமதுரை - கம்பம் வழித்தடத்திலுள்ள சுருளிமலைக் குன்றின் குகையில் அமர்ந்திருக்கு���் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.\nதிருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:\nதிருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்குதல் நலம்.\nதிருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:\nதிருப்புல்லாணியில் வீற்றிருக்கும் ஸ்ரீ கல்யாணவல்லி ஸ்ரீ பத்மாஸினி உடனுறை ஸ்ரீ ஆதிஜகந்நாதப் பெருமாளை வணங்குதல் நலம்.\nதிருவோணம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:\nகொல்லூரில் அருள்பாலிக்கும் மூகாம்பிகையை வணங்குதல் நலம்.\nசாதிக் பாஷா வரிசையில் சுப்ரமணியன் மரணமா - அறப்போர் எழுப்பும் சந்தேகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101995-bengaluru-court-order-on-admk-gs-pasted-in-party-head-quarters.html", "date_download": "2018-11-12T22:20:00Z", "digest": "sha1:CNVIDXIQIDK6BMT3FN3J62IOKQTZNI64", "length": 16452, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தடை நோட்டீஸ்! | Bengaluru court order on ADMK GS pasted in party head quarters", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:10 (12/09/2017)\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தடை நோட்டீஸ்\nஅ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, தினகரன் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.\nஇதையடுத்து கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி, பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பொதுக்குழுக் கூட்டம் நடத்தத் தடை விதித்து, பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ,தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநிலச் செயலாளருமான புகழேந்தியின் வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவு நகலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் அளித்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்ல��ம் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99693-this-story-about-thiruvannamalai-book-fair.html", "date_download": "2018-11-12T22:25:54Z", "digest": "sha1:I2JQNYUMQ52LR2ZQMMDX6L6G3RTDP6OR", "length": 22058, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "வறண்ட பூமியில் வாசிப்புக்கான விதை: லைக்ஸ் குவிக்கும் திருவண்ணாமலை புத்தக திருவிழா! | This story about Thiruvannamalai Book fair", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:25 (20/08/2017)\nவறண்ட பூமியில் வாசிப்புக்கான விதை: லைக்ஸ் குவிக்கும் திருவண்ணாமலை புத்தக திருவிழா\nமுதன் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா திருவண்ணாமலையில் நடக்கிறது.ஆன்மிக தலமான திருவண்ணாமலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களோ, இலக்கிய ஆளுமைகளோ கடந்த சில ஆண்டு முன்பு வரை கிடையாது. ஆனால் வாசிப்பின் உயிர் நாடி வறண்ட மண்ணில் துடிப்போடுதான் இருந்திருக்கிறது.\nநேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறது .வேலூர் ரோடு, அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசானி மைதானத்தில் புத்தகத் திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான முயற்சியை முன்னெடுத்துச் சென்றவர் கலெக��டர் பிரசாத் மு.வடரே. தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களின் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அனைத்துப் பள்ளிகளும் புத்தகத்திருவிழாவுக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி, அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக ஒரு புத்தகத்தையாவது வாங்கி வாசிப்பை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார். அதனால் ஒவ்வொரு ஒன்றியமாக தனியார் பள்ளி வானங்கள் மூலம் மாணவர்கள் புத்தகத் திருவிழாவை பார்வையிட அழைத்து வரப்படுகிறார்கள்.\nமாணவர்களின் கையில் வைத்திருக்கும் பத்து, இருபது ரூபாய்க்கு சிறுவர் கதைகள், திருக்குறள் புத்தகங்களை வாங்குகிறார்கள். அதைத் தாண்டி பொருட்காட்சியை காண்பது போன்ற பரவசம் புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் முகத்தில் காண முடிகிறது. அரசு ஊழியர்கள் புத்தகம் வாங்க 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கடன் உதவி கொடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி புத்தகத் திருவிழாவுக்கு வரும் அரசு ஊழியர்கள், இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ. வங்கியின் திருவண்ணாமலை கிளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் தங்களது ஏடி.எம்.கார்டை ஸ்வைப் செய்தால் பணம் கூடுதலாக ஏறிவிடும். அந்த பணம் ஆறு தவணையாக பிடித்தம் செய்யப்படுமாம். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள், ஆசிரியர்களுக்கு இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாள் மாலையிலும் தனி மேடையில், பாரதி கிருஷ்ண குமார், இயக்குநர்கள் மிஷ்கின், ராஜூ முருகன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பலர் பேச இருக்கிறார்கள். அனுமதியும் இலவசம். அதனால் தினமும் மாலை புத்தகத் திருவிழாவில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.\nஇதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயிடம் பேசும்போது,''திருவண்ணாமலை வரலாற்றில் இதுதான் பெரிய புத்தகத் திருவிழா. கலெக்டரின் ஆர்வம்தான் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. புத்தகத் திருவிழாவுக்கு வருபவர்களின் முகத்தில் சந்தோஷம், பூரிப்பும் தெரிகிறது. பெரிய திருவிழாவை பார்ப்பது போல் பார்த்துச் செல்கிறார்கள். ஈரோடு, சென்னை என பெரிய புத்தகத்திருவிழாக்களை சென்று பார்த்து வந்த நிலையில், திருவண்ணாமலையில் 120 ஸ்டால்களோடு,10 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு புத்தகத் திருவிழா நடப்பது மாவட்டத்தின் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது .\nவறண்ட பூமியில் வாசிப்புக்கான விதையை இந்த புத்தகத்திருவிழா விதைத்து விட்டது. இந்த புத்தகத் திருவிழா. குறிப்பாக இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரிய ஊக்கம் கொடுத்துள்ளது. ஆண்டுதோறும் இந்த புத்தகத் திருவிழாவை எதிர்பார்க்கிறோம். அனைவரும் வாசிப்பை நேசிப்பதோடு வழக்கமாக்கி கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு'' என்றார்.\nபுத்தகத்திருவிழா திருவண்ணாமலை book festivalthiruvannamalai\n'இந்தியாவுக்கான என் கனவு இதுதான்...' - கொளக்குடி அரசுப் பள்ளி மாணவியின் 'கோகோ' சபதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-11-12T23:34:43Z", "digest": "sha1:VRUABPACEWNBCVRJXCK5NC6PIYXI7AK2", "length": 22883, "nlines": 529, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: முத முதலா வரும் பாட்டு...", "raw_content": "\nமுத முதலா வரும் பாட்டு...\n நானும் ப்ளாக்கர்தான்.. நானும் ப்ளாக்கர்தான்..\nஒரு ஆறேழு மாசமா பலரும் எழுதின ப்ளாக்குகளை படிச்சு, ஆராஞ்சு பாத்ததன் விளைவா, யோசிச்சு பாத்து, நானும் ப்ளாக்கர் ஆகிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன் தமிழ் ப்ளாக்குலகம் பெற்ற பேறு தமிழ் ப்ளாக்குலகம் பெற்ற பேறு தமிழ் ப்ளாக்கர்களின் பாக்கியம்\nஆனா யாரும் கவலப்படாதீங்கோ, அங்க ஓட்டு போடு, இங்க ஒரு குத்து குத்துன்னெல்லாம் யாரையும் இப்ப‌த்திக்கு கேக்க மாட்டேன் ஏன்னா நானே இதுவரைக்கும் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்ல ஏன்னா நானே இதுவரைக்கும் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்ல\nஅதனால மக்களே, வாங்கோ, வாசிங்கோ, முடிஞ்சா கருத்து (மட்டும்) சொல்லுங்கோ இப்போதைக்கு நான் க்ளாஸுக்கு வந்த புதுப்புள்ளங்கறதால, ராகிங் பண்ணாம, எப்படி என் ப்ளாக், இன்னும் என்னென்ன பண்னலாம்னு மட்டும் சொல்லுங்கோ\nஎன்னப்பத்தி சின்ன அறிமுகம்: நான் இப்பத்திக்கு குடும்பத்தோட அபுதாபியில இருக்கேன். குடும்பம்னா புருசன், பொண்டாட்டி, புள்ளக்குட்டிதான்னு உங்களுக்கெல்லாம் தெரியும். அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சியெல்லாம் \"எக்ஸ்டன்டட் ஃபேமிலி\"யிலதானே வரும் சரிதானே நான் என் வூட்டுக்கார், 2 புள்ளங்களோட இருக்கேன். என் மூத்த புள்ள பேரு ஹுஸைன்; அதனால நான் ஹுஸைனம்மா. பேர்க்காரணம் புரிஞ்சுதா\nதமிழ் வலையுலகம் உங்களை வருக வருக என வரவேற்கிறது\nஉங்களவர் என்ன செய்யுறார், அவரை ப்ளாக்குள்ள இழுத்து விடலாமே\nஎங்கள் தல.. வால்பையனே நேரடியா வந்து வரவேற்பு சொல்லிட்டாரே.. நிச்சயமா பிரபல பதிவரா வருவீங்க...\nவால்பையன் & பீர்: வரவேற்புக்கு நன்றி\nமுதல் வரவேற்பே கொஞ்சம் வில்லங்கமான ஆள்ட்ட இருந்து\nபீர், நீங்க சொன்ன மாதிரி பதிவுலகத்துல எனக்கு ரொம்ப நல்ல எதிர்காலம்தான் இனி\n//உங்களவர் என்ன செய்யுறார், அவரை ப்ளாக்குள்ள இழுத்து விடலாமே\nஏன், நம்ம பீர், அ.மு.செய்யது, அப்துல்லா இவங்கல்லாம் உங்ககிட்ட மல்லுகட்டறது போதாதா\n//ஏன், நம்ம பீர், அ.மு.செய்யது, அப்துல்லா இவங்கல்லாம் உங்ககிட்ட மல்லுகட்டறது போதாதா\nமற்ற பதிவுகளில் கொன்சி குலாவி கொள்வோம்\nஅதே போல் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்னால் நான் தான் நிற்பேன்\nஎன்னிடம் பேசி ஜெயித்து விட்டு தான் நண்பர்களை தொட முடியும்\nசெய்யதும், பீரும் தனிபட்ட முறை���ில் எனது சிறந்த நண்பர்கள்\nஅடடே அல்ரெடி பிரபல பதிவரா ஆயிட்டிங்க போலிருக்கே\nவாங்க வாங்க ஹுசைன் அம்மா எப்படி இருக்கீங்க\nசெய்யதும், பீரும் தனிபட்ட முறையில் எனது சிறந்த நண்பர்கள்\nஷ‌ஃபிக்ஸ்: நனறி. ஆமாம், நானும் இப்ப பிரபலம் ஆயிட்டேன். (ஆனா, அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு தெரியல\n உங்கள் திறமைகளை முன்பே \"தமிழ்மணம்\" தளத்தில் கண்டு வியந்திருக்கிறேன். இப்ப பிளாக்கும் ஆரம்பிச்சுட்டீங்க இல்லையா\n//நானும் இப்ப பிரபலம் ஆயிட்டேன். (ஆனா, அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு தெரியல\nபுள்ளபூச்சிங்க ப்ளாக் அட்ரஸ் தரட்டுமா\nஎப்படி, நீங்க இப்ப செஞ்சுட்டிருக்கீங்களே, அதே மாதிரியா\n//புள்ளபூச்சிங்க ப்ளாக் அட்ரஸ் தரட்டுமா\nஉங்க ப்ளாக் அட்ரஸ் ஏற்கனவே இருக்கு. நன்றி\nஹஹஹ சொந்த பதிவுக்கே கமெண்டு போட்ட முதல் பதிவர்.. நீங்கதான்.\nநான் எப்பவுமே லேட்டாத்தான் வருவேன்...கலக்குங்க..\nஹஹஹ சொந்த பதிவுக்கே கமெண்டு போட்ட முதல் பதிவர்.. நீங்கதான்.//\nமுத போணி நாமளே பண்ணிருவோம்னு..ஹி..ஹி..\n//நான் எப்பவுமே லேட்டாத்தான் வருவேன்...கலக்குங்க.//\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டான்னு டயலாக் விடலையா\nவாலோட வம்புக்குப் போகாதீங்க - அம்புட்டுத்தான் சொல்லுவேன்\nஆமா மூத்த புள்ள பேரு ஹுஸைனு - அடுத்த புள்ள பேரு \nவூட்டுக்காரர் பேரு சொல்ல மாட்டீங்களாக்கும்\nநான் யார் நான் யார்\nமுத முதலா வரும் பாட்டு...\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/11/08/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:29:54Z", "digest": "sha1:XOK5X4NU2HZTC4JVJEL63BIOARYBOBES", "length": 4707, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "'மெரினா புரட்சி' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை..! | Jackiecinemas", "raw_content": "\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை..\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திர��க்கும் உண்மைகளைப் பேசும் M.S. ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த Censor Board Examination Committee எந்த காரணமும் சொல்லாமல் படத்தை Revising Committee க்கு அனுப்பினர்.\nதற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.\nIndian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.\nகாரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.\nதமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்.\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/191540", "date_download": "2018-11-12T22:00:35Z", "digest": "sha1:UE4CEQ4MHN5EEI2PWWT2GHQATSGD3R2W", "length": 20955, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "200 கோடி பயன்பாட்டாளர்களை கடந்தது பேஸ்புக்! - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\n200 கோடி பயன்பாட்டாளர்களை கடந்தது பேஸ்புக்\nபிறப்பு : - இறப்பு :\n200 கோடி பயன்பாட்டாளர்களை கடந்தது பேஸ்புக்\nபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடிகளை கடந்துள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.\nஉலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் பேஸ்புக் முன்னனியில் உள்ளது.\nஇதன் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் ப��ன்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.\nமார்ச் 31ஆம் திகதி வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.\nஇது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள மார்க், இன்று காலை வரை பேஸ்புக் சமூகத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளனர்.\nஉலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இதில் உங்களுடன் பயணிப்பது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக் வளர்ச்சி மற்ற சமூக வலைத்தளங்களை விட பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும்.\nநேரலை வீடியோ வசதி, கமெரா அம்சங்களில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களை மேலும் பேஸ்புக் கவர்ந்து வருகிறது.\nமேலும், வளர்ந்து வரும் நாடுகளில் குறைவாக உள்ள பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்க வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nPrevious: வித்தியா கொலை தொடர்பான முக்கிய சாட்சியம் இன்று வெளியாகுமா\n பரபரப்பை கிளப்பிய அனானிமஸ் குரூப்பின் வீடியோ\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல�� ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட���சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக��ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3896", "date_download": "2018-11-12T23:07:20Z", "digest": "sha1:F6EW2GXL3WULKV6WESVMR6TGEENDRSNU", "length": 13408, "nlines": 94, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெவ்வாய் 26 ஜூன் 2018 13:27:33\nஆளுநரைப் பற்றி சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்று பேரவை விதிகளை 1999ஆம் ஆண்டு மாற்றியது திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரி வித்துள்ளார். இது உண்மையா என்பதை திமுக விளக்கட்டும். ஆனால், அந்த விதிகளை திமுக ஏன் மாற்றியிருக்கும் என்பதற்கு மட்டும் காரணம் எல்லோருக்கும் தெரியும்.\n1993ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவின் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருந்த நேரம். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் சென்னாரெட்டி. ஆந்திராவில் மூன்றுமுறை முதல்வராக இருந்த அவரை, அந்த மாநில அரசியல் காரணமாக ஆளுநராக நியமித்தார் பிரதமர் நரசிம்மராவ். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலு வலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபணை எழுப்பினார். ஜெயலலிதா விட்டுவிடவில்லை\nஅதைத் தொடர்ந்து ஆளுநர் மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவதாக ஜெயலலிதா பலமுறை குற்றம்சாட்டினார். அவரை ஜெயலலிதா மரியாதைக்குக் கூட சந்திப்பதில்லை. இதற்கு காரணம் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி வழக்குத் தொடர மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆளுநர் ஒத்து ழைப்பு கொடுத்தார். சுப்பிரமணியன் சாமி கொடுத்த புகார் மனுக்���ளைப் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவற்றை விசாரிக்கவும் தொடங்கிவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு உரிய மரியாதையை ஜெயலலிதா கொடுப்பதில்லை என்ற விமர்சனம் பரவத்தொடங்கியது. எனவே, 1995ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரை ஏன் சந்திப்பதில்லை என்பதற்கு அபாண்டமான காரணத்தை வெளியிட்டார் ஜெயலலிதா. ஆளுநர் மாளிகைக்கு ஒருமுறை சென்றபோது, ஆளுநர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பேரவையிலேயே தெரிவித்தார். இதையடுத்து அன்றைக்கு நிதிய மைச்சராக இருந்த நெடுஞ்செழியன் ஆளுநரைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.\nஆனால், இப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக அரசு எதிர்க்க அஞ்சுகிறது. அவர் சட்டப்படிதான் ஆய்வு நடத்துவதாக முதல்வரும் அமைச்சர்களும் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆளுநரோ ஒருபடி மேலே போய் எதிர்க்கட்சிகளை நேரடியாகவே மிரட்டும் தொனியில் அறிக்கை வெளி யிடுகிறார்.\nஇதைக் கண்டிக்க வேண்டிய அதிமுக அமைதியாக இருக்கிறது. ஆனால், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் திமுக ஆளுநரைக் கண்டித்து தீவிரமாகப் போராடுகிறது. திமுகவின் போராட்டத்தை அடக்க ஆளுநரே நேரடியாக அதிகாரத்தை கையில் எடுக்கிற அளவுக்கு போயிருக்கிறார். தனது பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்று அவர் மிரட்டியிருக்கிறார்.\nநெருக்கடி நிலையில் மிசா சட்டத்துக்கே பயப்படாத கட்சி திமுக. ஆளுநரின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படாது என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக அறி விதார். இந்த விவகாரத்தை பேரவையில் பேச முயற்சித்தபோது ஆளுநரைப் பற்றிப் பேச பேரவை விதிகளில் இடம் இல்லை என்று சபாநாயகர் தனபால் கூறுகிறார்.\nசபாநாயகரின் இந்த மறுப்பு விவாதம் ஆனவுடன், இப்போது, ஆளுநரைப் பற்றி பேச தடைவிதிக்கும் விதிகளை மாற்றியதே திமுகதான் என்று ஜெயக்கு மார் கூறியிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு திமுக இந்த விதிகளைத் திருத்தியதாக ஜெயக்குமார் கூறுகிறார். அப்படியானால் இது மாற்றமுடியாத விதி அல்லவே. 1999 ஆம் ஆண்டு ஆளுநராக இருந்தவர் ஜெயலலிதாவின் தோழியான பாத்திமா பீவிதான். அவருக்கு எதிராக பேசுவதை ஏன் திமுக விரும்பவில்லை என்பது புரியவில்லை. அதையும்கூட ஜெயக்குமாரே கூற���யிருக்கலாம். அனேகமாக அதிமுகவினர் யாரும் ஆளுநரை அசிங்கமாக பேசிவிடக்கூடாது என்பதற்காக திமுக செய்திருக்கலாம் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.\nஆளுநரைப் பற்றிப் பேசத்தான் பேரவை விதிகளில் இடமில்லை. சரி போகட்டும். எஸ்.வி.சேகரைப் பற்றி பேசவும், குட்கா ஊழலைப் பற்றி பேசவும்கூட ஏன் சபாநாயகர் தடை விதித்தார் என்பதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimanithan.blogspot.com/2014/07/blog-post_17.html", "date_download": "2018-11-12T22:07:45Z", "digest": "sha1:BIHXAM7DPOTMFZI3PR5W4ZU54I7BQ6CU", "length": 9608, "nlines": 41, "source_domain": "panimanithan.blogspot.com", "title": "பனிமனிதன் விவாதங்கள்: இளங்கனவின் வண்ணங்களில்", "raw_content": "\nமீபத்தில் என் மகன் அஜிதனுடன் கலைக்கோட்பாடுகள் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தேன். ஒரு முதல்தரக்கலை எப்படியோ எதிர்மறை அழுத்தம் வழியாகப்பேசக்கூடியதாக ஆகிவிடுகிறது என்ற தன் தரப்பைச் சொல்லிக்கொண்டிருந்தான். சட்டென்று பனிமனிதனை நினைவுகூர்ந்தேன். அவனுக்கு எட்டுவயது இருந்தபோது, அவன் வாசிப்பதற்காக எழுதப்பட்ட நாவல் பனிமனிதன்.\nஇளமையிலேயே குழந்தைகளுக்கு நான் கதைகள் சொல்வதுண்டு. நான் வாசித்தவற்றைப்பற்றி அவர்களிடம் விவரிப்பதுண்டு. அனைத்தைப்பற்றியும் பேசுவேன். அது எனக்கொரு சவால். நான் புரிந்துகொண்டவற்றை அவ்வளவு எளிமையாக, அவ்வளவு குழந்தைத்தனமான உதாரணங்களுடன் சொல்லமுடியும் என்றால் எனக்கு அது சரியாகப் புரிந்துவிட்டது என்று பொருள். web of life என்பதை விளக்க ஒரு வண்ணத்துப்பூச்சி முட்டையிலிருந்து வெளிவருவதில் ஆரம்பித்து தொடர்ச்சியான கற்பனைநிகழ்ச்சிகள் வழியாக ஒன்றன்விளைவாக ஒன்றாக ஒரு காடு உருவாகி அது நகரமாவது வரை சொன்னதை இப்போது நினைவுகூர்கிறேன்.\nஅத்துடன் எனக்குப்பொதுவாக கதைகளின் உலகம்பிடிக்கும். நான் கதை எழுதுவதன் நோக்கம் பெரும்பாலும் நான் குதூகலமடைவதே. குழந்தைகளுக்கு கதைசொல்வதை இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். சற்றுமுன்புகூட ஒரு திரைப்படத்தின் கதையை அஜிதனுக்குச் சொல்லிவிட்டு மேலே வந்து இதை எழுதுகிறேன். இப்போது அவனுக்கு வயது 21. கதைசொல்வது வழியாக நாங்களிருவரும் ஒரு புதுநிலத்துக்குச் சென்றோம். அங்கே வாழ்ந்து மீண்டோம்\nகதைகள் வழியாக நாங்கள் சேர்ந்து வாழும் வெளியை அதிகரித்துக்கொண்டோம். வீடும் சாலைகளும் வயல்வெளியும் எல்லாம் எங்களுக்கு வாழக்கிடைத்த இடங்கள். பனிமலைகள், பள்ளத்தாக்குகள், மலையிடுக்குப்பாதைகள் வழியாக நாங்கள் கற்பனையில் வாழ்ந்தோம். வாழக்கிடைத்த இந்த வாழ்க்கையை பெரியதாக்கியபடியே சென்றோம். மேலும் அங்கே அன்னியர் இல்லை. நானும் குழந்தைகளும் மட்டுமே இருந்தோம். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாகப்புரிந்துகொண்டோம்.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலக்கியத்தின் வேலை இதுதானே என்ற எண்ணம் ஏற்படுகிறது. இலக்கியம் மனிதர்கள் இன்னும் விரிவான ஒரு வாழ்க்கையை இன்னும் அந்தரங்கமாக வாழ்வதற்காக உருவாக்கிக்கொள்வது மட்டும்தானே நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்த அந்த அந்தரங்கவெளியில்தான் என் வாசகர்களும் நானும் சேர்ந்து வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் அறிகிறோம்.\nபனிமனிதன் 1998 இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது.அன்று அதன் ஆசிரியர்பொறுப்பிலிருந்த என் நண்பரும் எழுத்தாளருமான மனோஜ் அதற்குக் காரணமாக அமைந்தார். அப்போது அனேகமாக ஒவ்வொரு வாரமும் அக்கதையை வாசித்து இளம்வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. ஓர் எழுத்தாளனாக எனக்கு உடனடி எதிர்வினைகள் வந்தது அதற்காகவே. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவுகூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத்தூண்டும் நாவலாகவே இது உள்ளது.\nபனிமனிதனை எழுதும்போது உற்சாகமான, துடிப்பான ஒரு சாகச உலகை உருவாக்கவேண்டுமென்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் வழக்கம்போல என்னுடைய தத்துவத்தேடல் அதிலும் ஊடுருவியது. உச்சத்தில் அது எதிர்மறை அழுத்தம் வழியாகவே தன் தரிசனத்தைப் பேசுகிறது. பேரிலக்கியங்கள் மீதான என் ஈர்ப்பின் விளைவென்றே அதை நினைக்கிறேன்\nகுழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தை பெரியவர்களும் அடையலாம். இதன் புதிய பதிப்பை வெளியிடும் நற்றிணை பதிப்பகத்துக்கு நன்றி\n[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் பனிமனிதன் புதிய பதிப்புக்கான முன்னுரை]\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119068", "date_download": "2018-11-12T23:31:16Z", "digest": "sha1:FV7V6W4GQC46B5DDXLZITCKD7CPYAFTZ", "length": 8585, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெட்ரோல் கொள்முதல் செய்ய தடை; அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ரவுகானி எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nபெட்ரோல் கொள்முதல் செய்ய தடை; அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ரவுகானி எச்சரிக்கை\nஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்ததற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.\nஆனால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.\nஇந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து இருந்தது.\nஈரானிடம் பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை விதித்தால், வளைகுடா முழுதும் பெட்ரோல் கொள்முதல் செய்யப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.\nஅரசு முறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஹசன் ரௌகானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்வதை முற்றிலும் நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் கூறியதன் அர்த்தம் அவர்களுக்கே புரியவில்லை. ஈரான் நாட்டின் பெட்ரோல் கொள்முதல் தடை செய்யப்பட்டால் வளைகுடா நாடுகளின் பெட்ரோல் கொள்முதலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் கொள்முதல் தடை பெட்ரோல் ரவுகானி எச்சரிக்கை 2018-07-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்\nபெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்\nபெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி\n2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்\nபெட்ரோல், டீசல் டோர் டெலிவரி, மத்திய அரசு பரிசீலனை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=96550", "date_download": "2018-11-12T23:30:11Z", "digest": "sha1:4DIVU3HE4SZV3CS2DWPR3OL2X5QEVHR4", "length": 7174, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு\nஇயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.\n2016-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள், அரசாங்கங்கள் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஆலிவர் ஹர்ட் குறிப்பாக அரசு சேவைகளை தனியார் மயமாக்கல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தார். மேலும் குறைந்த செலவில் உயர்தரமான சேவைகளை அரசுகள் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார்.\nஆலிவர் ஹர்ட் தனியார்மயம் நோபல் பரிசு பொருளாதாரம் 2016-10-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’- அமர்த்தியா சென்\nஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு : பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு\n2017ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு\nஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு\nகருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-complete-make-over-maaveeran-kittu-script-043777.html", "date_download": "2018-11-12T22:24:57Z", "digest": "sha1:G2OXU55JBD72VVJNNJXCAH2CE2ONVWJH", "length": 10899, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாவீரன் கிட்டு... திரைக்கதையில் ஒரு தடாலடி மாற்றம்! | A complete make over in Maaveeran Kittu script - Tamil Filmibeat", "raw_content": "\n» மாவீரன் கிட்டு... திரைக்கதையில் ஒரு தடாலடி மாற்றம்\nமாவீரன் கிட்டு... திரைக்கதையில் ஒரு தடாலடி மாற்றம்\nகடந்த வாரம் வெளியாகி பரவலான பாராட்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் கிட்டு படத்தின் திரைக்கதை அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களின் கருத்துக்கிணங்க, இரண்டாம் பாதியில் முக்கிய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nவிஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்க, சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி.\nஇந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. அதே நேரம், இடைவேளைக்குப் பிந்தைய திரைக்கதை அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும் என்று வந்த விமரிசனங்களைத் தொடர்ந்து இதன் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பான செய்திக்குறிப்பில், \"இன்றுமுதல் திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பகுதியில் திரைக்கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது,\" என்று கூறப்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: maaveeran kittu screenplay மாவீரன் கிட்டு திரைக்கதை சுசீந்திரன்\nசர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nவிஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது… புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/03/19090441/1151767/vakrakaliamman-temple-festival.vpf", "date_download": "2018-11-12T23:09:59Z", "digest": "sha1:IFS4LDDRNCCIWX3T7S537B2YGCL2C66D", "length": 13949, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி உக்கிரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா || vakrakaliamman temple festival", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி உக்கிரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா\nதிருச்சி தென்னூர் அண்ணா நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடைபெற்றது.\nதிருச்சி தென்னூர் அண்ணா நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடைபெற்றது.\nதிருச்சி தென்னூர் அண்ணா நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் யானை மீது பூத்தட்டை வைத்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஆட்டம், பாட்டத்துடன், பூத்தட்டுகளை எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.\nஅம்மன் மீது பூக்கள் சாற்றப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பூ பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் வாண வேடிக்கை நடந்தது. இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்த���்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nஇயேசு சொன்ன உவமைகள்: நேர்மையற்ற பணியாளன்\nமருதமலை கோவிலில் நாளை சூரசம்ஹார விழா\nகாஞ்சீபுரத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nதிருவண்ணாமலை மகா தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாட்டுடன் தொடங்கியது\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/08/17152218/1184450/Samsung-Galaxy-Note-8-Price-Cut.vpf", "date_download": "2018-11-12T23:06:34Z", "digest": "sha1:FKJS6VN32KYUF4DXS6OIBRO24OO4P2QX", "length": 17316, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் || Samsung Galaxy Note 8 Price Cut", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் விற்பன�� விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #note8\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #note8\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய வெளியீட்டுக்கு முன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.67,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோட் 8 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.55,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் வலைத்தளம் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய விலையில் கேலக்ஸி நோட் 8 விற்பனை செய்யப்படுகிறது.\nவிலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.4,000 வரை கேஷ்பேக் பெற முடியும். கேலக்ஸி நோட் 8 டூயல் பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக அமைந்தது. இதன் பிரைமரி கேமரா யூனிட் இரண்டு 12 எம்பி கேமராக்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே\n- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்\n- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ப்ளூடூத் 5.0, எல்டிஇ\n- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- 3300 எம்ஏஎச் பேட்டரி\n- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nதீபாவளி காலத்தில் மட்டும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சீன நிறுவனம்\nஓபன��� சேல் விற்பனைக்கு வரும் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புது டீசர்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் இருக்காதாம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nசாம்சங் 2019 ஃபிளிப் போன் அறிமுகம்\nசாம்சங் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nசாம்சங் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/01/02182247/1059689/Latest-WhatsApp-Alert-Modi-is-not-offering-free-recharge.vpf", "date_download": "2018-11-12T23:15:07Z", "digest": "sha1:WAC25DBXNJLEPVMJFUNBTU2HC7KY6EXX", "length": 5722, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Latest WhatsApp Alert Modi is not offering free recharge", "raw_content": "\nஇந்தியர்கள் அனைவருக்கும் ரூ.500 ரீசார்ஜ் செய்யும் மோடி - வாட்ஸ்அப்பில் பரவும் புதிய புரளி\nஇந்தியாவில் அனைத்து மொபைல் நெட்வொர்க்களையும் பயன்படுத்துவோருக்கு பிரதமர் மோடி ரூ.500 ரீசார்ஜ் செய்வதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரவி வருகிறது.\nஎன்க்ரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல்களை அனுப்ப வாடஸ்அப் இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது. இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க பிரபலமாக உள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு போலி தகவல்களை பரிமாறி கொள்ளவும் வாட்ஸ்அப் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nஅந்த வகையில் வாட்ஸ்அப்பில் வலம் வரும் புதிய குறுந்தகவல் ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மொபைல் போன்களுக்கு ரூ.500 ரீசார்ஜ் செய்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் வழங்கப்பட்டுள்ள லின்க்-ஐ கிளிக் செய்ததும் இலவச ரீசார்ஜ் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுவரை வெளியான போலி தகவல்களை போன்றே இம்முறை வெளியாகியிருக்கும் குறுந்தகவலும் போலியானது தான். இந்த லின்க் மூலம் ஹேக்கர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nகுறுந்தகவலில் பரப்பப்படும் லின்க் \"http://balance.modi-gov.in/\" என்ற முகவரி கொண்டுள்ளது. பொதுவாக அனைத்து அரசு இணையதளங்களின் இணைய முகவரிகளும் \".gov.in/\" என்றே முடியும். இங்கு வாட்ஸ்அப்பில் பரப்பட்டுள்ள தளத்தின் முகவரியில் பிரதமர் பெயர் கொண்டுள்ளது. இதனாலேயே இது போலி தளம் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nரூ.500 ரீசார்ஜ் என்ற தலைப்பில் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் சின்னங்களை கொண்டுள்ள இந்த இணையத்தளத்தில் உங்களின் மொபைல் நம்பர், டெலிகாம் நிறுவனம், மற்றும் மாநிலம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரீசார்ஜ் தொகையை பதிவு செய்ய வேண்டும்.\nஅனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியதும் ரீசார்ஜ் வெற்றிகரமாக நிறைவுற்றதாக தகவலும் வருகிறது. இவை அனைத்துமே உங்களை ஏமாற்றுவதற்கே என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.\nமுன்னதாக இதே போன்ற போலி தகவல் ஒன்று வாட்ஸ்அப்பில் பரவியது. இதில் வாட்ஸ்அப் வீடியோ கால் ��ம்சத்தை பெற குறிப்பிட்ட லின்க்-ஐ கிளிக் செய்ய கோரியது. அவ்வப்போது போலி தகவல்கள் பரப்ப பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 160 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82512/", "date_download": "2018-11-12T23:18:10Z", "digest": "sha1:IEJ2F3IIRX2MHHZZONWL4IUJK4YVR2HN", "length": 10351, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "திருகோணமலை உப்புவெளியிலும் வாள்வீச்சு சமர்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை உப்புவெளியிலும் வாள்வீச்சு சமர்….\nதிருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்\nகுறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் ஒன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆலயத்திற்குச் சென்ற திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் சல்லி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு குழுவினருக்கும் இடையேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஉப்புவெளி காவல்துறை திருகோணமலை வாள்வெட்டுச் சம்பவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்த�� ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஜனாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டும் ஊடகங்களை முடக்குவதை ஏற்க முடியாது…\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் – மிஹின் லங்கா மீதான விசாரணை தொடர்கிறது…\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/admk-14", "date_download": "2018-11-12T23:09:55Z", "digest": "sha1:7IFGCKVINAX5BBSX2GLH6N35LVZ5VMKB", "length": 9011, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "இரட்டை இலை சின்னம் வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome செய்திகள் இரட்டை இலை சின்னம் வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக, தினகரன், சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில், சின்னங்கள் தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுத்து வருவதாகவும், அந்த வகையில், இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தரப்புக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க, ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.\nPrevious articleபல்வே��ு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்\nNext articleபிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/02/blog-post_428.html", "date_download": "2018-11-12T22:08:15Z", "digest": "sha1:G2RIYYJFLNWDH4GJTCFI3FPGYPDDHUQT", "length": 2352, "nlines": 46, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nசெல்லாக் காசு ஆகி விடுவீர்கள்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_75.html", "date_download": "2018-11-12T23:05:45Z", "digest": "sha1:6S43QME3HL6757GXZ7LWCAYNCCMTTRQO", "length": 19568, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அறிவாளி, ஆனால்...", "raw_content": "\nநண்பர் ஒருவரின் மகன். பொறியியல் படித்து விட்டு, மேலாண்மையும் படித்தவர். ஆமாம், படிப்பில் `Golden combination’ என்று ஐஐடியில் படித்துவிட்டு ஐஐஎம்-ல் படித்தவர்களைக் கொண்டாடுவார்களே அது போல. உடம்பெல்லாம் மூளை. ஆள் பலே கெட்டிக்காரர். ஆறு அடி உயரம். கூரிய மூக்கு. ஊடுருவும் சல்லடைக் கண் பார்வை. யாரையும் எள்ளி நகையாடும் ஏளனச் சிரிப்பு. எப்பவும், `எனக்குத் தெரியும், ஆனால் உனக்குத் தெரியாதே’ எனச் சொல்லாமல் சொல்லும் அலட்சியப் போக்கு. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் சேர்ந்தார். மிகக் கடுமையான போட்டிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ஆண்டுச் சம்பளம் எட்டு இலக்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. நண்பர் தன் மகனின் பெ���ுமைகளை அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொள்வார். அதே சமயம், மகன் தன்னையே மதிக்கவில்லை என வருத்தமும் பட்டுக் கொள்வார். `அப்பா நீயெல்லாம் வேஸ்ட். உன் வயசுக்கு ஏதாவது சாதித்திருக்க வேண்டாமா சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற மாதிரி ஒரே ஊரில், ஒரே வங்கியில் சாதாரண வேலையில் காலத்தை வீணடித்து விட்டாய்’ என என்னைக் கேட்டுச் சிறுமைப் படுத்துகிறான் எனப் பொருமுவார். சரி, இந்த மகா புத்திசாலி நிறுவனத்தில் என்னென்ன சாதித்தார் என நண்பரைக் கேட்டேன். அவரது பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மகனை வேலையை விட்டு விடச் சொல்லி விட்டார்களாம். எப்பப் பார்த்தாலும் தனது அறிவைப் பறைசாற்றுவாராம். ஆனால் மற்றவர்களிடம் எந்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டாராம். எனவே அவரது அறிவு அந்நிறுவனத்திற்குப் பயன்படாது போயிற்று. அவருடைய மேலதிகாரி அவரிடம், `நீங்கள் அசாத்திய புத்திசாலி என்பதை மறுக்கவில்லை. உங்களை நாங்கள் தேர்வு செய்தது உங்கள் அறிவினால் என்பது உண்மையே. அது முடிந்த கதை. ஆனால், உங்களுக்குச் சம்பளம் கொடுப்பது அதற்கல்ல, அது நீங்கள் செய்யும் பணிக்காக’ என்று கூறியிருக்கின்றனர். இந்த உண்மை எந்தப் பணியாளருக்கும் பொருந்துமல்லவா சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற மாதிரி ஒரே ஊரில், ஒரே வங்கியில் சாதாரண வேலையில் காலத்தை வீணடித்து விட்டாய்’ என என்னைக் கேட்டுச் சிறுமைப் படுத்துகிறான் எனப் பொருமுவார். சரி, இந்த மகா புத்திசாலி நிறுவனத்தில் என்னென்ன சாதித்தார் என நண்பரைக் கேட்டேன். அவரது பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மகனை வேலையை விட்டு விடச் சொல்லி விட்டார்களாம். எப்பப் பார்த்தாலும் தனது அறிவைப் பறைசாற்றுவாராம். ஆனால் மற்றவர்களிடம் எந்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டாராம். எனவே அவரது அறிவு அந்நிறுவனத்திற்குப் பயன்படாது போயிற்று. அவருடைய மேலதிகாரி அவரிடம், `நீங்கள் அசாத்திய புத்திசாலி என்பதை மறுக்கவில்லை. உங்களை நாங்கள் தேர்வு செய்தது உங்கள் அறிவினால் என்பது உண்மையே. அது முடிந்த கதை. ஆனால், உங்களுக்குச் சம்பளம் கொடுப்பது அதற்கல்ல, அது நீங்கள் செய்யும் பணிக்காக’ என்று கூறியிருக்கின்றனர். இந்த உண்மை எந்தப் பணியாளருக்கும் பொருந்துமல்லவா `அறிவு இருந்தும், திற��ையைப் பயன்படுத்தா விட்டால், உலகம் அவனை மதிக்காது’ என்பது சாணக்கியர் கூற்று. இது மறுக்க முடியாத உண்மை அல்லவா `அறிவு இருந்தும், திறமையைப் பயன்படுத்தா விட்டால், உலகம் அவனை மதிக்காது’ என்பது சாணக்கியர் கூற்று. இது மறுக்க முடியாத உண்மை அல்லவா எந்தப் பொருளும் இருப்பதால் மட்டுமே பலனில்லை. அது பயன்படுத்தப்பட்டால் தானே பலன் எந்தப் பொருளும் இருப்பதால் மட்டுமே பலனில்லை. அது பயன்படுத்தப்பட்டால் தானே பலன் `எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் என்பதால்தான் நான் அறிவாளி’ என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ். அருமையான கோட் சூட் வைத்திருப்பவர் அதை 5 ஆண்டுகளில் ஒரு முறை கூடப் போட வாய்ப்பில்லை என்றால் `எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் என்பதால்தான் நான் அறிவாளி’ என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ். அருமையான கோட் சூட் வைத்திருப்பவர் அதை 5 ஆண்டுகளில் ஒரு முறை கூடப் போட வாய்ப்பில்லை என்றால் பட்டு சேலையோ, வைர நகையோ, அணிவதில் தானே உண்மையான மகிழ்ச்சி, பலன் பட்டு சேலையோ, வைர நகையோ, அணிவதில் தானே உண்மையான மகிழ்ச்சி, பலன் விலை உயர்ந்த கார்களை வாங்கிப் போர்ட்டிகோவில் நிறுத்துவதே சிலருக்குப் பெரும் பயனாய் இருப்பது வேறு விஷயம். செட்டிநாட்டுக் கல்யாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.இன்றும் கூட சில திருமணங்களில் பெண்ணுக்குச் சீராக வைரம், தங்கம், வெள்ளியுடன் பித்தளை, எவர் சில்வர், மரச் சாமான்கள் என அடுக்கடுக்காய் கொடுப்பார்கள். அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்றவை கூட மிக நேர்த்தியாகக் கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கும். அடடா, இவற்றில் ஓரிரண்டையாவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்களே, இவை இருந்தென்ன பலன் எனப் பலர் நினைப்பதுண்டு. சரி, அறிவு நிறைய இருந்தும், சிலர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அதாங்க தயக்கம், பயம். `செய்து தான் பார்ப்போமே’ என்று துணிச்சலாக இறங்கி விட மாட்டார்கள் இந்தத் `தயக்கத் திலகங்கள்’. தம்பி, நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள, புத்தகத்தில் படித்தால் போதாதே, தண்ணீரில் இறங்கவும் வேண்டுமில்லையா விலை உயர்ந்த கார்களை வாங்கிப் போர்ட்டிகோவில் நிறுத்துவதே சிலருக்குப் பெரும் பயனாய் இருப்பது வேறு வ���ஷயம். செட்டிநாட்டுக் கல்யாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.இன்றும் கூட சில திருமணங்களில் பெண்ணுக்குச் சீராக வைரம், தங்கம், வெள்ளியுடன் பித்தளை, எவர் சில்வர், மரச் சாமான்கள் என அடுக்கடுக்காய் கொடுப்பார்கள். அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்றவை கூட மிக நேர்த்தியாகக் கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கும். அடடா, இவற்றில் ஓரிரண்டையாவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்களே, இவை இருந்தென்ன பலன் எனப் பலர் நினைப்பதுண்டு. சரி, அறிவு நிறைய இருந்தும், சிலர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அதாங்க தயக்கம், பயம். `செய்து தான் பார்ப்போமே’ என்று துணிச்சலாக இறங்கி விட மாட்டார்கள் இந்தத் `தயக்கத் திலகங்கள்’. தம்பி, நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள, புத்தகத்தில் படித்தால் போதாதே, தண்ணீரில் இறங்கவும் வேண்டுமில்லையா இன்றைய உலகில், கடினமாய் உழைத்தால் போதாது, சாமர்த்தியமாய் பிழைத்துக் கொள்ளவும் தெரியணும் என்பார்கள். `நீங்கள் செய்யக்கூடியது உங்கள் திறமையைப் பொறுத்தது. செய்வது உங்கள் ஊக்கத்தைப் பொறுத்தது. சிறப்பாகச் செய்வது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்தது’ என்கிறார் அமெரிக்கக் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான லோ ஹோல்ட்ஜ். இதற்கு எளிய வழி நமது முன்னேற்றத்திற்குத் தேவையானவர்களுடன், உதவக் கூடியவர்களுடன் நட்புப் பாலம் அமைத்துக் கொள்வது (networking) தானே இன்றைய உலகில், கடினமாய் உழைத்தால் போதாது, சாமர்த்தியமாய் பிழைத்துக் கொள்ளவும் தெரியணும் என்பார்கள். `நீங்கள் செய்யக்கூடியது உங்கள் திறமையைப் பொறுத்தது. செய்வது உங்கள் ஊக்கத்தைப் பொறுத்தது. சிறப்பாகச் செய்வது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்தது’ என்கிறார் அமெரிக்கக் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான லோ ஹோல்ட்ஜ். இதற்கு எளிய வழி நமது முன்னேற்றத்திற்குத் தேவையானவர்களுடன், உதவக் கூடியவர்களுடன் நட்புப் பாலம் அமைத்துக் கொள்வது (networking) தானே மேலும் பலரும் தம் திறமையை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லையே. `நம்மால் செய்ய முடிந்தவை எல்லாவற்றையும் நாம் செய்து விட்டோமென்றால், நாம் நம்மையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விடுவோம்' என்கிறார் கண்டுபிடிப்புக்களுக்குப் பேர் போன தாமஸ் ஆல்வா எடிஸன். என்னங்க, ஒருவரை உலகம் அவர் எவ்வளவு அறிவாளி என்பதற்காக மதிக்காது, எவ்வளவு திறமையைத் தம் செயலில் காட்டுகிறார் என்பதை வைத்தே மதிக்கும் எனச் சாணக்கியர் சொல்வது முற்றிலும் சரி தானே\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவ��லான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/64", "date_download": "2018-11-12T22:29:16Z", "digest": "sha1:OFEFEEJG2T22KP5FEUHDI7WPEB2T6LGP", "length": 7393, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n64 ) சுந்தர சண்முகனார் கடலுக்கு 'முந்நீர்' என்ற பெயர் தமிழில் உள்ளது. ஆற்ற�� நீர், வேற்று நீர் (மழை), ஊற்றுநீர் (அடி ஊற்று) என்னும் மூவகை நீரையுடையது எனவும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூவகைத் தொழில் புரிவது எனவும் சிலரால் பெயர்க் காரணம் கூறப்படுகின்றது. இதனினும், கிழக்கு (வங்கக் கடல்), மேற்கு (அரபிக் கடல்) தெற்கு (இந்துமா கடல்) ஆகிய மூன்று திக்கு களிலும் உள்ள நீர்ப் பகுதியாதலின் முந்நீர்' என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமான தாகும். எனவே, முந்நீர் என்னும் பெயர் தெளிவானது. ஒருவேளை, இந்த மூன்று பக்கக் கடலுடன், தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் நடுவே உள்ள கடல் பகுதியையும் சேர்த்து நான்கு கடல் என்பது கூறப் பட்டிருக்குமோ ஆய்வுக்கு உரியது இது. தனி அன்று, பொது முடிசூட்டிக் கொள்ள வரச் சொன்ன தயரதனின் மாளிகைக்கு இராமன் தேரில் சென்றதைக் கண்ட மக்கள், பல பேசிக் கொண்டனர். அவற்றுள் ஒன்று. இனி உலகில் தீவினைகளும் துயரங்களும் அற்றுப்போகும். இனி இவ்வுலகம் தனித் தனியாய்ப் பலரால் அரசாளப் படாமல், பொதுவாய் இராமன் ஒருவனால் அரசாளப் படும் என்றனர். பாடல் பகுதி: பாவமும் அருந்துயரும் வேர் பறியும் என்பார்; பூவலயம் இன்று தனி அன்று; பொது என்பார் (102) இந்தப் பாடலுக்கு எதிர் மாறானது போன்ற ஒரு கருத்தைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரர் கூறியிருக்கிறார். அதாவது, உலகம் பல அரசர்கள் ஆளக்கூடியதாய்ப் பல ரு க் கு ம் பொதுவானதாய் இல்லாமல், தனி ஒருவர்க்கே உரியதாய்த் தனி ஒர் அரசராய்த் தாமே ஆளக் கூடிய பேரரசர்க்கும் சரிஎளிய வேடன் ஒருவனுக்கும் சரி- அனைவருக்குமே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-house-inside-actress-keerthi-suresh/", "date_download": "2018-11-12T22:53:11Z", "digest": "sha1:6QLJ6UC5ORT352ME6CSHKMNSHFOBYZPB", "length": 8596, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ்.! - Cinemapettai", "raw_content": "\nHome News தளபதி விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ்.\nதளபதி விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ்.\nவிஜய் முன்னணி நடிகர்களில் உச்சகட்ட நடிகர் ஆவார் இவரின் ரசிகர்கள் கூட்டம் யாராலையும் கணிக்க முடியாது அதே போல் பல நடி���ர்கள் நடிகைகள் கூட விஜய் ரசிகராக இருக்கிறார்கள்.\nஅப்படிதான் இந்த நடிகையும் விஜய்யின் தீவிர ரசிகையாம் ஆம் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் தீவிர ரசிகை இவர் விஜய்யின் பிறந்த நாளுக்கு விஜய் படத்தை வரைந்த ஓர் ஓவியத்தை பரிசாக கொடுத்துள்ளார்.\nநேற்று விஜய்யை பார்க்க நடிகர் பார்த்திபன் சென்றுள்ளார் அப்பொழுது விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் நடிகர் பார்த்திபன் அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் அதில் பின்புறம் கீர்த்தி பரிசளித்த படத்தை விஜய் மாட்டி வைத்திருந்தது தெரிந்தது, இதோ\nஅலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..\nசிரிப்பில் கூட இதயம் விஜயம்\nஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்\nஅலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..,அமைதியாய்…அந்த உயர் நட்சத்திரம். ,சிரிப்பில் கூட இதயம் விஜயம்\nமகனின் பெருமை பூரிப்பாக,ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட ���ாட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-11-12T23:05:34Z", "digest": "sha1:WQFCWI6YK6JEYURB5NGRKTBGIE6MRRXJ", "length": 10779, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இலட்சியத்தைக் கைவிட்டு கூட்டமைப்பு பயணிக்க முடியாது: கோடிஸ்வரன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nஇலட்சியத்தைக் கைவிட்டு கூட்டமைப்பு பயணிக்க முடியாது: கோடிஸ்வரன்\nஇலட்சியத்தைக் கைவிட்டு கூட்டமைப்பு பயணிக்க முடியாது: கோடிஸ்வரன்\nஇலட்சியத்தைக் கைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு பாதையில் பயணிக்க முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n‘அனைத்து உரிமைகளுடனும் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் தமது உயிரை ஆகுதியாக்கியுள்ளனர். அவர்களின் கனவுகளையும் இலட்சியத்தினையும் நாங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாகவுள்ளோம்.\nபல்வேறு அழுத்தங்களுக்க��� மத்தியிலும் தமிழர்களின் உரிமையினை வென்றெடுப்பதற்காக தியாக மனப்பான்மையுடன் ஒரு தந்திரோபாய செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மேற்கொண்டு வருகின்றார். அவரின் கரத்தினை நாங்கள் பலப்படுத்தவேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தேசியத்தினை வெல்வதற்காக தமிழர்களின் உரிமையினை வெற்றிகொள்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. இன்று உயர்ந்த நிலையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒவ்வொரு தமிழர்களும் தங்களது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர்.அந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது.\nதமிழர்கள் சுயநிர்ணயத்துடன் வாழும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிக்கொண்டிருக்கும்.அதற்கான வலுவினை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வழங்கவேண்டும்’ என வெர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – ரிசாட்\n225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெ\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் நீதிமன்றம் நாளை தீர்மானிக்கவுள்ளது – சுமந்திரன்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் நீதிமன்றம் நாளை தீர்மானிக்கவுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்\nநீதியும் சட்டவாக்கமும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என சஜித் நம்பிக்கை\nநீதியும் சட்டவாக்கமும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும்\nபிரதமரின் முகத்தை பார்க்கமுடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றை கலைக்க முடியுமா\nபிரதமரின் முகத்தை பார்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என ஜனாதிபதி ச\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் – உயர்நீதிமன்ற வியாக்கியானம் நாளை\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நாளை காலை வரை\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதல��ைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39310/", "date_download": "2018-11-12T21:58:08Z", "digest": "sha1:W3BA23QZ7RXNBUDQ4NY63LLG6WKBVTFF", "length": 10379, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நியூயோரிக்கில நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா மற்றும் பாப்லோ ஜோடி அமெரிக்க ஜோடியான பெரேட்லி க்ளான், ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 1-6 6-3 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.\nஅதே போல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சுயாய் பெங் ஜோடி முதல் சுற்றில் குரோஷிய ஜோடியான பெட்ரா மாட்ரிக் மற்றும் டோனா வேகிக்கை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nTags2வது சுற்றுக்கு Rohan Bopanna Sania Mirza us open tennis 2017 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி சானியா மிர்சா முன்னேற்றம் ரோஹன் போபண்ணா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nபிரதான செய்திகள் • விளையாட��டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி\nஅதிக முறை ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்:-\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டியில்; நடால் வெற்றி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3332", "date_download": "2018-11-12T22:33:22Z", "digest": "sha1:QUO6N2GPPYGRJR3IQP3MMYNT4447P3I3", "length": 7182, "nlines": 110, "source_domain": "kadayanallur.org", "title": "என் பிள்ளை.. |", "raw_content": "\nஇன்டர்நெட் மற்றும் “டிவி’யால் கு��ும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து\n2010 – தழைத்தோங்கிய குடும்ப ஜனநாயகம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3744", "date_download": "2018-11-12T22:51:48Z", "digest": "sha1:JMK6G37QOOI4LLY27DKMWA4N6VFRAUKQ", "length": 6909, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே சிண்டு முடிய வேண்டாம்: அமைச்சர் பேட்டி\nகாவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் பேட்டி அளித்துள்ளார்.காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு என அவர் தெரிவித்தார். காவிரி விகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டே தீரவேண்டும். காவிரி நீர் மேலாண் ஆணையம், அதிகாரம் படைத்த அமைப்பு தான் என்று ஜெயக்குமார் கூறினார்.\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பாதிக்கும் என அவர��� கூறினார். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வாட்வரி குறைக்கப்படாது. வரி வருவாயை இழக்க மாநில அரசு தயா ராக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅதன் பின்னர் பேசிய அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே கருத்துவேறுபாடு இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே சிண்டு முடிய வேண்டாம் என்றும் கூறினார். இடஒதுக்கீட்டில் பெண்களுக்காக சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-11-12T23:31:24Z", "digest": "sha1:DCIAM2GANTTLHZT7J7JAERJBUOSYVFCI", "length": 4718, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழில் நீட் தேர்வு Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nTag Archives: தமிழில் நீட் தேர்வு\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி பிறப்பித்த ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளி���் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ...\nதமிழில் நீட் தேர்வு; சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு\nநீட் தேர்வில் உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1165342.html", "date_download": "2018-11-12T22:48:35Z", "digest": "sha1:FCASTZRIWPPTASLM5U5SICE33QEZGPV3", "length": 11054, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "புதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே..!! – Athirady News ;", "raw_content": "\nபுதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே..\nபுதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே..\nதமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள்.\nஇந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். பத்மாவத் படம் வசூல், கான் நடிகர்களை மிஞ்சிவிட்டது என்று பேசினார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள்தான்.\nஅவர்களுக்கு என்னால் என்ன திருப்பி கொடுக்க முடியும் எனக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான். எனவே நல்ல படங்கள் தயாரித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன்.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.\nபெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவர் கைது..\nபாக��ஸ்தானில் கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் குல் புஹாரி வீடு திரும்பினார்..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121691.html", "date_download": "2018-11-12T22:44:19Z", "digest": "sha1:HJRQHVQDM4QHOXUJFSAZDMRM4FMUARU6", "length": 17331, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "நிரவ் மோடியை கைது செய்ய சர்வதேச போலீசை நாடியது சி.பி.ஐ…!! – Athirady News ;", "raw_content": "\nநிரவ் மோடியை கைது செய்ய சர்வதேச போலீசை நாடியது சி.பி.ஐ…\nநிரவ் மோடியை கைது செய்ய சர்வதேச போலீசை நாடியது சி.பி.ஐ…\nமும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் சுமார் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி (வயது 46), அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டவர்கள் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தது.\nஇதில் கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக கடந்த மாதம் 31-ந்தேதி சி.பி.ஐ. முதலில் வழக்கு பதிவு செய்திருந்தது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் அதாவது கடந்த 13-ந்தேதியே மேலும் ரூ.11,400 கோடி அளவு மோசடி நடந்திருப்பதாக நிரவ் மோடி மீது வங்கி நிர்வாகம் 2 புகார்களை அளித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஆனால் இந்த மோசடி தொடர்பாக வழக்கு பதியப்படும் முன்பே நிரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். நிரவ் மோடியும், நிஷாலும் கடந்த மாதம் 1-ந்தேதி வெளிநாடு தப்பிய நிலையில், அமியும், மெகுல் சோக்‌ஷியும் கடந்த மாதம் 6-ந்தேதி தப்பி ஓடி உள்ளனர்.\nஅவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், இதற்காக சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவியை நாடியுள்ளனர். இதற்காக உறுப்பு நாட்டை சேர்ந்த குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க பிறப்பிக்கப்படும் பரவல் அறிவிப்பை (டிபியூஷன் நோட்டீஸ்) வெளியிடுமாறு சர்வதேச போலீசை கேட்டுக்கொண்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதன் மூலம் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் மறைவிடத்தை ஓரிரு நாட்களுக்குள் கண்டுபிடிக்க முடியும் என சி.பி.ஐ. நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.\nஇந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரே புகாராக அளிக்காமல், தவணை முறையில் புகார் செய்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. பதிவு செய்த ரூ.280 கோடி மோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜராகுமாறு நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி ஆகியோருக்கு நேற்று சம்மன் அளிக்கப்பட்டது. இந்த சம்மனை இருவரின் நிறுவனங்களின் இயக்குனர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினர்.\nமுன்னதாக இந்த வழக்கில் மோடி மற்றும் சோக்‌ஷிக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.5100 கோ���ி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே மெகுல் சோக்‌ஷி மீது நேற்று மேலும் ஒரு வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். இது கடந்த 13-ந்தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்டதாகவும், இது ரூ.4,886 கோடி இழப்பு தொடர்பானது என்றும் சி.பி.ஐ. நிர்வாகம் கூறியுள்ளது.\nஇதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி மும்பை, புனே, சூரத், ஜெய்ப்பூர், ஐதராபாத் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடந்தது.\nபள்ளி துப்பாக்கிச்சூட்டில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுத்து நிறுத்துவதில் எப்.பி.ஐ.க்கு தோல்வி..\nகல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் 196 வது கொடியேற்ற விழா…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189484.html", "date_download": "2018-11-12T22:34:36Z", "digest": "sha1:GVOUYDRTOLHF7L4BJBCWPK3ZMQMXYMRR", "length": 13616, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பெண்களின் பிரச்சினைகளில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் பிரதேச சபை உறுப்பினர் செல்வராணி..!! – Athirady News ;", "raw_content": "\nபெண்களின் பிரச்சினைகளில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் பிரதேச சபை உறுப்பினர் செல்வராணி..\nபெண்களின் பிரச்சினைகளில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் பிரதேச சபை உறுப்பினர் செல்வராணி..\nகிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் தர்மலிங்கம் செல்வராணி பிரேரணை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.\nநேற்று(13) கரைச்சி பிரதேச சபையின்ஆறாவது அமர்வின் போதே அவர் இப் பிரேணையை முன்வைத்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மதுபான உறபத்தி, தொழில் வாய்ப்பின்மை, போன்றவற்றாலும், ஏனைய காரணிகளாலும் அவர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்கு விசேட அலகொன்றை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர்\nகிளிநொச்சியில் பெண்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு பொதுச் சந்தையில் இடம் ஒன்றினையும் ஒதுக்கீடு செய்து தருவதோடு, புதிதான அமைக்கப்பட்டு வருகின்ற கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்தியோகமாக அறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.\nஇதனை கரைச்சி பிரதேச சபை ஏற்றுக்கொண்டதோடு, ஏற்கனவே காணப்படுகின்ற நான்கு குழுக்களுக்கு மேலதிகமாக ஜந்தாவது குழு ஒன்றையும் உருவாக்கி பெண்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nஇந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி..\nபேனரில் உள்ள அரசியல்.. திமுகவில் நடக்க போகும் மாற்றத்தை சூசகமாக சொன்ன பிளக்ஸ்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொ���ைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_906.html", "date_download": "2018-11-12T22:21:46Z", "digest": "sha1:EEKXCFYUTFJBFGSPJEPRBSK7T77IL7CQ", "length": 49782, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கல்ல என்பதும், கல்முனை விவகாரமும்...!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கல்ல என்பதும், கல்முனை விவகாரமும்...\nபலஸ்தீனர்களின் ஈமானிய பலத்தினையும் சமூக உணர்வினையும் படிப்பினையாக கொண்டு கல்முனை நகரை பாதுகாப்பதற்கான முழுமையான நடவடிக்கையில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு இறங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட இளைஞர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nகல்முனை நலனுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பலஸ்தீனத்தின் நகரமான ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அரசு அறிவித்ததனை எதிர்த்து பலஸ்தீன அரசும் மக்களும் அமெரிக்காவை மிகக் கடுமையான முறையில் கண்டித்தமையினால் பலஸ்தீன அரசுக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்த 251 மில்லியன் டொலர்; நிதியினை நிறுத்துவதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபலஸ்தீன அரசையும் மக்களையும் தண்டிக்கும் வகையில் விடுக்கப்பட்ட அவ்வறிவித்தல் தொடர்பில், இவ்வாறு நிதியினை நிறுத்தி அமெரிக்கா அச்சுறுத்த முடியாத��� என்றும் பலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானதல்ல என்றும் பலஸ்தீன அரசும் மக்களும் திடகாத்திரமாக கூறியுள்ளனர். தமது நகரான ஜெரூசலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காக அந்நிதிகளை இழந்துள்ளதோடு அமெரிக்காவுக்கு எதிரான ஆர்பாட்டங்களின்போது இளைஞர்களின் உயிர்களையும் இழந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\nபலஸ்தீன மக்களின் அக்கூற்றினை இலங்கை முஸ்லிம்கள் உற்று நோக்க வேண்டியுள்ளது. இதேபோன்ற விடயம் இன்று கல்முனை மாநகரத்தில் அரங்கேற்றப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் முகவெற்றிலையாக கல்முனை மாநகரம் இருந்துவிடக் கூடாது என்பதற்காக கல்முனையினை சிதைக்க சில இனவாதிகள் கங்கனம்கட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.\nபல தசாப்த காலமாக மிக ஒற்றுமையாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழுகின்ற இந்த கல்முனை நகரத்தில் நிலத்தொடர்பற்ற ரீதியில் ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டுமென சில சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள், இளைஞர்கள் பலஸ்தீன மக்களின் அந்த உறுதியான கொள்கையினை நினைத்துப் பார்க்க வேண்டும், இலங்கை நாணயப் பெறுமதியில் கிட்டத்தட்ட 4000 கோடி ருபாவை இளந்தாலும் பறவாயில்லை தங்களுடைய ஜெரூசலம் நகரத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாடு எங்களுகு;கு ஒரு படிப்பினையை உணர்த்துகின்றது.\nஎங்கள் சமூகத்தில் உள்ள வைத்தியர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் வரலாறு தெரியாத சிலரும் கல்முனை சிதைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக முகாநூலில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பலஸ்தீன மக்களிடம் பாடத்தை கற்க வேண்டும், அவர்களின் ஈமானிய பலத்தினையும் சமூக உணர்வினையும் படித்தறிய கடமைப்பட்டுள்ளனர்.\nகல்முனையின் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட ஒரு ஊருக்குரிய பிரச்சினை அல்ல என்பதையும் அது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அடையாளக் குறிக்கான பிரச்சினை என்பதையும் சகலரும் உணர்ந்து பிரதேச, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் சமூகம் என்றவகையில் ஒற்றுமைப்பட்டு கல்முனையினை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.\nசிங்கள சமூகத்திற்கு பெரியளவிலான பிரதான நகரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன, அதேபோன்று தமிழ் மக்களுக்கெ���்று யாழ்ப்பானம், திருகோணமலை, மட்டக்களப்பு என்று பிரதான நகரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இலங்கையில் சகல இனத்தவர்களுக்கும் பிரதான நகரங்கள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களின் முதன்மையான பிரதான நகரமான கல்முனைக்கு இன்று அச்சுறுத்தல் வந்திருக்கின்றது.\nகல்முனையில் ஏதாவது அபிவிருத்திக்கு நிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் தன்னுடையதும் தன்னைச் சார்ந்தவர்களிடமிருந்தும் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கல்முனையைச் சேர்ந்த ஹென்றி மஹேந்திரன் பகிரங்கமாக கூறியிருக்கின்றார். பிரதேச செயலாளர் காணி விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கத்தக்கதாக இவரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர் கூறுவது, இன்னும் அவர் ஒரு ஆயுத இயக்கத் தலைவர் என்ற மமதையிலும் தன்னை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நாட்டு சட்டத்தினால் முடியாது என்ற தோரணையிலும் ஆகும்.\nகல்முனையின் தந்தையாக இருந்த எம்.எஸ். காரியப்பரின் பெயரிடப்பட்ட வீதி நினைவுப் படிகத்தை பட்டப்பகலில் உடைத்த போதிலும் இந்த நாட்டின் சட்டம் அவரை இன்னும் தண்டிக்காத காரணத்தினால்தான் மீண்டும் கடந்த வாரம் வீடமைப்பு அதிகார சபையின் இக்டாட் நிறுவனத்தின் கிழக்கு தலைமைக் காரியாலயம் அமைக்கும் முயற்சியினையும் தடுத்தார். இவ்வாறு மீண்டும் முஸ்லிம்களை இனவாத அடக்கு முறைக்குள்ளாக்கும் செயல்களைச் செய்வதற்கு இவர்கள் இன்று துணிந்து வெளிப்பட்டிருக்கின்றார்கள்.\nஎனவே முஸ்லிம் விரோத சக்திகளின் இந்த அடாவடித்தனங்களை இனிமேலும் முஸ்லிம் இளைஞர்கள் பொறுமையாக பார்த்திருக்காமல் சரியான பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டியது காலத்தின் கடமை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அன்புக்குரிய முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளே அரசியல்வாதிகளே பாராளுமன்ற உறுப்பினர்களே இளைஞர்களே கல்முனை விவகாரத்தில் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு பலஸ்தீனர்களின் ஈமானிய பலத்தினையும் சமூக உணர்வினையும் படிப்பினையாக கொண்டவர்களாக கல்முனையை பாதுகாப்பதற்கான முழுமையான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர் ஒன்றியம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் கல்முனை மாநகரை பொறுத்தமட்டில் கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் சோனகர்கள்(Moor) 71% தமிழர்கள் 29% ஆனால் நிலமோ தமிழர்களுக்கு 67% சொந்தம்.தமிழர்களை மீறி உங்களால் எதையும் கிழித்துவிட முடியாது இப்படி பலஸ்தீனியர்களை மேற்கோள் காட்டி அப்பாவி இளைஜர்களை உசுப்பேத்துவதை விட எதாவது ஆரோக்கியமான வழியை பாருங்கள்.\nஇனி இந்த சிங்களவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆணிய புடுங்காலம் என நினைக்கும் முஸ்லிம்களின் கனவு ஒருபோதும் நடைபெறாது. கிழக்கிலே உள்ள எந்த ஊர் தமிழர்களை கேட்டாலும் எதோ ஒரு வகையில் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள். கல்முனை ம்ஸட்டுமல்ல சம்மாந்துறை புல்மோட்டை கிண்ணியா மருதமுனை நிந்தவூர் காத்தான்குடி என சகல ஊர்களுமே தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிராமங்களே. முதலில் இதை சகல முஸ்லிம்களும் உணர வேண்டும். உண்மையை உணராமல் ஆயிரம் தடவை பிரார்த்தனை செய்தும் பிரயாசனம் இல்லை.\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட���டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_85.html", "date_download": "2018-11-12T22:46:39Z", "digest": "sha1:KOGUGC7VLEKECMJPSO7BPHHMTPE3GDA6", "length": 22725, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மாதர்குல மாணிக்கம் மேரி கியூரி", "raw_content": "\nமாதர்குல மாணிக்கம் மேரி கியூரி\nமாதர்குல மாணிக்கம் மேரி கியூரி மேரி கியூரி பேராசிரியர் க.சுபத்ரா எமனுடன் போராடித் தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி என்னும் பெண்ணின் கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். ஆனால் புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு நாம் நினைவுகூரவேண்டும். உலகத்திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது. மேரி கியூரி, 1903-ம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். தம் கணவர் மறைவுக்குப் பிறகு 1911-ம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் ��ுறைக்கான நோபல் பரிசு பெற்றார். இப்படி இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றதும் ஒரு வரலாற்றுச் சாதனையே. 1867-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி போலந்து நாட்டில் பிறந்தார். இவரது தந்தையாரும் தாயாரும் ஆசிரியர்கள். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மரியா ஸ்கலோட்டொவ்ஸ்கா என்பதாகும். பின்னர் மேரி எனப் பெயர்மாற்றிக்கொண்டார். பள்ளியில் சிறந்த மாணவியாக விளங்கினார். உயர்கல்வியில் அறிவியல் படிக்கவேண்டும் என்று இவருக்கு ஆசை. ஆனால் இவர் பெண் என்பதால் போலந்து நாட்டில் எந்த நிறுவனமும் இவருக்கு இடமளிக்கவில்லை. இவருக்கு அறிவியலில் ஆர்வம், இவருடைய அக்கா பிரானியாவுக்கு மருத்துவம் படிக்கவேண்டும் என்று ஆசை. பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுதான் அவர்கள் படிக்கமுடியும். பிரான்சுக்குச் செல்லவேண்டும். கல்விச்செலவுக்குப் பணம் வேண்டுமே. என்ன செய்வது தங்கை வேலைக்குச் சென்று அக்காவுக்குப் படிப்புச் செலவுக்கு அனுப்புவார் எனவும், அக்கா டாக்டர் படிப்பை முடித்தவுடன் தங்கை அறிவியல் படிக்க உதவிசெய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். குடும்ப ஒற்றுமைக்கும், சகோதர பாசத்திற்கும் இலக்கணமாக அந்தச் சகோதரிகள் விளங்கினர். பணக்காரர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி (டியூசன்) சொல்லிக் கொடுத்தும் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்தும் தங்கை அக்காவுக்குப் பணம் அனுப்பினார். அக்கா படிப்பு முடியும் தறுவாயிலேயே தங்கையைப் பிரான்சுக்கு அழைத்துக்கொண்டார். அவர் விரும்பிய அறிவியல் கல்வியைச் சிறப்பாகப் படித்தார். ஆராய்ச்சிக்கூடத்தில் பியாரி கியூரி என்பவருடன் இணைந்து ஆராய்ச்சிகளைச் செய்தவரையே தம் வாழ்க்கைத் துணைவராகவும் ஏற்றார். மேரி கியூரியும் அவர் கணவர் பியாரி கியூரியும் அவர்களுடைய பேராசிரியர் ஹென்றி பெக்கோரலும் இணைந்து இயற்பியல் துறையில் நிகழ்த்திய சாதனையே அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. யுரேனியத்தின் கதிரியக்கத்தைக் கண்டறிந்த பிறகு, மேரியும், பியாரியும் வேறொரு தனிமம் கண்டுபிடித்தனர். அது யுரேனியத்தைப் போல 300 மடங்கு ஆற்றல் கொண்டு விளங்கியது. தன் தாய்நாடு போலந்து என்பதால் அதனை நினைவுகூரும் வகையில் மேரி, இந்தத் தனிமத்திற்குப் ‘பொலோனியம்’ எனப் பெயரிட்டார். மேலும் கடுமையாக உழைத்தனர். வேறொரு தனிமம் கண்டுபிடித்தனர். இதற்கு ‘ரேடியம்’ எனப் பெயரிட்டனர். இது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது. ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கலாம் எனக் கண்டறிந்தனர். இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பைக் கியூரி தம்பதியினர் தங்களுக்கு உரியதாகக் காப்புரிமை பெற்றுப் பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. இதன் விளைவாக நிறைய நிறுவனங்கள் ரேடியம் தயாரித்துப் பொருளட்டின. கியூரி தம்பதியினரின் தன்னலமற்ற இந்தப் பெருந்தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. ரேடியம் கண்டுபிடிப்புக்குப் பிறகு அதனைப் பயன்படுத்தி மருத்துவசேவை புரிவதிலும் மேரி கியூரி ஈடுபட்டார். முதல் உலகப்போரில் ரேடியத்தைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களின் புண்களை ஆற்றினார். நடமாடும் எக்ஸ்ரே வண்டிகளை இயக்கிப் போர்வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்த இடங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை பெற உதவினார். போரின் போது இருபது வண்டிகளை இவ்வாறு இயக்கிப் பலர் உயிரைக் காப்பாற்றினார். மனிதநேயம், தொண்டு ஆகியவற்றின் இலக்கணமாக விளங்கினார். 1906-ம் ஆண்டு இவருடைய கணவர் சாலைவிபத்து ஒன்றில் உயிரிழந்தார். தம் கணவர் பெயரில் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து நிறைய ஏழை மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிபுரிய உதவினார். அமெரிக்கா இவரை அழைத்துப் பாராட்டியது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒரு கிராம் ரேடியத்தை இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதனையும் மேரி ரேடியம் ஆராய்ச்சி சாலைக்காகவே வழங்கினார். 1923-ம் ஆண்டு ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டதன் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டபோது பிரெஞ்சு அரசாங்கம் மேரி கியூரிக்குச் சொந்தச் செலவுக்காக ஆண்டுதோறும் 40 ஆயிரம் பிராங்குகள் வழங்கப்படும் என்றும், அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மகள்களுக்கு இது வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இவருடைய மகள்களில் ஒருவராகிய ஐரீன் கியூரி தம் கணவருடன் இணைந்து செயற்கைமுறைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். இதற்காக இருவரும் வேதியியல் துறைக்குரிய நோபல் பரிசு பெற்றனர். ஒரே குடும்பத்திலேயே தாய், தந்தை, மகள், மருமகன் என நால்வரும் நோபல் பரிசு பெற்ற சாதனை மேரி கியூரி குடும்பத்தின் தனிச்சிறப்பு ஆகும். தமது ஆய்வுகளுக்காக மேரி கியூரி யுரேனியம், பொலோனியம், ரேடியம் என்னும் தனிமங்களுடன் சோதனை செய்தார். இதன்விளைவாகக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் நோய்வாய்ப்பட்டு, 1934-ம் ஆண்டு ஜூலை நான்காம் நாள் மறைந்தார். அயரா உழைப்புக்கும் நாட்டுப்பற்றுக்கும் மனிதநேயத்திற்கும் இலக்கணமாகத் திகழும் மேரி கியூரி மனித இன வரலாற்றில் என்றும் ஒளியுடன் திகழும் மாணிக்கம் என்பதில் ஐயமில்லை. நாளை (ஜூலை 4-ந்தேதி) மேரி கியூரி நினைவு தினம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_86.html", "date_download": "2018-11-12T22:45:07Z", "digest": "sha1:VXT47WGD3FQB7TGHQZT4XL7RWVMNBAKL", "length": 20682, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கணிதப்பாடம் கடினப்பாடமா?", "raw_content": "\n எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நம்மில் பலருக்கும் கணிதம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கும் நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. கணிதம் என்பது பிறவி ஞானம் இருப்பவர்களுக்குத் மட்டும் தான் வசப்படும் மற்றவர்களுக்கு அது எட்டாக்கனியா என்றால் நிச்சயமாக இல்லை. நம்மால் இது முடியுமா என்று வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும்.அனால் அதையே பழகிக் கொள்ளும் போது,அதில் உள்ள நுட்பங்களை கற்றுத் தேறும் போது அச்செயல் எளிதாகிவிடும்.கணிதத்திற்கும் இது பொருந்தும்.மனோதிடமும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் கணிதத்தை வெற்றிக் கொள்வது மிகச் சுலபமாகிவிடும்.ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.மற்ற எல்லாப் பாடங்களையும் விட கணிதமே கடினமானது என்று உருவாக்கப்பட்ட பிம்பமே இதற்கு காரணமாகும்.உண்மையிலேயே மாணவர்கள் கணிதப் பாடத்தை வெறுப்பதில்லை.புரியாமல் ஏற்படும் பயமும் குழப்பமுமே வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாக்குகிறது.சரியாக அறிந்து கொள்வதால் ஆர்வமும் அதன் பயனாக ஆற்றலும் வெளிப்படும். நல்ல அறிவாளி மட்டுமே நன்றாக கணக்குப் போட முடியும் என்பது நம்மிடையே இருந்து வரும் மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும்.நன்றாக கணக்குப் பயிற்சி செய்வதால் நமது வலது மூளைத் தூண்டப்பட்டு சிந்திக்கும் திறன் மேம்படுகிறது.ஜப்பானியர்களின் சோடோக்கு புதிர் கணக்குகளை தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் மந்த நிலை மாறி நாளடைவில் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் மாறுவதை நாம் உணர முடியும். சிறுவயதிலேயே கணக்கின் அடிப்படைகளான கூட்டல்,கழித்தல்,வகுத்தல்,பெருக்கல் ஆகியவற்றை நடைமுறை விஷயங்களின் மூலம் மனக்கணக்காக போடும் பயிற்சியை பெற்றோர் அளித்து வர வேண்டும்.கடைகளில் சரியாக சில்லறை வாங்குவது,மொத்த விலையில் இருந்து ஒரு பொருளின் விலையை கணக்கிடச் செய்வது, அவர்களின் சேமிப்புத் தொகையை அவ்வப்போது எண்ணச் சொல்வது என்று அவர்களுடைய மூளைக்கு வேலைக் கொடுத்து வரவேண்டும்.வாய்ப்பாடுகளை எளிய முறையில் கற்க தரையில் கட்டங்கள் வரைந்து குதிக்கச் செய்தோ அல்லது பொருட்களை பிரித்து அடுக்கிக் காண்பித்தோ கற்றுக் கொடுக்கலாம்.மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் இது போன்ற செயல்முறை விளக்கங்கள் மூலம் அவர்களுக்கு இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.பெற்றோர் இவ் விஷயத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வந்தால் பிள்ளைகளுக்கு கணிதத்தின் மீதான அச்சம் குறையும். ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் பலமானதாகவும் உறுதியானதாகவும் அமைவது அவசியம்.அதே போல கணிதத்தின் அடிப்படை விதிகளையும், சூத்திரங்களையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டால் உயர்கல்வி வகுப்புகளில் தடுமாற வேண்டி இருக்காது.அல்ஜீப்ரா,கால்குலஸ் போன்ற கணிதப்பிரிவுகள் சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். இந்த முக்கிய விதிகளை சரியாக கவனிக்கவோ, கற்கவோ தவறவிட்டு கணக்கைப் போட முயற்சித்தால் ஒன்றுமே புரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். கணித வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மிகுந்த சிரத்தையுடன் கவனச் சிதைவின்றி இருத்தல் அவசியம்.சந்தேகம் இருப்பின் அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.பள்ளியில் நடத்தப்படும் முறை புரியவில்லை எனில் எளிமையாக சொல்லித் தரக்கூடிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். ‘பாடப் பாட ராகம்’ என்பது போல போட போடத் தான் கணக்கு சுலபமாகும்.வாயால் படிப்பதோ, மனதிற்குள் படிக்க முயற்சி செய்வதோ கணிதப் பாடத்தை பொறுத்தவரை ஒத்துவராது.அன்றாடம் பள்ளியில் நடத்தப்படும் பாடத்தை அன்றே போட்டுப் பார்த்து விடுவது நல்லது. மாணவர்கள் ஒரே மாதிரியாக படிக்காமல் சில மாற்று முறைகளை கையாளலாம்.குழுக்கள் அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித் தனி பகுதிகளாக பிரித்துக் கொடுத்து தங்களுக்குள்ளேயே பாடம் நடத்துவது போல் செய்தால் சுவாரசியம் அதிகரிக்கும். கணிதத் தேர்வில் பெரும்பாலும் நிகழ்பவை கவனக்குறைவான தவறுகள் தான். ஒவ்வொரு கணக்கையும் முடித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சரிபார்த்தால் இந்த பிரச்சினையை போக்கலாம்.அடிப்படைகளை கற்றல்,வழிமுறைகளை சரியாக புரிந்துகொள்ளுதல்,பயிற்சி செய்தல்,கவனக்குறை தவறுகளை சரி செய்தல் இதுவே கணக்கு கற்றலின் சூட்சமம்.இதனை அறிந்தால் கணக்கு கண்கட்டிவித்தையாக தோன்றாது. உயர்நிலை வகுப்பு மாணவர்கள் ‘ப���ளூ பிரிண்ட்‘ படி அதாவது ஒரு பாடத்திற்கு இத்தனை வினாக்கள் தான் கேட்கப்படும் என்ற அட்டவணைத் திட்டத்தின் படி படித்தால் தேர்வில் தோற்காமல் தப்பிக்க முடியும். இம்முறை நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும் வழிவகுக்கும். இன்றைய தொழில்நுட்பக் கருவிகளும் , செயற்கைகோள்களும், ரோபோக்களும் செயலாற்றுவதை கண்டு நாம் பிரமித்துப் போகிறோம்.ஆனால் அவற்றை உருவாக்கும் பொறி மனித மூளையில் இருந்தே உருவாகிறது. எனவே மாணவச் செல்வங்களே, நமது மூளையின் மகத்தான சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சில���கள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:11:58Z", "digest": "sha1:NKMYOBLYQTXUMWZS2VL6JVV7IFWZUGW5", "length": 8599, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "உடனடி பிறப்பு சான்றிதழ் Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nHome Tags உடனடி பிறப்பு சான்றிதழ்\nTag: உடனடி பிறப்பு சான்றிதழ்\nஅரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ்\nதிருவண்ணாமலை: 'அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு,...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை\nபடித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்: கலெக்டர் தகவல்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nகண் அடித்த வீடியோ மூலம் ஒரே நாளில் புகழ் அடைந்த பிரியா\nதிருவண்ணாமலையி���் இன்று மஹா தீபம்: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nதிடீர் இட்லி திடீர் தோசை போல திடீர் வேட்பாளர் ஆகியுள்ளார் விஷால்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:24:49Z", "digest": "sha1:G5ERTOYRXZ5K4EBHDFBY5YL5EAB4PLB6", "length": 11198, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஜப்பான் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஜப்பானியர்கள் உடல் உறவு கொள்ளாததால் சீர் குலையும் japan பொருளாதாரம்..\n\"வெளிநாட்டில் இருந்து பணியாட்களை வேலைக்கு அமர்த்த japan அரசு அனுமதி\", \"இந்த நாட்டின் மக்கள் தொகை வேறு எந்த நாடுகளை விடவும் வேகமாக சரிந்து வருகிறது\" இப்படி பல்வேறு சர்வதேச ...\nரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்த ஜப்பானுடன் மோடி போட்ட 75,00 கோடி டாலர் டீல்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 5 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்ற போது புல்லட் ரய...\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nசர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கத் தயார் என்...\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nநீங்கள் படித்தது சரி தான். இந்திய விவசாயிகளின் அவலக் குரலை, நிர்வாண நிலையை, ஆதரவற்ற அறுவடைகள...\nஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா\nஜப்பானிடம் இருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 18 புல்லட் ரயில்களை வாங்கவுள்ள இந்தியா, உள்ந...\nசீனாவை பின்னுக்குதள்ளிய ஜப்பான்.. இந்தியாவின் நிலை என்ன..\nஉலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை பட்டியலில் 2வது இடத்தில் கெத்தாக இருந்த சீனா தற்போது அமெரிக...\nதொடர் விரிவாக்கம்.. புதிய உச்சத்தில் பேடிஎம்..\nஇந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவன��ாகத் திகழும் பேடிஎம், 2017ஆம் ஆண்டில் தனது செல்போன், கேபிள...\nபேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்\nசாப்ட்பாங்க் குழுமம் விரைவில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை ஜப்பானில் அறிமுகம் செய்ய உள...\nவெறும் 3 நிமிஷம், ஆனா அரை நாள் சம்பளம் கட்டு.. ஜப்பான் நிறுவனத்தில் அதிர்ச்சி..\nஎப்போதும் நாம் பணிபுரியும் இடத்தில் நேர்மையாகவும், நேரம் தவறாமலும் இருக்க வேண்டும். இதில் ஒ...\nஜப்பான் நிறுவனத்தால் வால்மார்டுக்குப் பின்னடைவு.. பிளிப்கார்ட்-இல் புதிய பிரச்சனை..\nஇந்திய இண்டர்நெட் நிறுவனங்கள் மத்தியில் நடந்த மிகப்பெரிய நிறுவன கைப்பற்றல் திட்டமாகப் பிள...\nசாப்ட்பேங்க்-இன் 1 டிரில்லியன் முதலீடுக்கு மிகப்பெரிய செக்.. மோடி அரசு என்ன செய்யும்..\nமத்திய அரசு 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அளவை 175 ஜிகாவா...\nஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜப்பானில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள்..\nஇந்திய ஐடி நிறுவனங்கள் சென்ற ஆண்டு அதிகப்படியான ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ள நிலையில் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118621.html", "date_download": "2018-11-12T23:22:38Z", "digest": "sha1:RMO4QVP4ADZLDNLVAN5MY5LUO7QQ5GQ5", "length": 13888, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "3 குழந்தைகளுடன் தாயை சாகடித்த வளர்ப்புத்தாய்க்கு மரண தண்டனை: சீன கோர்ட்டு தீர்ப்பு..!! – Athirady News ;", "raw_content": "\n3 குழந்தைகளுடன் தாயை சாகடித்த வளர்ப்புத்தாய்க்கு மரண தண்டனை: சீன கோர்ட்டு தீர்ப்பு..\n3 குழந்தைகளுடன் தாயை சாகடித்த வளர்ப்புத்தாய்க்கு மரண தண்டனை: சீன கோர்ட்டு தீர்ப்பு..\nசீனாவில் ஹாங்சூ பகுதியில் சூ, இ லின் ஷெங்க்பின் தம்பதியரின் வீட்டில், அவர்களது 3 குழந்தைகளையும் காக்கும் வளர்ப்புத்தாயாக பணியில் சேர்ந்தவர் மோ ஹூவான்ஜிங்.\nமோ, சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவர். சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடன்காரர் ஆனார்.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்தார். இந்தக் கடனில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெரும் தொகை தேவை என உணர்ந்தவர், அந்தத் தொகையை அடைவதற்கு ஒரு சதித்திட்டம் தீட்டினார்.\nஅதாவது தான் வேலை பார்க்கும் வீட்டில் தீ வைத���துவிட்டு, அந்த தீயை விரைவாக அணைத்து நற்பெயர் பெற்று அதன் மூலம் வீட்டு எஜமானி சூவிடம் எளிதாக பெரும் தொகையை கடன் வாங்கி, சூதாட்டக்கடன்களை அடைத்துவிடலாம் என எண்ணினார். இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து இணையதளத்தில் தகவல்கள் திரட்டி வியூகங்கள் வகுத்தார்.\nஅதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அதிகாலை நேரத்தில், லைட்டர் கொண்டு தனது எஜமானி வீட்டில் உள்ள புத்தகங்களுக்கு தீ வைத்தார். அந்த தீ அங்கு கிடந்த சோபாக்கள், திரைகளில் பிடித்து பின்னர் அறை முழுவதும் மின்னல் வேகத்தில் பரவியது. தீயை அவரால் நினைத்தபடி அணைக்க முடியாமல் போயிற்று.\nதீயின்போது வெளிப்பட்ட கார்பன் மோனாக்சைடு நச்சு புகையை சுவாசித்த வீட்டின் எஜமானி சூவும், அவரது 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர்.\nஇது தொடர்பான வழக்கில் மோ கைது செய்யப்பட்டார்.\nவழக்கை விசாரித்த ஹாங்சூ இடைநிலை மக்கள் கோர்ட்டு அவர் குற்றவாளி என கண்டு, மரண தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு அளித்தது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் கைது…\nநீண்டகால விடுப்பில் இருக்கும் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே மந்திரி உத்தரவு..\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/prime-minister-modi", "date_download": "2018-11-12T22:27:16Z", "digest": "sha1:LCTIENTERHVY3GRPXG3ZTV3XMBXQJ63S", "length": 10445, "nlines": 90, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்…. ஆதார் அட்டை மூலம் பரிமாற்ற முறை இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி பேச்சு | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome இந்தியா ஆந்திரா ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்…. ஆதார் அட்டை மூலம் பரிமாற்ற...\nரொக்கமில்லா பண பரிமாற்றத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்…. ஆதார் அட்டை மூலம் பரிமாற்ற முறை இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி பேச்சு\nஆதார் அட்டையை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற டிஜி தன் மேளா நிகழ்ச்சியில், மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் அம்பேத்கர் பெயரில் புதிய மொபைல் செயலியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவித்தவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.\nபின்னர் பேசிய பிரதமர் மோடி, பீம் ஆப் எனப்படும் செயலி மூலம் மொபைல் போனில் பண பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்தார். அம்பேத்கர் சிறந்த பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஸ்மார்ட் போன் அவசியமில்லை என்று தெரிவித்த மோடி, மத்திய அரசின் திட்டத்திற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nஆதார் அட்டையை பயன்படுத்தி பெருவிரல் ரேகை பதிவு மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெருவிரல் ரேகை முறை வந்துவிட்டால் பரிவர்த்தனைக்கு மொபைல் போனுக்கு தேவைப்படாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நவீன தொழில்நுட்பம் மூலம் ஏழைகளுக்கு பொருளாதார அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். மின்னணு பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்பம் குறித்த சந்தேகத்திற்கு தீர்வு ஏற்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாவது உறுதி என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nPrevious articleஇந்திய, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் இடையே டெல்லியில் இன்ற�� பேச்சுவார்த்தை…\nNext articleகுடியிருப்புக்குள் அட்டகாசம் செய்த காட்டு யானை கூட்டம்… வெடி வெடித்து காட்டுக்குள் விரட்டிய வனத்துறை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3099", "date_download": "2018-11-12T22:38:19Z", "digest": "sha1:XC2LQ2M77YGCA6TJ2NI5AOPV25F7T6LN", "length": 10287, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊடகங்களுக்கு பிரதமர் விசேட உரை | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஊடகங்களுக்கு பிரதமர் விசேட உரை\nஊடகங்களுக்கு பிரதமர் விசேட உரை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஒரு மணிக்கு பதுளை ஹெரிடேஜ் ஹொட்டலில் இருந்து ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் கண்டிக்கும் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிர்வாதம் பெறவுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாளை பகல் ஒரு மணிக்கு பதுளையிலுள்ள ஹெரிடேஜ் ஹொட்டலில் இருந்து ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.\nஇந்த விசேட உரையை அடுத்து கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரவு 7 மணிக்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்��� தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவுள்ளார்.\nஞாயிற்று கிழமையன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான டீ.பி விஜேதுங்கவின் 100 ஆவது ஜனன தின நிகழ்வு தொடாங்வெல ஹெல்ஸ் ரீஜன்சி ஹோட்டலில் நடைபெறவுள்ளதோடு இதில் பிரதமரும் கலந்துகொள்ள உள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது விஜயத்திற்கு அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல , எம்.எச்.ஏ ஹலீம் உள்ளிட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதுளை ஊடகங்கள் விசேட உரை\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீத��மன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32488", "date_download": "2018-11-12T22:40:27Z", "digest": "sha1:YL7FBTDYYGT77HJHWYNLOWWT6KECDZFB", "length": 9247, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "விடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவிடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு\nவிடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.\nஇவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா நஞ்சு தற்கொலை இளைஞன் சடலம்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/605", "date_download": "2018-11-12T22:39:32Z", "digest": "sha1:ZEPOZPWFX7VC3DXDIV4ORGBOIMDFE7P4", "length": 5380, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு தேவை - 03-04-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவாடகைக்கு தேவை - 03-04-2016\nவாடகைக்கு தேவை - 03-04-2016\nகண்டி Town இல் இருந்து 5 km தூரத்திற்குள் சகல வசதிகளையும் கொண்ட சிறிய வீடு அல்லது அனெ க்ஸ் சிறிய குடும்பத்திற்கு வாடகைக்கு தேவை. தொடர்புக்கு: 077 9335057.\nவெள்ளவத்தையில் அல்லது பம்ப லப்பிட்டியில் அமைதியான சூழலில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒன்று வாடகைக்குத் தேவை. தொடர்புக்கு: 0777 714291.\nகொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு வீடு வாடகைக்கு தேவை. காலி வீதிக்கு அருகாமையில் விரும்ப த்தக்கது. 077 1978000, 0777 876461. info@chambertourism.lk\nவெள்ளவத்தையில் சிறிய குடும்ப த்துக்கு வீடு வாடகைக்குத் தேவை. Tel. 077 3728864, 0777 176532.\nஇளைப்பாறிய தம்பதிகளுக்கு Colombo 5, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, தெஹிவளை பகுதியில் 2 Bedrooms தரையுடன் வீடு அல்லது தொடர்மாடிமனையில் (with Lift) சகல வசதிகளுடன் வாடகை Rs. 30– 35 தளபாடங்களற்ற வீடு விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 011 2589940, 0777 308735.\nவெள்ளவத்தை / பம்பலப்பிட்டி / near to Galle Road இல் தமிழ் குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு தேவை. Please Contact: 071 8628368.\nஇரண்டு அறைகளுடன் வீடு வாடகைக்கு தேவை. பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையில். (25000 – 30000 வரை) தொடர்பு: 077 6678906, 011 2553297. (தரகர் வேண்டாம்).\nவாடகைக்கு தேவை - 03-04-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/arrest-warrant-against-trisha-no-no-044307.html", "date_download": "2018-11-12T22:51:10Z", "digest": "sha1:67DREBKVEUNASBJNFSLEL2TWMLCNQQGL", "length": 11108, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா? | Arrest warrant against Trisha?: No, no - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா\nஎன்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா\nசென்னை: நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள��ல் பேச்சாக கிடக்கிறது.\nஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக ரசிகர்கள் நடிகை த்ரிஷா மீது கோபத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை அவர் ஆதரிப்பதே ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்.\nஇந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.\nபிடிவாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு த்ரிஷா என்ன செய்தார் என்று விசாரித்தபோது பிடிவாரண்ட் அவரது தாய் உமா கிருஷ்ணனுக்கு பிறப்பிக்கப்பட்டது தெரிய வந்தது.\nதனது மகள் த்ரிஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக உமா பத்திரிகை ஒன்று மீது கடந்த 2005ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை த்ரிஷா அண்மையில் வாபஸ் பெற்றார்.\nஅவதூறு வழக்கு விசாரணையின்போது உமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சென்னை நீதிமன்றம் உமா கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.\nஜல்லிக்கட்டு விவகாரத்தால் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் த்ரிஷாவுக்கு எதிராக தான் அந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்று தவறான தகவல் பரவிவிட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2017/03/1232017.html", "date_download": "2018-11-12T23:01:19Z", "digest": "sha1:FFL5XM6H7FA3FWONJAADFRVNAES6UNTR", "length": 15291, "nlines": 201, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "ஹோலி திருநாள் 12–3–2017 ~ Arrow Sankar", "raw_content": "\nஇரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை.\nதான் பெற்ற வரங்களால், உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார் என்ற அகம்பாவம் இரண்ய கசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. ‘நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும்’ என்று தன் மகனிடம் கூறினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் மீது இரண்யகசிபுவுக்கு கோபம் ஏற்பட்டது. மகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்திரவதை செய்ய தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை வி‌ஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர்; தொடர்ந்து மதம் கொண்ட யானையால் மிதிக்கச் செய்தனர். மலையில் இருந்து உருட்டி விட்டனர்.\nஆனால் இந்த துன்பங்கள் எதுவும் பிரகலாதனை பாதிக்கவில்லை. அவன் நாவில் இருந்து எப்போதும் வெளிப்படும் நாராயணரின் நாமம், அவனை காத்துக் கொண்டே இருந்தது. இரண்யகசிபு தன் மகனை, துன்புறுத்துவதற்கு மற்றொரு முயற்சியை கையில் எடுத்தான். இரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான்.\nமீண்டும் ஒரு முறை பிரகலாதனிடம், தன்னுடைய நாமத்தையே உச்சரிக்க வேண்டும் என்று கூறினான் இரண்யகசிபு. ஆனால் ‘நாராயணரே முதல் கடவுள். அவர���ு நாமத்தையே உச்சரிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்தான் பிரகலாதன். அதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.\nஅக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் எரிந்து ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் அக்னியில் இருந்து வெளிப்பட்டான். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nவட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ் கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.\nஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ‘ஹோலி, ஹோலி’ என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.\nஹோலி பண்டிகை ஏதற்கு கொண்டாடுகிறார்கள் என்று இப்போது புரிந்து கொண்டேன் மிக்க நன்றி\nஹோலி திருநாள் கொண்டாடும் தகவல் அறிந்தேன் முதல் தடவையாக .\nஹோலி பண்டிகை ஏதற்கு கொண்டாடுகிறார்கள் என்று இப்போது புரிந���து கொண்டேன் மிக்க நன்றி\nஹோலி திருநாள் கொண்டாடும் தகவல் அறிந்தேன் முதல் தடவையாக .\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nஉலக காச நோய் தினம் (மார்ச் 24)\nஎங்கும் நிறைந்தவனே -'உலக தண்ணீர் தினம்’\nஉலக சிட்டுக்குருவி தினம்: மார்ச் 20\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=16&tag=tna", "date_download": "2018-11-12T21:59:36Z", "digest": "sha1:6QZXJFMKQ5DS2SH4KF2YFSD7QY45P6BO", "length": 26288, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "TNA – பக்கம் 16 – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்: சுரேஸ்\nசெய்திகள் ஆகஸ்ட் 28, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த […]\nகட்டுரைகள் ஆகஸ்ட் 27, 2017ஆகஸ்ட் 28, 2017 இலக்கியன் 0 Comments\nநல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் தொடர்டர்புடைய செய்திகள் அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கத்தயார் – நிபந்தனை விதித்த கூட்டமைப்பு இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் […]\nதமிழரசுக்கட்சியின் மாவை, ஆர்னோல்ட், துரைராசசிங்கம் நிதிசேர்க்க கனடா பயணம்\nசெய்திகள் ஆகஸ்ட் 26, 2017ஆகஸ்ட் 27, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் தொடர்டர்புடைய செய்திகள் மாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம் பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில் வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில் வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு […]\nஅரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஆகஸ்ட் 25, 2017 இலக்கியன் 0 Comments\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, […]\nகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..\nகட்டுரைகள் ஆகஸ்ட் 25, 2017ஆகஸ்ட் 26, 2017 இலக்கியன் 0 Comments\n2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த வியாழேந்திரன் […]\nஎல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 25, 2017ஆகஸ்ட் 25, 2017 இலக்கியன் 0 Comments\nஎல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த […]\nதொடர் புறக்கணிப்பால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 24, 2017ஆகஸ்ட் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைமைகள் அதிருப்தியடைந்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பத���ிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, […]\nஇழுபறிக்குப் பின்னர் இன்று வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை பதவியேற்பு\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 23, 2017ஆகஸ்ட் 23, 2017 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகாண அமைச் சரவையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அமைச்சு பதவிகள் தொடர்பான சர்ச் சைகளுக்கு இன்றுடன் முடிவு எட்டப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் […]\nஅனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்திற்கு தம்மை புறக்கணித்துள்ளதாக கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கவலை\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 23, 2017ஆகஸ்ட் 23, 2017 இலக்கியன் 0 Comments\n20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றிருந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் […]\nவித்தியா கொலைவிவகாரம் – மாவையிடம் சி.ஐ.டி விசாரணை \nசெய்திகள் ஆகஸ்ட் 22, 2017ஆகஸ்ட் 23, 2017 இலக்கியன் 0 Comments\nவித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்��ு தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த […]\nத.தே.கூட்டமைப்பை இன்றும் சந்திக்கும் மைத்திரி\nசெய்திகள் ஆகஸ்ட் 22, 2017ஆகஸ்ட் 22, 2017 இலக்கியன் 0 Comments\nகாணி விடுவிப்புக்களில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் படைத் தளபதிகள், சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் […]\nதற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு\nசெய்திகள் ஆகஸ்ட் 21, 2017ஆகஸ்ட் 22, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த […]\nமுந்தைய 1 … 15 16\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திர���ந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/47319", "date_download": "2018-11-12T23:05:37Z", "digest": "sha1:3YKZ2R7KLSQQ4QCRKYKNGL445ZRPVPOD", "length": 19923, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "வேட்புமனு தாக்கல் செய்தார் பாஸ்கரன் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nவேட்புமனு தாக்கல் செய்தார் பாஸ்கரன்\nபிறப்பு : - இறப்பு :\nவேட்புமனு தாக்கல் செய்தார் பாஸ்கரன்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அண்ணாமலை பாஸ்கரன் இன்று திங்கட்கிழமை (13.07.2015) தனது வேட்புமனுவை கேகாலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.\nசப்ரகமுவ மாகாண சபைக்கு கேகாலை மாவட்டத்திலிருந்து தெரிவாகிய ஒரேயொரு தமிழ் உறுப்பினரான இவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.\nஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்து : இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை திரட்ட விடுதலைச் சிறுத்தைகள் முனைப்பு \nNext: மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு மட்ட��்களப்பு நகரில் நடைபெற்றது\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/679", "date_download": "2018-11-12T22:54:00Z", "digest": "sha1:OUHAUPIFJCHE35YZRGSP43S4YBPG6VXX", "length": 18337, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "இந்திய செய்திகள் Archives - Page 679 of 699 - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் சொல்வது என்ன\nநிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது. இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா ...\nஜெயலலிதா 67 வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ரூ.66 கோடி சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, முதல்வர் பதவியை ...\nஅன்னா ஹசாரேவின் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nநிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து ...\nதமிழகத்தில் ரூ.17 ஆயிரத்து 134 கோடி முதலீடு\nதமிழகத்தில் ரூ.17 ஆயிரத்து 134 கோடி முதலீடு செய்வதற்காக நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் 7 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று சட்டசபையில் ...\nதமிழக மக்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி வழங்க வேண்டும்\nதமிழக மக்கள் அனைவருக்கும் இலவச பன்றி காய்ச்சல் தடுப்பூசி வழங்க வேண்டும் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் ...\nசட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்\nதமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன் என்று மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். தி.மு.க. வெளிநடப்பு தமிழக சட்டசபையில் தி.மு.க, உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் ...\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சந்திப்பு\nசென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்பக்கோரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மனு கொடுத்தனர். வக்கீல்கள் ...\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தொழில் தாவா சட்டம் ப��ருந்துமா\nதொழில் தாவா சட்டத்தின்கீழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருமா, வராதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், புதிய ...\nகாஷ்மீர் மாநில முதல்–மந்திரியாக முப்தி முகமது சயீது 1–ந்தேதி பதவி ஏற்கிறார்\nகாஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, மக்கள் ஜனநாயக கட்சி–பா.ஜனதா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா ...\nவிரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுகள்; ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது\nபுதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘2005-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ...\n812 ஆக உயர்ந்தது பன்றிக்காய்ச்சலால் பலியானவர் எண்ணிக்கை\nநாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளோரின் எண்ணிக்கை 812 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வெளிநாடுகளில் பரவி வந்த பன்றிக் காய்ச்சல் தற்போது, இந்தியா ...\nமத்திய அரசு தனது முழுப் பலத்தை பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு காணவேண்டும்; கி.வீரமணி\nமத்திய அரசு தனது முழுப் பலத்தை பயன்படுத்தி இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை காண முயற்சிப்பதோடு தமிழக மீனவர்களை காக்கவும் முயற்சிக்க வேண்டும். என திராவிடர் ...\nமோடி உடை ரூ.4½ கோடிக்கு ஏலம்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி அணிந்திருந்த, அவரது பெயர் பொறிக்கப்பட்ட ‘பந்த்கலா’ சூட் சூரத் நகரில் ரூ.4 கோடியே ...\nகப்பற்படையின் மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல் விபத்து மீன்பிடி படகு மோதியதில் பெரிஸ்கோப் சேதம்\n2011–ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்திய கப்பல் படையின் 24 கப்பல்கள் விபத்தை சந்தித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இதில் 22 ...\nபாராளுமன்றத்தில் 26–ந் தேதி தாக்கல் ரெயில்வே பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்\nபாராளுமன்றத்தில் 26–ந் தேதி ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். அதில், கீழ்க்கண்ட அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. * ...\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் …\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது …\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/tamil-sura-13.html", "date_download": "2018-11-12T23:26:43Z", "digest": "sha1:ER5BGC74P6F3MPG6CUYFJDZRGXLZ2M5E", "length": 26672, "nlines": 306, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: TAMIL SURA-13", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் ��ூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33064-%E0%AE%B0%E0%AF%82-2-25-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T23:22:10Z", "digest": "sha1:WQFS4AIPCCPKLOF7IA6MZHENHWE4F5CN", "length": 6638, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ", "raw_content": "\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nThread: ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nமசீராட்டி நிறுவனம் 2018 மை மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.25 கோடி ரூபாய் விலையாகும். (எக்ஸ் ஷோ ரூம் பான்-இந்தியாவில்). மேம்படுத்தப்பட்ட மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்கள் சர்வதேச அளவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியான | விசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 ���ட்ச ரூபாய் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-12T22:59:54Z", "digest": "sha1:RO3XFVPFYR7FXYTNDAOF5Y3VMVXDQQ3M", "length": 8504, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்சி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகள­மி­றங்­கு­கி­றது சி.வி.யின் தமிழ் மக்கள் கூட்­டணி\nபாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ்...\nவிக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் - தமிழரசுக் கட்சி\nமுன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரச...\n1000 ரூபா சம்பள பிரச்சினையை காரணம் காட்டி கட்சி தாவுவது ஏற்றுக்கொள்ள முடியாது:இ.தம்பையா\nமலையகம் சார் அரசியல் தலைவர்களின் கட்சிமாற்றத்திற்கு மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை கா...\nவிக்னேஸ்வரனின் புதிய கட்சி முதலில் எந்த தேர்தலில் களமிறங்கும்\nதற்போது கலைக்கப்பட்டுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது ப...\nமஹிந்தவின் உறுப்புரிமையை சட்டத்தின் வாயிலாக எதிர்கொள்ளத் தயார் - பீரிஸ்\nபொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறு...\n\"2020 வரை சதிகார கூட்டத்தால் அரசாங்கத்தை அசைக்க முடியாது\"\nமாற்று அரசாங்கத்தை உருவாக்கவோ, தேசிய அரசாங்கத்���ை கலைப்பதற்கோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிப்பாராயின் அது வெ...\nசிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை கட்சியின் அழிவுக்கான ஆரம்பமாகும்\nசிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நிக்கியமையானது கட்சியின் அழிவுப்பாதைக்கான ஆரம்பமாகும். நாட்டை வெளிநாட...\nசுதந்திரக் கட்சியின் அதிரடி நடவடிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் ஐந்து பேர் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் : அமைச்சர் ஹக்கீம்\nஎதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சி என்றால் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வளர்த்த இந்த கட்சியை தவிர வேறெதுவும் இருக்கமு...\nசுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்கால பிரதமரை தெரிவுசெய்யுங்கள் - ஜனாதிபதி மைத்திரி\nபோட்டித் தன்மையுடன் முன்னோக்கி செல்வதற்கும், பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும், உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:06:21Z", "digest": "sha1:G653MPSUJUJSVT6DLTNDOV75GVG7JTKO", "length": 5126, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தர்கா நகர் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஇனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் \nகுரு­ணாகல் - புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்க...\nமீண்டும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் : பொலிஸார் தீவிர விசாரணை\nஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின்\nபிலியந்தலை துப்பாக்கிச்சூடு : நிதியுதவி செய்த இருவர் கைது\nபிலியந்தலையில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்திற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்...\nகளுத்துறையில் 12 மணித்தியால நீர்வெட்டு.\nகளுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/30190-best-day-to-buy-gold-for-these-rasi.html", "date_download": "2018-11-12T23:28:44Z", "digest": "sha1:IWSROOH54DSRI7WCCIDMNC7QJDW6QIQI", "length": 8540, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "எந்த ராசிகாரங்க என்னைக்கு நகை வாங்கணும்னு தெரியுமா? | Best Day to Buy Gold for these Rasi", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஎந்த ராசிகாரங்க என்னைக்கு நகை வாங்கணும்னு தெரியுமா\nபொதுவாவே நகை வாங்கணும்னு சொல்லிட்டா நம்ம வீட்டு லேடீஸ் நல்ல நாள் பார்த்து தான் வாங்குவாங்க. அதுவும் குறிப்பா புதன் மற்றும் வெள்ளி கிழமைகள் தான் அவங்களோட சாய்ஸ். அதெல்லாம் சரி தான், ஆனா உங்க ராசிக்கு இந்த கிழமைகளில் நகை வாங்கினால் செல்வம் இன்னும் அதிகரிக்கும் என்ற ஐதீகம் உள்ள���ு. அதையும் தெரிஞ்சிக்கலாமே\n12 ராசியினரும் எந்த நாட்களில் நகை வாங்கலாம் என பார்க்கலாம்:\nமேஷம் – ஞாயிறு, வெள்ளி\nரிஷபம் – புதன், வெள்ளி\nமிதுனம் – திங்கள், வியாழன்\nகடகம் – ஞாயிறு, திங்கள், புதன்\nசிம்மம் – புதன், வெள்ளி\nதுலாம் – திங்கள், வெள்ளி\nமகரம் – புதன், வெள்ளி\nகும்பம் – புதன், வெள்ளி, ஞாயிறு\nமீனம் - திங்கள், வெள்ளி\nகுறிப்பு: கன்னி,விருச்சிகம்,தனுசு இந்த மூன்று ராசிக்காரகர்களும்,சனி, வியாழன் ஆகிய இரு நாட்களில் வாங்குவது ஆக சிறந்ததாக உள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்\nபிரேசில் அதிபர் தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர் பொல்ஸனாரோ வெற்றி\nவளசரவாக்கத்தில் 15 சவரன் நகை கொள்ளை\nதினம் ஒரு மந்திரம் – இன்று புரட்டாசி சனிக்கிழமை, செல்வ வளங்களை அருளும் திருமாளை வணங்குவோம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nகழிப்பறையை கைகளினால் சுத்தம் செய்த பா.ஜ.க எம்.பி; வைரலாகும் வீடியோ\nராகவேந்திரா கோயிலில் ரஜினி சாமி தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/114960.html", "date_download": "2018-11-12T22:26:30Z", "digest": "sha1:NL4SWUDCUZLFUFMJJ75GKYDHU45WMRGO", "length": 6954, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "டான்ஸ் ஜோடி டான்ஸ் புதிய கலக்கல் நிகழ்ச்சி", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலக��் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nடான்ஸ் ஜோடி டான்ஸ் புதிய கலக்கல் நிகழ்ச்சி\nதொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.புது புது வித்தியாசமான நிகழ்ச்சிகள், டப்பிங் சீரியல்கள் என தொலைக்காட்சிகள் கலைக்கட்டுகிறது.\nஇந்நிலையில் ஜீ தமிழில் ஒரு புது நடன நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அறிமுகம் இல்லாத நடன கலைஞர்கள் இவர்களுடன் ஜோடி சேரும் நட்சத்திரங்கள் என நிகழ்ச்சி கலைகட்ட இருக்கிறது.\nஇது ஒரு ஒன் டைம் சான்ஸ் இது வரைக்கும் நீங்கள் பார்க்காத டான்ஸ் என்று கூறி நிகழ்ச்சியை காண ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்றுகின்றனர்.டான்ஸ் ஜோடி டான்ஸ் ல நீங்க ஜோடி போட்டு ஆட ரெடியா\nஜோக்கர் படத்தை பார்த்து கண் கலங்கிய பிரபலம்\nமக்களை ஏமாற்ற சென்றவருக்கு நடு வீதியில்...\nபெப்பர் டிவியில் எங்க ஏரியா...\nவிஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய ஜீ...\nTRPயை ஏற்றிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nஸ்பெஷல் பிலிம்பேர் விருது சண்டே\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்த���லும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/126661-why-royal-enfield-bike-is-not-suitable-for-you.html?artfrom=news_most_read&artfrm=read_please", "date_download": "2018-11-12T23:15:08Z", "digest": "sha1:67WDWAZQD3LN7LWE3NXHUFOPXER5WUG5", "length": 31675, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்க இதெல்லாம் அவசியம்... உங்களுக்கு செட்டாகுமா?! | Why Royal Enfield bike is not suitable for you", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:07 (03/06/2018)\nராயல் என்ஃபீல்டு வெச்சிருக்க இதெல்லாம் அவசியம்... உங்களுக்கு செட்டாகுமா\nமுன்பெல்லாம் கம்யூட்டர் பைக் என்று ஒரு செக்மன்டே இருந்தது. ஸ்ப்ளெண்டர், பிளாட்டினா, டிஸ்கவர், CT100 என பல பைக்குகள் இருந்தன. அதாவது, ஆஃபீஸ், கடைவீதி, பால் பாக்கெட்டு வாங்குவதற்கெல்லாம் ஏற்றவை இந்த கம்யூட்டர்கள். இப்போதெல்லாம் சிக்னல்ல நிக்கிறப்போ பார்த்தீங்கன்னா, ஸ்ப்ளெண்டர் பைக் இருந்த அளவுக்கு ராயல் என்ஃபீல்டுகதான் அதிகம் நிக்கிது. ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்கிறது பிரச்னையில்லை, ஆனா, அத வெச்சிருக்கவங்கள பார்த்தாதான் கண்ணு வியர்க்குது. ராயல் என்ஃபீல்டு வாங்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், யாருக்கெல்லாம் இந்த ராயல் என்ஃபீல்டு செட்டாகாது என்று பார்ப்போம்.\nநம்பிக்கை வேண்டும், நாணயம் வேண்டும் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு சத்தியமாக செட் ஆகாது. இப்போது வரும் கிளாசிக், புல்லட் பைக்குகள் எல்லாம், ஓரளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது உங்கள் பைக்கை நம்பி, அதாவது ராயல் என்ஃபீல்டை நம்பி எந்த வேலையிலும் இறங்கவே முடியாது. சர்வீஸ் செய்யாமலே பலநாள் ஓட்டிடலாம் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்காதீர்கள். ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை என்றால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாது.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nராயல் என்ஃபீல்டு அந்த பைக்கை நேசிக்கும் காதலர்களுக்கானது. பைக்கை, போக்குவரத்துக்கு மட்டுமே பார்க்கிறீர்கள் என்றால் பிரச்சனை எதுக்கு. ஐடியாவை கைவிட்டுவிடுங்கள். எனக்கு புல்லட் மீது செம்ம காதல். எடுத்தா, புல்லட்டுதான் என்றால் இந்த பைக் உங்களுக்கானது.\n`வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கட்டிட்டு ராயல் என்ஃபீல்டு பைக்ல போறதே ஒரு தனி கம்பீரம்' என்று அலப்பறை செய்யும் முடிவு இருந்தால் வேறு ஏதாவது மாடர்ன் பைக்காக பார்த்து ஓடி விடுங்கள். ராயல் என்ஃபீல்டு வாங்கவேண்டுமா, காதல் பரத்தில் பாதி, ஆடுகளம் தனுஷில் பாதியாக கொஞ்சம் அழுக்கும், ஹேண்ட்சமுமாக மாறிவிடவேண்டும். உண்மையான ராயல் என்ஃபீல்டு ரைடர்கள் எப்போதும் டூல் கிட்டை பைக்கில் வைத்துக்கொண்டுதான் சுற்றுவார்கள். அதிக வைப்ரேஷன் இருப்பதால் எந்த போல்டு எப்போது லூஸ் ஆகும் என்றே தெரியாது. ராயல் என்ஃபீல்டுடன் வாழ குறைந்த பட்சம் நீங்கள் ஒரு அரை மெக்கானிக்காக மாறவேண்டும். தன் பைக்கை தானே சரிசெய்யும் சுகத்தை ராயல் என்ஃபீல்டு மூலம் அனுபவிக்கலாம். அது ஒரு வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ். ஆனால், கையில் கிரீஸ் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு ராயல் என்ஃபீல்டு செட் ஆகாது.\nகொடுக்கும் காசுக்கு மற்ற பைக்கை விட அதிக வசதிகள் எந்த பைக்கில் இருக்கிறதோ, அதுதான் எனக்கு வேணும் என நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு ராயல் என்ஃபீல்டு தேவைப்படாது. ராயல் என்ஃபீல்டின் ஆரம்ப விலையே (bullet 350cc) 1.30 லட்சம் ரூபாய். இந்த விலைக்கு 350 cc பைக் தராங்களே என்று ஆச்சர்யப்படுபவர்களை பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு கொடுக்கும் காசு அதிகம். 19.8bhp பவரும் 28.5Nm டார்க்கும் பல்ஸர் 200 NS பைக்கிலேயே வந்துவிடுகிறது. NS பைக்கின் எடையும் குறைவு. மேலும், புல்லட் 350 வெறும் ஸ்பீடோ மீட்டர், ஆம்ப் மீட்டர், ஓடோமீட்டர் மட்டுமே வைத்த ஒரு ஆதிகாலத்து பைக். செல்ஃப் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக் கூட கிடையாது. அதன் தனித்த ஓட்டுதல் தன்மைக்காகவே விற்பனையாகும் பைக். உங்களுக்கு பணம் முக்கியமா, இல்லை ராயல் என்ஃபீல்டின் ஓட்டுதல் அனுபவம் முக்கியமா என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.\nசில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாடர்ன் விஷயங்கள் மீது நம்பிக்கை கிடையாது. ஆண்டிராய்டு முதல் மேக் லேப்டாப் வரை எல்லாம் தெரிந்தாலும் அவர்களுக்கு என்னவோ சைக்கிளும், டிவியும், சில சந்திப்புகளும் மட்டுமே பிடித்திருக்கும். வாட்சாப் தேவையில்லை, ஃபேஸ்புக் தேவையில்லை, அமேஸான் தேவையில்லை, கிரெடிட் கார்டு தேவையில்லை. மாடர்ன் விஷயங்கள் வேண்டாம்; சிம்பிளான வாழ்க்கை போதும் என்று வாழ்பார்கள். அவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு ஓகே. ஆனால், ஆண்டிராய்டு, மேக், அமேஸான், என மாடர்ன் மனிதர்களாக வாழ்பவர்களுக்கு பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் தேவை, ஸ்லிப்பர் கிளட்ச் தேவை, ஏபிஎஸ் தேவை. இதில் நீங்கள் எந்த வகை என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நான் மய்யமா வாழ்றேன் என நினைத்துக்கொண்டு பைக்கை வாங்கிவிட்டுப் புலம்புபவராக இருந்துவிடாதீர்கள்.\n\" Speed. Faster than fast, quicker than quick. I am Lightning.\" இந்த வசனத்தையே பைக்கிலும் மனதிலும் ஸ்டிக்கராக ஒட்டிக்கொண்டு திரியும் வேக விரும்பியாக இருந்தால், ராயல் என்ஃபீல்டு உங்களுக்கானது இல்லை. இந்த பைக்கின் தோற்றமே ரொம்ப பாந்தமானது. பைக்கும் அப்படியே. 60 முதல் 80 கி.மீ வேகம்வரை ஜாலியாக போகலாம். அதற்கு மேலே 100 கி.மீ வரை கஷ்டப்பட்டு போகலாம். அதற்கும் மேலே போகவேண்டும் என்றால் அதிக சகிப்புத்தன்மையும், ஆபத்தில்லாத பாதையும் தேவை. அது சாத்தியமே இல்லை. மேலும், வளைவுகளில் த்ரில்லிங்காக சாய்ந்து போக முடியாது. சட்டென்று பைக் நிற்கவும் செய்யாது. ஏனென்றால் ராயல் என்ஃபீல்டு வேகத்துக்குத் தயாரிக்கப்பட்ட பைக் அல்ல.\nராயல் என்ஃபீல்டு பைக் வாங்கினால் அதற்கு ஏற்றமாதிரியான ஸ்டைல் ரொம்பவே முக்கியம். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் லுக் அதை தனிமைப்படுத்தி காட்டுகிறது. இதனால் நாம் போடும் உடைகளும் அப்படியே இருக்கவேண்டும். கலர் கலர் சினோஸ் ஸ்டைல் பேன்ட்டுகளும், ரேஸ் ஹெல்மட்டும், வேஃபரர் டைப் கூலிங் கிளாஸும் போட்டுவந்தால் சூப்பராக இருக்கும். ஆனால், அதே கெட்டப்பில் ராயல் என்ஃல்டு ஓட்டினால் சக்கரபொங்கலுக்கு சாம்பார் ஊற்றி சாப்பிடுவதாகத்தான் இருக்கும். ஒல்லி உடம்பு காரர்களுக்கு ராயல் என்ஃபீல்டு செட்டே ஆகாது. தாடி, மீசை, வின்டேஜ் லுக், ஃபிட்டான உடல் வாகு உள்ளவர்கள் ராயல் என்ஃபீல்டு ஓட்டினால் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். பைக்கை வாங்கினால் மட்டும் போதாது, நாமும் அந்த பைக்குக்காக கொஞ்சம் ��ிரமப்பட வேண்டியிருக்கும். ஸ்டைல் மீது கவனம் இல்லையென்றால், ராயல் என்ஃபீல்டுக்கு நோ சொல்லிவிடுங்கள்.\nதேவையான வசதிகள் மட்டுமே வைத்து, பைக் சிம்பிளாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்தப் பாராவைப் படித்துவிட்டு இன்னொருமுறை யோசியுங்கள். ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ஆம்ப் மீட்டர் வருகிறது. இது பேட்டரியின் வோல்டேஜை காட்டும். இந்த வசதி இப்போது யாருக்குமே தேவைப்படுவதில்லை. பைக்கில் அதிர்வுகள் அதிகம் என்பதால் 60 கி.மீ மேல் போனால் ரியர் வியூ மிரர்களில் ஒன்றுமே தெரியாது. அதனால் அதுவும் தேவையில்லை.இப்போது வரும் பைக்குகளில் முன்பைப்போல் அல்லாமல், oxygen sensor இருக்கிறது.ஆனாலும் தொலைதூரங்களுக்கு ஏற்ற பைக் என சொல்லும் போதும், இதில் டிரிப் மீட்டரோ, ஆயில் கூலரோ இல்லை.\nஇதுபோல ராயல் என்ஃபீல்டில் பல விஷயங்கள் இந்த காலத்துக்கு தேவைப்படாத ஒன்று. தேவையான வசதிகள் மட்டுமே உள்ள சிம்பிள் பைக் வேண்டும் என்றால் ராயல் என்ஃபீல்டு உங்களுக்குத் தேவையான என யோசித்துக் கொள்ளுங்கள்\n48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அ���ரின் முகத்தைக்கூட பார்க்கலை\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\n`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்’ - பூரிப்பில் 43 வய\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105970-flex-banners-are-everywhere-in-trichy-tamilnadu-government-not-following-the-sc-order.html", "date_download": "2018-11-12T22:18:42Z", "digest": "sha1:LLXIVLVW2JHLVBNUY7WNGSAFQ35C3VSQ", "length": 23309, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "திரும்பும் திசையெல்லாம் கட் அவுட்டுகள்.. நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிடும் தமிழக அரசு | Flex banners are everywhere in Trichy, Tamilnadu government not following the SC order", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:05 (26/10/2017)\nதிரும்பும் திசையெல்லாம் கட் அவுட்டுகள்.. நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிடும் தமிழக அரசு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக திருச்சியில் திரும்பும் திசையெல்லாம் கட் அவுட்டுகள் வைத்து, நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுள்ளது தமிழக அரசு.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக திருச்சி மாநகர் முழுவதும் பிரமாண்டமான கட் –அவுட்டுகள், வரவேற்பு நுழைவாயில்கள் எனத் திரும்பும் திசையெல்லாம் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி விமான நிலையம் முதல் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் வரை பேனர்கள் அணிவகுத்து நிற்கின்றன. நிகழ்ச்சி நடைபெறும் ஜி.கார்னர் மைதானத்திலும் ஏற்பாடுகள் ஜரூராய் நடந்துவருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதாலும், திருச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.டி.வி தினகரன் நடத்திய பிரமாண்டமான கூட்டத்துக்குப் போட்டியாக இந்தக் கூட்டத்தை எடப்பாடி தரப்பு நினைப்பதால், 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களை அழைத்துவருவோம் என நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறிவருகின்றார்.\nஇந்த விழாவில் ரூ.212 கோடி மதிப்பிலான 13 முடிந்த திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தும், ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 45 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 32 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார். இந்த விழாவுக்காக திருச்சியில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள பல தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வழங்கிய உத்தரவுப்படி, உயிரோடு இருக்கும் நபர்களுக்குக் கட் –அவுட் வைக்கக் கூடாது என்கிற உத்தரவு வழங்கப்பட்ட பிறகும்கூட, திருச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் படங்கள் பளபளக்கின்றன. ஆனாலும் திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், திருச்சி முழுக்க வைக்கப்பட்டுள்ள பேனர்கள் வைத்திருப்பதுகுறித்து திருச்சி வழக்கறிஞர் கென்னடி, திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி மாநகர ஆணையர் ஆகியோரிடம் மனுக்கொடுத்தார். ஆனாலும் கட்–அவுட்டுகள் அப்படியே உள்ளன. இந்த விழாவுக்காக எடப்பாடி பழனிசாமி இன்றும், துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று இரவு திருச்சி வருகை தந்துள்ளார்கள்.\nதிருச்சி வந்துள்ள எடப்பாடி பழனிசாமி பட்டுக்கோட்டையில் நடக்கும், எம்.எல்.ஏ. சி.வி.சேகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். அவர் மீண்டும், அங்கிருந்து கிளம்பி, இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். அதோடு, சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, விழா மேடையின் முன்பு, 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், திருச்சி ஜி.கார்னர் மைதானத்துக்கு வரும் தொண்டர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும், கொஞ்சம் பீதியிலேயே இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.\nகட் அவுட்டுகள் MGR Trichyதமிழக அரசுஎம்.ஜி.ஆர்\n\"இப்போதேனும் ஃப்ளெக்ஸ் கலாசாரம் ஒழியட்டும்..\" - டிராஃபிக் ராமசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/12/70-lakhs-sports-car-junk-doctor/", "date_download": "2018-11-12T22:38:23Z", "digest": "sha1:2HA66G5SBSQCXUUJYQYPDJ4TKMSMYLO5", "length": 39624, "nlines": 457, "source_domain": "india.tamilnews.com", "title": "70 lakhs sports car junk Doctor, india tamil news, india news", "raw_content": "\n70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n70 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரில் குப்பை அள்ளிய இளம் மருத்துவர் ஒருவர், பாலிவுட்டின் சீனியர் நடிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தூய்மை இந்தியா இயக்கம் குறித்த சவால் ஒன்றை விடுத்துள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்த அபினித் குப்தா என்ற இளைஞர், DC Avanti என்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றின் உரிமையாளராவார். இவர் அப்பகுதியில் பிரபலமான தோல் மருத்துவராக இருந்து வருகிறார். சாலையில் இவரின் கார் செல்லும்போது, அனைவரின் கண்களும் இவரின் கார் மீதே இருக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியான கார் மாடல் அவருடையது.\nகடந்த ஜூன் 10ஆம் தேதி இவர் தனது 70 லட்ச ரூபாய் மதிப்பிலான மஞ்சள் நிற DC Avanti காரில் நகர் முழுக்க வலம் வந்து அங்கு சாலையில் கிடந்த குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் இவரின் செயலை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.\nமேலும், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் மீது அதிக ஈர்ப்புகொண்ட மருத்துவர் அபினித், தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே தீவிரமாக ஏற்படுத்தவே தனது காரின் பின்பகுதியில் குப்பையை சேகரிக்கும் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு காரில் சென்று குப்பைகளை அள்ளியதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் குப்பை சேகரிக்கும் தொட்டி அமைப்பு முழுவதும் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை அவர் பொருத்தியிருந்தார்.\nபோபால் நகர மக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கையோடு, அதனை நாடு முழுவதும் மேற்கொள்ளும் முயற்சியாக தான் விலையுயர்ந்த காரில் குப்பை அள்ளும் வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டாக்டர். அபினித், தன்னுடைய இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோமா என்ற தலைப்பில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.\nஇதனை சவாலாக எடுத்துக்கொள்வோம் என்று அதில் கூறியுள்ள அபினித், விலையுயர்ந்த கார்கள், பைக்குகளின் உதவியுடன் நகரை தூய்மைப்படுத்துவோம் என்றார்.\nபாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், மற்றும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோரை தனது பதிவில் டேக் செய்துள்ள மருத்துவர் அபினித், உங்களுக்கு சவால் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅண்மையில் மத்திய அமைச்சரும், முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இதே போன்றதொரு ஃபிட்னஸ் சவாலை டிவிட்டரில் விடுத்தது, அது நாடு முழுவதும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*குழந்தைகளுக்காக “நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா” விழிப்புணர்வு பேரணி\n*இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்\n*மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்\n*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி\n*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி\n*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்\n*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன் – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nஅதிகாரம் கையில் இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் – பாரதிராஜா குற்றசாட்டு\nடெல்லியை கதிகலங்க வைக்கும் – “சூப்பர் லேடி தாதா”\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அம���ச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறைய��� பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\nதமிழத்தில் 3 நாட்களுக்கு மழை – இன்றைய வானிலை முன்னறிவிப்பு\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\nசொத்து வரி உயர்வை கைவிடுக ஈரோட்டில் லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ���ெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் ��ிரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\nதமிழத்தில் 3 நாட்களுக்கு மழை – இன்றைய வானிலை முன்னறிவிப்பு\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\nசொத்து வரி உயர்வை கைவிடுக ஈரோட்டில் லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nடெல்லியை கதிகலங்க வைக்கும் – “சூப்பர் லேடி தாதா”\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் ���ோன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku66.html", "date_download": "2018-11-12T23:24:00Z", "digest": "sha1:H5NMIUHHIMDQAMLD73RPUQ22S3SD2GWD", "length": 3475, "nlines": 40, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு -60 (பிப்ரவரி 2014-02) விடைகள்", "raw_content": "\n3. ஆந்திரா சீமாட்டி ஆட்டி விட்ட சரச்சைப் பிரதேசம் (5) சீமாந்திரா\n6. திருவாதிரைக்கு செய்வதுடன் அரைக்கரும்பு சேர்த்த மருந்து (4) களிம்பு\n7. வள்ளல் உறவில்லா சம்பந்தம் பக்கம் (4) பாரிசம்\n8. உண்ண உதவும் இசைப் பற்றாக்குறை (6) தட்டுப்பாடு\n13. வெட்டி சிதறிய ரம்பம் சேர்த்ததில்லை (6) சிதம்பரம்\n14. உள்ளமுவந்து சிந்திக்கும் மனைவி மெய்களிழந்தாள் (4) மனதார\n15. ஸ்வரக் கோது கர்ப்பிணிக்கு வரும் (4) மசக்கை\n16. தொற்று நோய் அடையாளத்தின் பின் அஞ்சனம் (5) சின்னம்மை\n1. முதலில் உள்ளமுருக துளித்துளி விருப்பமானது (5) உகந்தது\n2. கலங்கிடும் ஈழம் இடைவிட்டு வணங்கும் (5) கும்பிடும்\n4. தலைகால் இழந்து தடுமாறும் கவிதை கலந்த ஒவ்வாமை (4) மாறுபாடு\n5. நாள்தோறும் எரிவதில் திரும்பும் கடையிழந்த கிராம மக்கள் (4) தினசரி\n9. இந்தியக் காவியம் பெரிதில்லை, முடிவுமில்லை (3) பாரத\n10. உண்ணா நோன்புத் துணை நாற்றம் (5) உபவாசம்\n11. அய்யராத்துப் பையன் அங்கமா சக்தியா\n12. கடலில் இரை தேடும் பாண்டியன்\n13. ஆன்மீகர் வசிக்குமிடத்தில் உயிர் போனால் கஷ்டம் (4) சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku99.html", "date_download": "2018-11-12T23:20:19Z", "digest": "sha1:F7FBUPKBJKTX7L747XUB27YQ4XT5GYKP", "length": 5334, "nlines": 40, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 99 மார்ச் 2015 (Sunday 15-03-2015) Fillable using the English keyboard", "raw_content": "\nஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 98 மார்ச் 2015 (Sunday 01-03-2015)\n3. நட்பு ஸ்வரங்களுடன் இருப்பிடம் (5)\n6. இடையிழந்த வித்தையாலா ஐரோப்பிய நாடு கிடைத்தது\n7. சேவகனை அழைக்க அக்கால மன்னரின் கேள்வி (4)\n8. மதில��� சேவலின் ஜோடி உறக்கத்தைக் கெடுக்கும் (6)\n13. பணம் ஈட்டி பாசம் கலைந்தாலும் பாதி தித்தித்தது (6)\n14. நகை யானை போன சங்கரி பயம் கொண்டாள் (4)\n15. பறவையென பதிவிரதையை கொங்கணவன் நினைத்த விதம் (4)\n16. பாலாஜியிடம் புருஷன் சென்றது முதல் புஷ்பம் கண்டு புரட்டுக (5)\n1. யாகம் செய்யாமல் சுளையாக லாபம் சேர்த்த விச்சு நடுவில் இனிப்பது (5)\n2. யார் விவரமாக கயா சென்ற ஓவியத்தின் ராஜா\n4. கோல் நடுவில் உயிரின்றி அணையா மோதிரம் (4)\n5. சுட்டாலும் வெண்மை தருவதுள் கடைசியில் சுட்ட மதவழக்கம் (4)\n9. மூன்று கோடுகள் தருவதில் இரண்டு விட்டு இரு கோடுகள் தரும் (3)\n10. மாற்றாக கணவன் தலையெடுத்து உலுக்கு (5)\n11. உள்ளே பெண் திரும்ப வெளியே போனது தேவையான அளவு (5)\n12. பீஷ்மரின் தாய் ஒரு பாதி சிட்னியில் குதிப்பாள்\n13. உற்சாகக்குறைவு வர வலி முடிவில் சேர்த்து உறிஞ்சிக் குடி (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000045911/hand-aimer_online-game.html", "date_download": "2018-11-12T22:54:32Z", "digest": "sha1:KWIH7BSZMRLZ7AWUIJI7KFXGXDKAZTFZ", "length": 11152, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நேர்த்தியான கைகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட நேர்த்தியான கைகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நேர்த்தியான கைகள்\nவிளையாட்டு கை Aimer நாம் வெவ்வேறு குண்டுகள் இலக்குகளை சுட வேண்டும். வெவ்வேறு தூரங்களில் திரையில் நீங்கள் முன்னால் இலக்குகள் தோன்றும் மற்றும் வேறு அளவு இருக்கும். வட்டத்தில் சுழலும் ஒரு சிறப்பு சாதனத்தைப் பயன்படுத்தி நீங்கள் சுடப்படுவீர்கள். உங்கள் துப்பாக்கி இலக்கு எதிரொலிக்கும் போது நீங்கள் கணத்தை பிடிக்க வேண்டும் மற்றும் திரையில் சொடுக்கவும். எனவே நீங்கள் உருப்படியை விமானத்தில் அனுப்பவும், கணக்கீடுகள் சரியாக இருந்தால், அது இலக்கை தாக்கும். . விளையாட்டு விளையாட நேர்த்தியான கைகள் ஆன்லைன்.\nவிளையாட்டு நேர்த்தியான கைகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நேர்த்தியான கைகள் சேர்க்கப்பட்டது: 13.07.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நேர்த்தியான கைகள் போன்ற விளையாட்டுகள்\nநாம் சபீனா விஷயங்களை தேடும்\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nசிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nபேய் உலக ஸ்பாட் வேறுபாடு\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு நேர்த்தியான கைகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நேர்த்தியான கைகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நேர்த்தியான கைகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நேர்த்தியான கைகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நேர்த்தியான கைகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநாம் சபீனா விஷயங்களை தேடும்\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nசிறிய பிளாட் இருந்து தப்பிக்க\nபேய் உலக ஸ்பாட் வேறுபாடு\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcube.com/res/tamil-proverbs.aspx", "date_download": "2018-11-12T22:30:55Z", "digest": "sha1:7UWCQAW6LD43WUXVMLLOYTG5J5MCRBIC", "length": 88194, "nlines": 906, "source_domain": "tamilcube.com", "title": "Popular Tamil proverbs | Tamilcube", "raw_content": "\nஐ, ஒ, ஓ, ஒள\nகி, கீ, கு, கூ\nநு, நூ, நெ, நே, நை, நொ, நோ\nமி, மீ, மு, மூ\nமெ, மே, மொ, மோ,மெள\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - அ\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்.\nஅகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.\nஅகல உழுகிறதை விட ஆழ உழு.\nஅகல் வட்டம் பகல் மழை.\nஅசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.\nஅஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா\nஅடக்கம் உடையார் அறிஞர், அடங்காத���ர் கல்லார்.\nஅடாது செய்தவன் படாது படுவான்.\nஅடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.\nஅடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.\nஅடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.\nஅடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.\nஅணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.\nஅணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.\nஅத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.\nஅந்தி மழை அழுதாலும் விடாது.\nஅப்பன் அருமை மாண்டால் தெரியும்.\nஅயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.\nஅரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.\nஅரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.\nஅருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.\nஅழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன\nஅழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.\nஅழுத பிள்ளைதான் பால் குடிக்கும்\nஅழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.\nஅளக்கிற நாழி அகவிலை அறியுமா\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.\nஅறச் செட்டு முழு நட்டம்.\nஅள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.\nஅறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.\nஅறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.\nஅறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.\nஅறிய அறியக் கெடுவார் உண்டா\nஅறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.\nஅறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.\nஅறிவீன இடத்தில் புத்தி கேளாதே.\nஅறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.\nஅறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.\nஅற்ப அறிவு அல்லற் கிடம்.\nஅன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.\nஅன்று எழுதியவன் அழித்து எழுதுவானா\nஅன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.\nஅன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.\nஅன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஆ\nஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.\nஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.\nஆரால் கேடு, வாயால் கேடு.\nஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.\nஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.\nஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.\nஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.\nஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.\nஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.\nஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.\nஆறின கஞ்சி பழங் கஞ்சி.\nஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்\nஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.\nஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்\nஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.\nஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.\nஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.\nஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.\nஆனை படுத்தால் ஆள் மட்டம்.\nஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ\nஇக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.\nஇங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.\nஇடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.\nஇட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.\nஇட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.\nஇட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.\nஇரக்கப் போனாலும் சிறக்கப் போ.\nஇரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.\nஇரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.\nஇராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.\nஇராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.\nஇரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை\nஇரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.\nஇராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.\nஇருவர் நட்பு ஒருவர் பொறை.\nஇல்லாது பிறாவது அள்ளாது குறையாது.\nஇழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா\nஇழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.\nஇளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.\nஇளமையில் கல்வி சிலையில் எழுத்து.\nஇளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\nஇறங்கு பொழுதில் மருந்து குடி.\nஇறுகினால் களி , இளகினால் கூழ்.\nஇறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.\nஇனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.\nஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.\nஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.\nஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - உ, ஊ\nஉடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.\nஉடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.\nஉடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.\nஉடையவன் பாரா வேலை ஒரு முழங் ��ட்டை.\nஉடைத்த சங்கு ஊத்துப் பறியுமா\nஉண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.\nஉட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.\nஉண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.\nஉண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.\nஉண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.\nஉண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.\nஉண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.\nஉதட்டில் உறவு உள்ளத்தில் பகை.\nஉத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.\nஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா\nஉருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.\nஉழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.\nஉளவு இல்லாமல் களவு இல்லை.\nஉள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல\nஉள்ளது போகாது இல்லது வாராது.\nஉள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.\nஉறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்\nஉறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\nஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.\nஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.\nஊர் வாயை மூட உலைமுடி இல்லை.\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்\nஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.\nஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - எ, ஏ\nஎங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.\nஎச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா\nஎடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.\nஎட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.\nஎட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன\nஎண் இல்லாதவர் கண் இல்லாதவர்,\nஎழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.\nஎண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.\nஎண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.\nஎண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.\nஎண்ணை முந்துதோ திரி முந்துதோ\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.\nஎதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.\nஎதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.\nஎத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா\nஎத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.\nஎந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.\nஎய்தவன் இருக்க அம��பை நோவானேன் \nஎரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.\nஎரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.\nஎரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.\nஎரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி\nஎருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.\nஎருது நோய் காக்கைக்குத் தெரியுமா\nஎலி அழுதால் பூனை விடுமா\nஎலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.\nஎலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்\nஎலி வளையானாலும் தனி வலை வேண்டும்.\nஎலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா\nஎல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்\nஎழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா\nஎழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.\nஎழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.\nஎழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.\nஎளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.\nஎளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.\nஎள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.\nஎள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.\nஎறும்பு ஊர கல்லுந் தேயும்.\nஎறும்புந் தன் கையால் எண் சாண்.\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.\nஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.\nஏரி நிறைந்தால் கரை கசியும்.\nஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.\nஏர் பிடித்தவன் என்ன செய்வான்\nஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.\nஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.\nஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள\nஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.\nஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா\nஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.\nஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ\nஒரு காசு பேணின் இரு காசு தேறும்.\nஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.\nஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா\nஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா\nஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.\nஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.\nஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.\nஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அற��ந்தால் அம்பலம்.\nஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.\nஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.\nஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.\nஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.\nஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.\nஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.\nஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.\nஓர் ஊருக்கு ஒரு வழியா\nஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.\nஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - க\nகங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா\nகசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.\nகடலுக்குக் கரை போடுவார் உண்டா\nகடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.\nகடல் கொதித்தால் விளாவ நீர் ஏது\nகடல் திடலாகும், திடல் கடலாகும்.\nகடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா\nகடவுளை நம்பினோர் கைவிடப் படார்.\nகடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.\nகடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.\nகடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.\nகடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.\nகடுகு சிறுத்தாலும் காரம் போகுமா\nகடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.\nகடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.\nகடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.\nகடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.\nகட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.\nகட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.\nகட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.\nகட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.\nகணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.\nகணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.\nகணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.\nகண் கண்டது கை செய்யும்.\nகண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.\nகண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா\nகண்டதே காட்சி கொண்டதே கோலம்.\nகண்டது சொன்னால் கொண்டிடும் பகை.\nகண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.\nகண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ\nகண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா\nகதிரவன் சிலரை காயேன் என்குமோ\nகப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.\nகப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.\nகப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.\nகரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா\nகருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.\nகரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்\nகரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.\nகரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா\nகரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.\nகல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.\nகல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.\nகல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.\nகல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.\nகல்விக்கு இருவர், களவுக் கொருவர்.\nகல்விக்கு அழகு கசடர மொழிதல்.\nகவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை\nகளை பிடுங்காப் பயிர் காற்பயிர்.\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.\nகள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.\nகறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.\nகற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.\nகற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.\nகனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா\nகனிந்த பழம் தானே விழும்.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.\nகற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.\nகற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கா\nகாசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.\nகாடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.\nகாட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.\nகாட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.\nகாட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா\nகாண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா\nகாணி ஆசை கோடி கேடு.\nகாணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்\nகாற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nகாப்பு சொல்லும் கை மெலிவை.\nகாமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.\nகாய்த்த மரம் கல் அடிபடும்.\nகாய்ந்தும் கெடுத��தது, பெய்தும் கெடுத்தது.\nகாரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.\nகாரியம் பெரிதோ வீரியம் பெரிதோ\nகார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை\nகாலம் செய்கிறது ஞாலம் செய்யாது.\nகாலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.\nகாலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.\nகாலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.\nகாவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.\nகாற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கி, கீ, கு, கூ\nகிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.\nகிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்\nகீறி ஆற்றினால் புண் ஆறும்.\nகுங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா\nகுசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.\nகுடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.\nகுடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.\nகுடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா\nகுட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்.\nகுணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.\nகுணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.\nகுதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.\nகுதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.\nகுதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.\nகுந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.\nகுப்பை உயரும் கோபுரம் தாழும்.\nகுருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன\nகுரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.\nகுரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா\nகுலம் குப்பையிலே, பணம் பந்தியிலே\nகுலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.\nகுல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.\nகுறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.\nகுப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா\nகும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.\nகுரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.\nகுரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.\nகுனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை.\nகூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.\nகூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே\nகூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.\nகூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.\nகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே\nகெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.\nகெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.\nகெண்டையைப் போட்டு வராலை இழு.\nகெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.\nகெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.\nகேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.\nகேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.\nகேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கை\nகைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.\nகைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.\nகைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.\nகையிலே காசு வாயிலே தோசை.\nகையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.\nகையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கொ\nகொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.\nகொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.\nகொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.\nகொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா\nகொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.\nகொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.\nகொல்லன் தெருவில் ஊசி விலைபோமா\nகொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா\nகொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.\nகொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கோ\nகோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.\nகோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.\nகோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.\nகோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.\nகோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.\nகோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா\nகோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா\nகோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்\nகோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.\nகோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ச, சா\nசட்டியில் இருந்தால் தான் அகப்ப��யில் வரும்.\nசண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.\nசத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.\nசபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.\nசம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.\nசர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா\nசாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்\nசாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.\nசாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.\nசாண் ஏற முழம் சறுக்கிறது.\nசாது மிரண்டால் காடு கொள்ளாது.\nசிறு துரும்பும் பல் குத்த உதவும்.\nசின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ\nசுக துக்கம் சுழல் சக்கரம்.\nசுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.\nசுட்ட சட்டி அறியுமா சுவை\nசுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.\nசுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா\nசுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.\nசுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.\nசுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.\nசும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.\nசும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.\nசும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.\nசுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா\nசுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.\nசுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.\nசூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - செ, சே, சை\nசெக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.\nசெடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்\nசெத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.\nசெருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.\nசெலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.\nசென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.\nசேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.\nசேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.\nசைகை அறியாதவன் சற்றும் அறியான்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சொ, சோ\nசொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா\nசொல் அம்போ வில் அம்போ\nசொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.\nசொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.\nசொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.\nசொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்��ுமை.\nசொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.\nசோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.\nசோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - த\nதங்கம் தரையிலே தவிடு பானையிலே.\nதஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.\nதட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.\nதண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.\nதண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.\nதந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.\nதம்பி உடையான் படைக்கு அஞ்சான்.\nதலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.\nதலை இருக்க வால் ஆடலாமா \nதலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன \nதலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா\nதலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.\nதவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.\nதவளை தன் வாயாற் கெடும்.\nதவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.\nதனக்கு மிஞ்சித் தான் தருமம்\nதன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.\nதானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.\nதாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.\nதாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.\nதாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.\nதினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nதுள்ளுகிற மாடு பொதி சுமக்காது.\nதூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.\nதேடாது அழிக்கின் பாடாய் முடியும்.\nதொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ந\nநகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா\nநடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.\nநடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.\nநட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா\nநண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.\nநத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.\nநமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.\nநமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.\nநமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ\nநரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.\nநரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.\nநரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.\nநல் இணக்கமல்லது அல்லற் படுத்தும��.\nநல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.\nநல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா \nநல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.\nநல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.\nநல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.\nநல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நா\nநா அசைய நாடு அசையும்.\nநாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.\nநாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.\nநாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.\nநாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.\nநாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.\nநாய் விற்ற காசு குரைக்குமா\nநாய் வாலை நிமிர்த்த முடியாது.\nநாள் செய்வது நல்லார் செய்யார்.\nநாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.\nநான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நி, நீ\nநித்தம் போனால் முத்தம் சலிக்கும்.\nநித்திய கண்டம் பூரண ஆயிசு.\nநித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு\nநிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.\nநிழலின் அருமை வெயிலில் தெரியும்.\nநின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.\nநிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.\nநீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.\nநீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.\nநீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.\nநீர் மேல் எழுத்து போல்.\nநீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நு, நூ, நெ, நே, நை, நொ, நோ\nநுணலும் தன் வாயால் கெடும்.\nநுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.\nநுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா\nநூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.\nநெய் முந்தியோ திரி முந்தியோ.\nநெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா\nநெருப்பு என்றால் வாய் வெந்து போமா\nநெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ\nநெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.\nநேற்று உள்ளார் இன்று இல்லை.\nநொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.\nநொறுங்கத் தின்றால் நூறு வயது.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nநோய் கொண்டார் பேய் கொண்டார்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ப\nபகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவி���் அதுதானும் பேசாதே.\nபகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.\nபகைவர் உறவு புகை எழு நெருப்பு.\nபசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.\nபச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா\nபஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ\nபடிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.\nபடைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.\nபடை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.\nபட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.\nபட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.\nபட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.\nபட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.\nபணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.\nபணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா\nபணம் உண்டானால் மணம் உண்டு.\nபணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.\nபண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.\nபண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.\nபந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து.\nபத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.\nபரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.\nபருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.\nபலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.\nபல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.\nபல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.\nபல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.\nபழகப் பழகப் பாலும் புளிக்கும்.\nபழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.\nபழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.\nபழுத்த பழம் கொம்பிலே நிற்குமா\nபள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.\nபனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா\nபனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.\nபனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ\nபனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.\nபன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.\nபன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.\nபாம்பின் கால் பாம்பு அறியும்.\nபாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.\nபார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.\nபாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.\nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பு, பூ\nபுத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.\nபுலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா\nபுலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.\nபூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.\nபூ விற்ற காசு மணக்குமா\nபூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பெ, பே\nபெண் என்றால் பேயும் இரங்கும்.\nபெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.\nபெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.\nபெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.\nபெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.\nபெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.\nபெருமையும் சிறுமையும் வாயால் வரும்.\nபெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.\nபேசப் பேச மாசு அறும்.\nபேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பொ, போ\nபொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.\nபொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.\nபொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.\nபொறி வென்றவனே அறிவின் குருவாம்.\nபொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.\nபொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.\nபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபோரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா\nபோனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ம\nமடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.\nமட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா\nமண்டையுள்ள வரை சளி போகாது.\nமதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.\nமத்தளத்திற்கு இரு புறமும் இடி.\nமந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.\nமரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.\nமரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.\nமருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.\nமருந்தும் விருந்தும் மூன்று வேளை.\nமருந்தே ஆயினும் விருந்தோடு உண்.\nமலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.\nமலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா\nமல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.\nமழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.\nமழை விட்டாலும�� தூவானம் விடவில்லை.\nமனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.\nமனம் உண்டானால் மார்க்கம் உண்டு.\nமனம் உண்டானால் வழி உண்டு.\nமனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.\nமன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மா\nமாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா\nமாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா\nமாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.\nமாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.\nமா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.\nமாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.\nமாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.\nமாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.\nமாரடித்த கூலி மடி மேலே.\nமாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.\nமாரி யல்லது காரியம் இல்லை.\nமானைக் காட்டி மானைப் பிடிப்பார்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மி, மீ, மு, மூ\nமிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.\nமிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ\nமின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.\nமீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.\nமுக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா\nமுட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.\nமுடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா\nமுதல் கோணல் முற்றுங் கோணல்\nமுத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.\nமுப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.\nமுள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.\nமுற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது\nமுன் ஏர் போன வழிப் பின் ஏர்.\nமுன்கை நீண்டால் முழங்கை நீளும்.\nமுன் வைத்த காலைப் பின் வைக்கலாமா\nமுன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ\nமூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மெ, மே, மொ, மோ,மெள\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nமெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.\nமேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.\nமேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.\nமொழி தப்பினவன் வழி தப்பினவன்.\nமோகம் முப���பது நாள், ஆசை அறுபது நாள்.\nTamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - வ, வா, வி\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.\nயானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.\nயானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.\nவடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.\nவடக்கே கருத்தால் மழை வரும்.\nவட்டி ஆசை முதலுக்கு கேடு.\nவரவு எட்டணா செலவு பத்தணா.\nவரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.\nவழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.\nவாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.\nவாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.\nவாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.\nவாழ்வும் தாழ்வும் சில காலம்.\nவிண் பொய்த்தால் மண் பொய்க்கும்.\nவிதி எப்படியோ மதி அப்படி.\nவியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா\nவிருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா\nவிரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா\nவில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.\nவிளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா\nவிளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.\nவிளையும் பயிர் முளையிலே தெரியும்.\nவினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.\nவீட்டில் எலி வெளியில் புலி.\nவெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.niceterminal.com/ta/products/fj6-jht-series-single-pole-one-inlet%EF%BC%8Cmulti-outlet-heavy-current-connection-terminal-block.html", "date_download": "2018-11-12T22:57:10Z", "digest": "sha1:F6PIRUJ3T3LE6AS3P5TI6AWBHHFE3TVR", "length": 12954, "nlines": 206, "source_domain": "www.niceterminal.com", "title": "FJ6-JHT தொடர் ஒற்றை துருவ ஒரு நுழைவாயில், பல கடையின் வல்லோட்டம் இணைப்பு முனையத்தில் தொகுதி - சீனா Haiyan டெர்மினல் பிளாக்ஸ்", "raw_content": "\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் தொகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nதீ தடுப்பு காப்பு துளையிடுதல் இணைப்பிகள்\nதீன் ரயில் வகை இணைப்பு முனையத்தில்\nசக்தி டெர்மினல் த��ாகுதி அளவிடும்\nஹெவி தற்போதைய முனையத்தில் தொகுதி\nசுய உயர்த்துவதன் இணைப்பு முனையத்தில்\nஅளவீட்டு பெட்டியில் க்கான டெர்மினல் தொகுதி\nஜீரோ வரிசையில் முனையத்தில் தொகுதி\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nபரீட் நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nFJ6-JHT தொடர் ஒற்றை துருவ ஒரு நுழைவாயில், பல கடையின் வல்லோட்டம் இணைப்பு முனையத்தில் தொகுதி\nசிறிய அளவு, பெரிய மின்னோட்டம் தாங்கும் திறன், உயர் சமாளிக்கக்கூடிய மின்னழுத்தம், நியாயமான அமைப்பு, நல்ல தோற்றம் உள்ளிட்டவைகளை சிறந்த முறையில் இடம்பெற்றது, இந்த தயாரிப்பு உள்ளது\nபோன்ற எரிதல் பல உயர்ந்த பண்புகள், உயர் வெப்பநிலை, எந்த நீர் உறிஞ்சு ஈரப்பதத்தால் தடுப்பு, சரியான காப்பு, தாக்கம் withstanding\nஎதிர்ப்பு, எதிர்ப்பு வயதான போன்றவை ..\nஅதன் கவர் தட்டு அது transparence மற்றும் காட்சிப்படுத்தல் நோக்கம் பெறக்கூடிய, வெளிப்படையான பொருள் செய்யப்படுகிறது கூடி வசதியாக பிரிக்கப்பட்டுள்ளது, எனவே,\nஅதே நம்பகமான சக்தி பயன்பாடு போன்ற.\nஇந்த தயாரிப்பு பல்வேறு மீட்டர் நிலையை அளவீட்டு ஆதரிக்கிறது, பெருகிய பிறகு, அது பலவீனமான தற்போதைய, பாதுகாப்பற்ற, சிரமத்திற்கு அல்லது பிரச்சினை தவிர்க்கிறது மட்டுமே\nசேவை நுழைவு கம்பி நேரடியாக வெறுமையான தாமிர பட்டியில் நுழையும், ஆனால் ஏற்படும் பிற சாத்தியமுள்ள விபத்துக்கள் அளவீட்டு பெட்டியில் செலவு கீழே வெட்டும். இருக்கலாம்\nஒற்றை துருவமாகும் (1P), ஒற்றை கட்ட (2P), மூன்று கட்ட மூன்று-வயர் (3P), மூன்று கட்ட நான்கு கம்பி (4P) துருவ எண் படி பிரிக்கப்பட்டுள்ளது; அது பிரிக்கலாம்\nஒரு கடையின், இரண்டு கடையின், மூன்று கடையின், நான்கு கடையின் ... இருபத்தி நான்கு கடையின் ஒரு அதனால் கடையின் கம்பி நிலையில் படி மீது.\n1. காப்பு மின்னழுத்தம்: 660V 50Hz (60Hz)\n2. சேவை-நுழைவு கடத்தி தற்போதைய (ஏ / பிரிவில் மிமி 2): 100/25, 150/50, 250/120,\n3. மீட்டர்-நுழைவு கடத்தி தற்போதைய (ஏ / பிரிவில் மிமி 2): 60-125 / 10-25 (ஒவ்வொரு மணிக்கு கம்பி வெளிச்செல்லும்\n3,000V / 1min: 4. பவர் அதிர்வெண் மின்னழுத்த தாங்க\n6.Terminal-க்கு முனையம் / காப்பு எதிர்ப்பு:> 40MΩ\nகாப்பு மின்னழுத்தம்: 660V 50Hz (60Hz)\nசேவை-நுழைவு கடத்தி தற்போதைய (ஏ / பிரிவில் மிமி 2) 100/25, 150/50, 250/120, 300/150 மற்றும் 400/240\nமீட்டர்-நுழைவு கடத்தி தற்போதைய (ஏ / sectionmm2 60-125 / 10-25 (ஒவ்வொரு சுற்றில் கம்பி வெளிச்செல்லும்)\nபவர் அதிர்வெண் மின்னழுத்த தாங்க: 3,000V / 1min\nவேலை தற்காலிக .: -40 ℃ ~ 160 ℃\nடெர்மினல்-க்கு முனையம் / காப்பு எதிர்ப்பு: > 40MΩ\nFJ6S-1 ஒரு நுழைவாயில் பல கடையின் டிஐஎன் தண்டவாள வகை கேட்ச் ...\nரயில் வகை மல்டி நோக்கம் ஆற்றல் அளவீட்டு Te Din ...\nரயில் வகை மல்டி நோக்கம் முனையத்தில் தொகுதி Din, மேக்ஸ் ...\np335-p336 வைக்கவும் வகை நீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\n2One நுழைவாயில், பல கடையின் இணைப்பு முனையத்தில் BL ...\nரயில் வகை மல்டி நோக்கம் முனையத்தில் தொகுதி Din, மேக்ஸ் ...\nWengyang டவுன் தொழிற்சாலை பார்க், Yueqing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம்\n0086-13968745082 (திரு எரிக் நிர்வாக இயக்குனர்)\nதிங்கள்-சனிக்கிழமை\t09: 00-18: 00\nநீர் ஆதாரம் சந்தி பெட்டியில்\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். கோரிக்கை தகவல், மாதிரி & ஆனால், எங்களை தொடர்பு\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/blog-post_8063.html", "date_download": "2018-11-12T23:09:51Z", "digest": "sha1:PXY277WCNKBIHOINNPUZPA2V3LLRSHJC", "length": 16973, "nlines": 290, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒரு வரி மருத்துவம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.\nபாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்\nகதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்\nஆத்திப்பழம் : அம்மை குணமாகும்\nஎலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்\nபால் + கசகசா : து�க்கம் வரும்\nகோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்\nகருந்துளசி : பேன்களை ஒழிக்கும்\nமல்லிகை இலை,: கண் சிவப்பை போக்கும்\nரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்\nவேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்\nவெங்காயம் : நோய் தடுப்பு கூடும்\nஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்\nமாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்\nஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்\nபுதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்\nசுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்\nகுப்பை மேனி : மலேரியா தீரும்.\nபேரிச்சை : கொழுப்பை நீக்கும்\nடீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்\nகொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்\nசெம்பருத்தி : உடல் சூடு தணியும்\nகாரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.\nமுட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்\nமருதாணிப்பூ : சுகமான து�க்கம் தரும்\nநெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால��� பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/avant-garde", "date_download": "2018-11-12T23:07:38Z", "digest": "sha1:AJUHQXHGGUT6WKNC7AAZIRHURC5XS3H7", "length": 12189, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Avant Garde | தினகரன்", "raw_content": "\nஅவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\n(UPDATE)கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவன் காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் இடம்பெற்ற மோசடி சம்பந்தமான விசாரணைகளின் அடிப்படையில் மற்றுமொரு...\nஅவன் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் கோதாவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅவன் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்ப��� செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்...\nஅவன்கார்ட், ரக்னா லங்கா தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை\nஅவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ளது....\nஅவன்கார்ட் வழக்கு; கோதா உள்ளிட்ட ஏழு பேருக்கு பயண தடை நீக்கம்\nறிஸ்வான் சேகு முகைதீன் அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கிடங்கு தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை...\nஅவன்காட் தலைவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nறிஸ்வான் சேகு முகைதீன் அவன்காட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவரான, ஓய்வு பெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி...\nகோதாபய சீனா செல்ல நீதிமன்ற அனுமதி\nறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு சீனா செல்வதற்கு அனுமதி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....\nறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ நீதிமன்ற காவல் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம். (...\nகோதாபய, சேனாதிபதி உள்ளிட்ட 7 பேருக்கு பிணை\nறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாற் அவன் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர்...\nஅரசுக்கு ரூ. 1140 கோடி நஷ்டம்; கோதா மீது வழக்கு\nறிஸ்வான் சேகு முகைதீன் அரசுக்கு ரூபா 1,140 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கோதாபய உள்ளிட்ட மேலும் 7 பேர் மீது இலஞ்ச...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/how-take-care-your-nipple-pre-post-pregnancy-018091.html", "date_download": "2018-11-12T22:10:40Z", "digest": "sha1:5PME5SYO7CWQEUKNX33TH2PSR5VVECNI", "length": 15264, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த சமயங்களில், நிப்பிள்ஸை இது போல தான் சுத்தம் செய்யனும் தெரியுமா? | How to take care your nipple pre and post pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த சமயங்களில், நிப்பிள்ஸை இது போல தான் சுத்தம் செய்யனும் தெரியுமா\nஇந்த சமயங்களில், நிப்பிள்ஸை இது போல தான் சுத்தம் செய்யனும் தெரியுமா\nபெண்கள் எப்போதும் தங்களது உடல் நலத்தை காப்பதில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் முக்கியமாக கர்ப்ப காலத்திலும், குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் தங்களது உடல் மற்றும் மனநலத்தின் மீதும் முழுமையான அக்கறை கொண்டிருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். இதற���காக தனி கவனிப்புகள் தேவைப்படுகிறது. இது பற்றி இந்த பகுதியில் முழுமையாக காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்ப காலத்தில் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாகவும், வீக்கத்துடனும் காணப்படும். கர்ப்ப காலத்தில் தாயின் மார்பகங்கள் பாலூட்ட தயார் ஆவதே இதற்கான காரணம் ஆகும். பல பெண்கள் மார்பக காம்புகளில் வறட்சியாக இருக்கும். மேலும் மார்பக காம்புகள் இந்த நேரத்தில் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும்.\nமார்பகங்களை ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதனால், மார்பகத்தில் உள்ள வறட்சியான தன்மை மறைந்து ஈரப்பதம் உண்டாகும். பல மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் பெண்களை மார்பகத்தின் காம்பு பகுதிகளில் மசாஜ் செய்ய வழியுறுத்துகின்றனர். இதனை கர்ப்பத்தின் இரண்டாவது பருவ காலத்தில் செய்ய வேண்டியது அவசியமாகும். இதனால் மார்பக காம்பு பகுதிகளில் உள்ள வறண்ட தன்மை மறையும்.\nசிறிதளவு மசாஜ் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது மாய்சுரைசரை விரல்களில் தடவிக் கொண்டு மார்பக காம்புகளை வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியமாகும். இதனை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் கொண்டு செய்ய வேண்டியது அவசியமாகும். தினமும் இரண்டு தடவைகள், 5 நிமிடங்கள் இதை செய்தால் போதுமானது.\nஉள்ளாடைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பேன்சி டைப்களிலான உள்ளாடைகள், வலியை உண்டாக்க கூடிய உள்ளாடைகளை அணியாமல் இருக்க வேண்டியது அவசியம். இவை உங்களது மார்பகங்களில் அரிப்பு மற்றும் தடிப்புகளை உண்டாக்கலாம்.\nகுழந்தைக்கு பாலூட்டும் முன்னர் உங்களது மார்பக காம்புகளை ஒரு மெல்லிய துணியால் தண்ணீரை தொட்டு துடைக்க வேண்டியது அவசியம். கிருமிகள் இருக்கும் என்று உணர்ந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் துடைத்தால் போதுமானது.\nகுழந்தைக்கு பாலூட்டிய பிறகு மீண்டும் மார்பகத்தை முன்னர் போலவே துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். இது குழந்தையின் எச்சிலை அந்த பகுதியில் இருந்து நீக்க உதவியாக இருக்கும். இதனால் பாக்டீரியா தொற்று உண்டாகாமல் தவிர்க்கலாம். உங்களது தாய்ப்பாலில் ஆன்டி பயோடிக்ஸ் உள்ளது. இது குழந்தையை தொற்றுகள் தாக்காமல் பாதுகாக்க உதவுகிறது.\nமார்பக காம்புகளில் வெடிப்புகள் இருந்தால், சிறிதளவு தாய்ப்பால�� எடுத்து மார்பக காம்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவுங்கள். இதனால் மார்பக காம்பில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.\nஉங்களது மார்பக காம்புகளில் ஏதேனும் கெமிக்கல் அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், க்ரீம்கள் போன்றவை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கும். அவ்வாறு இருந்தால் சுத்தமாக துடைத்து விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.\nபால் கொடுக்கும் போது கர்ப்ப கால உடைகளையே பயன்படுத்தவும். காட்டன் உடைகள் மிகவும் சிறந்தது. பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்க்கவும். மிக நீண்ட நேரம் இ பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிவது என்பது ஏற்கனவே வலி உள்ள மார்பக காம்புகளில் வலியை உண்டாக்கும்.\nதினமும் சோப்பு தண்ணீரில் சுத்தமாக மார்பகங்களை கழுவி, ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, வைத்திருக்க வேண்டும். இதனால் மார்பகங்களில் வெடிப்புகள் உண்டாகாமல் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nRead more about: பெண்கள் உடல்நலம் கர்ப்பம் பிரசவம் pregnancy pregnancy care\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nஇந்த மாதிரி உங்க தலையில இருக்கா உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Timeline/Kalasuvadugal/2018/09/04020233/1188751/anna-university-begins--the-day.vpf", "date_download": "2018-11-12T23:13:33Z", "digest": "sha1:262SXBS5HLWUV3JZIJSS4TA5RLUYE4LD", "length": 5162, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: anna university begins the day", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978\nபதிவு: செப்டம்பர் 04, 2018 02:02\n1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது\nஅண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.\n1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.\nபின்னர் 1982-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.\n2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.\n2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்கண்டவாறு 6 பல்கலைகழகங்களாகச் செயல்பட்டு வந்தது.\nஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,\nசென்னை முன்பு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,\nசென்னை - மண்டல அலுவலகம்,\nதிருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.\n2007-ம் ஆண்டு: அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2012-ம் ஆண்டு: ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-29/crime", "date_download": "2018-11-12T22:05:02Z", "digest": "sha1:ZH4F64W3XEQ2A4KCKVPQ5YRIGWCDM6AB", "length": 15033, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 29 July 2018 - க்ரைம்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஜூனியர் விகடன் - 29 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம் - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி\nநாடாளுமன்றத்தில் வீசிய ராகுல் புயல் - ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி அல்ல... இது ஜல்லிக்கட்டுக் காளை\nமுரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி - காங்கிரஸ் புது வியூகம்\n” - தமிழிசை வாய்ஸ்\nஜெ. நீக்கிய சர்ச்சை மனிதர்... எடப்பாடிக்குக் காட்டுகிறார் நெருக்கம்\nநினைவில் உள்ளதா நினைவு இல்லம் - கலாம் அன்பர்கள் கவலை\n“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி\n“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா\n - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்\n” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்\nRTI அம்பலம்: நீட் தேர்வு... அப்ளிகேஷன் மூலம் அரசுக்கு லாபம் 100 கோடி ரூபாய்\n‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்\nஆட்சிக்கே வேட்டு வைக்கும் கூவத்தூர் ரகசியம் - ரெய்டில் சிக்கிய சி.டி\nஜெயலலிதாவுக்குக் களங்கம்... பூங்குன்றன் அழுகை\nஇலங்கையிடம் பேசுவாரா பிரதமர் மோடி - தமிழக மீனவர்களை ஒழிக்கும் சட்டம்\nஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்\n“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்\nமசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா\nமனநிம்மதி தேடி வந்தவர்... மயக்கத்தில் சந்தித்த கொ���ூரம்\nமனநிம்மதி தேடி வந்தவர்... மயக்கத்தில் சந்தித்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-11-12T22:14:47Z", "digest": "sha1:IRYCCRJCKAJZGWAO3FUC6NED2MRSZ2G5", "length": 14990, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n1,552 கி.மீ, 18 பில்லியன் டாலர்... ட்ரம்ப்பின் கனவுச் சுவருக்குத் தடைபோடும் சூழலியல் விஞ்ஞானிகள்\nதென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ\nஅண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்\n” - மரங்களைத் திருமணம் செய்த மெக்ஸிகோ மனைவிகள்\nநியூ மெக்ஸிகோவில் எப்போதும் கேட்கும் வினோத சத்தம்... டாவ்ஸ் ஹம் பற்றித் தெரியுமா\nமெக்ஸிகோ நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூகுள் நிதியுதவி; சுந்தர் பிச்சை இரங்கல்\nமெக்ஸிகோ நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nமெக்ஸிகோ நிலநடுக்கம்: உயிரிழப்பு 140ஆக அதிகரிப்பு\nமெக்ஸிகோவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசெல்லப்பிராணிகளுக்கு ஒரு ஐஸ்க்ரீம் பார்லர்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலைய��� அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cell-phone", "date_download": "2018-11-12T22:14:00Z", "digest": "sha1:VZZSEIELLUQFWCAEV2BK6WUFC5Y5GELM", "length": 15391, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nசாதிச் சான்றிதழ் பிரச்னை.. செல்போன் டவரில் ஏறி போராடிய இளைஞர்\n`மேடம் உங்களுக்கு உதவி செய்கிறேன்'- சென்னைவாசிகளைப் பதறவைத்த ஆட்டோ டிரைவர்\nகைப்பற்றப்பட்டது நிர்மலா தேவியின் செல்போன்\n`ஒரே வெட்டு....ஓகோன்னு வாழ்க்கை'- சென்னை போலீஸை பதறவைத்த `சாம்பார்' பிரகாஷின் வாக்குமூலம்\nகாவிரி விவகாரம்... 200 அடி உயர செல்போன் டவரில் ஏறிப் போராடிய இளைஞர் \n`தமிழக மக்களை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்' - செல்போன் கோபுரத்தில் ஏறிப் போராடிய இளைஞர்கள்\n`பைக்கை குடுங்க சார்... பணத்தைக் கோர்ட்ல கட்டுறேன்' - வாலிபரின் தற்கொலை மிரட்டலால் பதறிய போலீஸ்\n`சாமி கும்பிடும் நேரத்தைவிட செல்போனுக்கு டோக்கன் வாங்க அதிக நேரமாகுது' - மீனாட்சியம்மன் பக்தர்கள் வேதனை\nஉடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்\n``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/11/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:12:25Z", "digest": "sha1:WDMZ6V25RYR7BQ3S2PCBFQMXT456CCY2", "length": 5974, "nlines": 102, "source_domain": "ezhuvaanam.com", "title": "விக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று – எழுவானம்", "raw_content": "\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nஇழப்பீடு வழங்கும் நிகழ்வு; சிங்கள ஒட்டுக்குழு டக்ளஸ்தேவானந்தா பங்கேற்ப்பு.\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள்.திருமாவளவனுக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.வ��க்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள தொல்.திருமாவளவன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். அந்தவகையில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்களை நாட்டி வைத்துள்ளார்.\nகுறித்த நிகழ்வில் கலந்துகொண்ட விக்னேஸ்வரன், திருமாவளவனை வரவேற்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், பாடசாலை அதிபர்- ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34724/", "date_download": "2018-11-12T22:09:24Z", "digest": "sha1:W4XO44ZTGPVYEQG5WDKZ4X67BW47KUIF", "length": 10057, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீடே பாரியளவிலானது – GTN", "raw_content": "\nமஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீடே பாரியளவிலானது\nமஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர், இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையே நாட்டுக்கு கிடைத்த மிகப் பாரிய முதலீடாகும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த உடன்டிக்கையினால் திறைசேரிக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது நாட்டுக்கு பாரியளவில் முதலீடுகள் கிடைக்கப் பெற்றது எனவும் அதன் பின்னர் இந்த முதலீடே பாரியளவிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsagreement habour அபிவிருத்தித் திட்டம் மஹாவலி ஹம்பாந்தோட்டை துறைமுகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோ��ம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nநெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனை வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன:-\nஇன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2797", "date_download": "2018-11-12T22:30:16Z", "digest": "sha1:UWO67OUQ77Z6CUHBYNFTGKH3J5DI5CUA", "length": 9611, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "ஆவணங்கள் கசிவுக்கு அமெரிக்காதான் பொறுப்பு, விக்கிலீக்ஸ் ��ல்ல – ஆஸி. அமைச்சர் அதிரடி |", "raw_content": "\nஆவணங்கள் கசிவுக்கு அமெரிக்காதான் பொறுப்பு, விக்கிலீக்ஸ் அல்ல – ஆஸி. அமைச்சர் அதிரடி\nஅமெரிக்க தூதரக தகவல் தொடர்புகள் குறித்த தகவல்கள் கசிய விக்கிலீக்ஸோ அல்லது அதன் அதிபர் ஜூலியன் அஸன்ஜேவோ காரணம் அல்ல. மாறாக அமெரிக்காதான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட். அஸன்ஜே ஆஸ்திரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து கெவின் ரூட் கூறுகையில், அமெரிக்க ஆவணங்கள் வெளியாகிறது என்றால் அதற்கு விக்கிலீக்ஸையோ அல்லது ஜூலியனையோ எப்படி குறை கூற முடியும். அமெரிக்காதானே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.\nமேலும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அனைத்து ஆவணங்களுமே சட்டப்படியானவைதான். எதுவுமே சட்டவிரோதமாக வெளியிடப்படவில்லை.\nஅமெரிக்க பாதுகாப்பின் தரத்தைத்தான் இவை உண்மையில் அம்பலப்படுத்தியுள்ளன. தங்களது ஆவணங்களைக் கூட பாதுகாப்பாக அவர்களால் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.\nஇந்த விஷயத்தில் ஜூலியன் அஸன்ஜேவை குறை கூறவே முடியாது. அமெரிக்காதான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார் Doxycycline online ரூட்.\nகெவின் ரூட்டின் இந்தப் பேச்சுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கெவின் ரூட் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஸாவில் ‘உறங்கும் பிஞ்சு குழந்தைகள்’ மீது தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடானது: பான் கி மூன் கண்டனம்\nவாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்\nMH-17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக்-அப் செய்து போட்டோ எடுத்த இளம்பெண்…\nகாசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்\nஈரானுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில்\nசிலி சிறையில் தீ:81 பேர் மரணம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3748", "date_download": "2018-11-12T22:35:24Z", "digest": "sha1:3GHCGI52HGQKEO4QUFLEKCAIY5ROZWHO", "length": 6597, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்\nபுதுச்சேரி : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக தேர்தல் முடிவைந்த பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ரூ.80 நெருங்கி யுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் விலை உயர்வை கண்டித்து 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்திவைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பியும், ஆட்டோவிற்கு மலர்வலையம், மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச��சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33778&ncat=4", "date_download": "2018-11-12T23:17:04Z", "digest": "sha1:PW257RSVPSIUIESGCW6IMEEKSK22R3LG", "length": 16618, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "\"தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nHardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.\nSoftware: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.\nUSB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணையத்தில் பின் தொடரலைத் தடுக்க\nஇணையவெளியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க\nமொபைல் சேவை இல்லா���ல் போன் பயன்படுத்த\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2015/apr/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1103568.html", "date_download": "2018-11-12T22:47:00Z", "digest": "sha1:3ZMUTOIG4EIQ7GMVIDZGL3V3D4ZGNG77", "length": 5452, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "திருகுடமுழக்கு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy dn | Published on : 24th April 2015 04:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழகத்துப் பொற்கோயில் என அழைக்கப்படும் கீழ்வேளூர் அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில் மே 1 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ராஜகோபுரங்கள், விமானங்கள், சுவாமி- அம்பாள் மூலவர், அஞ்சுவட்டத்தம்மனுக்கு கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதனையொட்டிய பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஏப்ரல் - 24 ஆம் தேதி ஆரம்பமாகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/swathi-wedding/", "date_download": "2018-11-12T23:17:43Z", "digest": "sha1:MWVPD53KYZSRMPKX5K5EJXMOW3PK4QX4", "length": 2442, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "swathi wedding Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகை ஸ்வாதிக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. – பைலட்டை மணக்கிறார் #SwathiWedding\nசென்னை: தெலுங்கில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் நடிகை சுவாதி. சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானா. அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என்று 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இந்த நிலையில் சுவாத்திக்கு தற்போது 31 வயதாகிறது. எனவே அவருக்கு விரைவில் திருமணம��� செய்துவைக்க அவர்கள் வீட்டில் முடிவு செய்து வரன் தேடி வந்தனர். இதையடுத்து சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்றும் கொச்சியை சேர்ந்த விகாஸ் என்பவரை சுவாத்திக்கு மணமுடிக்க முடிவு செய்துள்ளனர். இருவிட்டாரும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/07/Alcoholic-father-sells-her-14year-old-daughter-rescue.html", "date_download": "2018-11-12T22:29:02Z", "digest": "sha1:4ZQDAEHLJ4FZISGMJXHUUV5RYBP6OT5N", "length": 7642, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / டாஸ்மாக் / தந்தை / தெலுங்கானா / மகள் / மது / மாநிலம் / குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்\nகுடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்\nMonday, July 03, 2017 இந்தியா , டாஸ்மாக் , தந்தை , தெலுங்கானா , மகள் , மது , மாநிலம்\nதெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரயலகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் புதராஜூ கிருஷ்ணா. பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கிருஷ்ணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுதாராணி விபசார தொழில் செய்து வந்து உள்ளார். இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணா தனது 14 வயது மகளை சுதாராணியிடம் விலை பேசி உள்ளார்.\n10 ஆயிரம் விலைபேசிய சுதாராணி ரூ. 3 ஆயிரம் முன்பணம் கொடுத்து உள்ளார். பின்னர் தனது வாடிக்கையாளர்கள் பவன்,ஜவஹர்,முகமது வாகித் ஆகியோரிடம் ரூ. 5 ஆயிரம் பெற்று கொண்டு சிறுமியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் கிருஷ்ணா தனது மகளை சுதாராணிடம் ஒப்படைத்து உள்ளார். சுதாராணி தனது வாடிக்கையாளர்களுடன் சிறுமியை அழைத்து கொண்டு ஒருகாரில் தேவரகொண்டா என்ற இடத்திற்கு சென்று உள்ளார். நடு வழியில் மதுபானம் வாங்கியவர்கள் சுதாராணிக்கு கொடுத்து உள்ளனர். பின்னர் சிறுமியை மது அருந்துமாறு வற்புறுத்தி உள்ளனர்.\nகார் சென்று கொண்டு இருக்கும் போது சிறுமியின் தந்தை கிருஷ்ணா சுதாராணியிடம் மீதி பணம் கேட்டு உள்ளார். சுதாராணி தனது வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. கிருஷ்ணாவையும் காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் சிறுமியை வைத்து கொண்டு இரண்டுவாரம் காரிலேயே சுற்றி உள்ளனர்.\nஇந்த நிலையில் பணம் கிடைக்காததால் தனது மகளை கடத்தியதாக கிருஷ்ணா போலீசில் புகார் செய்து உள்ளா��். இதை தொடர்ந்து போலீசார் கிருஷ்ணா மாவட்டத்தில் வைத்து சுதாராணியை கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுமி நலகொண்டா பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-11-12T22:37:19Z", "digest": "sha1:4LD7MXYSDDWUOKALKI53YQ266YYRAWJV", "length": 44293, "nlines": 670, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் (பானம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசுவிலிருந்து பாலை இயந்திரத்தின் மூலம் கறக்கும் படம்\nபால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப்பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது.\nபால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nபாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், தோய்த்து (அ) கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யையும் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும்.\n2011ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால் பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும்.[1] அதுமட்டுமல்லாது கொழுப்பு நீக்கிய பதனிட்ட பால் பொடி ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பாலும், அதன் உபப்பொருட்களின் உள்நாட்டு தேவை இந்தியாவில் அதிகரிப்பதால் எதிர்வரும் காலங்களில் பால் இறக்குமதி செய்யப்படலாம். ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் போன்றவை உலகின் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஆகும். 2016ஆம் ஆண்டு வரையிலும் சீனா, உருசியா நாடுகள் தங்கள் பால் தேவையில் தன்னிறைவு அடையும் வரையிலும் உலகின் பாலிறக்குமதி நாடுகளில் முன்னிலை வகித்தன.\nஉலகளவில், பால் மற்றும் பால் பொருட்களை 6 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 750 மில்லியன் மக்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.\n1 பால் பற்றிய இலக்கியக் குறிப்புகள்\n3 பால் உற்பத்தி மூலம்\n4.1 பால்வளத் தொழில் நுட்பம்\n4.2 உலகம் முழுவதிலும் பால் உற்பத்தி\n5 பால் தர நிர்ணயம்\n6 பால் இயற்பியல், வேதியற் பண்புகள்\n6.1 பாலின் இயற்பியற் பண்புகள்\n6.1.2 அமில, கார நிலை\n6.2 பாலின் வேதிய உட்பொருட்கள்\n6.5 உப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள்\n7.1 பால் உற்பத்திப் பொருட்கள்\nபால் பற்றிய இலக்கியக் குறிப்புகள்[தொகு]\nதிருக்குறளில் பாலின் பண்பு ஒப்புமை :\nபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nகலந்தீமை யால்திரிந் தற்று.-(குறள்: 1000)\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயிறு ஊறிய நீர்.-(குறள்: 1121)\nமனிதன் அல்லாத மற்ற பாலூட்டிகளிடத்திலிருந்து உணவுக்காக பால் பெறும் வழக்கம் புதிய கற்காலத்தில் அல்லது விவசாயம் தொடங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டது ஆகும். இதன் வளர்ச்சி கி.மு 7000 முதல் 9000 ஆண்டுகள் வாக்கில் தென்கிழக்கு ஆசியாவிலும், கி.மு 3500 முதல் 3000 காலங்களில் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கின்றன.\nகறவை மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப காலங்களில் பால் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளிலிருந்தே ஆரம்ப கால தெற்காசியாவில் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தோல் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின் கி.மு நான்கு முதல் பாலூட்டிகளை வளர்த்து அதனிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது. கி.மு ஏழு ஆகிய காலங்களிளிருந்து பாலூட்டிகளிடமிருந்து பால் பெறும் வழக்கம் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அங்கிருந்து அரேபியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு பரவியுள்ளது.\nவேளாண்மைப் பொருட்களின் பட்டியலிலுள்ள பாலானது மனிதனல்லாத கால்நடைகளிடமிருந்து அவற்றின் கருத்தரிப்பு கடந்த சமயம் முதல் கறந்து எடுக்கப்படுகிறது. காது மடல் வெளியில் இருக்கும், தோலின் மீது உரோமங்களையும் கொண்டு, பாலௌஉட்டும் சுரப்பிகளைக் கொண்ட அனைத்து உயிரினங்களும் பாலூட்டிகளாகும். இவற்றில் சில மிருகங்களின் பாலினையே மனிதன் உணவாகப் பயன்படுத்துகின்றான்.\nபின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.\nபால் குழந்தைகளுக்கு இன்றியமையாத எளியவகை ஊட்டச்சத்தாகும். பால் ஒரு முக்கிய உணவுப்பொருளாகவும், தொழில்துறையில் பாலின் பங்கு அளப்பறியது. பால் உற்பத்தி, சேமிப்பு, சேகரித்தல் (அ) கொள்முதல், நுகர்தல், மற்றும் விற்பனை போன்றவை பற்றி அறிந்து பால்வளத்தைப் பெருக்கும் தொழில்நுட்பம் பால்வளத்தொழில் நுட்பம் ஆகும்.\nஉலகம் முழுவதிலும் பால் உற்பத்தி[தொகு]\nஉலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.[2] தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 2010 இல் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலாவதாகவும் அதன் ப��ன் அமெரிக்காவும் அதனைத்தொடர்ந்து சீனாவும் பின் செருமனியும் பின் பிரேசிலும் அதன் பின் உருசியாவும் உள்ளன.[3] 2011இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக சுமார் 138 மில்லியன் டன்கள் அளவு பாலை உற்பத்தி செய்தன.[4] உலகம் முழுவதிலும் உள்ள முதல் 10 தரவரிசையிலுள்ள ஆடு, எருமை, மாட்டு பால் உற்பத்தி நிலவரம் 2013 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதல் 10 மாட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\n10 ஐக்கிய இராச்சியம் 13,941,00\nமுதல் 10 ஆட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\n3 கிரேக்க நாடு 705,000\nமுதல் 10 செம்மறி ஆட்டுப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\n10 கிரேக்க நாடு 340,000\nமுதல் 10 எருமைப்பால் உற்பத்தி நாடுகள் தரவரிசைப் பட்டியல்\nபால் உற்பத்தி மற்றும் நுகர்வு[citation needed]\nபாலின் தரம் பொதுவாக அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், நீரின் அளவு, திரியும் காலம் ஆகியவற்றைக் கொண்டு அறியலாம்.\nஅமெரிக்காவில் பால் இரு வகையாக தரம் பிரிக்கப்படுகிறது.\nதரம் ஏ (Grade A), கடைகளில் நேரடி நுகர்வுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதரம் பி (Grade B), பால் உபப்பொருட்கள் உற்பத்திக்காக பயன் படுத்தப்படுகிறது (சான்றாக : பாலாடைக்கட்டி உற்பத்தி). தரம் பி பொதுவாக பால் கொள்கலனில் அடைக்கப்பட்டு அதிகம் குளிர்விக்கப்படுகிறது. பின்னர் பால் பொருட்கள் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇத்தோடல்லாது, நியூசிலாந்து நாட்டில் பாலில் மேலும் A1, A2, என்ற தரவகைகளும் உண்டு. ஏ1 பாலானது கலப்பின மாடுகளிலிருந்தும், ஏ2 பாலனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. ஏ2 பசுக்களின் பால் அதிக நோயெதிர்ப்பு ஆற்றல் மற்றும் நோய் பெற்றிருப்பதாகவும் அறியப்படுகிறது. பாலின் புரத வகையுள் 80% கேசின் எனும் புரத்தால் ஆனது.[9] ஏ2 பசுக்களின் பாலில் பீட்டா (β) கேசின் புரதத்தின் அமினோ அமிலமான புரோலின் உள்ளது. ஆனால் மரபுப்பரிமாற்றம் (அ) கலப்பினம் செய்யப்பட்ட ஏ1 பாலில் புரோலின் புரதம் ஹிஸ்டிடின் ஆக கலப்பினத்தால் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் கலப்பினப் ப்சுக்களிடமிருந்து பெறும் பாலில் நோயெதிற்பாற்றல் குறைவாக உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஏ1, ஏ2 பால் தரப்பிரிப்பு சட்ட சிக்கல்களுக்கும், வர்த்���க ரீதியாக அமெரிக்கா, ரஸ்யா, மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அரசியலாக்கப் பட்டுள்ளது.\nபால் இயற்பியல், வேதியற் பண்புகள்[தொகு]\nபாலின் இயற்பியற் பண்பு நிலை அதன் அடர்த்தி மற்றும் எடையைப் பொருத்து திரவ கூழ்ம நிலை ஆகும்.\nகாரகாடித்தன்மைச் சுட்டெண் (அ) pH - 6.4 - 6.8 (மாற்றத்திற்குரியது)\n100 கிராம் (சமைக்காத) பொது உணவில் %DV ஊட்டச்சத்துப் பெறுமானம்\nCh. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[10][11] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[12][13] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[13]\nபாலில் உள்ள கொழுப்புகள் கொழுப்புப்படலம் சூழப்பட்ட முட்டை போன்ற அமைப்புகளால் ஆனது ஆகும். உட்பகுதி ட்ரைக்லிசரல்ஸாலும், வெளிப்படலம் புரதங்களுடன் கூடிய பாஸ்போலிபிடுகளாளேயும் உருவாக்கப்பட்டது ஆகும். கொழுப்பைக் கரைக்கக் கூடிய உயிர்ச்சத்துக்களான ஏ, டி, இ, கே ஆகியவை லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய அமிலங்களுடன் சேர்ந்து பாலின் கொழுப்பில் காணப்படுகின்றது.\nஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரதவகை கேசின் எனப்படும்.\nஉப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள்[தொகு]\nபாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன.\nபாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்ட���ஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன. இதில் லாக்டோஸ் பாலிற்கு இனிப்பு சுவையினைத் தருகின்றது.\nஇவை அனைத்தும் தவிர கறக்கப்பட்ட பாலில் வெள்ளை இரத்த அணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன.\nபாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது. பால் உற்பத்திப் பொருட்களாவன:\nபால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.\nபால் சரும பளபளப்பைக் கொடுக்கின்றது.\nஅதிகப்படியான கால்சிய சத்தினைக் கொண்டுள்ளதால் எலும்பினை வலுவுறச்செய்கின்றது.\nஇருதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை பால் குறைக்கின்றது.\nஉடல் எடையைக் குறைப்பதற்கும் பால் பயன்படுகின்றது.\n↑ \"பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம்: ஜேட்லி\". தி இந்து. பார்த்த நாள் 30 மே 2017.\nMilk திறந்த ஆவணத் திட்டத்தில்\nடெவில் இன் தி மில்க்\nமுதலாம் வகை மிகையுணர்வூக்கம்/ஒவ்வாமை/மரபு வழி ஒவ்வாமை\nஒவ்வாமைத் தடிப்புச்சொறி (Allergic urticaria)\nஒவ்வாமை நாசி அழற்சி (Allergic rhinitis)\nஇயோசிநாடி உணவுக்குழாய் அழற்சி (Eosinophilic esophagitis)\nகுழந்தைகளில் சிவப்பணுச் சிதைக்கும் நோய்\nதன்னெதிர்ப்பு சிவப்பணுச் சிதைக்கும் இரத்தசோகை\nசாதா குமிழ்ச்சருமம் (Pemphigus vulgaris)\nவாதக் காய்ச்சல் (Rheumatic fever)\n[நோயெதிர்ப்பித் தொகுதி (Immune complex)]\nமிகையுணர்வூக்க நாள அழற்சி (Hypersensitivity vasculitis)\nநோயெதிர்ப்பிய முடக்கு வாதம் (Reactive arthritis)\nஊனீர் சுகவீனம் (Serum sickness)\nநான்காம் வகை மிகையுணர்வூக்கம்/செல் சார்ந்தவை\nமிகையுணர்வூக்க நுரையீரல் அழற்சி (Hypersensitivity pneumonitis)\nஷியோக்கிரன் நோய்க்கூட்டறிகுறி (Sjögren's syndrome)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2018, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/69", "date_download": "2018-11-12T22:06:44Z", "digest": "sha1:YWVHSEKFQNFOMC7CSSNUXVW5M5IBDB3S", "length": 6646, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅயோத்தியா காண்ட ஆழ் கடல் - 69 உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கட்குத் தெரியாமல் தேரை ஓட்டினானாம். அதாவது, அவர்கள் விழித்துப் பார்க்கின், தேர் ஒடிய பாதையைப் பார்த்து, இராமன் நகருக்குத் திரும்பி விட்டான் என்று மக்கள் நம்பும்படித் தேரைத் திறமையுடன் ஒட்டினானாம். இராமன் மேற் கொண்டு காடு நோக்கிச் சென்று விட்டதால், இராமனை யும் தேரையும் காணாத மக்கள், இராமன் நகர் திரும்பி விட்டான் என நம்பினர். இதற்குக் காரணம், சுமந்திரன் சுற்றிருந்த தேர் ஒட்டும் கல்வி மாட்சியே யாகும். பாடல்: கூட்டினன் தேர்ப்பொறி கூட்டிக் கோள்முறை பூட்டினன் புரவி, அப்புரவி போம்நெறி காட்டினன்; காட்டித் தன் கல்வி மாட்சியால் ஒட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே (46) இப்பாடலில் உள்ள கல்வி மாட்சியால்' என்பது எண்ணத் தக்கது. தயரதன் மோட்சப் படலம் அரவும் அன்றிலும் அகவை முதிர்ந்த பாம்பின் உடலில் மாணிக்கம் உண்டாகும் என்றும், ஆண் அன்றில் பறவையும் பெண் அன்றிலும் எப்போதும் இணைபிரியா என்றும் சொல்லுவர். கணவன் தயரதனை இழந்த கோசலை, மணி பிரிந்த பாம்பு போலவும், துணை பிரிந்த அன்றில் பேடை போலவும் துயருற்றுப் புலம்பினாளாம். பாடல் பகுத:- - - - - - மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி அருந்துணை இழந்த அன்றில் பெடை என அரற்ற ಐರಿಣ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/26/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:57:24Z", "digest": "sha1:VI6R67C5I5Q3NCTNDYBWUWG5JLFKYLSD", "length": 10263, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சர்வேதச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»பொள்ளாச்சி»சர்வேதச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி\nசர்வேதச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி\nசர்வேதேச போதை போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றுன.\nசர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று பொள்ளாச்சியில் சுபாஷ் தனியார் கல்லூரியின் சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலையிலிருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது. மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜவகர் பேரணியினை துவக்கி வைத்தார். இதில் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கியசாலையாக வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇதேபோல், நீலகிரி மாவட்டம், குன்னூரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குன்னூர் உட்கோட்டம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் குன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற இப்பேரணி குன்னூர் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.\nசர்வேதச போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி\nPrevious Articleகல்லூரி மாணவி மயங்கி விழுந்து மரணம்\nNext Article நிழற்கூடம் அமைத்து தரக்கோரி மனு\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nகுரங்கு அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nபொள்ளாச்சி குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/44973-asia-cup-india-vs-pakistan-preview.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2018-11-12T23:29:59Z", "digest": "sha1:BO36GZOZ2UO2ARTS7FT3H2JSBNJ7MGNZ", "length": 12996, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய கோப்பை: உலகே காத்திருக்கும் இந்தியா VS பாகிஸ்தான்! | Asia Cup: India vs Pakistan Preview", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஆசிய கோப்பை: உலகே காத்திருக்கும் இந்தியா VS பாகிஸ்தான்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் இந்த் தொடரின் முதல் போட்டியில், இலங்கையுடன் வங்கதேசம் மோதுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஹாங் காங்குடன் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் இந்தியா, பரம எதிரிகளான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\n2018 ஆசிய கோப்பையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இதுதான். 19ம் தேதி நடைபெறும், இந்த போட்டியில், இரு அணிகளும் எதிர்கொள்ளவுள்ள பலங்கள், பலவீனங்கள் குறித்து பார்க்கலாம்.\nவெற்றி கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தியாவுக்கு, மிகப்பெரிய இழப்பு. ஆனால், அவரது இடத்தில் அணியை தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா ஒன்றும் சளைத்தவரில்லை. எதிரணி பந்துவீச்சாளர்களை கதறவிடும் திறமை கொண்டவர். கேப்டன்ஷிப்பிலும் ரோஹித் பல சாதனைகளை புரிந்துள்ளார். மேலும், தோனியும் ரோஹித்துக்கு பக்க பலமாக இருப்பார். துவக்க பார்ட்னர்ஷிப் ரோஹித் - தவான் ஜோடி. நீண்ட அனுபவமும் ஒற்றுமையும் கொண்ட இந்த ஜோடி, நிச்சயம் நல்ல துவக்கம் தருவார்கள் என எதிர்பார்க்கலாம். தொடர்ந்��ு, தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் தங்களது சிறந்த பார்மை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். பேட்டிங் பகுதியில் இந்திய அணிக்கு பிரச்னை இருக்காது. பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரின் மீது அனைவரது கண்ணும் இருக்கும்.\nஎல்லா பக்கமும் அதிரடி வீரர்களை கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கும் கோப்பைக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிரடி பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம், ஃபக்கர் ஸமான், ஷோயப் மாலிக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஜிம்பாபவேக்கு எதிராக 3 சதங்கள் அடித்து பட்டையை கிளப்பிய இளம் வீரர் இமாம் உல் ஹக், இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆர்வமாக இருப்பார். இப்படி பலமான பேட்ஸ்மேன்கள் ஒரு புறம் இருந்தாலும், பாகிஸ்தானின் மிகப்பெரிய பலம் பேட்டிங் கிடையாது. ஆசிய கோப்பையில் விளையாடும் அணிகளிலேயே சிறந்த பவுலர்களை கொண்டுள்ளது பாகிஸ்தான் தான் என கிரிக்கெட் ஆர்வலர்கள் அடித்து கூறுகின்றனர். ஹசான் அலி, முஹம்மது ஆமீர், ஷாஹீன் அஃப்ரிடி என சூப்பர் பார்மில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களை, இந்திய வீரர்கள் ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும்.\nகோலியின் நம்பகத்தன்மை அணியில் இல்லாததால், இந்தியா சேசிங் செய்வதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எது எப்படியோ, இந்த போட்டி நிச்சயம் கிரிக்கெட் உலகின் மொத்த கவனத்தையும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை அணி கேப்டனாக அஜின்க்யா ரஹானே அறிவிப்பு\nபேட்ஸ்மேன் தரவரிசை: முதலிடத்தில் கோலி; 10-வது இடத்தில் முடித்த குக்\nடெஸ்டில் அதிக விக்கெட்: மெக்கிராத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார் ஆண்டர்சன்\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nஉள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nடி20 இந்தியாவிற்காக அதிக ரன்கள்: ரோகித்தை பின்னுக்கு தள்ளிய மித்தாலி\nஉலக கோப்பை டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\n - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்\nதிமுக- பாஜக இடையே மறைமுக உறவு: தம்பிதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/123163", "date_download": "2018-11-12T22:03:25Z", "digest": "sha1:S7SHT6QC2LI5DXITDGKFLU7WLGACMWZI", "length": 5819, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி\nஉலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி\nவிளையாட்டு செய்திகள்:88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் அணி நேற்று படைத்தது.\n88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் நேற்று படைத்தது. மெக்சிகோவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 2 கோல் அடித்தது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பையில் மொத்தம் 228 கோல்கள் அடித்து இருக்கிறது. இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரேசில் அணி தகர்த்து புதிய சாதனையை உருவாக்கியது.\nபிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் நேற்று ஒரு கோல் அடித்தார். பிரேசில் அணிக்காக 89-வது போட்டியில் ஆடிய அவர் அடித்த 57-வது சர்வதேச கோல் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டி தொடரில் அவர் அடித்த 6-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகள்ளதொடர்பால் பெற்ற மகளை கள்ளகாதலனுக்கு விருந்தாக்கிய பெண்\nNext articleயாழில் வேலை இல்லா விரக்தியில் இளைஞன் தற்கொலை\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம்\nபாகிஸ்தான் வீரரை தாக்கிய பவுன்சர் பந்து நடந்த விபரீதம்..\nரங்கன ஹெராத் இலங்கை அணியில் இருந்து பிரியாவிடை பெற்றார்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133392-for-me-karunanidhi-loss-is-very-personal-sonia-gandhi.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:16:19Z", "digest": "sha1:7CSZFKLRZBY46N6B3EVSEW75IR2XUMVR", "length": 17155, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்த ராஜதந்திரியை இனி நாடு பார்க்கமுடியாது' - கருணாநிதிக்கு சோனியா புகழாரம் | For me Karunanidhi loss is very personal -Sonia Gandhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:41 (08/08/2018)\n`இந்த ராஜதந்திரியை இனி நாடு பார்க்கமுடியாது' - கருணாநிதிக்கு சோனியா புகழாரம்\nதி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6.10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதியின் மறைவையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கருணாநிதியின் இறப்புச் செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது. கருணாநிதி போன்ற ராஜதந்திரியை இனி இந்த நாடு பார்க்கமுடியாது. தனது வாழ்வை சமூக நீதிக்காக அர்ப்பணித்தவர். ஒடுக்கப்பட்டோர், ஏழை எளியோர் நலனுக்காகப் பாடுபட்டவர். அவர் எனக்குத் தந்தை போன்றவர், அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. என் மீது அவர் காட்டிய கனிவையும், பரிவையும் என்றும் மறக்க மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.\nசிறுநீர்த் தொற்று; கல்லீரல் பாதிப்பு; மூச்சுத் திணறல் - கருணாநிதிக்கு எமனாக வந்த செப்டிசீமியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134321-heavy-rain-in-six-districts-in-karnataka-has-led-to-floods-and-landslides.html", "date_download": "2018-11-12T22:42:18Z", "digest": "sha1:W2OVRYU53NMYRCOILACIMNR76K2IUM3H", "length": 17782, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`கர்நாடகாவையும் மிரட்டும் பருவமழை..!' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம் | Heavy rain in six districts in Karnataka has led to floods and landslides", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (17/08/2018)\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nதென்மேற்குப் பருவமழை கர்நாடகாவிலும் தீவிரம் அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.\nகேரளாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளத்தால் மாவட்டங்கள் தத்தளித்து வருகிறன. இதே நேரத்தில், கர்நாடகாவிலும் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தென் கர்நாடகாவில் உள்ள 6 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும், குடகு மாவட்டம் பலத்த சேதம் அடைந்துள்ளது. சுற்றுலா வாசிகளை அதிகம் கவரும் குடகில் காபி தோட்டங்கள் அதிகம். கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையால் அதிகளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 200 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 20,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nஇதுவரையிலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில அரசின் சார்பாக ரூ.200 கோடி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குடகு மாவட்டத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் நிலச்சரிவால் ஏற்பட்ட பள்ளத்தில் மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய கேரளா சென்றுள்ள தமிழக மருத்துவக் குழுக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவா���் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/87314-can-apply-for-passports-in-hindi.html", "date_download": "2018-11-12T23:02:27Z", "digest": "sha1:MZI6KWHFOKB22LYVAU4MJP5P5K47L7HB", "length": 16812, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "இனி பாஸ்போர்ட் பெற ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிக்கலாம்! | Can apply for passports in Hindi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:51 (23/04/2017)\nஇனி பாஸ்போர்ட் பெற ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிக்கலாம்\nபாஸ்போர்ட் பெறுவதற்கு ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஹிந்தி மொழி பயன்பாடுகள் குறித்த பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது.\nஅரசுத் துறை சார்ந்த இடங்களில் ஹிந்தி மொழியை பயன்படுத்துவது குறித்து 2011-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் பலவற்றிற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பாஸ்போர்ட் பெறுவதற்கு ஹிந்தி மொழியிலும் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்து வருகிறது.\nஇனிமேல் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஹிந்தி மொழியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹிந்தி மொழியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் அதனை இணையதளத்தில் அப்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட ப்ரிண்ட் அவுட் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்கப்படமாட்டாது. தூதரகங்கள் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான அலுவலகங்களில் ஹிந்தி மொழிக்கான அதிகாரி��ளை நியமிப்பதற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/110995-how-to-observe-hanuman-jayanti-fast.html", "date_download": "2018-11-12T22:36:13Z", "digest": "sha1:H6YAEJ75NDEL3DDXLTMJ4AOEW2A43U3Q", "length": 26195, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் ஜயந்தி வழிபாடு! | How to observe Hanuman Jayanti Fast?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:51 (16/12/2017)\nசனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் ஜயந்தி வழிபாடு\n‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி\nவெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி\nமஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி\nஎஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி'\nஎன்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர்.\nஅஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவனும்; ஐம்புலன்களை வென்றவனும், சூரியதேவனிடம் வ���தங்களின் பொருள் உணர்ந்தவனும், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவனும், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவர் என்று அனுமனைப் போற்றுகிறார் கம்பர்.\nநித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் தோன்றுபவர்.\nமார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அன்றைய தினம் அனுமன் ஜயந்தி அனைத்துக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.\n‘அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்' என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.\nதிரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். 'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார்.\nஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.\nதர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன���றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.\nஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.\nஅனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரண்டு நாள்களில் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.\nஎன்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.\nகாடு மலை தாண்டி, கடவுளைத் தேடி.. - பரவசப் பயணம் - 4\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத���த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103046-double-murder-in-coimbatore.html", "date_download": "2018-11-12T22:06:12Z", "digest": "sha1:6LPOGSYM36WLLYV56OJIUAAEDZ3YQMSU", "length": 17760, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "25 வயதைத் தாண்டாதவர்கள் நடத்திய இரட்டைக் கொலை! - அதிர்ச்சியில் கோவை! | Double murder in Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/09/2017)\n25 வயதைத் தாண்டாதவர்கள் நடத்திய இரட்டைக் கொலை\nகோவை, செல்வபுரம் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டுபேர், 25 வயதைத் தாண்டாத இளைஞர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையை அடுத்துள்ள, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(36). இவர் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்று காலையில் ஆனந்தும், அவருடைய நண்பரான செல்வமும்(36) செல்வபுரம் ஆரம்ப சுகாதர நிலைய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவரையும் சூழ்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்த்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டுவரும் வழியில் செல்வமும் உயிரிழந்தார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் அந்தப்பகுதியில் வினோத் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கட்டவர்தான் செல்வம். வினோத் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட கத்திக்குத்தில் ஆனந்தும் பலியாகியிருக்கிறார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்த நிலையில், சூர்யா (20) பாபுஜி (22), மோகன்(20), சூர்யா (20) ஆகிய நான்கு பேர் போலீஸில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.\nகோவை இரட்டைக் கொலைசெல்வபுரம் Coimabtore double murder\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாக��லும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117952-four-accused-are-arrested-so-far-in-connection-with-professors-murder-case.html", "date_download": "2018-11-12T22:06:14Z", "digest": "sha1:KWIEJAQG524YOKBHK42IW2X2RRSOXDY6", "length": 19436, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லூரிப் பேராசிரியர் கொலை! 4 பேர் சிக்கினர் | four accused are arrested so far in connection with professor's murder case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:33 (01/03/2018)\nநெல்லையில், நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கெனவே இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீஸார் கைதுசெய்தனர். மற்றவர்களையும் பிடிக்க தீவிர தேடுதல் பணியில் ஈடுபட் டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமாருக்கும், நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். பாலமுருகன் என்பவருக்கும் இடையே பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, பாளையங்கோட்டையில் இருந்த குமாரை கொலைசெய்ய ஒரு கும்பல் அவரது வீட்டின் உள்ளே நுழைந்தது. அவர், வீட்டுக்குள்ளே ஓடியதால், நாட்டு வெடிகுண்டுகளை வீசிக் கதவை உடைத்து, அந்தக் கும்பல் உள்ளே நுழைந்தது.\nஅப்போது வீட்டில் இருந்த, குமாரின் மருமகன் செந்தில்குமார் என்ற தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியரை அந்தக் கும்பல் கத்தியால் குத்திக் கொன்றது. குமார், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராக்கெட் ராஜா, அவரது அண்ணனும் வழக்கறிஞருமான பாலகணேசன், டாக்டர். பாலமுருகன் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் மீது 10 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nதலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு குழுவினர், ராக்கெட் ராஜாவைத் தேடி வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ள நிலையில், ஏற்கெனவே ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர், வடக்கன்குளத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். மற்ற குற்றவாளிகளையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ், பழைய பேட்டையைச் சேர்ந்த மொட்டைச்சாமி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 5 பேரையும் போலீஸார் தேடிவருகிறார்கள்.\nஇதனிடையே, கொலை வழக்கில் வழக்கறிஞர் பாலகணேசனைச் சேர்த்ததைக் கண்டித்து, நெல்லை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வரும் 5-ம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும், அதன் பின்னரும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்தால், அடுத்தகட்ட போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டத்தால், இன்று நீதிமன்றப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்��்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122464-did-police-got-opinion-from-nirmala-devi.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:15:52Z", "digest": "sha1:HKF7CSAUUP7OLU7KVB3WKFQZRITSDXCR", "length": 28912, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "நிர்மலா தேவியிடம் ஆலோசனை கேட்டதா போலீஸ்? | Did the police get an opinion from Nirmala Devi?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:41 (17/04/2018)\nநிர்மலா தேவியிடம் ஆலோசனை கேட்டதா போலீஸ்\nஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி நேற்று கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் பரபரப்பான சூழ்நிலையில்,\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியை அடைவதற்காக மாணவிகளைப் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆடியோ ஒன்று வெளியானது. அவரின் மீது புகார் எழுந்ததையடுத்து நேற்று (16- ம் தேதி) கைதுசெய்யப்பட்ட நிர்மலா தேவியிடம், போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், நிர்மலா தேவியின் கைதுக்குப் பின் ஆளுநர் அலுவலகம், உயர்கல்வித் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்திலுள்ள முக்கியமான புள்ளிகள் உள்ளிட்டோர் ஆடிப்போயுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில், பலரும் நிர்மலா தேவியின் போன் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கிறார்களாம்.\nபேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோ விவகாரம், இந்த அளவுக்குப் பெரிதாகக் கிளம்பும் என்று கல்லூரி நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், அவர் இப்படிப் பேசியது பற்றி நான்கு மாணவிகளும் புகார் தெரிவித்தவுடன், வேறு வழியில்லாமல், ``ஒரு ஃபார்மாலிடிக்காகத்தான் சஸ்பெண்ட் செய்கிறோம்; அதற்குப்பின் வழக்கம்போல் கல்லூரிக்கு வரலாம்'' என்று ��வரை தாஜா செய்து, விடுப்புகொடுத்து அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nதமிழகத்தில் ஜீவாதார பிரச்னைகள் எவ்வளவோ நடந்தபோது வாய் திறக்காத ஆளுநர், இந்த விவகாரம் கிளம்பியவுடன் உடனே விசாரணைக் கமிட்டி ஒன்றை நியமித்து உத்தரவிடுகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை டெல்லியில் இருந்துகொண்டே விசாரணைக் கமிட்டியை நியமிக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இந்தப் பிரச்னை பற்றி விசாரணை நடத்தப்படும் என்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஇந்த வழக்கு விசாரணை நியாயமாக நடத்தப்பட்டால், பிரபலமான பலர் அம்பலப்பட்டுப் போவார்கள் என்று சொல்லப்பட்டாலும், விசாரணை நியாயமாக நடைபெறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது எனக் கல்லூரி மாணவர்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணமாக நேற்று அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவியை மீடியாக்களுக்குத் தெரியாமல் கைதுசெய்ய காவல் துறை நடத்திய நாடகமே பல சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறுகிறார்கள்.\nநேற்று மதியம் வரையிலும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் வாங்குவதாக அங்கேயே நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்த காவல் துறை அதிகாரிகள், ஊடகங்களையும் அங்கேயே வைத்திருந்தனர். நிர்மலா தேவி விருதுநகர் எஸ்பி ஆபீஸில் புகார் கொடுக்கச் சென்றுள்ளதாக ஒரு தகவலை பரப்பி டைவர்ட் பண்ணவும் செய்தனர்.\nஅதேநேரம் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் இருக்கும் நிர்மலா தேவியின் வீட்டுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் அவரைக் கைது செய்யும்வேளையில் காவல் துறை இறங்கிய நிலையில், இது தெரிந்து ஊடகத்தினர் அங்குபோய்க் குவிந்தனர். நிர்மலா தேவி, `ஊடகத்தின் முன் கைதாக மாட்டேன்' என்று அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், காவல் துறையால் ஊடகத்தினரை அங்கிருந்து விரட்ட முடியவில்லை. நேரம் போய்க்கொண்டிரு��்தது. வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு இருந்த நிர்மலா தேவியிடம் காவல் துறை அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், நிர்மலா தேவி அவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்தது.\nஇப்படியே நேரம் கடந்துகொண்டிருந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஊடகத்தினரை அழைத்து, ``நாங்கள் பூட்டை உடைத்து திறக்கப் போகிறோம்; அதை நீங்கள் பதிவு செய்யக் கூடாது. அதனால், கொஞ்ச தூரம் தள்ளி நின்றுகொள்ளுங்கள்; நாங்கள் கதவை உடைத்ததும், உங்களை அழைத்து நிர்மலா தேவியைக் காட்டுகிறோம்; படம் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், இன்றைக்குக் கைது செய்ய முடியாத நிலை ஏற்படும்'' என்று சாமர்த்தியமாகப் பேசி, ஊடகத்தினத்தைத் தூரத்தில் நிற்கவைத்தனர்.\nஅவர்கள் அங்கு சென்றபிறகு, நிர்மலா தேவியின் வீட்டின் முன்பு போலீஸ் வாகனத்தைக் கொண்டுபோய் நிறுத்தினர். அத்துடன் வாகனத்தின் இரண்டு பக்கமும் போலீஸைச் சுற்றி நிறுத்தினர். இதனால், ஊடகத்தினருக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில், நிர்மலா தேவியே கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். வீட்டைப் பூட்டிவிட்டு வாகனத்தில் ஏறினார். அவர் முகம், எந்த கேமராவிலும் சிக்கிவிடாத வகையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நிர்மலா தேவியை ஒரு வி.ஐ.பி.போல் பாதுகாப்பாகக் காரில் ஏற்றியதுடன், போலீஸாரும் வாகனத்தை உடனே வேகமாகக் கிளப்பினர். இதன்மூலம் போலீஸாரும் நிர்மலா தேவிக்கு உடந்தையாகச் செயல்பட்டதை ஊடகத்தினர் நேரில் அறிந்துகொண்டனர். அதை ஃபாலோ அப் செய்ய ஊடகத்தினர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லாமல் நகருக்குள் பல முறை சுற்றி, பிறகுதான் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்தார்கள்.\nமோசமான செயலில் ஈடுபட்ட ஒரு நபரைக் கைதுசெய்வதற்கு, காவல் துறையினர் அந்த நபரிடமே ஆலோசனை கேட்டு செயல்பட்ட விதம், இந்த வழக்கு விசாரணை எப்படிச் செல்லும் என்பதை யூகிக்க வைத்துவிட்டது. இந்த விஷயத்தில் அவசரஅவசரமாக ஆளுநர் அமைத்த விசாரணைக் கமிட்டிக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனக் குரல்களைப் பதிவுசெய்து வருகிறார்கள்.\nassistant professor nirmala devigovernorஅருப்புக்கோட்டை மதுரை காமராசர் பல்கலை உயர் கல்வி��்துறை\nபேராசிரியர் விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற சி.பி.எம் வலியுறுத்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார். அதற்கு தமிழக அரசியல் வார இதழில் 2 வருடம் புகைப்படக்காரராக பணியாற்றியவர்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122705-general-topics-for-preliminary-examination-science-chemistry-special.html", "date_download": "2018-11-12T22:31:13Z", "digest": "sha1:NY3N5H7QFM2KRSNVPUQRQOVDFZEAIE4V", "length": 21192, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "General topics for preliminary examination - Science - Chemistry special | General topics for preliminary examination - Science - Chemistry special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/04/2018)\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131110-angry-mob-thrash-men-accused-in-sexual-assault-of-chennai-minor-girl.html", "date_download": "2018-11-12T23:10:51Z", "digest": "sha1:BS6XNJ6NKEPQJZ2CICTWQPX4ZGQPHBTM", "length": 18565, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`17 பேருக்கு எதிராகத் திரண்ட கூட்டம்!’ - உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு | angry mob thrash men accused in sexual assault of chennai minor girl", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:27 (17/07/2018)\n`17 பேருக்கு எதிராகத் திரண்ட கூட்டம்’ - உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 17 பேரையும் வெளியில் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்காததால், அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமி, கடந்த ஆறு மாத காலமாக 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்டவர்களை, ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, அவர்களை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் உரிமையியல் நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலுள்ள நீதிமன்ற அறையிலிருந்து காவல்துறையினர் கிழே அழைத்து வந்தனர். அப்போது மாடிப்படிகளில் ஏறிய 10க்கும் மேற்பட்ட நபர்கள், கைதானவர்களை சரமாரியாகத் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் 17 பேரையும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வர வழக்கறிஞர்கள் அனுமதிக்காததால் உள்ளே வைக்கப்பட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களை வெளியே அழைத்து வந்தால், தாக்குதல் நடத்துவோம் என்று அங்கு கூடியிருப்பவர்கள் கூறினர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.\nநீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் சிறுமியை வன்கொடுமை செய்ததால் ஆவேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்ப���ப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/11/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:14:46Z", "digest": "sha1:NCMBXNJVED3TQ2CBI5CZF7PBOHVUUBW5", "length": 5721, "nlines": 103, "source_domain": "ezhuvaanam.com", "title": "அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் – எழுவானம்", "raw_content": "\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nஇழப்பீடு வழங்கும் நிகழ்வு; சிங்கள ஒட்டுக்குழு டக்ளஸ்தேவானந்தா பங்கேற்ப்பு.\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nகொழும்பு, பொரளை பகுதியில் உள்ள அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது.\nநள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைப்பு குறித்த அறிவித்தலை உள்ளடக்கிய விஷேட வர்தமானி அங்கு அச்சிடப்படுகின்றது. விசேஷ வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரி நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை ஒன்றை நிகழ்த்துவார். பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்த�� அதன்போது அவர் வெளியிடுவார்.\nஅரசின் இந்த திடீர் தீர்மானத்தால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2011/08/2.html", "date_download": "2018-11-12T22:52:49Z", "digest": "sha1:7RHCMC5EPGQYML6UR5HRSAAYPNOBZRWR", "length": 30749, "nlines": 306, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-2 - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nஒரு செயலை அறுவடை செய்வீர்கள்.\nஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள்.\nஒரு பண்பை அறுவடை செய்வீர்கள்.\nஒரு எதிர்காலத்தை அறுவடை செய்வீர்கள்\nபிறந்த குழந்தையால் பாலின் வாசனையை வைத்து தன்னுடைய தாயை இனம் காண முடிகிறது. மூன்று வாரங்களில் தாயுடனும், பன்னிரெண்டு வாரங்களில் தந்தையுடனும் நெருக்கத்தை உண்டுபண்ணிக் கொள்கிறது. குழந்தைக்குத் தெரிகிறது, இது என்னுடைய தாய்; இது என்னுடைய தந்தை என்று ஆரம்ப சில மாதங்களில் பெற்றோருடைய அருகாமையை குழந்தை மிகவும் நாடுகிறது. தன்னுடைய தேவைகளுக்குப் பெற்றோரைச் சார்ந்திருக்கிறது. பாதுகாப்பு உணர்வு, பழக்கவழக்கங்களை அவர்களிடமிருந்து பெறத் தொடங்குகிறது. மனதளவில் நெருங்க ஆரம்பிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவற விட்டால், பின்னாளில் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த நெருக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.\nஅன்பு செலுத்துவோருடன் குழந்தை இணைய ஆரம்பிக்கிறது. அது அடிப்படையான உறவு முறைகளையும், நம்பிக்கையையும் வளர்க்கிறது. ஒரு பயமற்ற, பத்திரமான குழந்தைக்குத் தெரியும்; தான் விரும்பும் போது அப்பாவும் அம்மாவும் தன்னருகில் இருப்பார்கள் என்று ஒரு பாதுகாப்பான குழந்தை வளர்கிறது; துணிவுடன் வாழ்க்கைப் படிகளைக் கடக்கிறது.\nஉங்கள் குழந்தையுடன் நெருங்கி உறவாட நீங்கள் செய்ய வேண்டியவை:\nபிறந்த குழந்தைக்குப் புரியுமா என்று நினைக்காதீர்கள்; குழந்தையுடன் நாம் பேசுவதற்கு நிறைய நேரம் செலவழித்தால், புரிதலுடன் வாழ்கிறது. தான் பார்த்தவை, கேட்டவை அனைத்தையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறது.\nஇவை வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். சிறு விளையாட்டுகள், வயதிற்கேற்ற அனுபவங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள�� தேவைப்படுகிறீர்கள். உங்களுடன் இருக்க அவர்கள் விரும்புகிறார்கள்.\nகதை கேட்பது ஒரு அனுபவம். ஒரு கதையின் மூலம் உலகத்தை நாம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். வாழ்க்கையின் அனுபவங்களை, சவால்களை, வாய்ப்புகளைப் புரிய வைக்கிறோம். கதை கேட்பது நியாய உணர்வுகளை உருவாக்குகிறது. சாதனையாளராக தானும் உருவாக வேண்டுமென்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது.\nஒன்றாக இருப்பதற்குப் போதுமான அவகாசத்தை நாம் அளித்தோமானால் குடும்பத்தில் ஒருவராக வரவேற்கப்படுகிறோம் என்று குழந்தை உணர ஆரம்பிக்கிறது. குழந்தைகள் நம்பிக்கையைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். குழந்தையின் ஆரம்ப கால வாழ்விலேயே இது உருவாக்கட்டும்.\nகுழந்தை இவ்வுலகத்தை தாயின் மூலமே அறிந்து கொள்கிறது. தனக்குத் தேவையானவற்றை, தாய் செய்து தரும் முறையில், குழந்தை தன் உணர்வுகளையும், எண்ணங்களையும் வளர்த்துக் கொள்கிறது. தன் தேவைகள் சரியான முறையில் கவனிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ள குழந்தை, அற்புதமாக வளர்கிறது.\nகுழந்தைகளை உருவாக்கும் உண்மையான சிற்பி தாய்தான்.\nஎனவே, தாய் தன் உளிகளைக் கவனமாகப் பயன்படுத்தினால்,\nபிறரால் மதிக்கப்படும் அழகான குழந்தைகள் உருவாக்கப்படுவர்.\nநல்ல பெற்றோராக இருப்பது விதிவசத்தால் அமையும் ஒன்றல்ல... அதற்குப் பாடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பு அற்புதமான கலை. அப்பா, அம்மா இரண்டுபேரின் சமமான பங்களிப்பு இதற்குத் தேவை.\nவழிகாட்டியாக, நண்பனாக, முன்மாதிரியாக, ஞானியாக, பராமரிப்பவராக, சொல்லித்தருபவராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். தங்களை முழுமையான மனிதர்கள் ஆக்கியது குழந்தை வளர்ப்பு என்பதைப் புரிந்து கொண்டவர்களும், குழந்தை வளர்ப்பை சந்தோஷமான அனுபவமாக உணரும் பெற்றோர்களும் கொடுத்து வைத்தவர்கள்.\nகுழந்தைகளின் லட்சியங்கள், எதிர்காலம் பற்றிய கனவுகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். அவர்களை நண்பரைப் போல் பார்த்துப் பேசும்போது, தங்கள் ஆதங்கங்கள், பிரச்சினைகளை உங்களிடம் கொட்டித் தீர்ப்பார்கள். மொட்டு விடுவது போன்ற பகிர்தல் இது. அவர்கள் தலை சாய்த்துக் கொள்ள ஒரு அனுபவத்தோள் தேவை. அது உங்களுடையதாய் இருக்கட்டும்.\nஒவ்வொரு விடியலிலும், பரிசீலனை செய்ய, கண்டுபிடிக்க, வெற்றிபெற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், உங்கள் குழந்தையை ஊக்கமும் உணர்வும் ஊட்டக் கூடிய மனிதர்களிடமும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுத்துங்கள். தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் அமைதியானவர்களாகவும், பிறரை நம்பும் குணமுடையவர்களாகவும் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தும் குணமுடையவர்களாகவும் இருக்கிறார்கள்.\nகலை, விளையாட்டு, சமூக உணர்வு எல்லாமே வாழ்க்கைப் பாடம்தான். பள்ளிப் பாடம் அளவுக்கு வாழ்க்கைப்பாடமும் அவசியம். வாழ்க்கையை ரசிப்பதும், சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவதும் குழந்தைகளுக்குள் வளர வேண்டும். பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் மனமும், மனிதமும் குழந்தைகளில் அடிப்படை குணமாக வேர்பிடித்து வளர வேண்டும்.\nவீட்டிலுள்ளோர் படிக்கும் பழக்கம் இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரும். வாழ்க்கை முழுக்க ஒளிந்து கிடக்கிற ரகசியங்களை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும், கேள்விகளால் நம் மனதில் நிறைய வெளிச்சங்களைக் கொண்டு வருவதற்கும் வாசிப்புப் பழக்கம் அவசியம். புத்தகங்கள் மட்டும் தான் நமக்குச் சிந்திக்கச் சொல்லித் தருபவை. எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதர்களை உருவாக்குபவை அவை.\nகுழந்தைகளிடம் இயற்கையாகவே கற்பனைத் திறன் ஒளிந்து கிடக்கிறது. அதை வளர்க்க வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தைகளின் கற்பனை வளம் பெருக உதவுவது புத்தகங்கள்; கதை சொல்லப்படுவதும், குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்கவே.\nகுழந்தைகளின் முக்கிய வேலையே விளையாட்டுதான். குழந்தைகளின் படைப்பாளுமையை, கூட்டுணர்வை, மனித நேயத்தை வளர்க்கும் விளையாட்டுகளே தேவையானது. உறவுகளை அடையாளம் காணும் வகையில் பருப்பு சமைத்து அனைத்து உறவுகளுக்கும் பகிர்ந்து மீதமானவற்றை பறவைகள் விலங்குகளுக்குப் பகிரச் சொல்லித் தருவதும், பகிர்தலில் மகிழ்வை உணர இறுதியில் நண்டுவருது, நரி வருது... என்று சொல்லியபடியே கிச்சுகிச்சு மூட்டி சிரிக்கச் செய்யும் உளவியல் தத்துவத்துடனான விளையாட்டை பாரம்பரியமாக நாம் குழந்தைகளிடம் விளையாடும் காரணம் புரியும் போது வியப்பேற்படுகிறதல்லவா...\nநன்றி: கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம்\nநல்ல அழகிய ஆரோக்கியமான அதிர்ஷ்டவசமான பதிவு, அந்தப் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போலவே.\nநன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk\nசிறந்த பதிவு. மேலும் எழுதுங்கள்.ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட உயிராக இருப்பதால் பெற்றோராய் இருப்பது குறித்த உரையாடல்கள் இன்னும் வேண்டும். நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன், இவர்களுக்கு வேறு என்ன வேண்டும் - என்ற வாதத்திலிருந்து பெற்றோர்கள் வெளிவர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை... அதைப் பற்றி உங்களது பகிர்வு மிகவும் உபயோகமுள்ளது. தொடருங்கள்..\nஉண்மையில் பாராட்டுகளுக்கு உரியது இப்படிபட்ட்ட சிறப்பான குழந்தைகள் தான் நல்ல எதிர்காலத்தை தர வியலும் உங்கள் கருத்துகள் பிபற்ற வேண்டியவைகள் .\n”உறவுகளை அடையாளம் காணும் வகையில் பருப்பு சமைத்து அனைத்து உறவுகளுக்கும் பகிர்ந்து மீதமானவற்றை பறவைகள் விலங்குகளுக்குப் பகிரச் சொல்லித் தருவதும், பகிர்தலில் மகிழ்வை உணர இறுதியில் நண்டுவருது, நரி வருது... என்று சொல்லியபடியே கிச்சுகிச்சு மூட்டி சிரிக்கச் செய்யும் உளவியல் தத்துவத்துடனான விளையாட்டை பாரம்பரியமாக நாம் குழந்தைகளிடம் விளையாடும் காரணம் புரியும் போது வியப்பேற்படுகிறதல்லவா...\nஆம். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.\nநல்லதொரு இளைய தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டியாய் நம் பங்கு என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்களைத் தாங்களே சுய அலசலுக்காகத் தயார்படுத்திக்கொள்ளத் தூண்டும் பதிவு. குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கமே குறைந்துவிட்டது. தாத்தா பாட்டியெல்லாம் விருந்தினராகிவிட்டக் காலத்தில் இதுபோன்ற பதிவுகளே இயலாதவர்க்கு உதவும். நன்றி.\nஇன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளை��ுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nநல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-2\nநல்ல தாய் தந்தையாக இருப்பது எப்படி\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-11-12T23:31:42Z", "digest": "sha1:BHJ4JMLADMO7CFJ7LV7MO5IORALPW7TW", "length": 23149, "nlines": 288, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "நினைவோ, ஒரு பறவை... - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபண்டிகை என்றாலே பெண்களுக்கு கடும் வேலைச் சுமை ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான நேர நெருக்கடியையும் உடல் சோர்வையும் தர மறப்பதில்லை. இருந்தாலும் பண்டிகைகளையும் பாரம்பர்ய பழக்கவழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது பொறுப்பாகிறது. குடும்பத்தினரின் குதூகலத்துக்காக தரப்படும் விலை அது.\n“உன்னால் முடிந்ததை செய்; முடிந்த போது செய். பண்டிகை என்பது கொண்டாட்டமாக இருக்கவே. கட்டாயம் செய்தாக வேண்டுமென இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து சிரமப்படாதே; சிரமப் படுத்தாதே. சுத்தப் படுத்தும் நாட்களையும், பட்சணம் செய்யும் நாட்களையும் நமக்கான பண்டிகை நாட்களாக நினைத்துக் கொண்டால் போயிற்று. நியதிகளை விலங்குகளாக்கிக் கொள்ளாதே”\nஇது எல்லா பண்டிகைக்கு முன்னும் என் கணவர் அன்போடு சொல்வது.\nகாவிரியின் பாராமுகத்தால் எந்த விவசாயியும் தம் வீட்டு நெற்களஞ்சியங்களை தை முதல் நாளுக்காக சுத்தம் செய்ய அவசியமற்று அல்லவா போனது கண்ட சொற்பத்தையும் களத்திலேயே வந்த விலைக்கு தள்ளியல்லவா வரும் நாட்களை அவன் தள்ளியாக வேண்டும் கண்ட சொற்பத்தையும் களத்திலேயே வந்த விலைக்கு தள்ளியல்லவா வரும் நாட்களை அவன் தள்ளியாக வேண்டும் பணப்புழக்கம் பகல்கனவான பின் களஞ்சிய அறைகளையெல்லாம் காற்றோட்டத்துக்கு சன்னல் வைத்து வீட்டுப் புழக்கத்தை விசாலமாக்கிக் கொண்டனர் பலர்.\nமாத சம்பளக்காரர்கள் பாக்கியவான்கள். தடங்கலில்லாமல் வண்டி ஓடுவதால்... கடையில் சன்ன ரக, உயர்ரக அந்த ரக இந்த ரக அரிசியெல்லாம் விலைக்கு கிடைத்து விடுவதால்... அவசியமெது அனாவசியமெதுவென திட்டமில்லாமல் வரும்படி போதாமல் திண்டாடுபவர்களுக்கும் வட்டிக்கு கடன் பெற ஆயிரமாயிரம் வழிகள் காட்டப்படுவதால்...\nபிள்ளைகளிருவரும் வீட்டிலில்லாததால் அவர்கள் அறையை தூசு தட்டினேன் நேற்று. மகளின் அறையில் தன் மூன்றாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து பத்திரப்படுத்தியிருந்த அவளின் சேகரிப்புகளை (ஞாபகார்த்தங்களை) சுத்தப்படுத்திக்கொண்டிருந்த போது நழுவி விழுந்ததொரு கடிதம். மகள் ஒன்றரை வயது சிறுமியாயிருந்த போது எங்கம்மா எனக்கு எழுதிய கடிதம் அது.\nஅன்பிற்குரியவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஏதேனுமொரு பொருள் இருக்கும் என்னிடம். அ��ற்றைப் பத்திரப் படுத்தி அவ்வப்போது எடுத்துப் பார்த்து அவைகளில் அவர்களைக் கண்டு நெகிழ்ந்து.... எங்கம்மா பெட்டியில் கோளவடிவ எவர்சில்வர் தட்டு ஒன்று இருக்கும். அவங்க அண்ணன் சாப்பிட்டதாம். அண்ணன் இறந்து பல வருடங்களாகியும் அதைப் பூட்டி வைத்துக் கொண்டிருந்த அம்மாவை என் சிறு பிராயத்தில் புரியாமல் பிரம்மித்திருக்கிறேன். காலம் எனக்குப் புரிய வைத்தது. இப்போது என் மகளுக்கும்.\nவளர்ந்தபின் என் சேகரிப்பிலிருந்த அக்கடிதத்தை தனக்கென பத்திரப்படுத்திக் கொண்டாள் மகள். தூறலில் துளிர்த்த அருகாய், புரண்டெழும் அலையில் உருண்டு வரும் சிப்பியாய் நினைவுகள் ...\nஅடுப்பில் பொங்கும் பொங்கல் அன்றைய உணவாய் வயிற்றுக்கு . இந்த நினைவுப் பொங்கல் மனசுக்கு. வீட்டு தெய்வத்தை கும்பிட மாட்டுப் பொங்கல் வரை காத்திருக்க வேண்டுமா என்ன தொடங்கிவிட்டது நினைவுகளின் தொழுகை. சிறகு விரித்த நினைவுப் பறவை கூடடைய ஆகும் சில பொழுது.\nநல்லதொரு பகிர்வு. நானும் தங்களைப் போல் தான். ஞாபகார்த்தமாக நிறைய பொருட்களை சேர்த்து வைத்துள்ளேன். இதைப் பற்றி முன்பு என்னுடைய பதிவு ஒன்றும் உண்டு.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nநினைவுப் பொங்கல் சிறகடித்த பறவையின் மலரும் நினைவுகள்..அருமை.\nபண்டிகை நினைவுகள் நல்ல மொறு மொறு\nபழைய கடிதங்கள் தரும் இனிய, நெகிழ்வான உணர்வுக்கு இணையே இல்லை நிலா....\nநல்லதொரு நினைவுப் பொங்கல்.என்னிடமும் இருக்கிறது ‘அத்தகைய’ கடிதங்கள்.\nபுதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் நிலா.\nஎன் அம்மாவின் கையெழுத்தும் இதே போலத்தான் இருக்கும்.\nபார்க்கும் போது எறு எழுத்துக்களாய் நில்லாமல்.. எதிர் நின்று பேசும் விதமாய்.\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஅம்மா எழுதிய ஒரு கணக்கு சீட்டை கூட பத்திரப்படுத்தும் நான் உணரமுடிந்தது.\nஉங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nப‌ழ‌மையில் இனிமை காண்ப‌வ‌ர்க‌ளால்தான் இந்த‌‌ மாதிரி நினைவுப்பொக்கிஷ‌ங்க‌ளை சேக‌ரித்து வைக்க‌ முடியும். உங்க‌ள் ப‌திவு அருமை நான் கூட‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் என் பாட்டியின் க‌டித‌த்தை என் அம்ம‌விட‌ம் கேட்டிருந்தேன். நைந்து போன அந்த‌‌க் க‌டித‌த்தை டே��் வைத்து ஒட்டி என் 94 வ‌ய‌து அம்மா என்னிட‌ம் போன‌ த‌ட‌வை ஊருக்குச் சென்ற‌ போது தந்தார்க‌ள்\nபொக்கிஷமான சில பழைய கடிதங்கள் பார்க்கவும் மீண்டும் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமானவைகள் தான்.\nநானும் என் எழுத்துக்களின் ரஸிகையான மிகவும் வயதானதோர் அம்மாளின் கடிதத்தை என் பதிவினில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இணைப்பு இதோ:\nபதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள்.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nஒரு எட்டாம் வகுப்புப் பெண்ணின் ஐயப்பாடுகள்...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இ���யத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-11-12T22:46:17Z", "digest": "sha1:GGWWNCPI2B3OI4MXG2BLPUIPO43RC7JQ", "length": 30102, "nlines": 314, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "சாதனைப் பெண்களின் கிரீடம் எதுவரை? - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n(பதினைந்து நாட்களுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு 'தி இந்து' நாளிதழில் பெப்சி இந்திராநூயி பற்றி தாமரை ஒரு பத்தி எழுதி இருந்தார். அதுபற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்றது 'தி இந்து'.\nநானும் பங்கேற்றேன். இன்றைய 'தி இந்து'வில் அக்கருத்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனக்குத் தோன்றியதை பகிர்ந்தேன். என் மின்னஞ்சலில் அவர்கள் வெட்டியதை வண்ண எழுத்துக்களாய் நான் ஒட்டி இருக்கிறேன் இப்பதிவில். )\n“உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே” - சில வார்த்தைகள்\n(தி இந்து-தமிழ்ப்பதிப்பு-ஞாயிறு, ஜுலை-27, 2014, முன்வைத்து )\nகாலம்காலமாய் ‘வினையே ஆடவர்க்கு உயிர்' என்று கற்பிக்கப்பட்டு வந்ததொரு சமுதாயத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் படுமளவு ஒரு பெண் முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை பெருமையுடன் பார்க்கும் அதே சமயம், ஒரு ஆணின் பரிபூரண சுதந்திரத்தை அடைய இன்னும் பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஆமோதிக்கவே வேண்டியிருக்கிறது.\nஇச்சம்பவத்தில் இந்திராவின் அம்மா கூறுவது போல், எந்தவொரு பெண்ணும் தனது இல்லறக் கடமைகளுக்கும் உறவுகளுக்கும் ��ுக்கியத்துவம் குறைக்காமல் தான் இன்னபிற செயல்களில் ஈடுபட வேண்டியதும் அவசியமாகிறது.\nஇந்திராவின் அம்மாவுக்கு மருமகனிடம் வேலை சொல்வதை விட மகளிடம் உரிமையோடு கேட்க சவுகர்யமாய் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்.\n9.30 வரை அலுவலகப் பணியாற்றும் பெண், ஒருநிமிடம் வாகனத்தில் சென்று வீட்டுக்கான தேவையை செய்ய மலைக்க மாட்டார். அவரின் ஆதங்கமெல்லாம் தன் பதவி உயர்வுக்கான மகிழ்வை வீட்டினரிடம் கண்டவுடனே பகிர்ந்து குதூகலிக்க முடியாமல் போனதாகவே இருக்கும்.\nஇரவுப்பணிக்கு சென்று காலை ஏழு மணிக்கு மேல் பத்து கிலோமீட்டர் பயணித்து வீடு வரும் எனது கணவரை நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரும்போது ஒரு பாக்கெட் பால் வாங்கி வரப் பணித்திருக்கிறேன். தன் பதவியையோ அந்தஸ்தையோ கெளரவத்தையோ மனதில் கொள்ளாமல் அவரும் வாங்கி வருவது சர்வசாதாரணமாகவே நடப்பது.\nஒரு பெண்ணானவள் எந்நிலையிலும் அகந்தையோ கர்வமோ கொள்வது அவளது இயல்பு வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தாயாக மகளுக்கு கொடுக்கும் உபதேசமே ‘உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே'.\nஎழுத்தாளர் அ.வெண்ணிலா சிலமாதங்களுக்கு முன் ‘தோழி' பத்திரிகையில் எழுதியதொரு கட்டுரையில் தன் வீட்டுக்கடமைகள் பெரும்பாலானவற்றை தன் தாயார் ஏற்றுக் கொள்வதால் தான் நினைத்த நேரங்களை எழுதுவதற்கும் இன்னபிற ஆக்கங்களுக்கும் உபயோகிக்க முடிவதாக எழுதியதை வாசித்தேன். பெண்ணுக்கான குடும்பப் பொறுப்புகளின் விடுதலையும் இன்னொரு பெண்ணின் சுமையாகவே இருந்தாக வேண்டியிருக்கிறது என்பதையும் அதில் சுட்டியிருப்பார். நானும் நினைத்தேன், அது அவளின் அம்மாவாக இருக்கலாம்; பணிப்பெண்ணாக இருக்கலாம்; மாமியாராகக் கூட இருக்கலாம்\nஎத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்.\nநன்றி: 10.08.2014 'தி இந்து' - பெண் இன்று .\nகுறிப்பிட்ட பதிவை வாசித்திராததால் முழுமையான விவரம் என்னவென்று தெரியவில்லை. எனினும் உங்கள் கருத்துகள் முற்றிலும் வரவேற்கப்படவேண்டியதே. வெட்டுதல் இல்லாமல் வெளிவந்திரு��்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஆம் தோழி. அதைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு நான் தந்திருக்க வேண்டும்.\nபெப்சிகோ நிறுவன சி.இ.ஓ. ஒரு இரவு 9.30 மணிக்கு அலுவலகப் பணியிலிருந்த இந்திரா நூயியை அழைத்து அவரை நிறுவன அதிபராக நியமித்திருப்பதாகத் தெரிவிக்க, அதைப் பகிரும் மகிழ்வோடு வீடு வந்த இந்திராவை வாசலில் வழிமறித்த அவரது தாயார் வீட்டுக்காக பால் வாங்கிவரப் பணித்திருக்கிறார். முன்னமே வீடு வந்திருந்த இந்திராவின் கணவரை வாங்கி வரக் கேட்டிருக்கலாமே என்றதற்கு, தாயார், அவர் களைப்பாக வந்தார் என்றிருக்கிறார். பால் வாங்கி வந்த இந்திரா, நான் பெப்சிகோ வின் தலைவராகியிருக்கிறேன்; என்னைப் பால் வாங்கிவரச் சொல்கிறாய், என்ன அம்மா நீ என்றதற்கு, உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே என்றாராம் அவரம்மா. \"நீ பெப்சிகோவின் தலைவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்து விட்டால், மனைவி, பெண், மருமகள், அம்மா எல்லாமே நீ தான். அந்த இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது\" என்றாராம்.\nமுழுமையாக இல்லாவிட்டாலும் மிகவும் அருமை. [பொதுவாகப் பெண் என்பவள் முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வது இல்லை அல்லவா ;))))) அதனாலும் இருக்கலாம்] எனினும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n...ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்...\nஉணமைதான்... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nகுடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண் \nஎத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது\nரொம்ப நாட்களுக்குப்பிறகு நிலாவிடமிருந்து ஒரு அழகிய பதிவு ஹிந்துவில் உங்கள் கருத்துக்கள் வெளியாகி இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் நிலா\nநிறைய 'கலப்படம்' இருக்கிறது இந்திரா நூயி பற்றிய செய்திகளில். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையை () நான் படிக்கவில்லை - ஆனால் அவர் ஒரு பெரிய கம்பெனியின் தலைவராக இயங்க நிறைய பேர் - அவர் கணவர் உட்பட தியாகங்களும் அநுசரணையும் செய்திருக்கிறார்கள். பால் வாங்கி வா என்று அம்மா பணித்தது - ந��்பவே முடியாத ஒன்று. சாதாரணமான வீட்டில் கூட இது அவ்வளவாக நடப்பதில்லை - பெப்சியின் சிஇஓ - வாய்ப்பேயில்லை. ஆனால் இப்படி எழுதினால் தான் sensationalஆக இருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் ஏதாவது எழுதிவிடுகிறார்கள். இதைப் பாரம்பரியம் என்பதில் ஒரு 'destructive romanticism' இருப்பதால் படிக்கும் நமக்குள்ளும் ஒரு 'அட) நான் படிக்கவில்லை - ஆனால் அவர் ஒரு பெரிய கம்பெனியின் தலைவராக இயங்க நிறைய பேர் - அவர் கணவர் உட்பட தியாகங்களும் அநுசரணையும் செய்திருக்கிறார்கள். பால் வாங்கி வா என்று அம்மா பணித்தது - நம்பவே முடியாத ஒன்று. சாதாரணமான வீட்டில் கூட இது அவ்வளவாக நடப்பதில்லை - பெப்சியின் சிஇஓ - வாய்ப்பேயில்லை. ஆனால் இப்படி எழுதினால் தான் sensationalஆக இருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் ஏதாவது எழுதிவிடுகிறார்கள். இதைப் பாரம்பரியம் என்பதில் ஒரு 'destructive romanticism' இருப்பதால் படிக்கும் நமக்குள்ளும் ஒரு 'அட' உணர்வு உண்டாகிறது. இந்திரா காந்தியைப் பற்றியும் இப்படி ஒரு கலப்படச் செய்தி செயற்கையாக அவரை humanize செய்யும் முயற்சியில் எழுதப்பட்டது. உண்மையில் இந்திரா நூயி பற்றி பெருமைப் பட வேண்டிய அவசியம் அவர் பாரம்பரிய கலாசார விதிகளுக்குட்பட்ட ஒரு பெண் எனபதால் அல்ல என்பதை அறிந்து கொள்ளும் பொழுது இது போன்ற cheap shots அவருடைய பெருமையை மாற்றுக் குறைப்பதும் புரியும்.\nநுரையீரல் வேலையை நுரையீரல் செய்கிறது - படிக்கும் பொழுது தைக்கிறது என்றாலும் நூயியீரல் வேறே கதை.\nபரபரப்புக்கான பத்திரிகை தந்திரம் என்பது சரியே அப்பாஜி.\nவாசகர்கள் கருத்தைக் கேட்டு, தங்களுக்கு ஏற்ற கருத்தை எடுத்து வெளியிடுவது நெருடல் எனக்கு.\nபெண்ணோ ஆணோ - குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்றி தன் துறையில் சிறப்புற இயங்குவது இயலாத ஒன்றே.\n'நல்ல வேளை, அம்மா சொன்னதாக போட்டாங்க.மாமியார் சொல்லியிருந்தா ...' (இதை சொன்னது எங்க இல்லத்தரசர்)\nஇப்படியும் ஒரு கோணம் இருக்கிறது இதில்.\nஉங்க பார்வையின் கோணம் (நூயியீரல்) மறுக்கத் தக்கதல்ல.\nஅவர் பாரம்பரிய கலாச்சார விதிகளுக்கு உட்பட்டதொரு பெண் என்பதற்காக அல்ல நானும் அவரைப் பற்றிப் பெருமைப் பட்டது.\nஏதோவொரு நேர் காணலில் எதற்கோ சொன்ன பதிலை தங்களுக்கு சாதகமாய் திரித்து பெரிதுபடுத்தப் படுவது எனக்கும் புரிகிறது.\nகேள்விக்குட்படுத்துவதும், ஏற்றுக் கொள்வ��ும் அவரவர் பாங்கு. நம் கருத்துக்கும் நடைமுறைக்கும் இடைவெளிகள் உண்டுதானே தோழி\nவருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி\nகட்டு உரை - அட்டகாசம் போங்க. இதைப் பயன்படுத்திக்க அனுமதி கொடுங்க.\nமாமியார் சொன்னதா... insightful. கண்டிப்பா அது இன்னொரு பரபரப்பின் அடிப்படையாகியிருக்கும்.\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\nஉயிர் போகும் வரை கழுத்தில் கயிறு இறுக்கி என்னைச் சாகடி வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை ...\nசாதனைப் பெண்களின் கிரீடம் எதுவரை\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nசேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/aug/28/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2988723.html", "date_download": "2018-11-12T22:04:18Z", "digest": "sha1:DYGQD4ZMEWVRDHQCRXWWSQN7KVQJIR2J", "length": 14342, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "கண்ணிமைக்கும் நேரத்தில் தயார்... ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nகண்ணிமைக்கும் நேரத்தில் தயார்... ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 28th August 2018 11:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுழந்தைகள் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்தில், தினம், தினம் புதிது புதிதாக அவர்களுக்கு எதைத்தான் சமைத்துக் கொடுப்பது என்று பெரும்பாலான அம்மாக்களுக்கு குழப்பம் இருக்கலாம். காரணம் நம் குழந்தைகளின் சலிப்பு... என்னம்மா இது என்று பெரும்பாலான அம்மாக்களுக்கு குழப்பம் இருக்கலாம். காரணம் நம் குழந்தைகளின் சலிப்பு... என்னம்மா இது எப்போப்பார் ஒரே மாதிரி முறுக்கு, சீடை, வடை, அதிரசம், இப்படியே செய்து வைக்கறீங்க. என் ஃப்ரெண்டோட அம்மா அவளுக்கு இத்தாலியன், ஸ்பானிஷ், சைனீஸ் ஐட்டமெல்லாம் செஞ்சு கொடுத்து அசத்தறாங்க தெரியுமா எப்போப்பார் ஒரே மாதிரி முறுக்கு, சீடை, வடை, அதிரசம், இப்படியே செய்து வைக்கறீங்க. என் ஃப்ரெண்டோட அம்மா அவளுக்கு இத்தாலியன், ஸ்பானிஷ், சைனீஸ் ஐட்டமெல்லாம் செஞ்சு கொடுத்து அசத்தறாங்க தெரியுமா எனக்கும் அதெல்லாம் சாப்பிடனும்னு ஆசையா இருக்கும்மா... எங்கம்மாவுக்கும் அதெல்லாம் செய்யத் தெரியும்னு காட்டனும்னு ஆசையா இருக்கும்மா, என்று மகனோ, மகளோ முகவாயைப் பிடித்து கெஞ்சிக் கொஞ்சும் போது நமக்குள்ளும் ஒரு புது உத்வேகம் வரத்தான் செய்கிறது புதிது, புதிதாய் சமைத்து அசத்த. இதோ அப்படியான ஐட்டங்களில் ஒன்று தான் இந்த ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’ சமைக்கறது ரொம்ப ஈஸி. செய்து பாருங்களேன்.\nமீடியம் சைஸ் உருளைக் கிழங்குகள் - 6\nசில்லி சாஸ் - தேவையான அளவு\nமயோனைஸ் சாஸ் - தேவையான அளவு\nகறிவேப்பிலை அல்லது புதினா ஃபிளேக்ஸ் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nமுதலில் உருளைக் கிழங்குகளை நன்கு கழுவித் துடைத்து விட்டு அவற்றின் மேற்புறத்தையும், கீழ்புறத்தையும் வெட்டி நீக்கி விட்டோமென்றால் ஒரு ஒழுங்கான உருளை வடிவம் கிடைக்கும். . இப்போது அதன் தோலை நீக்கி விட்டு கிழங்குகளின் மேற்புறத்தில் அச்சுகளைப் பயன்படுத்தி குழி இடவும். பின்பு வாணலியில் எண்ணெய் காய வைத்து பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். உருளைக் கிழங்குகளைப் பொரித்து எடுத்ததும் சூடு ஆறும் முன் அதன் மேற்புறம் உள்ள குழியில் 1/4 டீஸ்பூன் சில்லி சாஸ் அதன் மேல் 2 டீஸ்பூன் மயோனைஸ் சாஸ் சேர்த்து டாப்பிங் செய்து அதன் மேல் கறிவேப்பிலை அல்லது புதினா ஃப்ளேக்ஸ் தூவிப் பரிமாறவும். இது தான் ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’ செய்யும் முறை. சூடாகச் சாப்பிடும் போது நன்கு மொறுமொறுவென இருக்கும் இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.\nமயோனைஸ் சாஸ் வீட்டில் தயாரிப்பது எப்படி\nசமையல் எண்ணெய் - 1/4 லிட்டர்\nமிளகுத்தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nசர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்\nகடுகுத் தூள் - 1 டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - அரைமூடிப் பழம் பிழிந்தது\nவீட்டு மிக்ஸியில் முதலில் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் சுற்ற விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் 1 டீஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கடுகுத் தூள், 1 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்கு அடிக்கவும். பிறகு எடுத்து வைத்துள்ள எலுமிச்ச���ச் சாறு சேர்த்து மெதுவாக இருமுறை மிக்ஸியைச் சுற்ற விட்டு நிறுத்தவும். இப்போது எண்ணெய் சேர்க்கும் நேரம். எண்ணெயை அப்படியே மொத்தமாகச் சேர்க்க முடியாது. சிறிது, சிறிதாக மிதமான வேகத்தில் மிக்ஸியைச் சுற்ற விட்டு நான்கைந்து தவணைகளில் எண்ணெய் சேர்த்துச் சேர்த்து மிக்ஸியைச் சுற்ற விட்டு எடுத்தால் திக்கான எக் மயோனைஸ் தயார். உணவகங்களில் நாம் ரசித்து உண்ணும் மயோனைஸ் சாஸ் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது. நாம் வீட்டிலும் அதைத் தயாரிக்க முடியும்.\nஸ்பானிஷ் பட்டடாஸ் பிரவாஸ்க்கு மிகச்சிறந்த டாப்பிங் கார்லிக் மயோனைஸ் என்கிறார்கள்.\nநீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்த ஃப்ளேவரிலும் மயோனைஸ் தயாரிக்கலாம்.\nஅவ்ளோ தாங்க ‘பட்டடாஸ் பிரவாஸ்’... செய்து ருசிச்சிட்டு உங்கள் ருசி அனுபவத்தை dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதுங்க.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி\nசட்டுன்னு ஒரு ஸ்னாக்ஸ், ராஜஸ்தானி ஸ்பெஷல் ஸ்வீட் ‘மால்புவா’ செய்யுங்களேன்\nஜங்கிள் ஜிலேபி... கொடுக்கா புளி ஞாபகமிருக்கா\n வித்யாசமான சிறுதீனி... எப்படிச் சுடுவதென தெரிந்து கொள்ளுங்கள்.\n வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’\nபட்டடாஸ் பிரவாஸ் ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் லைஃப்ஸ்டைல் ரசிக்க ருசிக்க spanish special starter pattatas biravaS\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%823-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2648813.html", "date_download": "2018-11-12T22:01:49Z", "digest": "sha1:MSVMIFPRFJSFZQTLNIN42QKLEKCAU43O", "length": 7854, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு!- Dinamani", "raw_content": "\nசிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு\nBy DIN | Published on : 13th February 2017 04:53 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபோரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 6-ஆம் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது இல்லத்தின் அருகே கூடியிருந்த தஷ்வந்த் என்ற இளைஞன்தான் இந்த கோரச் செயலில் ஈடுபட்டவன். முழுவதும் எரிந்த நிலையில் ஹாசினி உடல் கடந்த 8-ஆம் தேதி அன்று அனகாபுத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டது. விசாரணை முடிவில் தஷ்வந்த்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nபாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும் இது போல குற்றம் இனி நிகழாதவாறு தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/9.html", "date_download": "2018-11-12T22:01:00Z", "digest": "sha1:RZ3N2IWR5MUEJJCELFAL6POID3OGAKKB", "length": 6193, "nlines": 153, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ( 9 )", "raw_content": "\nஇயற்கை ( 9 )\nமனித நாகரிகம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது.\nஅதற்குமுன் மனிதனும் மற்ற உயிரினங்களும் சாராம்சத்தில் ஒன்றுதான்\nஆதாவது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் என்பது பூமியுடன் ஒப்பிடமுடியாத ஒன்று\nபிரபஞ்சத்தின் ஆயுள் என்பதும் அப்படியே\nஅப்படிப்பட்ட சின்னஞ்சிறு பூமியில் உருவான சின்னஞ்சிறிய உயிரினமான மனிதஇனம் தனது இனத்தின் வரலாற்றில் சின்னஞ்சிறு கால அளவில் பரிணாம வளர்ச்சியால் நாகரிக வளர்ச்சியும் அடைந்துள்ளது.\nஇந்த நிலையில் அணுவினும் அணுவான தனது இனத்துள் சிலரது மூளையில் உருவான சிந்தனைகளால் இவ்வளவையும் கணித்து அதுதான் சரி என்கிறோம்\nஅப்படியென்றால் அதற்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் எந்த அடிப்படையில் இத்தனை பிரம்மாண்டங்களும் ஒழுங்கமைவுடன் இயங்கின\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:14:08Z", "digest": "sha1:HVOF2VQGCAUBPMZTG5CU4WTG3WW32UQD", "length": 115390, "nlines": 1290, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "திலீப் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறை ஜாம்பவான்கள் மோதிக் கொள்வது ஏன்\nபாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறை ஜாம்பவான்கள் மோதிக் கொள்வது ஏன்\nகேரளாவில் செக்ஸ் குற்றங்கள் அதிகமாக இருப்பது ஏன்: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர் [முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டது], அபயா கன்னியாஸ்திரி [கிருய்த்துவ பாதிரிகள் சம்பந்தப் பட்டது], பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். இதில் ஆளும் கட்சி-எதிர் கட்சி என்ற பாகுபாடு இல்லை எனலாம். செக்யூலரிஸ போர்வை போர்த்திக் கொண்டாலும், கேரளா பொறுத்த வரையில், கம்யூனலிஸ அரசியலைத்தான் நடத்தி வருகிறார்கள். இவ்விவகாரங்கள் வரும்போது, மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6].\nகேரள திரைப்படத் துறையும், அரசியலும், நெருங்கிய உறவுகளும்: நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். இத்தகைய நெருக்கங்களில், பிணைப்புகளில் பரஸ்பர உதவிகள் இருப்பதை மறுக்க முடியாது. பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள். பினாராயி விஜயன், முதலமைச்சர் திலீப் சம்பந்தப்படவில்லை என்பது போல ஊடகங்களின் செய்திகளை மறுத்து வந்தார்[7]. இது பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்தது. பொதுவாக மனித உரிமைகள் என்றேல்லாம் பேசிவரும் கம்யூனிஸ்ட் முதலமைச்சரின் பேச்சு வினோதமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர்புகளும் சந்தேகிக்கப் பட்டன. நிச்சயமாக எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்று நன்றாகத் தெரிந்தது. நடிகர் விசயம் என்பதால், இச்செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது, நீதி கேட்டு குரல்களும் எழுந��துள்ளன. அதே சாதாரண பெண் என்றால், செய்திகளும் அமுக்கப் பட்டிருக்கும். சென்னிதாலா, திலீபை ஆதரிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், ஒரு எம்.பி, இரண்டு எம்.எல்.ஏ [ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள்] முதலியோரை சாடினார்[8]. இவ்வழக்கை திசைத் திருப்ப முயன்றதையும் எடுத்துக் காட்டினார்[9]. ஆரம்ப கட்ட புலன் விசாரணையின் போதே, பல்சார் சுனிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிரனாய் ராய் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்[10]. காங்கிரஸும் கூட்டாட்சி அரசியலில் ஆட்சியில் இருந்ததால், அவர்களுக்கும் ஆதிக்கம் இருக்கும் என்பதும் நிதர்சனம் தான்.\nதிரைப்பட சங்கக்களும், அரசியல்வாதிகளும், உறுப்பினர்களும்: மேலும் அவர்கள் “அம்மா”வின் அதிகார ஸ்தானத்தில் இருக்கிறார்கள்[11]. “அம்மா”வும் திலீப்பை ஆதரித்து வருகிறது[12]. கம்யூனிஸ்ட் கட்சி கே.என்.பாலகோபால் [மார்ச்சிஸ்ட் முந்தைய எம்.பி], பி.கே.ஶ்ரீமதி [இப்பொழுதைய எம்.பி], கே.எஸ்.சபரிநாதன் [எம்.எல்.ஏ] போன்றோர் திலீப்பின் செயலைக் கண்டித்துள்ளனர்[13]. வினயன் என்ற இயக்குனர், “திலீப் ஒரு பெரிய சதிதிட்டம் போட்டும் தீரர், மம்முட்டி, மோஹன்லால் என்று அவரது கையில் வெறும் பொம்மைகள் தாம். பின்னணியில் இவர் அதிகாரத்தின் உச்சத்தை எட்டியுள்ளார். மலையாள திரையுலத்தின் முன்னேற்றத்தை அவர் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்,” என்று திலீப்பின் பலத்தை எடுத்துக் காட்டினார்[14]. எப்படி ஒரு திரைப்படத்திற்கு முன்பணம் வாங்கிக் கொண்டும், நடிக்க மறுத்தார் மற்றும் வெளிப்படையாக, தன்னை எதிர்த்தார் என்பதையும் வினயன் சுட்டிக் காட்டினார்[15]. தனது நிலையினை மாற்றவும் செய்தார், அதாவது, திரையுலகில் அந்த அளவுக்கு பலம் பெற்றிருந்தார். பழி வாங்கத்தான் திலீப் அவ்வாறு பாவனாவை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று தெரியவரும் நிலையில், அவர் அவ்வாறான ஆளாக இருந்தால், அவர் நடிகராக இருக்கவே தகுதியற்றவர்[16]. வஞ்சம், பழிவாங்கும் எண்ணம் ஒரு கலைஞனுக்கு இருக்கக் கூடாது. தனக்கு சாதகமாக இல்லாதவர்களின் மீது அத்தகைய காழ்ப்புணர்வைக் கொண்டிருந்தார் என்ற அரசியல் தீயதாகும், என்றார்[17].\nகேரளாவில் அரசியலும், சினிமா துறையும் மோதுகிறதா: பணம் மற்றும் அதிகாரம் வைத்துக் கொண்டு யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முட��யாது என்று இப்பொழுது பினாராய் விஜயன் கூறுகிறார். முன்பு அப்படி சொன்னீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், குற்றவாளி கைது செய்யப்படுவதுதான் முக்கியம் என்றார். மற்றவர்கள் மீதான குற்றம் மெய்ப்பிக்கப் பட்டால், இனி, மேலும் கைது செய்யப்படுவார்கள், என்றார். இதனிடையே, முந்தைய முதலமைச்சர், வி.எஸ். அச்சுத்சானந்தம் மலையாள திரைத்துறையில் உள்ள நிதி பரிமாற்றங்கள் எல்லாம், நன்றாக சோதிக்கப்படவேண்டும். நடிகர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியான முகேஷ், இன்னோசென்ட் மற்றும் கணேஷ் இவ்வழக்கில் தமது பொறுப்பை மறுக்க முடியாது. அப்படி செய்தால், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ள தகுதியை இழப்பார்கள், என்றார்.\nகுறிச்சொற்கள்:அரசியல், காவ்யா, காவ்யா மாதவன், சினிமா, திலீப், பாவனா, பினாராய் விஜயன், மம்முட்டி, மோகன்லால்\nஅச்சுதானந்தன், ஆபாச வீடியோ, ஆபாசம், கணவன் மாற்றம், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கற்பழிப்பு, கற்பு, காவ்யா, காவ்யா மாதவன், சினிமா சங்கம், சினிமா தொடர்பு, சினிமாத்துறை, திலிப், திலீப், பினாராய், பினாராய் விஜயன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் குற்றப்பங்கும், கைதும்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய மேலாளர் அப்புன்னி, டைரக்டர் நாதிர் ஷா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் வெளியானது. பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியானது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 2016 திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில், போலீசாரிடம் தெரிவித்தான். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான்.\nகாவ்யா மீதான சந்தேகம், வீடியோ ஆதாரம் திலீப்பை மாட்ட வைத்தது: பல்சர் சுனியின் வாக்குமூலம் முக்கியமாக அமைந்தது. திலீப் குற்றவாளியோடு இருந்த புகைப்படங்களும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவானது. அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் 10-07-2017 [திங்கட்கிழமை] அன்று கைது செய்யப்பட்டார்[1]. அதாவது, அரசியல், பணபலம் முதலியவற்றைக் கொண்ட “சூபர் ஸ்டார்” வகை திலீப்பை கைது செய்ய, போலீஸாரே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர், திலீப்பிற்கு எதிராக ஊடகங்கள் கொடுக்கும் விவரங்களை மறுத்தார் என்பதும், கைது தாமதத்திற்கு காரணம் ஆகிறது.\nதிலீப் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: “நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல் வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்ச���ம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்”,இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகைகளை மாறி-மாறி காதலிப்பது, விவாகம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது, வியாபார நோக்கமா, தொழில் தர்மமா, சதிதிட்டமா\n2013லில் போட்ட திட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது[3]: 2013லேயே பாவனாவை பாலியல் ரீதியில் தாக்க திலீப் திட்டம் போட்டதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். குமார் என்பவனுடன் கொச்சினில் ஒரு ஓட்டலில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 7 2013 காலத்தில் தன்கியிருந்த போது, சுனில் குமார் என்ற அல்சார் சுனி என்பவனிடம் ரூ.1.5 கோடிக்கு திலீப் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, ரூ.10,000/-த்தை ஒரு பி.எம்.டபிள்யூ காரில் திரிசூரில் முன்பணமாக கொடுத்தான். பாவானவை பிடிக்க மூன்று இடங்கள்ல் ஒத்திகை பார்க்கப்பட்டது[4]:\nபி. கோபால கிருஷ்ணன் என்கின்ற திலீப்பை 11வது குற்றவாளியாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டு, மாஜிஸ்ட்ரேடிடம் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெண்ணின் கற்பா, வியாபாரமா – எது முக்கியம் என்றால், வியாபாரம் என்பது போல செய்தி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன, என்று மிக்கக் கவலையோடு “தமிழ்.இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது. திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கடத்தி கற்பழித்து, ஆபாசம் படம் எடுத்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது விசித்திரமே.\nபுதிய படங்கள், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்[5]: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் திலீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன. இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 11-07-2017 [செவ்வாய் கிழமை] நடந்த “அம்மா” கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, [Malayalam actors’ guild Association of Malayalam Movie Artistes (AMMA) ]திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[6]. இதையெடுத்து திரையூழியர் அமைப்பு சங்கமும் [Kerala Film Producers Association and Film Employees Federation of Kerala (FEFKA)] இவரது அடிப்படை அங்கத்தினர் நிலையை ரத்து செய்தது[7]. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போராட்டம், போலீஸ் பாதுகாப்பு இருந்தன[8].\n[1] தினத்தந்தி, நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் பிரபல நடிகர் திலீப் கைது, ஜூலை 11, 2017, 05:45 AM.\n[5] தி.இந்து.தமிழ், நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் என்னவாகும்\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, காவ்யா, காவ்யா மாதவன், கேரளா, சுனி, சுனில், திலீப், நடிகை கற்பழிப்பு, நாதிர் ஷா, பல்சார், பல்சார் சுனி, பல்சார் சுனில், பழி, பழி வாங்குதல், பாவனா, வஞ்சம்\nஆபாசம், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, காவ்யா, காவ்யா மாதவன், கொடுமை, செக்ஸ், திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திலிப், திலீப், பழி, பழி வாங்கு, பாவனா, வஞ்சம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nநடிகை பாவனா பாலியல் பலாத்கார��் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nதிலீப்–காவ்யா பிரிவுக்கு காரணமாகத்தான் பாவனா கடத்தப் பட்டாரா: நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, 2017, படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. படப்பிடிப்புகளில் திலீப், காவ்யா மாதவன் நெருக்கமாக பழகி வருவதை மஞ்சு வாரியாரிடம் சொல்லி அவர்களின் பிரிவுக்கு பாவனா காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க நடிகர் திலீபின் ஏற்பாட்டில் பாவனா கடத்தப் பட்டார் என்று குற்றம் சாட்டப் படுகிறது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்து வருகிறார்.\nபல்சார் சுனி, திலீப்பிற்கு மிரட்டல் எழுதியது: அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. எனவே, சமீபத்தில் திலீப்பிடம் போலீசார் 12 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்நிலையில், அவரின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் கடந்த ஜூலை. 1ம் தேதி 2017 போலீசார் திடீர் சோதனை நடத்தினர்[1]. கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலின் நண்பன் ஜின்சன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் இந்த அதிரடி சோதனையை போலீசார் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது[2].\nசிம்கார்டு காவ்யா மாதவன் கம்பெனியில் இருந்ததா 01-07-2017 அன்று சோதனை: பாவனாவை கடத்திய போது பல்சர் சுனியும் கூட்டாளிகளும் அவரை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்சர் சுனி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவன அலுவலகத்தில் செல்போன் மெமரி கார்டை அளித்ததாக கூறியுள்ளார்[3]. கொச்சி அருகே காகநாட்டில் உள்ள நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் கடந்த மே 30ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர். அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகள் பல மணிநேரம் ஆய்வு செய்யப்பட்டன[4]. பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை தொடர்ந்து, அவரது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிலீப், நாதிர்ஷா கொடுத்த புகார்கள், போலீஸ் 30-06-2017 அன்று விசாரணை: இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார்[5]. இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார். இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் 30-06-2017 அன்று மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கினர்[6]. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். போலீசார் அவர்களிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் இந்த வழக்கு குறித்து மேலும் பல உண்மைகள் வெளிவந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.\nசிம் கார்டுகளும், செல்பீக்களும்: பிப்ரவரி 2017ல் ஓதனையிட���டபோதே, இரண்டு-மூன்று சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீஸார், பல்சார் சுனில் நண்பன் மனு வீட்டில் சோதனையிட்டபோது, ஒரு சிம் கார்டை கண்டெடுத்தனர்[7]. ஆனால், அதுதான், சுனில் உபயோகித்ததா என்று தெரியவில்லை[8]. பிரியேஷ் வீட்டில் சோதனையிட்டபோதும், இரண்டு மெமரி கார்ட், பென் டிரைவ் முதலியவை கைப்பற்றப்பட்டன என்று தெரிந்தது[9]. சுனி தான் அந்த சிம் கார்டை, டிரைனேஜில் போட்டு விட்டதாக சொன்னான்[10]. பிறகு, எத்தனை சிம்கார்டுகள் இருந்தன, எவற்றில் அப்படங்கள்-வீடியோ இருந்தன என்று தெரியவில்லை. திலீப் தொடர்ந்து, தனக்கு பல்சார் சுனி யாரென்றே தெரியாது என்று சொல்லிவந்த நிலையில், திலீப் நடித்த ஒரு படத்தின் லொகேஷனில் இருந்தது போன்ற செல்ஃபி புகைப்படங்கள் தெரியவந்துள்ளன[11]. இதனால், பாவனா வழக்கில் திலீப்பின் பங்கு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[12].\n[1] வெப்துனியா, நடிகை பாவனா கடத்தில் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா\n[3] தி.இந்து.தமிழ், பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை, Published: July 3, 2017 07:40 ISTUpdated: July 3, 2017 07:46 IST.\n[5] ஈநாடு.இந்தியா, பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் போலீசார் 13 மணி நேரம் தீவிர விசாரணை, Published 01-Jul-2017 11:00 IST\nகுறிச்சொற்கள்:காரில் கடத்தல், காவ்யா, காவ்யா மாதவன், சுனில், திலிப், திலீப், பல்சார் சுனி, பல்சார் சுனில், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாவனா, மஞ்சு, மஞ்சு வாரியார், மலையாளம்\nஅர்த்த ராத்திரி, ஆண்-ஆண் உறவு, ஆபாச வீடியோ, ஆபாசம், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, காரில் கடத்தல், காவ்யா, காவ்யா மாதவன், திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், திலிப், திலீப், பலாத்காரம், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாவனா, மலையாளம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது – இப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா\nஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது – இப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா\nநடிகை–நடிகர்கள் பல திருமணங்கள் செய்து கொள்வது: இன்றைக்கு, இணைதள சமூக ஊடகங்களில் உலா வரும் கருத்துக்களை வைத்துக் கொண்டு, செய்திகளை தயாரிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் த���லீப்பை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் அவரை வீட்டில் முடக்கி வைத்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது[1]. மலையாள பட உலகில் ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன்[2]. இவர் 2009–ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே, அதாவது 2010ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்[3]. அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் 2016ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்[4]. திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார். அவர்கள் மூலம் பிறந்த மீனாக்ஷி என்ற மகள் உள்ளாள் என்பது குறிப்பிடத் தக்கது.\nகாவ்யா நடித்தால் என்ன, நடிக்க விட்டால் என்ன: காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது என்றெல்லாம் கயிறு திரிக்கின்றன. எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள். இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள். ஆக, இவர்கள் எல்லொருமே, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு, கவனித்து, செய்திகளை கொடுக்கிறார்கள் போலும்\nமஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவையும் நடிக்க விடமட்டார்[5]: மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசினார். அதற்கு திலீப் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது. மஞ்சுவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பிய பிரியதர்ஷனிடம் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது. அவர் நடிக்க மாட்டார் என்றார்[6]. திலீப்பை திருமணம் செய்த பிறகு காவ்யா மாதவன் புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட வருவது இல்லை. மஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவை மட்டும் விடவா போகிறார் என்று கேரள ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள். காவ்யா இனி நடிக்க மாட்டார் என மல்லுவுட்டில் கூறப்படுகிறது. நிஷால் சந்திராவை திருமணம் செய்யவிருந்தபோது காவ்யா அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதனால் அவர் தற்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. திலீப் தனது மகள் மீனாக்ஷியை, காவ்யா கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார்[7]. பொதுவாக, கேரள நடிகர்கள் கூட இவ்வாறு தங்களது ஆணதிகாரத்தைக் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், கேரளாவில், பெண்ணதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்பட்டுள்ளது[8].\nஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது[9]: நடிகன் மட்டுமல்ல, எவனும் அப்படித்தான் சொல்வான். “என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது” என்றதில் என்ன புதியதாக உள்ளது என்று தெரியவில்லை. எந்த ஆணுமே அப்படித்தான் நினைப்பான் என்பதில், எந்தவித விசித்திரமும் இல்லை. இது ஒரு ஆணின் மற்றும் பெண்ணின் விருப்பம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், இதை தேவையில்லாமல் செய்தியாக்கியுள்ளன[10]. அத்தகைய போக்கை மலையாள மனோரமா எடுத்துக் காட்டியுள்ளது[11]. அதாவது, அதுவும் இதில் சேர்ந்து அதையை வளர்க்க முயல்கின்றது. இணைதளத்தி��், இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனது மனைவியைப் பற்றி அடுத்தவர்கள், இப்படி செய்ய வேண்டும் – கூடாது என்று தீர்மானிப்பது வியப்பாக இருக்கிறது[12]. ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் தீர்மானிப்பதும் வினோதமே. இந்த பேச்சை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன. ஒரு நடிகன், பல நடிகைகளைத் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, நெருக்கமாகத் தான் நடித்து வருகிறான். இப்பொழுதோ, மிகக் கேவலமான முறையில், முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகளில் கூட நடித்து வருகிறார்கள். அதேபோல, நடிகைகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். திருமணமான நடிகன் / நடிகை இன்னொரு திருமணம் ஆன / ஆகாத நடிகை / நடிகனைக் கட்டிப் பிடித்து நடிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இருப்பினும், நடிகனான கணவன் அவ்வாறு நிர்பந்தித்தால், நடிகை ஒப்புக் கொண்டு வாழலாம். அந்நிலையில், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு மறைந்து விடுவது தெரிந்த விசயம் தான். பத்மினி முதல் ராதா வரை அவ்வாறு நடந்துள்ளது.\n[1] தினத்தந்தி, திலீப்பை திருமணம் செய்து கொண்ட காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார் , பதிவு செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST.\n[3] குமரி எக்ஸ்பிரஸ், காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்\n[5] பிலிமி.பீட்.தமிழ், என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே\n[9] சினிமா.உலகம், என் மனைவி வேறொரு ஆணுடன் கட்டி பிடித்து நடிப்பது பிடிக்காது– பிரபல நடிகர், ஜனவரி.10, 2017, by Mahalakshmi.\nகுறிச்சொற்கள்:கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கல்யாணம், காவ்யா, காவ்யா மாதவன், தாலி, திருமணம், திரைப்படம், திலிப், திலீப், நிஷால் சந்திரா, பத்தினி, மஞ்சு, மஞ்சு வாரியார், மனைவி, வாழ்க்கை, விஷால்\nஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கணவன் மாற்றம், கவர்ச்சி, காவ்யா, காவ்யா மாதவன், குடும்பம், சினிமா, திலிப், திலீப், நிஷால் சந்திரா, மஞ்சு, மஞ்சு வாரியார், முதல் கணவன், முதல் மனைவி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால��� நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை வ���வர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/how-much-will-you-save-if-you-start-driving-an-electric-car/", "date_download": "2018-11-12T22:59:27Z", "digest": "sha1:G6GOMCUC7LEURKNG4YVQXZFSIHNIEHC7", "length": 16933, "nlines": 165, "source_domain": "www.autonews360.com", "title": "எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தினால் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும்? - Auto News360", "raw_content": "\nஎலெக்ட்ரிக் கார்கள் பயன���படுத்தினால் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும்\nஎலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தினால் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும்\nஇந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் விலைகள் உச்சத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்றைய (மே 23, 2018) பெட்ரோல் விலை 84 ரூபாய் 99 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் டெல்லியில் இந்த பெட்ரோல் விலை 65 ரூபாயாக இருந்தது. பெரிய நகரங்கள் மற்றும் மத்திய வரிகள் ஆகியவற்றை தவிர்த்து, சர்வதேச எரிபொருள் விலை விண்ணை தொடும் வகையிலேயே உள்ளது. தற்போதைக்கு இந்த விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.\nஇந்த விலை உயர்வை கட்டுபடுத்த அரசு எந்த முயற்சியும் செய்யாத நிலையில், விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு சிறந்த மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விளங்கி வருகின்றனர்.\nபெட்ரோல் விலைவால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர்கள், ஆட்டோ மொபைல் வாகனங்கள் பயன்படுத்த எலெக்ட்ரிக் கார்களே ஒரே மாற்றாக உள்ளது என்றும், இந்த கார்களையே குறைந்த செலவில் இயக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nபெட்ரோல் கார் பயன்படுத்தும் போதும் ஆகும் செலவுடன், மகேந்திரா இ20 கார்களை பயன்படுத்தும் போது ஆகும் செலவுகளை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.\nஇந்த ஒப்பீடு தோராயமாக 2 கார்களையும் மாதத்தில் 24 நாட்களுக்கு, வாரத்தில் 6 நாட்கள் என நாள் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க செய்து அதனால் ஆகும் செலவுகளை கணக்கிடப்பட்டுள்ளது.\nஎலெக்ட்ரிக் கார் (மகேந்திரா இ20)\nமுழு வேகம்: 140 கிலோ மீட்டர்\nமுழு அளவு சார்ஜ் ஆக தேவைபடும் மின்சாரம்: 16.5 யூனிட்கள்\nஒரு கிலோ மீட்டர் பயன்படுத்த ஆகும் மின்சாரத்தின் அளவு: 16.5/140=0.12 யூனிட்\nடெல்லியில் அதிகளவு மின்சார கட்டணம் (வீட்டு உபயோகத்திற்கான): ஒரு யூனிட்டுக்கு 6.5 ரூபாய்\nஒரு கிலோ மீட்டர் பயணிக்க ஆகும் மொத்த செலவு : 6.5 ரூபாய் x 0.12 = 0.78 அல்லது 78 பைசா\nஒரு நாளுக்கான மொத்த செலவு: 0.78 ரூபாய் x 50= 39 ரூபாய்\nஒரு மாதத்திற்கான மொத்த செலவு: 39 ரூபாய் x 24= 936 ரூபாய்\nமேலே குறிப்பிட்ட கணக்கின்படி, எலெக்ட்ரிக் கார்களை ஒரு மாதம் முழுவதும் இயக்க 936 ரூபாயே போதுமானது என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் இந்த கார்களை இயக்க தேவைப்பட���ம் மின்சாரத்தின் யூனிட் கட்டணமும் குறைவாக உள்ளது.\nஒரு லிட்டருக்கு 15 கிலோமீட்டர் மைலேஜ் என்று வைத்து கொள்ளலாம்.\nபெட்ரோல் இந்தாண்டு பெட்ரோல் விலை (மே 2018): 77 ரூபாயாக உள்ளது (டெல்லி பெட்ரோல் விலை)\nசாராசரி பயன்பாடு (பயணித்த தூரம்/மைலேஜ்): 50/15=3.33 லிட்டர் (நாள் ஒன்றுக்கு)\n2018ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு: 77×3.3= ரூ. 254.1\nவாரத்தில் சராசரி வேலை நாட்கள்:6 நாட்கள்\nமாதத்தில் மொத்த வேலை நாட்கள்: 6×4=24\nமொத்தமாக மாதத்திற்கு ஆகும் செலவு: 24×254.1= ரூ. 6,098.4\nஇரண்டு கார்களுக்கு ஆகும் செலவில் ஏற்படும் வேறுபாடு = ரூ. 6,098.4 -936 = ரூ. 5,162.4\nமேலே உள்ள கணக்கை பார்க்கும் போது, பெட்ரோல் விலை நாள் ஒன்றுக்கு 254.1 ரூபாய், இது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆகும் செலவான 39 ரூபாயை ஒப்பிடும் போது 651.5 சதவிகிதம் அதிகமாகும். இந்த வேறுபாடு ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை அடிப்படையில் கணிக்கப்பட்டதாகும். இந்த கணிப்பு, ஒரு நபர் ஒரே அளவு தூரத்தை பெட்ரோல் கார்களில் பயணம் செய்வது, எலெக்ட்ரிக் காரில்களில் பயணம் செய்வதை விட 5,162.4 ரூபாய் செலவாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.\nஇதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் கார்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேட்டரி மாற்றும் மொத்த செலவைவும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், எலக்ட்ரிக் கார்களுக்கான புதிய லித்தியம் இயான் பேட்டரி விலை, பெட்ரோல் கார்களின் பேட்டரி விலையை விட பாதிக்கும் குறைவாக உள்ளது.\nபெட்ரோல் கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களை சார்ஜிங் செய்ய நேரம் செலவிட வேண்டியது அவசியமாக உள்ளது. இதுமட்டுமின்றி, நகர்புரங்களில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜிங் செய்யும் ஸ்டேஷன்கள் அரிதாகவே உள்ளது. மேற்குறிய காரணங்களாலேயே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை தவிர்த்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயன்படுத்த விரும்புகின்றனர்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் ப��யிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/television/page/10/?filter_by=popular", "date_download": "2018-11-12T22:43:19Z", "digest": "sha1:U7FCEZIREW4GZTAXEDVDPFBQU6QOR3ZJ", "length": 5370, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Tv Serials |Tamil serials latest news| Chinna thirai | Television News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சின்னத்திரை Page 10\nநீச்சல் உடையில் கலக்கும் விஜய் டீவி ஜாக்குலின்\ns அமுதா - மார்ச் 5, 2018\nபிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை\nஅருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்\nஎப்படி இருந்த பாவனா இப்படி ஆகிட்டாரே\nரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிடி\n‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்\nBreaking: பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் விபரம்\nகோ.வெங்கடேசன் - ஜூன் 17, 2018\nவாயை மூடியிட்டு இரு: வைஷ்ணவியை பார்த்து கூறிய ரம்யா\nடேனியல்-மகத் கைகலப்பு: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு\nபிக்பாஸை நம்புனது நம்ம தப்புதான்- பொங்கிய பிரபல நடிகை\ns அமுதா - செப்டம்பர் 27, 2018\nதொடங்கியது பிக்பாஸ் 2 படப்பிடிப்பு\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nகோ.வெங்கடேசன் - ஜூன் 17, 2018\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவரா\nஎன்னை பிக்பாஸ் வீட்டிற்கு கூப்பிடமாட்டாங்க- காஜல் சொல்ல காரணம் என்ன\ns அமுதா - செப்டம்பர் 13, 2018\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களை சும்மா கிழி… கிழினு கிழித்த விடியோ வைரல்\nமுதல் பாதி 2D ; இரண்டாம் பாதி 3D- ஆதிக்கின் புது ஐடியா\nஓணம் பண்டிகைக்கு வெளியாகும் சமுத்திரக்கனியின் ஆகாச மிட்டாயி\n24 மணி நேரத்திற்கு முன்பே இணையத்தில் லீக் ஆன ‘பாகுபலி 2’: அதிர்ச்சியில் படக்குழு\nஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/26040036/Namakkal-for-the-sake-of-ImamGold-armor-for-Anjaneya.vpf", "date_download": "2018-11-12T23:07:17Z", "digest": "sha1:4LM6DZSFSBTM3APEUG7KTSY66TYDLYZ5", "length": 10802, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Namakkal for the sake of Imam Gold armor for Anjaneya || அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிப்பு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிப்பு திரளான பக்தர்கள் சாமிதரிசனம் + \"||\" + Namakkal for the sake of Imam Gold armor for Anjaneya\nஅமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிப்பு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்\nநாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.\nஇங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.\nநேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\n1. திருப்புங்கூரில் சிவலோகநாதனார் குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் பக்தர்கள் கோரிக்கை\nசீர்காழி அருகே திருப்புங்கூரில் சிவலோகநாதனார் கோவில் குளத்தில் நீர்நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு எதிர்ப்பு; பக்தர்கள் போராட்டம்\nசபரிமலை தரிசனத்திற்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\n3. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.\n4. பவுர்ணமியையொட்டி கோவில்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபவுர்ணமியையொட்டி கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\n5. தஞ்சையில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம்\nஅகில பாரதிய அய்யப்ப தர்ம பிரசார சபா சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடந்தது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/20045135/1012414/Thunder-lightning-attack-fire-accident.vpf", "date_download": "2018-11-12T23:15:53Z", "digest": "sha1:HC4FJY73C5NOJMDFURSJ6LQU56ORNNV4", "length": 9671, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி : இடி, மின்னல் தாக்கி தீ விபத்து..!", "raw_content": "\nஅரசியல் தமிழ���நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி : இடி, மின்னல் தாக்கி தீ விபத்து..\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்தது.\nநேற்று மாலை முசிறி பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது சண்முகம் என்ற விவசாயியின் மாட்டுக்கொட்டகை மீது இடி மின்னல் தாக்கியது. மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்த நிலையில், அங்கிருந்த மாடுகளை சண்முகம் உடனடியாக வெளியேற்றினார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயம் : மாயமான வாலிபருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nகன்னியாகுமரி தக்கலை அருகே நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமாகியுள��ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nசர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்\" - இயக்குநர் கவுதமன்\nசர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/short-films", "date_download": "2018-11-12T22:33:16Z", "digest": "sha1:5G2UFKCZDI2PYNNITTGK27LKKJCRBRYT", "length": 5792, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "குறும்படங்கள் Archives - Tamil Film News", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தத��…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nகல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம் வெளியிடு.\nகுழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் ‘மா’ குறும்படம்\nஈழத்து இயக்குனர் துளசிகனின் ரத்தசாசனம்\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102161-jactto-geo-protest-in-front-of-ramanathapuram-collector-office.html", "date_download": "2018-11-12T22:10:19Z", "digest": "sha1:2GAWVPYTHV4I7GUC5TTSDTVO2UI4OW44", "length": 18110, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு..! | JACTTO GEO protest in front of ramanathapuram collector office", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:55 (13/09/2017)\nஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு..\nராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்த ந���லையிலும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.\nமுதல் இரு நாள்களிலும் தாலுகா மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் திங்கள்கிழமை முதல் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் நெற்றிகளில் நாமம் போட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nபோராட்டத்தின் 7-ம் நாளான இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், முருகேசன் ஆகியோர் தலைமையில் 800-க்கும் அதிகமான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் காத்திருப்பு போராட்டம் நாளையும் தொடரும் எனவும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடப் போவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n' - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் காட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/214507-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:12:42Z", "digest": "sha1:OO6OVELBTNLO5O7QJOA2ZIKRN5DUXIF6", "length": 25545, "nlines": 229, "source_domain": "www.yarl.com", "title": "கரும்புலிகள் நாள் - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கிருபன், July 4 in மாவீரர் நினைவு\nநாளை கரும்புலிகள் நாள் , தகர்க்க முடியாத எதிரியின் இரும்புக் கோட்டைகளைத் தமதுயிரை ஆயுதமாக்கித் தகர்த்து எறிந்த வீர மறவர்களின் நாள். 1987 ஜீலை ஐந்தாம் நாள் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இருந்த இராணுவக் காம்ப் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்றக் இனால் மோதியதன் மூலம் புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.\nஅந்த இமாலய சாதனையைச் செய்தவன் துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் வசந்தன் எனப்படும் கப்டன் மில்லர் ஆவார். வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியினரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டார் மில்லர். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் இராணுவத்தினர் வடமராட்சிப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தார்.\nபிரபாவும், ( பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன் ) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்றுக் கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.\nதிட்டம் உருவானது. இரவு நெல்லியடி இராணுவ முகாமிற்குள் வண்ட���களை விடுவது என்றும் ஏனென்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.\nவாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுப்பெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.\nசரியான நேரம் நெருங்கியதும் எம் சகாக்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்.\nதாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தார். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தார். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.\nகவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவரிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தார். அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.\nகமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர். பொறுப்பாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.\nமில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினார். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காகக் காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார். முகாமை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.\nதான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்துக் கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் தூக்கி எறியப்பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவலரணில் இருந்து இராணுவத்தினரின் machine guns வெடிக்கத் தொடங்கின.\nகமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். \" தடைகள் அகற்றப்பட்டு விட்டன \" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில் இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது சற்றுப்பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாகக் கேட்டது.\nஅதைக் கேட்ட மில்லர், பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன் என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப்பட்டதும் நீ போகலாம்.\nபிரபா, முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினார்.\nகமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் மூட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுப்பாளரிடமிருந்து மில்லரைப் புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.\nமில்லர் வண்டியை ஸ்ரா��் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான். வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான். பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.\nமில்லர் வண்டியை மெதுவாக ஓடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்து ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து \"மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு\" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது.\nவண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து ஏனையோர் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.\nமற்றவர்கள் மீண்டும் முகாமை நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த, சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.\nமில்லரின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகளோடு சங்கமாகித் தன் பணியை செவ்வனே முடித்திருந்தார் .\nமரணத்தின் விழி நோக்கி நகைத்து.\nஉயிர் தன்னைத் திரணமென மதித்து,\nஅட.....இது தானா நான் பிறந்த தேசம்\nஎனக்குள் தினமும் நாணிக் குமைகின்றேன்\nகட்டுக் கதையாக இருக்க வேண்டும்\nபுனை கதையாக இருக்க வேண்டும்\nஎன்றும் ஈழத்தமிழ் தேசத்தின் மனதின் ஓர்ம உறுதியாகவும் மகுடத்தில் காரிருள் அரண் குகையாகவும் இருப்பீர்கள்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஉலக வரலாற்றைப் பார்த்தீங்கன்னா.. தங்களின்.. தங்களின் மண் விடுதலைக்காக வீழ்ந்தவர்களை.. நிந்திப்பது கிடையாது.. போற்றுவதையே காண்கிறோம்.. அவர்களின் தவறுகளை எல்லாம் மறந்து. ஆன���ல்.. தமிழர்கள் பலரிடம் உள்ள கெட்ட குணம்... தங்களுக்காக மடிந்தவனையே.. விமர்சனம் என்ற போர்வையில்.. வரலாறு எழுதிறன் என்ற போர்வையில்.. வியாபாரமாக்குவதும்.. வீணடிப்பதுமாகும். அதை எல்லாம் தாண்டி.. என்றும் அநேக மக்களின் மனங்களில் வாழும் இயல்புடையோர் யார் என்று பார்த்தால்.. அது களத்தில் மக்கள்.. மண்ணுக்காய் உயிர் தந்த போராளிகளே. இன்று கரும்புலிகள் நாள். கப்டன் மில்லரின் மற்றும் அவர் பாதையில் பயணித்த அனைத்து போராளிகளுக்குமான நினைவு கூறல். \nகப்டன் மில்லர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து கரும்புலி வேங்கைகளுக்கும் வீர வணக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-11-12T22:50:59Z", "digest": "sha1:KKTQOKSSD7LS4ZV2IXKH67ULCQAB2ECO", "length": 27530, "nlines": 534, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: புரட்சி செய்வோம், புறப்படுவீர்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : கவிதை... | author: பிரபாகர்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....\n: இட்ட நேரம் : 8:49 AM\n26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nசாதி மதக் கட்சிகள் மட்டுமின்றி அயோக்கிய கட்சிகளை ஒழிக்க மக்கள��� ஒன்று பட்டு வீறு கொண்டெழ வேண்டும். நல்ல கவிதை தல. பொங்கல் வாழ்த்துக்கள்\nஇது என்ன இன்னொரு என்டர் கவிதையா\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..\nஆனாலும் ரொம்பதான் பொங்குறீங்க :))\nநல்லா இருக்கு. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.\nநச்சுன்னு இருக்கு உங்கள் கவிதை...\nஎன்னைக்காவது ஒரு புரட்சி செய்யாமலா போயிருவோம்.\nஒண்ணு ரெண்டு வரிய எடுத்துட்டா, பா.ம.கவோ மதிமுகவோ பிரச்சாரப் பாட்டா யூஸ் பண்ணிக்கலாம் :) பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரபா..\nஉண்மை... ஆனால் மக்கள்தான் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை\nநல்ல வரிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..::))\nசாதி மதக் கட்சிகள் மட்டுமின்றி அயோக்கிய கட்சிகளை ஒழிக்க மக்கள் ஒன்று பட்டு வீறு கொண்டெழ வேண்டும். நல்ல கவிதை தல. பொங்கல் வாழ்த்துக்கள்\nநன்றி புலிகேசி...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇது என்ன இன்னொரு என்டர் கவிதையா\nரொம்ப நன்றிங்கண்ணா, உங்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..\nநன்றி என் அருமை தம்பி... உங்களுக்கும்.\nஆனாலும் ரொம்பதான் பொங்குறீங்க :))\nபொங்கல் இல்லையா அதான் ஹி..ஹி...\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.\nநல்லா இருக்கு. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.\n உங்களின் ஆசிகள் என்றும் எனக்கு வேண்டும்.\nநச்சுன்னு இருக்கு உங்கள் கவிதை...\nநன்றிங்க நண்பா... உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.\nநன்றி ஆரூரன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...\nஎன்னைக்காவது ஒரு புரட்சி செய்யாமலா போயிருவோம்.\nரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்...\nநன்றி தம்பி... ஊருக்கு வரும்போது சந்திப்போம். பொங்கல் வாழ்த்துக்கள்.\nநன்றி கிருஷ்ணா, ரொம்ப சந்தோஷம். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஒண்ணு ரெண்டு வரிய எடுத்துட்டா, பா.ம.கவோ மதிமுகவோ பிரச்சாரப் பாட்டா யூஸ் பண்ணிக்கலாம் :) பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரபா..\nநன்றி என் அன்பு நகா. வாழ்த்துக்கள் உங்களுக்கு, குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு...\nநன்றிங்க நண்பா... பொங்கல் வாழ்த்துக்கள்.\nஉண்மை... ஆனால் மக்கள்தான் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை\nநன்றி அண்ணே, சீக்கிரம் திரும்பி வாங்க\nநல்ல வரிகள் புத்தாண்டு ���ாழ்த்துக்கள் நண்பரே..::))\nமிக்க நன்றி... பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பா\nநல்ல வரிகள். புரட்சி விதைகளை விதைப்போம். என்றாவது ஒரு நாள் மறுமலர்ச்சி அறுவடையாகும்.\nஉங்களுக்கு எனது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்\nநல்ல வரிகள். புரட்சி விதைகளை விதைப்போம். என்றாவது ஒரு நாள் மறுமலர்ச்சி அறுவடையாகும்.\nஉங்களுக்கு எனது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....//\nஉங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....//\nஉங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/11/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:15:42Z", "digest": "sha1:NXLN6NMMMHPZ5OKOYOJAL3MZ6QEHWTQR", "length": 5511, "nlines": 100, "source_domain": "ezhuvaanam.com", "title": "சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது – எழுவானம்", "raw_content": "\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nஇழப்பீடு வழங்கும் நிகழ்வு; சிங்கள ஒட்டுக்குழு டக்ளஸ்தேவானந்தா பங்கேற்ப்பு.\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மாமனிதர் ந.ரவிராஐின் 12 ஆவது நினைவு தினம் சாவகச்சோியில் அமைந்துள்ள தென்மராட்சி பிரதேச செயலக முன்றலில் அ��ைக்கப்பட்டுள்ள அன்னாாின் சிலை முன்றலில் இன்று காலை இடம்பெற்றது.\nமுன்னாள் சாவகச்சோி பிரதேச சபை தவிசாளா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராசா, சாவகச்சோி நகரசபை, பிரதேசசபை தவிசாளா்கள், உறுப்பினா்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/bharathi-and-avm/", "date_download": "2018-11-12T23:08:04Z", "digest": "sha1:VEA7E6D4BPL4Q33PMBQ4KK7XRBANUOY3", "length": 7515, "nlines": 109, "source_domain": "freetamilebooks.com", "title": "பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள் – ஹரி கிருஷ்ணன்", "raw_content": "\nபாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள் – ஹரி கிருஷ்ணன்\nஆசிரியர் – ஹரி கிருஷ்ணன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஅட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com\n2000ம் வருட இறுதியில் அகத்தியர் குழுவில் எழுதி, பின்னர் சிஃபி.காமால் தொடராக வெளியிடப்பட்டது.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 216\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், மு.சிவலிங்கம் | நூல் ஆசிரியர்கள்: ஹரி கிருஷ்ணன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/how-to-read-tamil-in-kindle-and-other-ebook-readers/", "date_download": "2018-11-12T23:22:54Z", "digest": "sha1:RHNU7UDZBNAYHD52I46ZAEHQT7XQNYV3", "length": 18245, "nlines": 166, "source_domain": "freetamilebooks.com", "title": "கிண்டிலில் தமிழ் மின்னூல்கள் படிப்பது எப்படி?", "raw_content": "\nகிண��டிலில் தமிழ் மின்னூல்கள் படிப்பது எப்படி\nடிவிட்டரில் நான் பின் தொடரும் திரு SKP கருணா @skpkaruna அவர்கள் சமீபத்தில் கிண்டில் கருவி வாங்கியதை அறிந்து வாழ்த்தினேன். அதில் தமிழ் படிக்க இரு ஆண்டுகளுக்கு முன் தான் தேடியது போலவே அவரும் தேடினார். பலரும் இதேபோல தேடிக்கொண்டிருக்கலாம்.\nஒருவழியாக கிண்டிலில் தமிழ் படிக்கும் வழிகளை அறிந்து மகிழ்ந்தேன்.\nகிண்டிலில் யாம் படிக்கும் இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்காக Freetamilebooks.com திட்டத்தை நண்பர்கள் உதவியோடு தொடங்கினேன்.\nஇதுவரை கண்டுள்ள சில வழிகளைப் பார்பபோமா\nமின்னூல்கள் படிக்க 6 அங்குல கிண்டில், நூக், கோபோ போன்ற ஒரு கருவி வாங்கியுள்ளீர்களா\nE-ink திரை கொண்ட இந்தக் கருவிகளில் படிப்பதே ஒரு அலாதி சுகம்தான்.\nஉங்கள் கண்கள் உங்களுக்கு பல்லாயிரம் நன்றிகள் சொல்லும்.\nPdf தவிர இந்தக் கருவிகளில் படிப்பதற்கென epub, mobi என்ற கோப்பு வகைகள் உள்ளன. படிக்கும் கருவியின் திரை அளவிற்கேற்ப பக்க அளவை தாமாகவே மாற்றிக்கொள்ளும் திறம் கொண்டவை இவை. எழுத்துரு அளவையும் கூட்டலாம். குறைக்கலாம்.\nEpub என்பதுஒரு கட்டற்ற மின்னூல் வடிவம். பல்வேறு html கோப்புகளை zip செய்த ஒரு வடிவமே. அதை unzip செய்து மின்னூலை தனித்தனியாக பிரித்து விடலாம்.\nநூக், கோபோ, சோனி மின்னூல் படிப்பான் கருவிகள் epub வடிவை ஆதரிக்கின்றன.\nஆன்டிராய்டு போனில் fbreader, ஆப்பிள் கருவிகளில் iBooks மென்பொருள் கொண்டும் epub கோப்புகளைப் படிக்கலாம்.\nMobi என்பது அமேசான் நிறுவனம் அதன் கிண்டில் கருவிகளுக்கென உருவாக்கிய ஒரு கோப்பு வகை. கிண்டில் கருவிகள் epub கோப்புகளை திறப்பதில்லை. Mobi, azw வகைக் கோப்புகளை மட்டுமே திறக்கின்றன.\nஆன்டிராய்டு, ஆப்பிள் கருவிகளில் கிடைக்கும் கிண்டில் என்ற மென்பொருள் கொண்டும் இவற்றைப் படிக்கலாம்.\nEpub வகையில் உள்ள ஒரு கோப்பை mobi வடிவில் மாற்ற calibre என்ற கட்டற்ற, திறமூல மென்பொருளானது பயன்படுகிறது. Word, pdf வகைக் கோப்புகளைத் கூட epub, mobi ஆக மாற்றலாம்.\nகிண்டில், நூக், கோபோ, சோனி என எந்தக். கருவியும் தமிழ் உட்பட பிற ஒருங்குறியில் அமைந்த மின்னூல்களை ஆதரிப்பதில்லை .\nMobi வகையில் ஒரு மின்னூல் உருவாக்கி, கிண்டில் கருவியில் படித்தால், பின்வருமாறு தெரிகிறது.\nஇந்தக் கருவிகளில் படிக்கும் வகையில் 6 அங்குல pdf கோப்புகளை உருவாக்குவதே ஒரே தீர்வு.\nபொதுவாக நாம் கணிணிகளில் பட��க்கும் pdf கோப்புகள் A4 அளவிலானவை. அவற்றை ஏறக்குறைய A6 அளவிலான கருவிகளில் படிக்க இயலாது. அளவைப் பெரிதாக்கி, நகர்த்தி, நகர்த்தி படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.\n6 அங்குல pdf உருவாக்கும் வகைகள்\nநமது கருவிகளின் திரை அளவு 9 cm x 12 cm\nஅகலம் 9 cm, உயரம் 12 cm, margin 4 பக்கமும் 0.5 cm வைக்க வேண்டும்.\nபின், நாம் படிக்க விரும்பும் இணையப் பக்கத்தையோ, word ஆவணத்தையோ, இங்கு நகல் எடுத்து ஒட்ட வேண்டும்.\nஎல்லாவற்றையும் தேர்வு செய்து, எழுத்துரு அளவு 9 அல்லது 10 வைக்க வேண்டும்.\nபின் இந்தக் கோப்பை pdf ஆக ஏற்றுமதி செய்ய வேண்டும். Libreoffice ல் இந்த வசதி இயல்பாகவே உள்ளது. MS Word க்கு doPDF போன்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம்.\nஇது பற்றிய ஆங்கிலப் பதிவு.\n2. Firefox ல் இருந்து அச்சிடுதல்\nநீண்ட html பக்கங்களை அப்படியே Firefox மூலம் 6 அங்குல pdf கோப்பாக அச்சிடலாம். பெரிய word ஆவணங்களையும் html ஆகச் சேமித்து பின் அச்சிடலாம்.\nஇதற்கு Firefox ன் margin களை 0 ஆக்க வேண்டும்.\nFirefox ன் முகவரிப்பட்டையில் about:config எனத் தந்து margin என்று தேடி, எல்லா மதிப்புகளையும் 0 ஆக்க வேண்டும்.\nஇவை தவிர வேறு margin மதிப்புகள் இருந்தாலும் 0 ஆக்குக.\nபின், file->print->page setting ல் போய் custom size என்பதில் அகலம் 9 cm, உயரம் 12 cm, margin 4 பக்கமும் 0.5 cm வைக்க வேண்டும். இதற்கு kindle என்று பெயரிடலாம்.\nபின் இணையப்பக்கங்களை pdf ஆக அச்சிடலாம். Paper size என்பதில் kindle என்பதை தெரிவு செய்தால் போதும்.\nஇந்த முறையிலேயே freetamilebooks.com க்கு 6 அங்குல pdf கோப்புகள் உருவாக்குகிறோம்.\nPressbooks.com ல் கட்டுரைகளை ஒட்டிவிட்டால் epub, mobi, xhtml ஆக export செய்யலாம். பின், xhtml கோப்பை A4 pdf, 6 inch pdf என அச்சிடுகிறோம்.\nஇது பற்றிய காணொளி தமிழில்\nஇதுவரை பார்த்த முறைகளுக்கு text உரை வடிவில் மூல ஆவணங்கள் தேவை. ஆனால் ஏற்கெனவே நம்மிடம் உள்ள A4 Pdf கோப்புகளை கிண்டில் போன்ற கருவிகளில் படிப்பதற்கேற்ப மாற்றலாம். இதற்கு k2optpdf என்ற கட்டற்ற, திறமூல மென்பொருள் பயன்படுகிறது.\nஇது பக்கங்களின் margin ஐ நீக்கி, 6 அங்குல pdf ஆக மாற்றி விடுகிறது. ஆனாலும் சில குறைகள் இருக்கலாம். சில இடங்களில் வரிகள் மாறுதல், படங்கள் அருகே சீரற்ற எழுத்துரு போன்ற சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் pdf ஆக மட்டுமே கிடைக்கும் கோப்புகளை, கிண்டில் போன்ற கருவிகளுக்கு ஏற்றவாறு மாற்றிப் படிக்க, இதுவே சிறந்த வழி.\nஎன்று command prompt ல் தந்தால், a4book_k2opt.pdf என்று 6 அங்குல pdf ஆக மாற்றி விடுகிறது.\nஇதன் மூலம் iPadMini ல் படிக்கும் வகையில் கூட மாற்றலாம்.\niPadMini ன் அளவு – உயரம் 20cm அகலம் 13cm\nஎன்று தந்தால் a4book_ipadmini.pdf என்ற கோப்பு கிடைக்கும்.\nஇவை தவிர calibre மூலம் தமிழ் font ஐ embed செய்து epub, mobi உருவாக்குதல், கிண்டிலில் இயல்பான font ஐ மாற்றுதல் போன்ற செயல்களிலும் தமிழை எளிதில் படிக்கலாம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் என் கிண்டில் கருவியில் இவை செயல்படவில்லை. இது பற்றி தெரிந்தவர்கள் விவரித்து எழுத வேண்டுகிறேன்.\nமின்னூல்களின் உலகில் உங்கள் கருவிகளுடன் சென்று, படித்து இன்புறுக.\nFreeTamilEbooks.com தளத்தில் யாவரும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவில் மின்னூல்களை இலவசமாக வெளியிடுகிறோம்.\n2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nநீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.\nஇதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook\nஎங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5417", "date_download": "2018-11-12T23:09:28Z", "digest": "sha1:TYEVVVFQABZLP2R4MHSCARTTD6WRQ76K", "length": 6616, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "Need Testing & Commissioning Engineers – Immediate Requirement |", "raw_content": "\nஅமீரகத்தில் விசிட் விசா மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு \nதுபாய் சார்ஜாவில் இயங்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு உடனடியாக ஆட்கள் தேவை\nசெழிப்பு மிகுந்த தொகுதியாக்குவேன் : பீட்டர் அல்போன்ஸ் உறுதி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள��ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku102sol.html", "date_download": "2018-11-12T23:20:25Z", "digest": "sha1:ZCDZB6HDETMKIVKHTW7WE7KU7UALJQG2", "length": 5494, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 102 மே 2015 (Sunday 03-05-2015) Fillable using the English keyboard", "raw_content": "\nஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 101 ஏப்ரல் 2015 (Sunday 19-04-2015) - விடைகள்\n3. யானை அடக்கிய படத்தால் மெய்களிழந்த வஞ்சகன் (5)\n6. மரியாதை கொடுத்த ஸ்வரத்துடன் தகரங்கள் (4)\n7. கர்ப்பிணி விரும்பும் வடு பெரிதானது (4)\n8. ஒழுங்காக முடியாத யேசுவின் தாய் மாறிய கதையா\n13. பாட்டின் பகுதி அடக்கிய தலையாட்டும் மாடு பாதியானாலும் முழுமை (6)\n14. நெடுமாலை நெருப்பாக வயிற்றில் வைத்திருந்த கருமி (4)\n15. வாயை அகலத் திறந்து விடுவது விட்டால் கொல் மாற்றும் (4)\n16. மனைவி கலைந்து பாதி தரை தொட்டால் மார்கழிப்படலம் (5)\n1. முதலில் மக்கும் இலை மயம் முடியாமல் உயர்ந்து நிற்கும் (3,2)\n2. ஸ்வரமிழந்த கிருபானந்தர் இரண்டு கத்தி சேர்த்தால் அன்புடன் எம்.ஜி.ஆர் (5)\n4. திக்திக்கென்ற நெஞ்சுடன் விண்ணில்லா ப���வான் மெய்யில்லா மாயம் அடக்கினான் (4)\n5. கனிமம் அடக்கிய அரைத்தேங்காய் பொறுக்க இயலாது (4)\n9. முதல் ஸ்வரமெடுத்த பிச்சை செய்த வேள்வி (3)\n10. பந்தடிப்பதுள் திரும்பி வர ஊரும் பூச்சி (5)\n11. அழியும் உலகம் முதல் யுகம் சென்றபின் துளைக்கும் (3,2)\n12. ரசவாத விஞ்ஞானி பாதிப்பாதி எடுத்துச் செய்த ராகம் (4)\n13. சனி பாதி தின்பது பகவான் இருக்குமிடம் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-11-12T22:37:22Z", "digest": "sha1:HMPHNCQGPG7IVAZOOZJVJRNGTXWCA4HE", "length": 20396, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வரதட்சணையை வரவேற்கும் பெண்கள்! – `நீயா நானா' சரிதானா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n – `நீயா நானா’ சரிதானா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\n – `நீயா நானா’ சரிதானா\nஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்து அலசும் விஜய் டி.வி `நீயா நானா’வில், அண்மையில் பேசப்பட்ட ‘வரதட்சணையை விரும்பும் பெண்கள்’ டாபிக்கை சமூக வலைதளங்கள் முதல் ஆபீஸ் டீ-பிரேக் சகாக்கள், காலேஜ் பசங்க, வீட்டில் இருக்கிற பெரியவங்க, சின்னஞ்சிறுசுங்க வரை எல்லோருமே அலசி, அடித்து, துவைத்து, காயவே போட்டுட்டாங்க. வழக்கம்போல ஒரு விஷயத்தை ஒரு வாரம் பேசிட்டு அடுத்த வாரம் வேற விஷயத்துக்கு ஜம்ப் பண்ணிடும் மக்கள், கிட்டத்தட்ட மூணு, நாலு வாரமா இந்த விஷயத்தை ட்ரெண்டுல வெச்சிருக்காங்க. பெண் விடுதலை, சம உரிமைன்னு பெண்களுக்காகப் போராடிக்கிட்டிருக்கிற இந்தத் தருணத்துல, நம்ம மக்கள் கருத்துகளைக் கேட்டோம்.\nபெத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு நிம்மதியா இருக்க முடியுமா\nஅம்சவேணி (மென்பொருள் நிறுவன ஊழியர், சென்னை)\n“எதிர்பார்க்கிறது தப்பில்ல. முடியவே முடியாத விஷயங்களை எதிர்பார்க்கிறது ரொம்பவே தப்பு. `கிடைச்சா நல்லா இருக்குங்கிறது’ ஆசை. `கண்டிப்பா கிடைச்சே ஆகணும்’னு நினைக்கிறதை என்னன்னு சொல்றது கூலி வேலை பார்க்கிற அப்பா தன்னோட சக்திக்கு மீறி 20 பவுன் ���கை போடுறதே பெரிய விஷயம்னு சொல்லுறப்போ, `நீ கடனை வாங்கி 80 பவுன் போடு’னு சொல்றதெல்லாம்\nநான் இன்ஜினீயரிங் படிச்சேன்… வேலைக்குப் போறேன்… வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிச்சு என்னோட கல்விக்கடன், வீட்டுக்கடன் எல்லாம் அடைச்சேன். இப்போ என்னோட கல்யாணத்துக்குத் தேவையான செலவை நானே சேர்த்து வெச்சுக்கிட்டு இருக்கேன். `இவ்ளோ கொண்டு வா’னு டிமாண்ட் பண்ணா கண்டிப்பா ‘நோ’ சொல்லிடுவேன். என்னால கொண்டு வர முடிஞ்சதை ஏத்துக்கிறவங்களுக்குதான் என்னோட ‘யெஸ்’\nபுவனேஸ்வரி கலையரசன் (மென்பொருள் நிறுவனப் பொறியாளர், பர்மிங்ஹாம், யு.கே.)\n“யாரு உதவியும் இல்லாம சுயமா சம்பாதிச்சு, தன் திரு மணத்துக்கான அத்தனை செலவையும் ஏத்துக்குற பொண்ணுங்க நிறையப் பேர் சமூகத்துல இருக்காங்க. இதே சமூகத்துல, ‘அப்பா எத்தனை நாள் உயிரோட இருப்பார்னு தெரியலை… அவர் போறதுக்கு முன்னாடி அந்தச் சொத்தை எனக்கு எழுதி கொடுத்துடணும்’கிற தொனியில பொண்ணுங்க பேசுறது எல்லாம் கொடுமையின் உச்சம்\n`பொம்பளப்புள்ள உனக்கு எதுக்கு… எல்லாம் அவனுக்குத்தான்’னு பெத்தவங்களும் சமூகமும் சொல்லிச் சொல்லி அவங்களை இப்படி பேச வெச்சிருக்கு. சொத்து, பணம், நகை எல்லாம் தாண்டி மனித உறவுகள், பாசம், நேசம்னு அவர்களைச் சரியான பாதையில் வளர்த்திருக்கணும்.’’\nஅபிமதி ஜீவானந்தம் (எம்.இ., முதலாமாண்டு மாணவி, பொள்ளாச்சி)\n“அவசியம் எது… அநாவசியம் எதுன்னுகூட தெரியாம இருக்கும் சில பொண்ணுங்களைப் பார்க்கும்போது வருத்தமாதான் இருக்கு. `அண்ணனுக்குத் தர்றே… எனக்கு ஏன் தர மாட்ற’ன்னு படிப்புலயோ, பாக்கெட் மணியிலயோ கேக்காம, கல்யாணத்துலயா கேக்குறது’ன்னு படிப்புலயோ, பாக்கெட் மணியிலயோ கேக்காம, கல்யாணத்துலயா கேக்குறது வரதட்சணை ஒழிப்புக்குப் போராடிட்டு இருக்குற காலத்துல, பொண்ணுங்களே அதை வற்புறுத்திக் கேட்கறது வேதனையா இருக்கு. பெற்றோரை விரும்புற, குடும்பத்தை நேசிக்கிற, கஷ்டமான சூழ்நிலையில படிச்சு வளர்ந்த பொண்ணுங்களோட குரலை அந்த நிகழ்ச்சி எழுப்பல வரதட்சணை ஒழிப்புக்குப் போராடிட்டு இருக்குற காலத்துல, பொண்ணுங்களே அதை வற்புறுத்திக் கேட்கறது வேதனையா இருக்கு. பெற்றோரை விரும்புற, குடும்பத்தை நேசிக்கிற, கஷ்டமான சூழ்நிலையில படிச்சு வளர்ந்த பொண்ணுங்களோட குரலை அந்த நிகழ்ச்சி எழுப்பல\n`வர��ட்சணை தர மாட்டோம்’னு சொல்லியிருக்கணும்\nஷீபா (சாஃப்ட்வேர் இன்ஜினீயர், ஸ்ரீவில்லிபுத்தூர்)\n“இப்போ சமூக வலைதளம், டி.வி, பத்திரிகை பேட்டிகள்னு சாமானியப் பெண்களோட குரலை உலகம் கேட்க ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தருணத்துலப் பொண்ணுங்க எல்லாம் `நாங்க வரதட்சணை தர மாட்டோம். எங்க அப்பா அம்மாவைக் கஷ்டப்பட விட மாட்டோம்’னு சொல்லியிருக் கணும். ஆனா, வரதட்சணையை நியாயப்படுத்திப் பேசுனது வருத்தமா இருக்கு…\n”எனக்கு எங்கப்பா அம்மாகிட்ட இருந்து ஒரு பைசா வேணாம்\nகயல்விழி (சமூக ஆர்வலர், மதுரை)\n“சங்ககாலத்துல கூட வரதட்சணைன்னு எதுவும் கிடையாது. பெண் வீட்டார் அன்பளிப்பா கொடுக்கிற விஷயத்தை, காலப்போக்குல மாப்பிள்ளை வீட்டார் கட்டாயப்படுத்திக் கேட்க ஆரம்பிச்சதுதான் வரதட்சணை. கிட்டத்தட்ட பல நூறு வருஷங்களா கொடுத்துக் கொடுத்தே அடிமையா கிடந்த நாம, இப்போதான் வரதட்சணையை எதிர்த்துப் போராடிட்டு இருக்கோம். இன்னிக்குப் பசங்களுக்கு முன்னாடியே `அவங்க கேக்குறாங்களோ இல்லையோ… எங்களுக்கு இது இது கொடுத்துருங்க’னு பொண்ணுங்க கேக்குறதெல்லாம் நாம போராடுனதுக்குக் கிடைச்ச மிகப்பெரிய அவமானமா நெனைக்கிறேன். நான் அந்த புரோகிராம்ல பங்கேற்று இருந்தா, `எனக்கு எங்கப்பா அம்மாகிட்ட இருந்து ஒரு பைசா வேணாம். என் சொந்த சம்பாத்தியத்தில என்னால முடிஞ்ச அளவு என் கல்யாணத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்பேன்’னு சொல்லியிருப்பேன்.’’\nஅவங்க இப்படி பேசினதுக்கு வெட்கப்படறேன்\n“நானும் ஒரு பொண்ணுங்குற அடிப்படையில, அந்த நிகழ்ச்சியில பேசின பொண்ணுங்களை நெனச்சி வெட்கப்படறேன். இவங்க பெரும்பான்மை பெண்களைப் பிரதிபலிக்கலை. டி.வி சேனல் டி.ஆர்.பி-க்காக பண்ணதாக்கூட இருக்கட்டும். இவ்வளவையும் சொன்னது அந்தப் பொண்ணுங்கதானே… `பெத்த அப்பா அம்மா, உடன்பிறந்த அண்ணன் தம்பி கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல… நான் போற வீட்டுல நல்லா இருக்கணும்’னு சொல்றதெல்லாம் எவ்வளவு பெரிய சுயநலம். மைக் கிடைச்ச ஆர்வத்துல குடும்பத்தைப் பற்றிய கவலையும், சமூகத்தைப் பற்றிய அக்கறையும் கொஞ்சம்கூட இல்லாம, ஒட்டுமொத்தப் பெண்கள் மேல ஒரு தவறான பார்வையை விதைச்சுட்டுப் போயிருக்காங்க.”\nடி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பொறுப்பு உணர்வை புறக்கணிக்கிறார்கள்\nகார்த்திகேயன் (பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டன்)\n“நிகழ்ச்சியில பேசின பொண்ணுங்க மேல எனக்கு கோபமோ, வருத்தமோ இல்ல. நிகழ்ச்சி ஹிட் அடிக்கணும், டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமா இருக்கணும்னு சில பொண்ணுங்களைத் தூண்டிவிட்டுப் பேச வெச்சு, அவர்களோட தனிப்பட்ட சில விருப்பங்களை, எண்ணங்களை பொண்ணுங்களோட பொதுவான விருப்பமா சித்திரிச்சு, பெரிய அளவில மார்க்கெட்டிங் செஞ்ச அந்தத் தொலைக்காட்சிக்குத்தான் என்னோட கண்டனம். நிகழ்ச்சியைப் பார்க்கிற விவரம் தெரியாத ஸ்கூல் பையன், `அப்போ பொண்ணுங்களே இப்படித்தானா’னு நினைக்க மாட்டானா.. வளர்ந்து வர்ற மாணவர்களுக்கு நம்ம சமூகத்தின்மீதும், பெண்கள்மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுமே வளர்ந்து வர்ற மாணவர்களுக்கு நம்ம சமூகத்தின்மீதும், பெண்கள்மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுமே `அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பு இருக்கணும்; மக்களுக்குப் பொறுப்பு இருக்கணும்; அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கணும்’னு அடிக்கடி சொல்லுற மீடியாவுக்கு, கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொறுப்பும் இருந்திருந்தா, இந்த மாதிரி ஒரு டாப்பிக்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புமா.. `அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பு இருக்கணும்; மக்களுக்குப் பொறுப்பு இருக்கணும்; அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கணும்’னு அடிக்கடி சொல்லுற மீடியாவுக்கு, கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொறுப்பும் இருந்திருந்தா, இந்த மாதிரி ஒரு டாப்பிக்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புமா..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/g-v-prakash-next-movie-title/", "date_download": "2018-11-12T22:01:42Z", "digest": "sha1:5ZU2UR2QLAEID6VMLWXI64C22IQKF2O4", "length": 7765, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "G.V.Prakash next movie title | Chennai Today News", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் அடுத்தபடத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘4G’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அருண்பிரசாத் இயக்கவுள்ள இந்த படம் ஃபேண்டஸி ரொமான்ஸ் படமாக அமையவுள்ளதாகவும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉடனே வெளிநாட்டுக்கு போயிருங்க சிவகார்த்திகேயன். ரஜினி கண்டிஷன்\nவிக்ரம் படத்தின் நாயகி ஆகும் மகேஷ்பாபு நாயகி\nஜோதிகாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமாயவன்’ படத்தை அடுத்து ‘டைட்டானிக்’ படம் தயாரிக்கும் சி.வி.குமார்\nஅன்புச்செழியன் மீதான கந்துவட்டி புகார் வாபஸ்: ‘மாயவன்’ இயக்குனர் அதிரடி\n3Dயில் உருவாகும் ஜி.வி.பிரகாஷ் படம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vizha-film-review21224/", "date_download": "2018-11-12T23:14:12Z", "digest": "sha1:JMHPHF2TQGFVI5YXKBAI4BL5HMKD45VU", "length": 12544, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விழா- திரைவிமர்சனமChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: விஜயகாந்த்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nசாவு வீட்டில் தப்பாட்டம் அடிக்கும் இளைஞனுக்கும், அதே மாதிரி சாவு வீட்டில் ஒப்பாரி பாட்டு பாடும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் விழா. இந்த காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலை வளர்க்கவேண்டுமானால் அந்த ஊரில் ஒரு சாவு விழ வேண்டும். இதுவரை யாரும் சொல்லாத கதையோட்டத்தில் விறுவிறுப்பான திரைக்கதையில் விழா ரசிகர்களை பெரிதும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.\nநாயகன் மகேந்திரன் சாவு வீட்டில் தப்பு அடித்து பிழைக்கும் ஒரு இளைஞன். சாவு வீட்டில் ஒப்பாரி பாட்டு பாடும் தனது பாட்டிக்கு உடல்நலமில்லாததால் பாட்டிக்கு பதில் ஒப்பாரி பாட்டு பாட வரும், நாயகியாக வருகிறார் மாளவிகா மேனன். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் கொள்கின்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க ஒரு சாவு விழாதா\nஇந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பெரியவர் கிராமத்து மக்களுக்கு பலவித நன்மைகள் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார் . ஆனால் திடீரென அவர் எதிர்பாராமல் இறந்துவிடவே, பெரியவரின் மனைவி ஜெயலட்சுமியிடம் பெரியவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என கிராமத்து மக்கள் கோரிக்கை வைக்க ஜெயலட்சுமி மறுக்கிறார். வெளிநாட்டில் படித்துவிட்டு கிராமத்துக்கு திரும்பும் தன் பேரனுக்கு அவனது மாமன் மகளை திருமணம் செய்துவைக்க ஜெயலட்சுமி முயல, ஆனால் பேரனோ தாழ்ந்த ஜாதி பெண்ணை காதலிக்கிறார். இது தெரிந்து ஆவேசப்படும் ஜெயலட்சுமியிடம் ‘தாத்தா ஊருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் மாமன் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறான். அதனால் ஜெயலட்சுமி கிராமத்துக்கு தேவையான உதவியை செய்கிறார்.\nஇந்நிலையில் மகேந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பெரியவரின் பேரனுக்கும் தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கும் ரகசிய திருமணம் செய்து வ��த்துவிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மகேந்திரனையும் அவனது நண்பர்களையும் தன்னுடைய வீட்டில் அடைத்து பூட்டி வைக்கிறார். இந்நிலையில் மாளவிகா மேனனுக்கு அவரது விருப்பம் இல்லாமலேயே கட்டாய நிச்சயதார்த்தம் நடக்கிறது.\nஇறுதியில் மகேந்திரன் ஜெயலட்சுமியிடம் இருந்து தப்பித்து மாளவிகாவை கரம் பிடித்தாரா என்பதை அதிரடி க்ளைமாக்ஸில் கூறியிருக்கிறார் இயக்குனர்.\nமகேந்திரன் சிறுவயதில் இருந்தே நடித்து வருவதால் நடிப்பு இயல்பாக வருகிறது. தப்பாட்டம் அடிப்பது, காதலியுடன் காதல் பார்வை பார்ப்பது போன்ற காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார்.\nஇவன் வேற் மாதிரி’படத்தில் நாயகியின் தங்கையாக வந்தவர்தான் மாளவிகா மேனன். இந்த படத்தில் இவருக்கு கனமானவேடம். கிராமத்துபெண்ணாகவே வாழ்ந்திருக்கின்றார்.\nசிக்கலான கதை கொண்ட இந்த படத்தை தனது தெளிவான திரைக்கதையால் குழப்பமில்லாமல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் பாரதி பாலகுமாரன். ஜேம்ஸ் வசந்தன் இசையில் மதன் கார்க்கியின் செத்துப்போ செத்துப்போ என்ற பாடல் மிக அருமை.\nமொத்தத்தில் உற்சாகமாக கொண்டாட வேண்டிய விழாதான்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநான்கு வேடங்களில் சரத்குமார் நடிக்கும் “ஏய் 2”\nநடிகை சமீரா ரெட்டிக்கு திருமணம்\nகோமளவல்லி எனும் பெயர் முக்கால்வாசி பேருக்குத் தெரியாது: ராதாரவி\nதிரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: இயக்குனர் கவுதமன்\n’96’ பட நிறுவனத்திற்கு தடை போட்ட நடிகர் சங்கம்\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-2669359.html", "date_download": "2018-11-12T23:20:46Z", "digest": "sha1:ZCBCAEGMXJNYB54GM3USYRPYRXINVOEI", "length": 5416, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "நிழல் தேடி : கா. மகேந்திரபிரபு- Dinamani", "raw_content": "\nநிழல் தேடி : கா. மகேந்திரபிரபு\nBy கவிதைமணி | Published on : 20th March 2017 04:20 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநிழல் தேடி ஒரு பயணம் \nநிழல் தேடி ஒரு பயணம் \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery", "date_download": "2018-11-12T22:28:32Z", "digest": "sha1:U7GLDNFLAYFRNM22C6TBMJHZPMZXX5RN", "length": 7264, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nகடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல்..\n6 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..\nஅக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்..\nரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்..\nஅரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்..\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்\nதமது அலுவலக ஊழியர்கள் எந்த ஊழலும் செய்யவில்லை – துணை நிலை ஆளுநர் கிரண்...\nதமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் 8ஆம் தேதி வரை கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு...\nகாந்தி ஜெயந்தி விழா : எம்எல்ஏ அன்பழகனை வெளியேற்ற ஊழியர்களுக்கு ஆளுனர் உத்தரவு\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nசென்னை, நாகை, கடலூர், புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : வானிலை...\nநடிகர் விஜய் பங்கேற்ற திருமண விழாவில் ரசிகர்கள் கலாட்டா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-12T22:56:51Z", "digest": "sha1:2MYMLWOQDUERK3O3EN2UTNIGGOKJXU3U", "length": 9972, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு\nவிவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு\nவிவசாய நிலத்தில் புதியதாக கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா சிறுவலூர் கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோழிப்பண்ணை அமைந்தால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் கோழிப்பண்னை அமைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பக��தியில் இரு புறத்திலும் ஓடைகளாக உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இந்த ஓடை நீரை பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோழிப்பண்ணை அமையும் போது ஓடைகள் மாசுபட வாய்ப்புள்ளது. எனவே, விவசாய பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.\nவிவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு\nPrevious Articleவிவசாய நிலத்தில் கெயில் எரிவாயு குழாயை பதிக்காதீர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article வழித்தடத்தை மாற்றி இயக்கும் மினி பேருந்துகள்: ஆட்டோ தொழிலாளர்கள் புகார்\nசொத்து வரி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு காத்திருக்கும் போராட்டம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/apj-abdul-kalams-memorial-to-be-inaugurated-by-pm-modi-tomorrow/", "date_download": "2018-11-12T23:31:17Z", "digest": "sha1:SAGTSGM4L35VOGVH7I33FKCTJTM7T4RT", "length": 16134, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபம் நாளை திறப்பு - APJ Abdul Kalam's memorial to be inaugurated by PM Modi tomorrow", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nஅப்துல் கலாம் மணி மண்டபம் : வியப்பில் ஆழ்த்தும் விஷூவல் காட்சிகள்\nஅப்துல் கலாம் மணி மண்டபம் : வியப்பில் ஆழ்த்தும் விஷூவல் காட்சிகள்\nஅப்துல் கலாம் மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் புகைப்படங்கள��, ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.\nமறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் ஜூலை 27-ல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.\nதமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா. ராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ஆம் ஆண்டில் இயற்பியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, 1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.\nமுதலில் இந்திய ராணுவத்துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) திட்ட இயக்குனராக தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். அங்கு 1980-ஆம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற்றினார்.\nபத்ம பூஷண், பத்ம விபூஷண் விருது, பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கி இந்திய ஆரசு அவரை கௌரவித்துள்ளது. இதுதவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் கலாம் பெற்றுள்ளார்.\nகடந்த 2002-ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற கலாம், 2007-ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை மக்களின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.\nமேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதியன்று சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது நினைவிடம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே பேக்கரும்பு பகுதியில் உள்ளது. அங்கு, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அவருக்கு பிரமாண்ட மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.\nஅப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27-ம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அப்துல் கலாம் மணிமண்டபத்தை அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நாளை தனி விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்படர் மூலம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தடையவுள்ளார். தொடர்ந்து, காலை சுமார் 11.30 மணியளவில் அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.\nபிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் முழுவதும் துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்துல் கலாம் மணிமண்டபத்தின் விஷூவல் காட்சிகள் சிலவற்றை இந்தக் கட்டுரையுடன் படங்களாக இணைத்துள்ளோம்.\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nதமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nராமேஸ்வரம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல்…விடுதலை புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்\nராமராஜ்ய ரத யாத்திரை 2-ம் நாள் : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்\nஅப்துல் கலாமுக்கு பள்ளி மாணவர்கள் மனற்சிற்பம் மூலம் புகழாஞ்சலி\n2025-க்குள் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியா : மணிமண்டபம் திறப்பு விழாவில் மோடி பேச்சு\nஅப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி இன்று திறப்பு\nரூ.50,000 நஷ்டம்: மீனவர்கள் கவலை\nரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி: ரயில்வேயின் உணவு தரத்தால் அச்சம்\nபெட்ரோக் கெமிக்கல்ஸ் திட்டம்: எதுவுமே தெரியாமல் அமைச்சர் எப்படி அனுமதி கொடுத்தார்\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஜனநாயகத்திற்கு முரணானது – த���ல்.திருமாவளவன்\nமேல்முறையீடு செய்தால் இவர்களுக்கு தான் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என பேச்சு...\n சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்\n தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/15190847/1011924/Criminal-Case-MJ-Akbar-Sexual-Case.vpf", "date_download": "2018-11-12T22:18:47Z", "digest": "sha1:YTKMWCIDXWL42JUYC2WLTYFSHSGFFOIN", "length": 9988, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார், எம்.ஜே.அக்பர் - பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அதிரடி திருப்பம்\nமத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.\n* மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.\n* தம் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் செய்தியாளர் பிரிய ரமணி உள்ளிட்ட சிலர் மீது, டெல்லி - பாட்டியாலா நீதிமன்றத்தில். எம்.ஜே.அக்பர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.\n* இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தம் மீதான புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை - அரசியல் உள்நோக்கம் கொண்டவை என ஏற்கனவே கூறியிருந்தார்.\n* இப்போது, மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதால், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.\nபாலியல் புகார் எதிரொலி - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் ராஜினாமா...\nபெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் பதவி விலகல்.\n#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...\n#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் : \"குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்\" - அமித்ஷா உறுதி\nமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nசத்தீஷ்கர் தேர்தல் : 70 % வாக்குகள் பதிவு\nசத்தீஷ்கரில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக���கு நடந்த தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.\nசொந்த தொகுதி வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடக்கம்\nஉத்தரபிரதேசத்தில் நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nகடந்த 2014 முதல் 3 மத்திய அமைச்சர்கள் மரணம்\nகடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 3 மத்திய அமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/113875-constipation-banana-myth-reality.html", "date_download": "2018-11-12T22:48:00Z", "digest": "sha1:T2Q6FXYDZQ23JUC3GYNNVLGM2XJLHYNQ", "length": 17238, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "Constipation & Banana – Myth & Reality! | Constipation & Banana – Myth & Reality!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:58 (18/01/2018)\nஉலகின் முதல் எய்ட்ஸ் பரவல் எப்படி நிகழ்ந்திருக்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வ���டியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/123065-amit-shah-slams-rahul.html", "date_download": "2018-11-12T22:07:03Z", "digest": "sha1:I4D76F6X43FEAAMVRGWSCMS7PHZQNGEJ", "length": 18434, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்!' - ராகுலை விமர்சித்த அமித்ஷா | Amit shah slams rahul", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (23/04/2018)\n`இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்' - ராகுலை விமர்சித்த அமித்ஷா\n`நீதித்துறையில் மோடி அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கண்டனம் தெரிவித்த ராகுல் காந்திக்கு, `அரசியலமைப்பின் புனிதத் தன்மையைக் காங்கிரஸ் அழித்துவிட்டது' எனப் பதில் கொடுத்திருக்கிறார் அமித்ஷா.\nடெல்லி, டக்கடோரா மைதானத்தில் `அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு நாடு தழுவிய பிரசாரப் பேரணியை இன்று தொடங்கி வைத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. பேரணியில், மோடி அரசைக் கடுமையாக விமர்சித்தார். பேரணிக்கு முன்னதாக, ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, `அரசியலமைப்பின் புனிதத்தன்மையை அழித்தது காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் ஜனநாயக ஆட்சியை விரும்பவில்லை. வம்சாவழி ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். ஆகையால்தான், ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பிரவேசம் எடுத்துள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஅமித்ஷாவின் கருத்துக்குப் பேரணியில் பதில் அளித்த ராகுல், `அரசியல் அமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து வழங்கியது. அதைப் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சியினர் சீர்குலைக்கின்றனர்' எனப் பேசினார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஇந்தக் கருத்துக்கு அமித்ஷாவிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமித்ஷா, `அரசியலமைப்பை நாங்கள்தான் இயற்றினோம் எனத் தொடர்ந்து காங்கிரஸ் கூறி வருகிறது. இது, அம்பேத்கரை அவமதிக்கும் செயல். காந்தி மற்றும் நேரு குடும்பத்தினர் அம்பேத்கரை அவமதிக்கின்றனர். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் அவமானமாகக் கருதியிருப்பார்' எனப் பதிவிட்டிருக்கிறார்.\n`ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்' - நீதிபதி லோயா விவகாரத்தில் சீறிய யோகி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எ��ப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/ajith-kumar-murali-tragedy-death-spot-happened/", "date_download": "2018-11-12T22:16:33Z", "digest": "sha1:CLQDOZF774HGXRBGMEIL5JP5BQNW4A2F", "length": 5994, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "ajith kumar murali tragedy death spot - happened? Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\n சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்\n1 1Share பூந்தமல்லி, குளக்கரை தெருவை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் முரளி இருவரும் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தனர். இருவரும் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.ajith kumar murali tragedy death spot – happened பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/today-india-news/", "date_download": "2018-11-12T23:08:25Z", "digest": "sha1:GXSRWELPJKEH3VTSO3SSMOVI4EDQQX6E", "length": 8704, "nlines": 109, "source_domain": "india.tamilnews.com", "title": "today india news Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு 17வயது இந்திய மாணவி சாதனை\nஹரியானவை சேர்ந்த 17வயது மாணவி ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு சாதனை படைத்துள்ளார்.india tamilnews 17-year-old indian student achievement top mount kilimanjaro Africa ஹரியானவில் கிராஸ் நகரத்தை சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதாக் இவர் ஏற்கனவே எவர்ஸ்ட் சிகரத்தை சிறு ...\nயூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்… உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது…\n26 26Shares திருப்பூர் நல்லூரில் மரூட்டி முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்தது தொடர்பாக அந்தப்பெண்ணின் கணவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.india tamilnews woman’s husband killed childbearing home arrested youtube திருப்பூர் நல்லூரைச் சேர்ந்த கார்த்திக் – கிருத்திகா ஆகியோருக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை ...\nஅப்துல்கலாம் வார்த்தைகளை பின்பற்றி புதுச்சேரி மாணவி சாதனை…\nபுதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவசேனா. இவரது தந்தை முருகன் மற்றும் தாயார் அய்யம்மாள்.puducherry student’s achievement abdul kalam’s words india tamilnews புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் தேவசேனா, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை வாழ்வில் முன்னுதாரணமாக கொண்டு ...\nதிருடிய போலீஸ் மனைவி… கடையில் புகுந்து கணவர் அடிதடி…\n5 5Shares சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நீல்கிரீஸ் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு, பொருட்களை வாங்குவது போல பெண் காவலர் ஒருவர் சென்றுள்ளார்.chennai lady police husband bought super market india tamil news உள்ளே நுழைந்தது முதல் நீண்ட நேரமாக செல்போன் பேசிக் கொண்டே வலம் வந்த அவர் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2016/06/28.html", "date_download": "2018-11-12T23:22:07Z", "digest": "sha1:UG54BRZAFOTSEKB5757QKEFSOOOB5GO3", "length": 29415, "nlines": 262, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28", "raw_content": "\nசனி, 4 ஜூன், 2016\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28\n1986 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எதுவும் பெரிதாக தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த சமயத்தில் மய்ய அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மெதுவாக, அதே நேரம் நிதானமாக ஆரவாரமில்லாமல் இந்தியை அரசுப் பணிகளில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.\n2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா கட்சி இந்தியை திணிக்கும் முயற்சியை வெளிப்படையாக மேற்கொள்ள தொடங்கியது.\nதிரு மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற மறு நாள் அதாவது மே 27 ஆம் நாள் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த ஆணை கீழ்க்கண்டவாறு இருந்தது.\nஅதாவது அரசின் அனைத்துத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், சமூக வலைத்தளங்களில் (Social Networking Sites ) இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பாக இந்திக்கு முன்னுரிமை தரவேண்டும் என சொல்லப்பட்டது.\nஉடனே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் அதை ஒரே குரலில் எதிர்த்தன. (யார் அந்த ஆணையை எதிர்த்திருக்கமாட்டார்கள் என சொல்லத் தேவையில்லை )\nதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், ‘இந்தியை திணிக்கும் இந்த நடவடிக்கை, அலுவலக மொழிகள் சட்டத்திற்கு புறம்பானது என்றும் இந்த வழிகாட்டுதல், தங்கள் மொழியியல் பாரம்பரியத்தின் மேல் பெருமை கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்களுக்கு மன உளைச்சலைத் தரும். எனவே அந்த ஆணையில் தகுந்த மாற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்க உறுதி செய்யவேண்டும் என இந்திய பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.\nமுக்கிய எதிர்கட்சியான காங்கிரசும், இது போன்ற வழிகாட்டும் ஆணைகள் இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் எதிர்வினையைத் தரும் என்றும் எனவே மய்ய அரசு விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும் என அறிவுறுத்தியது.\n.முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் ‘அரசு அலுவலர்கள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று ஆணையிட உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது, இது ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செய்கையின் ஆரம்பம்தான் என்பதை யாரும் மறுத்து விட முடியாது’ என்றார்.\nமதிமுக பொதுசெயலாளர் திரு வை.கோ அவர்களும் ‘இந்தி மொழியை மய்ய அரசு ஆட்சிமுறையிலும், மாநிலத்திலும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக் கேடாக முடியும்.’ என எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். பா.ம.கவும் தனது எதிர்ப்பை தெரிவித்தது.\nஜம்மு காஷ்மீர் முதல்வர் திரு ஓமர் அப்துல்லா அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி பிருந்தா காரத் அவர்களும் அரசின் இந்த ஆணையை எதிர்த்தனர்.\nஅதே நேரத்தில் ஓடிஷா சட்டசபையில் இந்தியில் கேள்வி கேட்க முயன்ற ஒரு உறுப்பினருக்கு அவைத்தலைவர் அனுமதி தரவில்லை.\nமய்ய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் அநேகம் தோன்றியதால், ஜூன் 20 ஆம் நாள் பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மய்ய அரசுக்கு இந்தி பேசாத மாநிலங்களின் மேல் இந்தியை திணிக்கும் நோக்கம் இல்லையென்றும், அரசு வெளியிட்ட ஆணை நிலுவையில் உள்ள அரசின் கொள்கைப்படி இந்தி கட்டாயமாக உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது.\nஅதோடு இந்த சச்சரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா என்றால் அது தான் இல்லை.\nஇடுகையிட்டது வே.நடனசப���பதி நேரம் பிற்பகல் 12:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் அதன் அழகை இழந்துகொண்டே வருகிறது. தமிழ் பல்கலைக்கழகம் போன்ற அரசாங்க முயற்சிகள் இருந்தால்தான் தமிழைக் சிறிதளவாவது தக்க வைத்துக்கொள்ளமுடியும். தமிழ் நாட்டில் எத்தனைபேரின் சந்ததியர்கள் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள் என்று பார்த்தாலே போதும், தமிழின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும். தமிழ் படித்தால் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றபட்சத்தில் யாருக்கும் தமிழ் மீடியத்தில் படிக்க விருப்பம் இருக்காது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதைவிட தமிழ வளர்ப்பு போராட்டம்தான் இனி நடத்த வேண்டும். இனி இந்தி எதிர்ப்பை வேறு மாநிலங்கள் பார்த்துக்கொள்ளும், பார்த்துக்கொள்ளட்டும்.\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:47\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே நீங்கள் சொல்வது உண்மை. தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. அரசு தமிழ் வழிக்கல்வியை படிப்பவர்களை ஊக்குவிக்கவேண்டும். இந்தி திணிப்பை எதிர்க்குமுன் நம்மை பலப்படுத்திக்கொள்வது நல்லது. இல்லையேல் நீங்கள் சொல்வது போல் தமிழ் வளர்ப்புப் போராட்டம் நடத்தவேண்டி வரலாம்.\nப.கந்தசாமி 5 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 4:10\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:48\nவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nவெங்கட் நாகராஜ் 5 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 7:44\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:49\nவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 7:48\nஎதிர்ப்புகள் இல்லையெனில் நிலைமி இன்னும் மோசமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:51\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி என்.முரளிதரன்அவர்களே உண்மைதான். எதிர்ப்புகள் இல்லையென்றால் நிலைமை வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும்.\n1986 ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மெதுவாக, அதே நேரம் நிதானமாக ஆரவாரமில்லாமல் இந்தியை அரசுப் பணிகளில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன என்று கூறியுள்ளீர்கள். அக்காலகட்டத்தில் அதற்கு முன��பு இருந்தவாறு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு காட்டப்படவில்லையா\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:59\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே 1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரிய அளவில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. இந்தியை வங்கியில் திணிக்கிறார்கள் என்ற ஏதேனும் செய்தி வந்தால் சில கட்சிகள் உடனே உள்ளூரில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியின் முன் சில மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தும் அவ்வளவே 1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரிய அளவில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. இந்தியை வங்கியில் திணிக்கிறார்கள் என்ற ஏதேனும் செய்தி வந்தால் சில கட்சிகள் உடனே உள்ளூரில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியின் முன் சில மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தும் அவ்வளவே அதற்குப் பிறகு யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்.\nமய்ய அரசு இப்போதும் சில விளம்பரங்களை தமிழக தொலைக்காட்சிகள் இந்தியில் வெளிடுவதை அந்த நிறுவனங்கள் வருமானம் வருகிறதே என்பதற்காக ஒளிபரப்பு செய்கின்றனவே அது பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இதுதான் இன்றைய நிலைப்பாடு\nநண்பர் திரு. பக்கிரிசாமி அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்.\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 12:00\nவருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே\nதி.தமிழ் இளங்கோ 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 9:14\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது ஏதோ தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு என்று மட்டுமே சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nவே.நடனசபாபதி 6 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 12:16\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு தி தமிழ் இளங்கோ அவர்களே இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 2 இல் 1938 ஆம் ஆண்டு மே திங்கள் 28 ஆம் நாள் மாநிலம் முழுதும் உள்ள தமிழ் பற்றாளர்கள் (கவனிக்கவும். எந்த அரசியல் கட்சியினரும் அல்லர்.) ஒன்று கூடி நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைக் கொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதே ஆண்டு ஜூன் திங்கள் 3 ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார்கள். என்று சொல்லியிருந்தேன். ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழர்களின் நிலைப்பாடு என்பதை மறந்து துரதிருஷ்டவசமாக எல்லோரும் இது ஏதோ தி.மு.க வின் நிலைப்பாடு என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்தி வருமானத்துக்கு வழி வகுக்கிறது என்றால் அதை எதிர்ப்பவரை விட ஆதரவாளர்களே அதிக இருப்பர் தொலைக்காட்சிகளில் மத்திய அரசின் விளம்பரங்கள் இந்தியில் வருவதை அது தொடர்பான தொலைக் காட்சிகள் தடுக்கலாமே என்ற என் ஆதங்கம் சம்பந்தப் பட்டவர் கண்களில் பட்டிருக்கும் போல் இருக்கிறது. சில நாட்களாக மத்திய அரசின் செயலாற்றல்கள் இப்போதெல்லாம் காண்பதில்லை. எத்தனை நாட்களுக்கு என்று பார்ப்போம்\nவே.நடனசபாபதி 8 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:17\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் வரையில் தமிழக தொலைக்காட்சியில் மற்றும் தமிழ் நாளிதழ்களில் இந்தியில் விளம்பரங்கள் வருவது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.\nவை.கோபாலகிருஷ்ணன் 7 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 4:24\n//மய்ய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் அநேகம் தோன்றியதால், ஜூன் 20 ஆம் நாள் பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மய்ய அரசுக்கு இந்தி பேசாத மாநிலங்களின் மேல் இந்தியை திணிக்கும் நோக்கம் இல்லையென்றும், அரசு வெளியிட்ட ஆணை நிலுவையில் உள்ள அரசின் கொள்கைப்படி இந்தி கட்டாயமாக உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது.//\nஇதனைக் கேட்க சற்றே நிம்மதியாக உள்ளது.\n//அதோடு இந்த சச்சரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா என்றால் அது தான் இல்லை. //\nஅடடா ..... அப்புறம் என்ன ஆச்சு\n{ கடந்த ஒருவாரமாக என் கம்ப்யூட்டர் சுத்தமாக அவுட். புதிதாக வாங்கி முழுசா மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இப்போது ஏராளமான செலவும் வைத்துவிட்டது. அதனால் என் வருகையில் தாமதமாகிவிட்டது.}\nவே.நடனசபாபதி 8 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:23\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே மேலும் என்ன நடந்தது என்ன என்பதை வரு பதிவுகளில் காணலாம்.\n(இப்போதெல்லாம் கணினியோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ எதுவானாலும் மூன்று ஆண்டுகள் உழைப்பதே அபூர்வமாகிவிட்டது தங்களின் கணினி சரியானது அறிந்து மகிழ்ச்சி)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.29\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=4824df14b320ee58e7b45276aa7ab5a3", "date_download": "2018-11-12T23:19:37Z", "digest": "sha1:M5PWYNWST5I4YREZMUGUUKBQX5IBTE6M", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கர���ணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழி���் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku02_repeat.html", "date_download": "2018-11-12T22:19:34Z", "digest": "sha1:6RCYNIBDVPVJJAUEBBX7OGSOQ4IGHRBD", "length": 4107, "nlines": 37, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 2 (மே 2009) - மறுபடி செப்டம்பர் 2016-ல் வெளியிடப்பட்டது", "raw_content": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 2 (மே 2009) - மறுபடி செப்டம்பர் 2016-ல் வெளியிடப்பட்டது\nஅபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 02 மே - 2009) - Republished on 15th May 2016 அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 02 (மே - 2009) - Republished on 4th September 2016\n5.தில்லைக்கடவுள் மன்னரல்ல செல் (2)\n6.பை இழந்த ஏர் படம் சேர்ந்த கலவை (6)\n8.குறை பாதி வெளியில் தெரிந்தாலும் அப்பாவி (3)\n9.குறை அறியாப் புலவர்களால் செய்யப்படும் செய்யுள் (3)\n11.விஷ்ணுவுக்கு ஆயிரம், நம்க்கெல்லாம் ஒன்றுதான் (3)\n13.ஆதி அந்தமில்லா நம்பியை யாது கலைத்தது பூச்சியா\n16.மயங்க மரம் கார்த்திகை திருநாளன்று கொளுத்தப்படும் (6)\n17.அப்பா வைதாலும் ஒளிந்திருக்கும் மங்கை (2)\n1.மதுவில் காலிழந்த டவுன் தெய்வம் (4)\n2.வாய்ப்பேச்சில்லாமல் மற்றொருவர் போல் தோற்றமா\n3.முடிவு தெரியா குற்றமற்றவர் தந்தை (3)\n4.முதலிரண்டு சங்கங்கள் குடந்தையில் ஆரம்பமாகி கலைந்தததாக சம்பிரதாயம் (4)\n10.நேற்று திருமண‌மானவள் இன்று முதல் புருஷனுடன் மதுவினை கலக்கலாமா\n12.அடங்கா மக்கு அங்கா போயிற்று, வளை (4)\n14.பின் மாற்றித் தின்பான் , வருவதை வதை (2,2)\n15.தந்தையை அழைக்கிறார் ஒரு மதத்து தந்தை (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kannupada-Poguthaiya-Cinema-Film-Movie-Song-Lyrics-Manasa-madichchu-neethaan/1466", "date_download": "2018-11-12T22:02:17Z", "digest": "sha1:DKKG6ZPEABUMKYAV5L5L3D6RVL5ZGQ3U", "length": 10665, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kannupada Poguthaiya Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Manasa madichchu neethaan Song", "raw_content": "\nActor நடிகர் : Vijayakanth விஜயகாந்த்\nActress நடிகை : Simran சிம்ரன்\nMusic Director இசையப்பாளர் : S.A.Rajkumar எஸ்.ஏ.இராஜ்குமார்\nMale Singer பாடகர் : SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nAanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்\nMookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகள��ள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்\nஉழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118923", "date_download": "2018-11-12T23:29:31Z", "digest": "sha1:4HEOYM25Y5HCBVESRJFNCLJ4UFERBDB3", "length": 7740, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம் - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்���ாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nஇடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்று முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nவட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதற்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய மழை தமிழகம்- புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் 2018-06-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவடகிழக்கு பருவமழை; பலத்த காற்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.\n2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்;மீனவர்களுக்கு எச்சரிக்கை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடிய��டன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30800", "date_download": "2018-11-12T22:44:36Z", "digest": "sha1:TLEFGLT2D2YN6FH6G72UK2IGO4UQ4YLQ", "length": 11911, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "2 கிராம் ஹெரோயினுடன் பிடிபட்ட நபர் மேலும் பல கொள்ளைகளுடன் தொடர்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\n2 கிராம் ஹெரோயினுடன் பிடிபட்ட நபர் மேலும் பல கொள்ளைகளுடன் தொடர்பு\n2 கிராம் ஹெரோயினுடன் பிடிபட்ட நபர் மேலும் பல கொள்ளைகளுடன் தொடர்பு\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6 ஆம் திகதி ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹொரேயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல சம்பவங்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வேனில் கொழும்பு சென்ற யாழ். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய நபர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்டபோது அவரது உடமையிலிருந்து இரண்டு கிராம் ஹொரோயினை மீட்டுள்ளதாகவும் இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சந்தேக நபர் திருட்டுச் சம்பவத்துடனும் பெண்கள் தனிமையிலிருக்கும் வீடுகளில் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து பொலிஸ் நிலையத்தில் 7நாட்கள் தடுத்து வைக்கும் அனுமதியை நீதிமன்றத்திடம் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணம், செட்டிகுளம், மன்னார் போன்ற பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன், குறித்த நபரினால் திருடப்பட்டு வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட 42 பவுண் நகைகளை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளதுடன் இவரின் இந்நடவடிக்கையில், வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு அதிகாரி பொறளை மேதார, பொலிஸ் சார்ஜன் யேசுதாசன் தலைமையில் சென்ற பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸார் நகை கொள்ளை பெண் விசாரணை\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகு���் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/road-transport-highway-ministry-banned-sale-of-non-isi-helmets/", "date_download": "2018-11-12T23:02:44Z", "digest": "sha1:4LLN3I7T527OHJAI2IRWPEH3TSL63YAM", "length": 11480, "nlines": 143, "source_domain": "www.autonews360.com", "title": "ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்களுக்கு விரைவில் தடை - Sale of Non-ISI Helmets to be banned after two months | ISI Helmet News in Tamil", "raw_content": "\nஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்களுக்கு விரைவில் தடை\nஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்களுக்கு விரைவில் தடை\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, ஐ.எஸ்.ஐ. தர சான்று பெறாத 2 சக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட்களுக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு பின்னர் தடை விதிக்கப்பட உள்ளதாகவும், இந்த ஹெல்மெட்களை தயாரிப்பவர்களுக்கு தண்டனையாக 2 ஆண்டு ஜெயில் அல்லது 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவரும் 2019 ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ள புதிய தர விதிகளின்படி, ஹெல்மெட் தயாரிப்பாளர்கள், தாங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்களை 1.5kg எடை கொண்டதாக தயாரிக்காமல் 1.2kg எடை கொண்டதாக தயாரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் அந்த அறிக்கையில், ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது குற்றமாகும். புதிய ஹெல்மெட்களில், அவை ஹெல்மெட்கள் மோட்டார்சைக்கிள் ஒட்டுபவருக்காக உருவாக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும். இந்த அறிவிப்பின் மூலம் ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய ஐஎஸ்ஐ ஹெல்மெட் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராஜீவ் கபூர், அ���சின் இந்த முடிவு, சாலை விபத்துகளை தடுப்பதுடன், போலி ஹெல்மெட்களின் விற்பனையையும் தடுக்கும். இதன் மூலம் இந்தியாவில் தங்கள் ஹெல்மெட்களை விற்பனை செய்யும் சர்வதேச பிராண்ட்களான ஆராய், ஷூய், ஏஜிவி மற்றும் ஹெச்.ஜெ.சி மற்றும் சர்வதேச டெஸ்ட்டிங் ஏஜென்சிகளான டாட், இசிஇ, ஸ்நீல் மற்றும் ஷார்ப் ஆகியவைகளும் ஐஎஸ்ஐ தர விதிகளை கடைபிடிக்க வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழ���கால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/01204226/1188274/Saudi-led-coalition-admits-mistakes-in-deadly-Yemen.vpf", "date_download": "2018-11-12T23:10:49Z", "digest": "sha1:4OFZNYD7XVLDQ5FGW57PSHI6PNDZLGGT", "length": 16462, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏமனில் 40 குழந்தைகளின் உயிரை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி கூட்டுப் படைகள் வருத்தம் || Saudi led coalition admits mistakes in deadly Yemen bus strike", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏமனில் 40 குழந்தைகளின் உயிரை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி கூட்டுப் படைகள் வருத்தம்\nபதிவு: செப்டம்பர் 01, 2018 20:42\nஏமன் நாட்டில் 40 குழந்தைகள் உள்பட 51 உயிர்களை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வருத்தம் தெரிவித்துள்ளன. #Saudiledcoalition #Yemenbusstrike\nஏமன் நாட்டில் 40 குழந்தைகள் உள்பட 51 உயிர்களை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வருத்தம் தெரிவித்துள்ளன. #Saudiledcoalition #Yemenbusstrike\nஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சடா நகரின் பிரபல மார்க்கெட் பகுதியின் மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.\nபொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகுழந்தைகள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருந்தது.\nஇந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதற்காக இன்று வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். #Saudiledcoalition #Yemenbusstrike\nசத்தீஸ்கர் சட்ட���பைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nஏமன் போர் - பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம்\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் - 6 பேர் பலி\nஏமன் நாட்டில் சவுதி விமானப் படை தாக்குதலில் 15 பேர் பலி\nஹொடைடா துறைமுகத்தில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்தனர்\nஏமன் நாட்டில் படகு மீது போர்க்கப்பல் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் பலி\nஅமைதி பேச்சுவார்த்தை முறிவு - ஏமன் நாட்டில் இருதரப்பு மோதலில் ஒரே நாளில் 84 பேர் பலி\nஹவுத்தி போராளிகள் புறக்கணித்ததால் ஏமன் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கா���் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2018/06/01151701/1167151/Xiaomi-Mi-Band-3-announced.vpf", "date_download": "2018-11-12T23:10:36Z", "digest": "sha1:CCKAQI7I7JVUJTYFN532UIUDPJ5FJBSP", "length": 16338, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி Mi பேன்ட் 3 அறிமுகம் || Xiaomi Mi Band 3 announced", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி Mi பேன்ட் 3 அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi பேன்ட் 3 சீனாவில் நடைபெற்ற Mi8 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது எஸ்எம்எஸ் மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும்.\nமுந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.\nபுதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை வழங்குகிறது. முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது.\nமேலும் இன்கமிங் அழைப்புகளின் பெயரை பேன்ட்-இல் பார்க்கவும், பட்டனை அழுத்திப்பிடித்து அழைப்புகளை நிராகரிக்கவும் முடியும். சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:\n- 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே\n- கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்\n- போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)\n- இதய துடிப்பு சென்சார்\n- உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மான���ட்டர் செய்கிறது\n- 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி\n- 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்\n- ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)\n- 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி\nசியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஜூன் 5-ம் தேதி முதல் Mi பேன்ட் 3 விற்பனை செய்யப்படுகிறது.\nMi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஹெட்போன் உருவாக்க புதிய காப்புரிமை பெற்ற ஆப்பிள்\nஃபேஸ்புக் லேசோ ஆப் வெளியானது\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி.\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5ஜி ஐபோன் வெளியீட்டு தகவல்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதர��மபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-12T22:28:34Z", "digest": "sha1:OCMLJLPUWICVQIW7IFIBJWNDMIHKARY7", "length": 16370, "nlines": 115, "source_domain": "ezhuvaanam.com", "title": "பிக்குவை கைதுசெய்யுங்கள் – த .தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை! – எழுவானம்", "raw_content": "\nபிக்குவை கைதுசெய்யுங்கள் – த .தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nபிக்குவை கைதுசெய்யுங்கள் – த .தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்க முற்பட்ட மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பிக்குவை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பில் சிங்கள காவல்துறை அதிகாரிகளையும் தொடர்புகொண்டு முறையிட்டு���்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மயிலம்பாவெளியில் குழப்பத்தை ஏற்படுத்திய அம்பிட்டியே தேரர், தங்களை விடுதலைப் புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்த புல்லமலைக்கே செல்லுமாறு எச்சரித்ததாக மீளக்குடியேறிய மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nதென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை உரிய அனுமதியுடன் காணியின் உரிமையாளர் வெட்டியதால் நேற்றைய தினம் அங்கு முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டது.\nகுறித்த காணி உட்பட அங்குள்ள பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தி இராணுவ முகாமொன்றை அமைத்திருந்த இராணுவத்தினர் 30 வருடங்களுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய நிலையிலேயே மயிலாம்பாவெளி மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் குடியமர்ந்துள்ளனர்.\nஎனினும் சிங்கள அடக்குமுறை இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்த போது குறித்த முகாமில் அரச மரமொன்றையும் நட்டு, அதற்கு அருகில் சிறிய புத்தர் கோயிலொன்றையும் அமைத்துச் சென்றுள்ளனர். இராணுவத்தினரால் நடப்பட்ட அரச மரம் தற்போது விசாலமான விருட்சமாக வளர்ந்துள்ள நிலையில், அதன் கிளைகளை மீளக்குடியேறிய மக்கள் உரிய அனுமதியுடன் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇதனை அறிந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பிக்கு அம்பிடியே சுமனரத்ன தேரர் அங்கு சென்று அரச மர கிளைகளை வெட்ட எவருக்கும் அனுமதி இல்லை என்று கோசமிட்டதுடன், பௌத்தர்களின் புனித மரம் என்று கூறி குழப்பம் விளைவித்துள்ளார்.\nபின்னர் அனுமதி வழங்கிய ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணத்தை வரவழைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன் தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளார்.\nஎனினும் அங்கு நின்றிருந்த சிங்கள காவல்துறை பிரதேச செயலாளரை தாக்க விடாது தடுத்துள்ளனர்.\nஆனால் தமிழரான ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை அழிக்க முற்படுவதாக இனவாதத்தை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி திட்டித் தீர்த்த மங்களாராமய விகாரையின் தலைமை பிக்கு, அவரை அரச பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என த��டர்ச்சியாக கோசமிட்டார்.\nஇதன்போது இந்தியாவில் இருந்தோ சிங்கப்பூரில் இருந்தோ கொண்டுவந்த காணிகள் இங்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அம்பிட்டியே சுமனரத்தின தேரர், இது சிங்கள பௌத்த நாட்டின் காணிகள் என்றும் கூறியவாறு கோசமிட்டுள்ளார்.\nஇதனால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையோரமாக ஏறாவூர் பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் பெரும் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் முறுகல் நிலை ஏற்படாதிருக்க அரச மரக்கிளைகள் வெட்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதற்கமைய அரச மரக் கிளைகள் வெட்டும் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு குறித்த இடத்தில் சிங்கள காவல்துறை அணியொன்றும் பாதுகாப்புக் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் மங்களாராமய விகாரையின் தலைமை பிக்குவின் முறைப்பாட்டை அடுத்து உரிய அனுமதியுடன் அரச மரக் கிளைகளை அகற்றியதற்காக தாங்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறினார்.\nபூர்வீக இடங்களில் மீளக்குடியேறிய இந்த மக்களை வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ள அம்பிட்டியே சுமனரத்ன தேரர், அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையா விளங்கிய புல்லுமலைக்கு சென்று வாழுமாறும் பணித்ததாக மற்றுமொரு பெண் கவலையுடன் தெரிவித்தார்.\nஅம்பிட்டியே சுமனரத்தின தேரர் குழப்பம் விளைவித்த மயிலாம்பாவெளி சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் நிலமைகளை கேட்டறிந்துகொண்டதுடன் உதவிப் பொலிஸ் அத்தியசகரை தொடர்பு கொண்டு அம்பிட்டியே சுமனரத்தின தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பில் வாழும் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுவரும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளது இது முதற்தடவையல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம்சாட்டுகின்றார்.\nஎனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள அம்ப��ட்டியே சுமன ரத்ன தேரர், சிங்கள பௌத்தர்களின் அடையாளங்களை அழிக்கும் பாரிய சதித்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், இதனை தடுக்க சிங்கள பௌத்த மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் தனது சமூக வலைத்தளம் ஊடாக அழைப்பு விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/11/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:57:05Z", "digest": "sha1:IZM6TILVWWYORVTRAALH3ST7A62N7NZZ", "length": 9440, "nlines": 105, "source_domain": "ezhuvaanam.com", "title": "கிளிநொசியில் பலத்த மழையால் குளங்களின் நீர் மட்டம் உயர்வு, குடியிருப்புகளுக்குள் வெள்ளம் – எழுவானம்", "raw_content": "\nகிளிநொசியில் பலத்த மழையால் குளங்களின் நீர் மட்டம் உயர்வு, குடியிருப்புகளுக்குள் வெள்ளம்\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nகிளிநொசியில் பலத்த மழையால் குளங்களின் நீர் மட்டம் உயர்வு, குடியிருப்புகளுக்குள் வெள்ளம்\nவடதமிழீழம், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாளங்களில் பெய்த மழை காரணமாக கிளிநொச்சிக் குளங்களின் வாசிப்பு இரணைமடுக்குளம் 26 அடியாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும் கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும் முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும் பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும் குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும் வன்னேரிக்குளம் 10 அடியாகவும் உயர்ந்துள்ளது.\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 19.8 அங்குலமாக இருந்த நிலையில் இன்று வெகுவாக மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்\nஇந்நிலையில் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் சிலவற்றினுள் வெள்ளம் உட்சென்றுள்ளது. அதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் வாழும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் கிளிநாச்சியில் உள்ள 7வது காலாற்படையினரால் 11 குடும்பங்களை செர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், பெண்கள், வயது முதரிந்தவர்கள் தொடர்பில் அவர்களை மீட்பதற்காக விரைந்த படையினர், குறித்த குடும்பங்களிற்கான உடனடி உணவுகளை வழங்கினர்.\nஇதேவேளை குறித்த பிரதேசங்களில் உள்ள குடும்பங்களை சேர்ந்த சுமார் 200 பேருக்கான மதிய உணவு, குடிநீர், மற்றம் பிஸ்கட் வகைகளை கிளிநொச்சி நகரில் சுயேட்சை குழுவில் போட்டியிட்டு கரைச்சி பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தாமோதரம்பிள்ளை ரஜனிகாந் அவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளத்தால் தாம் பாதிக்கப்படுவதாகவும், முறையான வடிகாண் வசதி இன்மையால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முறையான திட்டமொன்றை வகுத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர். மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைிற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3060", "date_download": "2018-11-12T22:33:43Z", "digest": "sha1:33S3K44IXZSZOZJTTVKQSEZZ4CHHVP6I", "length": 31622, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "மால்கம் எக்ஸ் நூல் வெளியீட்டு விழா |", "raw_content": "\nமால்கம் எக்ஸ் நூல் வெளியீட்டு விழா\nபகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முற்றுப் பெறுகிறதோ அங்கிருந்து இறை ஞா�� வெளிப்பாடு துவங்குகிறது தலைவர் பேராசிரியர் மனிதனின் பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முற்றுப் பெறுகிற தோ அங்கிருந்து இறை ஞான வெளிப்பாடு துவங்கு கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் எழுதி உயிர்மை பதிப்பகத் தின் சார்பில் மால்கம் எக்ஸ் வரலாற்று நூல் வெளி யீட்டு விழா சென்னை தேவனேய பாவாணர் நூலக அரங்கில் நேற்று (18.12.2010) நடைபெற்றது. மால்கம் எக்ஸ் நூலினை வெளியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் எழுதி உயிர்மை பதிப்பகத் தின் சார்பில் மால்கம் எக்ஸ் என்ற இந்த நூலினை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு சகோதரர் மனுஷ்ய புத்திர னுக்கு எனது வாழ்த்துக் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் மால்கம் எக்ஸ் என்ற இதே தலைப்பில் சகோதரர் குலாம் முஹம்மது அவர் களும் ஒரு நூலினை எழுதி ஏற்கெனவே வெளியிட்டுள் ளார். இப்போது ரவிக்குமா ரும் அதே தலைப்பிலான நூலினை எழுதி இன்று வெளியிடப்பட்டுள்ளது சகோதரர் குலாம் முஹம்மது நூலினையும், இந்த நூலினையும் படிக் கும்போது இரண்டுக்கும் இடையே சில வேறுபாடு களை காண முடிகிறது.\nமால்கம் எக்ஸ் அமெ ரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக பல்வேறு வகைகளில் உழைத்தவர். கடைசியில் அவர் பூரண விடுதலை பெறும் வழியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அந்த கொள் கையை கறுப்பின மக்கள் அனைவருக்கும் எடுத் துரைத்து அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் பணியினை-இஸ்லாத்தை பரப்புரை செய்யும் பணி யினை அவர் மேற்கொண் டார். சகோதரர் குலாம் முஹம்மது நூல் இந்த கோணத்தில் மால்கம் எக்ஸ்-ன் இஸ்லாமிய வாழ்க் கையை, இஸ்லாமிய பிரச்சாரத்தை முக்கியத்து வம் கொடுத்து விளக்கும் வகையில் அமைந்துள் ளது ஆனால், ரவிக்குமார் தனது நூலில் மால்கம் எக்ஸ்-ஐ ஒரு சமூக சீர்த் திருத்த வாதி என்ற அள வில் அறிமுகப்படுத்துகி றார். மால்கம் எக்ஸ் இஸ் லாத்தை ஏற்று முஸ்லிம் ஆனதை பதிவு செய்துள்ள போதிலும், அவர் கறுப் பின மக்களுக்கு எவ்வா றெல்லாம் உழைத்தார். அந்த சமூகத்தில் எத்தக���ய சீர்திருத்தம் மேற்கொண் டார் என்பதை முக்கியத்து வம் கொடுத்து இந்த நூலில் விளக்கியுள்ளார் ரவிக்குமார் மால்கம் எக்ஸ் குறித்த நூலினை எழுதும்போது அவருக்கு நமது இந்திய சூழலும், தமிழக சூழலும் நிச்சயம் கண்முன் வந்திருக்கும். தமிழகத்தில் குறிப் பிட்ட மக்களை தாழ்த்தப் பட்டவர்கள்-தீண்டத்த காதவர்கள் என்றெல்லாம் ஒதுக்கி வைத்து பல்வேறு துன்பங்களுக்கும், துயரங் களுககும் ஆளாக்கியது போன்றே அமெரிக்காவில், கறுப்பின மக்ளை இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கி உள்ளனர் கறுப்பின மக்கள் ஆப் பிரிக்கா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டு வெள் ளைக் காரர்களுக்கு அடி மைகளாக இருந்து பணி புரிய செய்யப்பட்டுள்ள னர் > பெரும்பாலும், ஆப்பி ரிக்காவில் இருந்த அந்த கறுப்பின மக்கள் முஸ்லிம் களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் அமெ ரிக்காவுக்கு கொண்டு வந்த பிறகு அவர்கள் மீது கிறிஸ் தவ மதம் தினிக்கப்பட்டு-கிறிஸ்தவர்களாக ஆக்கப் பட்டுள்ளனர் கறுப்பின மக்களின் துயரமிகுந்த வாழ்க்கை குறித்தும், அவர்கள் அமெ ரிக்காவுக்கு ஏன்-எப்படி கொண்டு வரப்பட்டார் கள் என்பது குறித்தெல் லாம் அலெக்ஸ் ஹேலி என்ற உலகப் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் எழுதி யுள்ள “ரூட்ஸ்�� என்ற நூலில் விரிவாக பதிவு செய் துள்ளார் அலெக்ஸ் ஹேலி எழு திய இந்த ரூட்ஸ் நூலினை படித்தவர்கள் இதயங்கள் கனத்து கண்ணீர் வடிக்கும் வகையில் மிக உருக்கமான – பல அதிர்ச்சிகரமான தக வல்களை அறிந்து கொள்ள முடியும் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட் டோர்களின் வழித்தோன்ற களில் ஒருவராகத்தான் மால்கம் எக்ஸும் திகழ்கி றார் எக்ஸ் என்றால் அடை யாளமற்வர்கள்-தனது வரலாறு இன்னது என்று தெரியாதவர்கள் என்ற பொருளில்தான் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் மால் கம் தனது பெயரோடு எக்ஸ் என்பதை இணைத்து அழைக்கப்பட்டார் அவர், பள்ளி மாண வராக இருந்தபோது ஓர் ஆசிரியர் நீ படித்து என்ன ஆகப் போகிறாய் என கேட்கிறார். அதற்கு மால் கம் “நான் வழக்கறிஞர்�� ஆவேன் எனக் கூறுகிறார். அதற்கு அந்த ஆசிரியர் “நீ எல்லாம் ஏன் அதற்கு முயற் சிக்கிறாய்�� தச்சர் தொழிலை படிக்க வேண் டியதுதானே என கூறுவ தாக இந்த நூலில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட் டுள்ளன இதே போன்ற வார்த்த�� கள், சிந்தனைகள் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது மண்ணிலும் நிகழ்ந் துள்ளது. மூதறிஞர் ராஜாஜி கோலி விளையாடுவது மிக வும் சிறந்த விளை யாட்டு அதனை விட்டு விடாதீர் கள் என தமிழக மக் களுக்குஅறிவுரை கூறிய தும், குல கல்வி திட்டம் என ஒன்றை கொண்டு வந்த தையும் நாம் நினைத் துப் பார்க்கின்றோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நமது இந்தியா வில்-தமிழகத்தில் எத்த கைய எண்ணப் போக்கு கள், சமுதாய நிகழ்வுகள் இருந்தனவோ அது போன்றே அதே கால காட் டத்தில் அமெரிக் காவிலும் இருந்துள்ளது. buy Viagra online இங்கு திராவிட இயக் கங்கள் எதற்காக பாடு பட்டனவோ, எத்தகைய சமுதாய மாற்றத்தை விரும்பி உழைத்தனவோ அதுபோன்றே அமெரிக் காவில் மால்கம் எக்ஸ் உள் ளிட்டவர்கள் உழைத் துள்ளனர் இந்த நூலில் எலிஜா முஹம்மது என்பவர் குறித்து ரவிக்குமார் சில தகவல்களை பதிவு செய் யும்போது அது இஸ்லாத் தின் அடிப்படை கொள் கைகளுக்கு மாற்றமாக அமைந்திருப்பதை உணர முடிகிறது மால்கம் எக்ஸ்-க்கு இஸ் லாம் மார்க்கத்தை அறி முகப் படுத்தி அவருக்கு ஒரு ஆசானாக, வழிகாட்டியாக இருந்தவர் எலிஜா முஹம் மது. ஆனால், அவர் தன்னை இறைத்தூதராக நபியாக கூறிக்கொண்டார் என இந்த நூலில் காணப் படுகிறது முஸ்லிம்கள் நம்பிக் கைப் படி முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி இறைத்தூதர். அவருக்கு பின் எந்த நபியும் வரமாட் டார்.\nஅப்படி எவரா வது தன்னை நபி என்று சொன் னால் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்.அதுபோன்றே எலிஜா முஹம்மது அல் லாஹ்-இறைவன் குறித் தெல்லாம் பேசும்போது, மனிதன் அல்லாஹ்வாக ஆக முடி யும் என கூறு வதாக இந்த நூலில் பதிவு செய்யப்பட் டுள்ளது. இஸ்லாமிய இறை நம்பிக்கையின் அடிப்படை விதி இறைவன் என்பவன் அதுஅல்லாத-அவன் அல்லாத- அவள் அல்லாத- ஒன்றிற்கு தான் அல்லாஹ் என இஸ்லாம் பெயர் சூட்டுகிறது ஆண்-பெண்-அஃறினை என எதுவும் இல்லாத-எதனோடும் ஒப்பிட முடியாத பற்றுக் கோடு ஒன்றில்லாமல் தானே உருவான ஒரு தத்துவத்திற்கு பெயர்தான் அல்லாஹ் என இஸ்லாம் கூறுகிறது மனிதன் ஒருவன் அல்லாஹ் ஆக முடியும் என கூறுவது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு முரணான தாகும். தமிழ் நெறியின் சைவ சித்தாந்த நெறியின் முடி வான-முழுமையான வடி வமாக அமைந்திருப்பது தான் இஸ்லாம் ஆகும் இன்று இஸ்லாத்தின் பெயரால் பல பல கொள் கைகள், பலவிதமான கருத் துகள் உலகம் முழுவதும் நிலவி வருகின்றன. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் வஹி மூலமாக இறைவனால் அருளப்பட் டது. மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் முதலில் இறை செய்திகள் இறங்கின. இவை அனைத்தும் ஏகத்து வம் குறித்தும்-மனித குல ஒருமை குறித்தும் தெளி வாக-விரிவாக விளக்கு கின்றன > கலப்படமற்ற இந்த போதனைகள் நபிகள் நாய கம் (ஸல்) காலத்திலேயே இந்தியாவின் தென்பகுதி யில் அறிமுகமாகி இங் குள்ள மக்களால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டு வரப்படுகிறது நபிகளாரின் மதினா வாழ்க்கையில் 10 ஆண்டு காலம் இறங்கிய இறை வசனங்கள் அரசியல் ரீதியான கோட்பாடுகளை விளக்குகின்றன. நபிகளா ருக்கு பின் அவருடைய தோழர்களான கலீபாக் களின் ஆட்சி காலத்தின் போது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை களுக்கு பலவித விளக்கங் கள்-தெளிவுகள் அளிக்கப் பட்டன அதன்பின், உமய்யாக் களின் ஆட்சிக்காலத்தில் கூறப்பட்ட விளக்கங்கள், அதன்பின் அப்பாசியா களின் காலத்தில் அதன் பின் உதுமானிய பேரரசு ஆட்சி காலத்தில் கூறப் பட்ட விளக்கங்கள் என இஸ்லாமிய வரலாறு குறித்து நான்கு விதங்களில் நாம் விரிவான தகவல்களை பெற முடிகிறது இவை அனைத்திலும் அடிப்படை விஷயங்கள் கொள்கைள் ஒன்றாக இருந்தபோதிலும் விளக் கம் சொல்வதில் பல வித மான முறைகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன அப்படிதான் எலிஜா முஹம்மது தன்னை நபி என்று வாதிட்டதும், அடங்கியிருக்கிறது. மேலும், இந்த நூலில் மால்கம் எக்ஸ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போது தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டதுடன் தாடியை யும் சிரைத்துக் கொள்ள வேண்டும் என்பதுபோல பதிவாகியுள்ளது ஹஜ்ஜின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்வதும், முடியை வெகுவாக குறைத்து வெட்டிக் கொள் வதும் உண்டு. ஆனால், தாடியை எடுக்க வேண்டிய தேவை இல்லை ஆனால், இந்த நூலில் அப்படி பதிவு செய்யப்பட் டுள்ளது.இதுபோன்ற சில குறைபாடுகள் இந்த நூலில் இருந்த போதிலும் மற்ற படி மால்கம் எக்ஸ் ஒடுக் கப்பட்ட ஒரு சமூக மக்க ளின் விடுதலைக்காக உழைத்ததை ரவிக்குமார் அவர் பார்வையில் அவரது சிந்தனைக்கு ஏற்ப பதிவு செய்துள்ளார்.\nஜாதி-மதம்-இனம்-குலம்-மொழி தேசம் என எந்த வேறுபாடும் இல்லா மல் படைத்த இறைவன் முன் மனிதர் குலம் அனைத்தும் ஒன்றிணை யும் ஓர் நிகழ்ச்சி தான் ஹஜ் ஆகும். நமது தமிழகத்தில் கூட “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்�� என்ற தத்து வம் சொல்லப்படுவதுண்டு. தமிழக முதல்வர் கலைஞர் கூட இந்த தத்துவத்தை உலகெங்கும் பரப்பும் நோக்கில் தமிழ் செம் மொழி மாநாட்டினை நடத்தினார் நாம், பல ஜாதி பல மதம் என இருந்தாலும் அனைவரும் ஒரே தாய்-தந்தையிலிருந்து பிறந்தவர் கள், ஒரே மூலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுதான் இஸ்லாம் விளக்குகிறது பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முடிவடை கிறதோ அங்கிருந்து இறை வனின் வல்லமை குறித்த ஞானம் துவங்குகிறது. என் பார்கள் ரவிக்குமார் ஏதோ ஒரு தேடலின் காரணமாகவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த நூலும் கூட அவருடைய தேடுதலின் வெளிப்பாடு தான். அவர் தேடுவது அவ ருக்கு கிடைக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் இந்த நூலினை முடிக் கும் போது மால்கம் எக்ஸ் கூறியதாக ஓர் வாசகத்தை பதிவு செய்து முடித்துள் ளார். அதாவது நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் புரிந்துணர்வு ஒளியின் கீழ் சந்திப்போ மாக என்பதுதான் அந்த வாசகம். அந்த உண்மை ஒளியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக என்று கூறி எனது உரையினை முடித் துக் கொள்கிறேன் இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார் இந்நிகழ்ச்சியில் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாக நாதன், விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், உலகத் தமிழ் ஆராய்சி இயக்க தலைவர் குணசேகரன், பத்திரிகையாளர் பகவான் சிங் உள்ளிட்டோரும் உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செய லாளர் கமுதி பஷீர், முஸ் லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை செயலாளர் மில் லத் இஸ்மாயீல், மாநில இளைஞர் அணி அமைப் பாளர் கே.எம்.நிஜாமுதுன், ஏ.கே. ரபி, எழுத்தாளர் மாணாமக்கீன், மணிச்சுடர் ஹமீத் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.\nபாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை\nவிவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nபடுக்கையை பகிர்ந்துக்கொண்டார் செய்தி: உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nகர்காரேக்கு ஹிந்துத்துவ�� அச்சுறுத்தல்: எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் – திக் விஜய்சிங்\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது *சாதனை வீரருக்கு பாராட்டு மழை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/11/blog-post_17.html", "date_download": "2018-11-12T23:26:05Z", "digest": "sha1:BXB5STTWNP62LQJA7VS532I6XQDEN4FK", "length": 19126, "nlines": 268, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ஹேக்கர்கள்!", "raw_content": "\nமக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ஹேக்கர்கள்\nநீங்கள் நீண்ட காலமாக கட்ட முடியாமல் கஷ்டப் படும் மின்சாரக் கடன் பாக்கி, திடீரென ஒரு நாள் மின்சார சபையின் கணனியில் இருந்து அழிக்கப் பட்டால், எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள் பல்லாயிரக் கணக்கான துருக்கி மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nதுருக்கியில் ரொபின் ஹூட் பாணியில் இயங்கும், கம்யூனிச ஹேக்கர் அமைப்பான ரெட் ஹேக், கோடிக் கணக்கான டாலர் மின்சாரக் கடன் பாக்கியை அழித்து விட்டுள்ளது. (http://www.techworm.net/2014/11/redhack-hacks-turkeys-electric-distribution-company-website-delete-bills-worth-1-5-trillion-turkish-lira.html)\nதுருக்கி மின்சார சபையின் கணனிக் கோப்புகளுக்குள் நுளைந்து, சுமார் 1.5 ட்ரில்லி���ன் லீரா (668523705000.00 US Dollar ) தொகையை அழித்து விட்டது. இதனால் மின்சார விநியோக நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விபரத்தை, வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்பு இங்கே: http://vimeo.com/111586164\nயார் இந்த ரெட் ஹேக் துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய - லெனினிச கணனித் துறை நிபுணர்கள். 1997 ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இது வரை காலமும், துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்பு துறை போன்றவற்றின் இணையத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட் ஹேக் \"ஒரு பயங்கரவாத இயக்கம்\" என்று அறிவித்துள்ளது. ஆனால், துருக்கி மக்களுக்கு அவர்கள் \"நவீன காலத்து ரொபின் ஹூட்கள்\".\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nமக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்\nLabels: கடன், துருக்கி, நவீன ராபின் ஹுட்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம��\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்\nசோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்...\nமக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ...\nமார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ்...\nரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப...\nவட அயர்லாந்தில் விழுத்த முடியாத \"பெல்பாஸ்ட் மதில்\"...\nகூகிள் இணையத்தில் கட்டிய கம்யூனிச எதிர்ப்பு மதில்\nகருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புர...\nமொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொரு...\nகார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா வி...\nபூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்...\nகத்தி சினிமாவின் \"இட்லி கம்யூனிசம்\" - ஒரு கார்பரே...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/04/blog-post_29.html", "date_download": "2018-11-12T22:45:23Z", "digest": "sha1:IGY27U66A7JLVUQGYDQT3YZPV5DGYP5L", "length": 34382, "nlines": 277, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: களங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமி", "raw_content": "\nகளங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமி\nஇந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது. வசந்தக்கால தொடக்கம் சித்திரை மாதம். அதனால சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது. மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமிக்கு மட்டும் ஏன்ன்னு இனி பார்க்கலாம்.\nகுடும்பம், வியாபார செய்யும் இடம்ன்னு எங்கும் வரவு, செலவுலாம் சரிவர கணக்கு வச்சு நிர்வகித்தால் அந்த இடம் ஓகோன்னு வரும். அப்படி வரவு செலவை பார்த்துக்குறவங்களுக்கு வயசுல சின்னவங்களா இருந்தாலும் அங்கு மரியாதை, பொறுப்புன்னு சற்று தூக்கலா இருக்கும். சாதாரண வீடு, கடைக்கே இப்படின்னா, உயிர்களின் பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, சுகம் துக்கம்ன்னு வரவு செலவு வச்சுக்குற வேலை எப்பேற்பட்டது எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் க���மையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன். இவரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுது.\nவட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த தெய்வம் இந்த சித்திரகுப்தன். வட இந்திய மதமான சமண மதத்தின் தெய்வம் இவர்ன்னும் சொல்லப்படுது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.\nகோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவப்பெருமானிடம் முறையிட்டார். சிவப்பெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவப்பெருமானின் கட்டளையை சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார். சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது. நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய் சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார். பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.\nஅனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள். அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார். சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து சித��திரகுப்தனை வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்திரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.\nஅகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லையாம்.\nசித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் முன் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும். இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும\\ம், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின் செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.\nஇவரை, பக்கம் பக்கமாய் மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவர்க்கு பானகம் பிடித்த நைவேத்தியம். இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள். இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது. கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு. காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.\nஇனி சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளை பார்க்கலாம்.\nசித்ரா பௌர்ணமியன்று தேவேந்திரன் சொக்கநாதரை வழிப்பட்டு இழந்த இந்திரலோகத்தை பெற்றான்.\nமதுரையில் மிகவும் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் இந்நாளில்தான்...\nசித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும். மகாபாரத போருக்கு முன்பாக களப்பலியிட ஆள் தேடியபோது அர்ச்சுனனுக்கும், நாகலோக கன்னிகையான உலுப்பிக்கும் நடந்த திருமணத்தின் விளைவாய் பிறந்த அரவான் முன்வந்தான். ஆனால், தனக்கு திருமணம் ஆகி பெண்சுகம் அனுபவிக்க வேண்டுமென அரவான் கோரிக்கை வைக்க, ஒரு நாளைக்கு எந்த பெண்ணும் அரவாணின் மனைவியாக முன்வராததால் க்ருஷ்ணரே பெண்ணாய் மாறி அரவானை மணந்து ஒருநாள் மனைவியாய் வாழ்ந்து மறுநாள் விதவையானார். அந்நிகழ்ச்சியின் நினைவால்தான் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் கூடி பூசாரி கையால் தாலி கட்டி மறுநாள் சித்ரா பௌர்ணமியன்று தாலி அறுக்கின்றனர்.\nஜோதிப்பிழம்பான திருவண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலம் வருவது அறிந்த ஒன்றே. ஆனால், இந்த சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள்லாம் அரூபமாய் கிரிவலம் வருகிறார்கள் என்பது ஐதீகம் . அதேப்போல அந்த வருடத்தில் தவறவிட்ட கிரிவலத்தின் பலனை இந்த நாளில் கிரிவலம் வருவதால் பெறலாம்.\nகன்னியாக்குமரியில் சூரியன் மறைவதை தினந்தோறும் காணலாம். ஆனால், சூரியன் மறையும்போது சந்திரன் முழுநிலவாக, மறையும் சூரியனோடு சேர்த்து இன்று காணலாம்.... இதைக்காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.\nகுற்றாலத்தில் செண்பகாதேவிக்கு இத்தினத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்வித்தால் சந்தன வாசனையோடு மழைப்பெய்யுமென்பது ஐதீகம்.\nசித்தர்கள் பலரும் வசிக்கும் திருஞானச்சம்பந்தரால் பாடல்பெற்ற கஞ்சன் மலையில் இன்று அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறும். சித்தர்கள் மலைக்கோவிலில் இருக்கும் நீரூற்றிலும், மலைமேலுள்ள சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கும் தீர்த்தத்தலிலும் நீராடி கஞ்சன்மலையை நட்சத்திரங்களா வலம் வருவதாய் ஐதீகம். இரவு 11 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை நட்சத்திர ஒளி மலையை சுற்றி நகர்ந்து மறைவதை தரிசிக்கலாம்.\nஆடி அமாவசையன்று விரதமிருந்து பிதுர் தர்ப்பணம் செய்வதுப்போல தாய்க்காக சித்ரா பௌர்ணமியன்று விரதம் மேற்கொள்வர்.\nபாம்பன் சுவாமிகள் ராமேசுவரம் அருகில் உள்ள பிரப்பன்வலசை என்னும் ஊரில் மண்ணில் சவக்குழி போல வெட்டி அதில் புதைந்து முருகனை நினைத்து தவமிருந்தார். ஏழாவது நாள் முருகன் காட்சியளித்து ஆசீர்வதித்தார், அதுமட்டுமில்லாமல் முப்பத்தி ஆறாவது நாள் மீண்டும் அவர்முன் தோன்றி குழியை விட்டு எழுந்த�� வா என பணித்தார். அவ்வாறு முருகன் பணித்த நாள் இந்நாளே.\nபத்தினி தெய்வமான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த கோவில் கேரள தமிழக எல்லையில் வருடத்திற்கொருமுறை சித்ரா பௌர்ணமியன்று மட்டும் பக்தர்கள் செண்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅனைத்து அம்மன் கோவில்களிலும் சுமங்கலி பெண்கள் சித்ரா பௌர்ணமியன்று பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பர்.\nஅனைத்து மாத பௌர்ணமியிலும் நிலவு முழுமையாய் இருந்தாலும் ஆங்காங்கு நிலவில் சிறு களங்கங்கள் தெரியும். ஆனா, சித்ரா பௌர்ணமியன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாய் பொழிந்து துளிகூட களங்கமின்றி காட்சி அளிக்கும். நிலவைப்போல களங்கமில்லாத மனமும், வாழ்வும் வேண்டி இந்நாளில் இறைவனை அடிப்பணிவோம்.\nஎத்தனை புராணக்கதைகள் நம்மிடம் இருக்கிறது.\nபாம்பன் சுவாமிகள் பிறப்பன்வினை அல்ல\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவெங்கட் நாகராஜ் 4/29/2018 8:52 PM\nதலைநகரில் எங்கள் வீட்டின் அருகில் சித்திரகுப்தன் கோவில் ஒன்று உண்டு.\nஇங்க காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தன் கோவில் இருக்குண்ணே. ஆனா, நான் போனதில்ல.\nஇன்னுமெத்தனை நாளைக்குத்தான் கதைகளை நம்பிக்கொண்டு இருக்கப்போகிறோமோ\nஆனா, இந்த கதைகளைலாம் கேட்க கேட்க கடவுள் பக்தி வரலைப்பா.\nசித்திரா பெளர்ணமி தின வரலாறு/கதை........மகிழ்ச்சி.அழகிய படங்களுடன் சிறப்பான நாளில் சிறப்பான பதிவு, நன்றி தங்கச்சி......\nசில தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ப் ஒற்றெழுத்து சேர்த்துடறீங்க... இப்போ சிவப்பெருமான், வழிப்படுவோர்.... முன்னால் ராஜக்கோபுரம்\nமற்றபடி பிரமிக்கவைக்கும் விவரங்களின் சேர்க்கை வழக்கம் போல... சுவாரஸ்யமான பதிவு.\nநான் படிச்ச அஞ்சாப்புக்கு இப்படிதான் எழுத வரும்...\nஇனி ஒற்றுப்பிழையில் கவனமா இருக்கேன் சகோ\nஎன்னைவிட கூடுதலே வாழ்த்துகள் சகோ.\n நம்ம குடும்பத்துக்கே படிப்பு வாசனை ஒத்துக்காதே\nசித்ரா பௌர்ணமி அன்று சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறுகின்றன. பிற பவுர்ணமி நாட்களில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.\nசந்திரன் தெளிவாய் தெரியும் காரணத்தை எடுத்து சொன்னமைக்கு நன்றி சகோ\nநிறைய கதைகள் தகவல்கள் எல்லாம் எப்படியோ சேகரித்து போடுறீங்க....சுவையான தகவல்..\nகீதா: துளசியின் கருத்துடன்....சித்ரா பௌர்ணமி என்றால் நிலாச்சாப்பாடு போடுவீங்கனு பார்த்தா...காணலை...நேத்து பார்த்துட்டு சாப்பாடு போடலைனதும் ஓடிப் போயிட்டேன்..ஹிஹிஹிஹி...(சும்மா ஜோக்குத்தேன்)\nஆரணிக்கு வாங்க. போதும் போதும்ன்னு சொன்னாலும் விடாம சாப்பாடு போடுறேன்.\nஅதுமட்டுமில்லாம, எங்க ஊர் பக்கம் நிலாச்சோறு சாப்பாடும் பழக்கமில்லைங்க கீதாக்கா.\nவீட்டுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் திங்கள்தோறும் வார வழிபாடு நடக்கும். அங்க செவ்வாய் முதல் திங்கள் கிழமை வரை வரும் ஆன்மீக நாட்களை எடுத்து சொல்லி அதுக்கான காரண காரியத்தை சொல்வாங்க. அதுமில்லாம பேப்பர்ல வர்றதையும் சேர்த்துப்பேன். கூகுள்ல படமெடுத்துப்பேன். அம்புட்டுதான் பதிவு ரெடி. கோவிலுக்கு போகமுடியாத சூழ்நிலைன்னாலும் கோவில்ல மைக்செட்டுல ஒலிப்பரப்பாகுறது வீட்டுக்கு கேட்கும். இதான் பதிவின் ரகசியம் துளசியண்ணா\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபிள்ளைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம...\nகளங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமி\nராஜ வாழ்க்கை அருளும் நரசிம்மர் -நரசிம்ம ஜெயந்தி\nஅல்வா நகரத்து நாயகன் நெல்லையப்பர் ஆலய கும்பாபிஷேகம...\nசொக்கனுக்கு ஆசைப்பட்டு சொக்கி நிக்கும் மீனாட்சி - ...\nபாலியல் கொடுமைகளிலிருந்து சிறுமிகளை காக்கும் போஸ்க...\nவீரம் விளைஞ்ச மண்ணு.. எங்க வேலூர் மண்ணு - மௌனச்சாட...\nவெஜ் ஃப்ரை ரைஸ் - கிச்சன் கார்னர்\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nகோவிலே கலைப்பொக்கிஷமாய்.... - அறிவோம் ஆலயம்\nமனிதநேயத்தின் அடையாளம் - படம் சொல்லும் சேதி\nமகிழ்வித்து மகிழவேண்டிய அட்சய திருதியை நன்னாள் - அ...\nபச்சைப்பயறு குருமா - கிச்சன் கார்னர்\nஇறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே\nபல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி.... - பாட்...\nநலம் தரும் தமிழ் புத்தாண்டு - அறிவோம் வரலாறு\nவேலூர் அருங்காட்சியகம் - மௌனச்சாட்சிகள்\nசீராளம் - கிச்சன் கார்னர்\nகல்யாணத்தை ஆயிரங்காலத்து பயிர்ன்னு ஏன் சொல்றாங்க\nமுதன் முதலாக...... பாகம் 1\nநினைத்தாலே உற்சாகம் தரும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் - அற...\nபூமியை காத்த வராகர் - அறிவோம் ஆன்மீகம்\nஆலப்புழை படகுவீடு ஒரு பயண அனுபவம் - சுற்றுலா\nஇனிய நினைவுகளை கிளறிய கசப்பான வேப்பம்பூ - கிச்சன் ...\nசாமியாரை பார்க்க போகும்முன் படித்தவனும், படிக்காதவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5051", "date_download": "2018-11-12T23:13:13Z", "digest": "sha1:J37RKZPV6XV4TAGO4BCSDBTOTMGQYHEB", "length": 9329, "nlines": 124, "source_domain": "tamilnenjam.com", "title": "தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 – Tamilnenjam", "raw_content": "\nஅக்டோபர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்��ம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2018 »\nமறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2018 »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/gave-a-trun-back-to-the-people-how-made-fun-anchor-gopinath.html", "date_download": "2018-11-12T22:19:17Z", "digest": "sha1:JNSRFDR4P32NJH23D3KK4O2J6NDCGNBH", "length": 5822, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "கலாய்த்தவர்களுக்கு பதில் கொடுத்த கோபிநாத்! - News2.in", "raw_content": "\nHome / fun / சினிமா / நடிகர்கள் / கலாய்த்தவர்களுக்கு பதில் கொடுத்த கோபிநாத்\nகலாய்த்தவர்களுக்கு பதில் கொடுத்த கோபிநாத்\nவிஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலங்களை கலாய்ப்பதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். ஆனால், அதே விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத், சின்னத்திரை நிகழ்ச்சி மட்டுமின்றி தான் நடித்த நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களிலும் கோட் அணிந்து நடித்ததால், இணையவாசிகள் ஆளுக்கொரு கருத்து சொல்லி அவரை கலாய்த்து வருகின்றனர். ஆரம்பத்தில இதை கண்டுகொள்ளாத அவர், தன்னை கலாய்ப்பது தொடர்வதால் தற்போது அதற்கு பதில் கொடுத்துள்ளார்.\nஅதுகுறித்து கோபி��ாத் கூறுகையில், எனக்கு கோட் அணிவது சுத்தமாக பிடிக்காத விசயம். ஆனால், சேனல் நிகழ்ச்சி நடத்தும்போது எனக்கு மைக் கொடுக்கப்பட்டிருக்கும். அது வெளியில் தெரிந்தால் நன்றாக இருக்காதே என்று அதை மறைப்பதற்காகவே முதலில் கோட் அணிந்தேன். ஆனால் இப்போது அதுவே தொடர்ந்து வருகிறது. கோபிநாத் என்றாலே கோட் என்றாகி விட்டது. அதனால் அதை தொடர்ந்தாக வேண்டிய கட்டாயமாகி விட்டது என்கிறார் கோபிநாத்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/45", "date_download": "2018-11-12T23:54:23Z", "digest": "sha1:KNHOY37PLWGNFBTDANQKUXEDLGF5YMGI", "length": 12308, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nஇந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் உயர்வு...\nஇந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் உயர்வு...\nஇந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 714 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 10,618 புள்ளிகளில்...\nஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் அதிரடியாக உயர்ந்தது\nஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களைப் பெற்றுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், விளம்பரங்கள் உள்ளிட்டவை மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றதாக இந்த நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இந்த...\nநிறுவனம் சார்பில் PF சந்தா செலுத்தாவிட்டால��� சந்தாதாரர்களுக்கு தகவல் அளிக்க வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு\nதொழிலாளர் கணக்கில் மாதந்தோறும் வருங்கால வைப்பு நிதி தொகையை, நிறுவனங்கள் செலுத்தாவிட்டால், அது குறித்து சந்தாதாரருக்கு தகவல் அளிக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இது குறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில்,...\nசுந்தர் பிச்சைக்கு சொந்தமாகும் கூகுள் வழங்கிய 2,508 கோடி ரூபாய் பங்குகள்\nகூகுள் நிறுவனம், அதன் தலைமைச் செயல் அதிகாரி, சுந்தர் பிச்சைக்கு வழங்கிய, 2,508 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், அவர் வசமாகின்றன. தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன், சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் ஏராளமான பங்குகளை வழங்கியது. கூகுள்...\n100 பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனமாக உயர்ந்தது TCS நிறுவனம்\nஇந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெற்றுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையுடன் பெருக்கினால் வருவதே...\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்துவருவதால் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய விலை உயர்வைத் தொடர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய்...\nTCS-சின் சந்தை முதல் மதிப்பு ரூ.6.79 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு\nடாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு 6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசிஎஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 4...\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிதம் ஆக இருக்கும் - உர்ஜித் பட்டேல்\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பன்னாட்டுப் பண நிதிய மாநாட்டில் பேசிய அவர், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது, பருவமழைப்...\nஇந்தியாவில் மின்சார வாகனங்கள் வழங்க வால்வோ கார்ஸ் நிறுவனம் விருப்பம்\nமின்சார கார்களை இந்தியாவில் புழக்கத்திற்கு கொண்டுவர அரசிடம் இருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாக, Volvo Cars நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, 2030ஆம் ஆண்டுக்குள், 40 சதவீதம் மின்சார வாகனங்களை பயன்பாட்டுக்கு...\nபெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டது\nபெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு, பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இன்று பெட்ரோலின் விலை டெல்லியில் 19 காசுகள் அதிகரித்து, 74 ரூபாய்...\nபாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nமுதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் பிரான்சில் அனுசரிப்பு......உலகத் தலைவர்கள் அஞ்சலி\nகஜா புயல் எதிரொலி - மீன்பிடிக்கத் தடை: தமிழ்நாடு அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-s-special-party-mother-law-042717.html", "date_download": "2018-11-12T23:07:41Z", "digest": "sha1:RWSZZYRS2KQJGUSCBXOYQTIFOIL33TW6", "length": 10077, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போலீஸ் மாமியாருக்கு விருந்து வைத்த நயன்தாரா! | Nayanthara's special party to mother in law - Tamil Filmibeat", "raw_content": "\n» போலீஸ் மாமியாருக்கு விருந்து வைத்த நயன்தாரா\nபோலீஸ் மாமியாருக்கு விருந்து வைத்த நயன்தாரா\nஇன்னும் கல்யாண அறிவிப்பு மட்டும் வெளியிடவில்லை. அதிகாரபூர்வமில்லாமல் தாங்கள் காதலிப்பதை உறுதி செய்து வருகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. ஓணம் பண்டிகை, விக்கி பர்த்டே என்று வரிசையாக செலப்ரேஷன் போட்டோக்களாக நெட்டில் இறக்குகிறார்கள்.\nநயனின் வருங்கால மாமியார் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம். கிட்டத்தட்ட நானும் ரவுடிதான் ராதிகா மாதிரி. விக்கியின் அப்பாவும் ப���லீஸ் சூப்பரண்டண்டாக இருந்தவர்தான். அதிலும் விக்கியின் அம்மா வடபழனி ஸ்டேஷனில் பணியாற்றியபோது ஏரியாவை பயமுறுத்திய ரவுடிகளையெல்லாம் அடிபணிய வைத்தவர்.\nஇதனால் மாமியார், மாமனாரை நினைத்து ஆரம்பத்தில் பயந்திருக்கிறார் நயன். ஆனால் பேசிய பின்னர் அவர்களை ரொம்பவே பிடித்துவிட்டதாம்.\nசென்னையில் தான் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டுக்கே ஒருநாள் அழைத்து விருந்து வைத்திருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nayanthara party நயன்தாரா விருந்து மாமியார்\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/magath-asks-yashika-kiss-him-054345.html", "date_download": "2018-11-12T22:56:04Z", "digest": "sha1:PZQ4HSPHVVB3QQFK6XSE37IUY2QLSK5D", "length": 11643, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யாஷிகாவிடம் முத்தம் கேட்கும் மகத், வைஷ்ணவியுடன் மோதும் சென்றாயன் | Magath asks Yashika to kiss him - Tamil Filmibeat", "raw_content": "\n» யாஷிகாவிடம் முத்தம் கேட்கும் மகத், வைஷ்ணவியுடன் மோதும் சென்றாயன்\nயாஷிகாவிடம் முத்தம் கேட்கும் மகத், வைஷ்ணவியுடன் மோதும் சென்றாயன்\nமகத் பண்றது சரியே இல்லை....வீடியோ\nசென்னை: நீ ஒரு கிஸ் கொடு என்று யாஷிகாவிடம் கேட்கிறார் மகத்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக உள்ளது என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். கமல் வரும் நாட்கள் மட்டுமே சுவராஸ்யமாக உள்ளது என்கிறார்கள்.\nபோட்டியாளர்கள் கேமராக்களுக்கு முன்பு போலியாக நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் இன்று 3 ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.\nடாஸ்கின் போது யாஷிகா வம்பிழுக்க மகத்தோ நீ ஒரு கிஸ் கொடு என்று கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் மகத் மும்தாஜை கடுப்பேற்றும் முடிவில் உள்ளார்.\nநித்யாவும், பாலாஜியும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதை பார்த்து கடுப்பான பார்வையாளர்கள் மனம் குளிர இந்த ஜூஸ் காட்சி போன்று.\n#பிக்பாஸ் இல்லத்தில் இன்றைய சவால்\nசென்றாயன், வைஷ்ணவி மோதும் ப்ரொமோ வீடியோவே பார்த்துவிட்டு பிக் பாஸை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.\nமகத் செய்யும் விஷயங்கள் எதுவும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nசர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\n���ள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/bmw-s-1000rr-broke-the-record-for-fastest-bmw-motorcycle-at-242-mph/", "date_download": "2018-11-12T23:14:03Z", "digest": "sha1:Y3F5ZBVCMN22ZQMUIAJUOUZAE2ZHWXN6", "length": 13185, "nlines": 148, "source_domain": "www.autonews360.com", "title": "அதிவேகமான மோட்டார் சைக்கிள் சாதனையை முறியடித்து பிஎம்டபிள்யூ எஸ் 1000 - BMW s 1000 RR broke the record for fastest BMW Motorcycle at 242 MPH", "raw_content": "\nஅதிவேகமான மோட்டார் சைக்கிள் சாதனையை முறியடித்து பிஎம்டபிள்யூ எஸ் 1000\nஅதிவேகமான மோட்டார் சைக்கிள் சாதனையை முறியடித்து பிஎம்டபிள்யூ எஸ் 1000\nஹண்டர் சில்ஸ் ரேசிங் குழுவினர் அதிவேகமாக பயணம் செய்து, அதிகாரப்பூர்வமற்ற புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். பிஎம்டபிள்யூ எஸ் 1000 மோட்டார் சைக்கிளை பயண்படுத்தி இந்த சதானையை இவர்கள் படைத்துள்ளனர். 1,000cc, நான்கு சிலிண்டர் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், அதிவேகமாக, அதாவது 242mph வேகத்தில் பயணம் செய்து, இந்த சாதனையை படைத்துள்ளது.\nYou May Like:செம்படம்பர் 1 முதல் கார், பைக்களின் விலை உயர உள்ளது ஏன் தெரியுமா\nஇந்த மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்ற எரின் சில்ஸ், இதற்கு முன்பு மறைந்த அவரது கணவர் ஆண்டி சில்ஸ் படைத்திருந்த 221mph வேக சாதனையை, 2013-இல் போன்னேவில்வில் உல்ட் பிளாட்ஸில் நடந்த போட்டியில் முறியடித்திருந்தார்.\nஇந்த குழுவினர் பொலிவியாவில் உள்ள ஐயுனி நகரை அடைவதற்கு முன்பு பல்வேறு சவால்களை சந்தித்துள்ளனர். இந்த குழுவினர், முக்கியமான உபகரணங்கள் மற்றும் முக்கியமான பொருட்கள் ஏற்றி சென்ற கன்டெய்னர்கள் எடுத்து செல்ல தாமதமானதால், இவர்கள் தங்கள் சாதனை இலக்கை அடைய இரண்டரை நாட்கள் தாமதமானது. இவர்கள் இந்த சாதனையை முடிக்க, ஆறு நாட்கள் போதுமானதாக இருக்கும் என்று முன்பே திட்டமிட்டு இருந்தனர்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஇதுமட்டுமின்றி உலர்ந்த ஏரிகள், முதல் நாளிலேயே அவர்களுக்கு சோதனைகள் தொடங்கியது, அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளின் இன்ஜின்கள் சேதம் அடைந்ததுடன் பெரியளவில் எலேக்ட்ரானிக் பாதிப்பும் ஏற்பட்டது.\nஇந்த குழுவில் இடம் பெற்ற மெக்கானிக்கல், இந்த பாதிப்புகளை வேகமாக சரி செய்து, இன்ஜின்களை மீண்டும் உருவாக்கி, காலக்கெடுவுக்குள் சாதனையை அடைய உதவினர். S1000RR மோட்டார் சைக்கிள்களை தனியாக பராமரித்து வந்த அவர்கள், அதை, முந்தைய சாதனையை முறியடிக்க தயார் செய்தும் கொடுத்துள்ளனர்.\nYou May Like:மாஸ்கோ சர்வதேச மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது ரெனால்ட் அர்கானா கூபே-கிராஸ்ஓவர்\nபிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் அதிகவேகாக மோட்டார் சைக்கிள் என்ற சாதனையை 242mph வேகத்தில் பயணம் செய்து படைத்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த மோட்டார் சைக்கிளால் FIM ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியவில்லை, இருந்த போதும், 229mph வேகத்தில் இரண்டு முறை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொ���்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/16/30496/", "date_download": "2018-11-12T23:06:06Z", "digest": "sha1:TOAZ5SVPBIJHVB6T34FQKGFGAJHYIJ4Y", "length": 8364, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "சந்தேக நபரொருவர் கைது – ITN News", "raw_content": "\nமூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசு தீர்மானம் 0 04.அக்\nமீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறை 0 17.ஜூலை\nநாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை 0 07.செப்\n85 இலட்சம் ரூபாவை திருடிச் சென்றதாக நாடகமாடிய சந்தேக நபர் அக்கரைப்பற்று பொலிசாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.\nஅக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து 85 இலட்சம் ரூபாவை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டுச்செல்வதாக நிறுத்த வைக்கப்பட்டிருந்த காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். உண்மையில் குறித்த கார் உரிமையாளரே மோட்டார் சைக்கிளில் இருவரை வரவழைத்து இவ்வாறு கொள்யையிடுவதாக நாடகமாடுமாறு பணித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு பணத்தை திருடிச்செல்வதாக நடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர். வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் தொலைவிலுள்ள மின்கம்மொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த காரின் உரிமையாளர் இவ்வாறு நாடகமாடுமாறு தம்மை பணித்ததாக காயமடைந்தவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு பணித்ததாக கூறப்பட்ட கார் உரிமையாளரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி : குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளது\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2018-11-12T23:06:09Z", "digest": "sha1:P7CBIYPWR4GRBNDG2LLNGGU4TOO3NBUZ", "length": 6198, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "நீதிப்பொறிமுறையிலிருந்து இலங்கை விலகக் கூடாது: கனடா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nநீதிப்பொறிமுறையிலிருந்து இலங்கை விலகக் கூடாது: கனடா\nநீதிப்பொறிமுறையிலிருந்து இலங்கை விலகக் கூடாது: கனடா\nஇலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்காக கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினொன் இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கனடா உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில் நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை மதித்து செயற்படுவதோடு, வன்முறைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலிய���றுத்தியுள்ளார்.\nஇதேவேளை, பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து இலங்கை விலகக் கூடாதென்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை செயற்படுத்துவது அவசியமென்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினொன்\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/12/blog-post_28.html", "date_download": "2018-11-12T23:24:48Z", "digest": "sha1:TRSRLT3DV4WJCSWJ2SAKEDQBESECZ6KB", "length": 29576, "nlines": 293, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"கம்யூனிசமும் கத்தரிக்காயும்\" : காடு சினிமா ஓர் அறிமுகம்", "raw_content": "\n\"கம்யூனிசமும் கத்தரிக்காயும்\" : காடு சினிமா ஓர் அறிமுகம்\nகத்தி சினிமாப் படத்தில் கம்யூனிசமும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. ஆனால், சமூகவலைத் தளங்களில் அதைச் சுற்றி நடந்த விவாதங்கள், வியாக்கியானங்கள் ஏராளம். அதில் நூறில் ஒரு பங்கு கூட, \"காடு\" திரைப் படம் பற்றிப் பேசப் படவில்லை. காடு படத்தில், \"கத்தரிக்காயை வைத்தே கம்யூனிச விளக்கம்\" கொடுக்கப் படுகின்றது. அதைப் பற்றி பேசினால், \"கத்தரிக்காய் சாப்பிடும் பொழுதெல்லாம் கம்யூனிசம் நினைப்பு வந்து தொலைக்கும்\" என்ற எச்சரிக்கை உணர்வுடன் பலர் தவிர்த்திருக்கலாம்.\nவேலு காட்டுக்குள் வாழும் எழுதப் படிக்கத் தெரியாத கதாநாயகன். அவனுக்கு ஒரு படித்த நண்பன் கருணா.வனத்துறை அதிகாரியாக வர விரும்பிய கருணா, வேலை கிடைக்காத காரணத்தினால் சந்தன மரம் கடத்தி அகப்படுகிறான். ஆனால், தனக்குப் பதிலாக வ���லுவை பொலிசில் மாட்டி விடுகிறான். அதைத் தொடர்ந்து வேலு வெளியே வர முடியாதவாறு பொய்க் குற்றச்சாட்டுகளை சோடித்து சிறைக்கு அனுப்புகிறான். அதே நேரத்தில், கருணா எதிர்பார்த்த வனத்துறை அதிகாரி வேலை கிடைக்கிறது. சந்தன மரக் கடத்தல்காரர்களுடன் ஒத்துழைப்பதுடன், சூழ்ச்சி செய்து தனது ஊர் மக்களையே வெளியேற்றுகின்றான்.\nஇதற்கிடையே, செய்யாத குற்றத்திற்காக சிறைக்குள் அடைக்கப்பட்ட வேலுவுக்கு, அரசியல் ஞானோதயம் பிறக்கிறது. புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்காக, சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சமுத்திரக்கனி மூலம் அரசியல் உணர்வு பெறுகிறான். இறுதியில், காடும் காடு சார்ந்த மக்களினதும் அரசியல் உரிமைகள் பற்றிய தெளிவு பெற்ற கதாநாயகன் வேலு, விடுதலையான பின்னர் போராட்டம் நடத்துகிறார்.\nஇந்தப் படத்தில், கம்யூனிசம் என்றால் என்ன புரட்சி என்றால் என்ன போன்ற விடயங்களை, மிகவும் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். உரிமைகளுக்காக சிறைக் கைதிகள் நடத்தும் ஒன்று பட்ட போராட்டம், சிறைச்சாலையும் புரட்சியின் கூடாராம் தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nசிறைக் கைதிகள் சேகுவேரா தனது மகளுக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கிறார்கள். உண்மையில், பல கைதிகள் சிறையில் தான் சேகுவேராவின் பெயரைக் கேள்விப் பட்டிருப்பார்கள். அவர்கள் சேகுவேராவின் புத்தகம் வாசிக்கும் அளவிற்கு அரசியல் அறிவு பெறுகிறார்கள் என்பதை படத்தில் பல காட்சிகளின் ஊடாக காட்டி இருக்கிறார்கள்.\nசிறைக்குள் சென்ற கைதிகள் அரசியல் உணர்வு பெறுவது, நிஜத்தில் பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவில் நக்சல்பாரி போராட்டம் நடந்த காலத்தில், சிறைச் சாலைகள் புரட்சியை போதிக்கும் பள்ளிக்கூடங்களாக இருந்தன. இத்தாலியிலும் அதே காலகட்டத்தில் Brigate Rosse (செம்படை) இயக்கம், இதற்காகவே தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்திருந்தது.\nகாடு படத்தில் வரும் புரட்சியாளர் பற்றிய பின்னணி விபரங்கள் எதுவும் கொடுக்கப் படவில்லை. ஆனால், அவர் பேசும் வசனங்கள் மனதில் தைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சாக்ரடீஸ் மாதிரி, காவலர்களின் அழுத்தம் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் நேரத்திலும், \"நீங்கள் வெறும் அம்புகள் தான்... எனது போராட்டம் உங்களுக்கும் சேர்த்து த���ன்...\" என்று கூறும் காட்சி வருகின்றது.\nநல்ல உணவு வேண்டுமென்பதற்காக, சிறைக் கைதிகள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுகிறார்கள். இதுவும் உண்மையில் பல நாடுகளில் நடந்துள்ளது. பெரு நாட்டில் நடந்த மாவோயிச ஒளிரும் பாதை கைதிகளின் சிறைச்சாலைப் போராட்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.\nகம்யூனிசம் பேசுவது, தமிழ் மண்ணுக்கு அந்நியமான விடயம், என்று நினைத்துக் கொண்டிருக்கும் மேட்டுக்குடியினர், காடு படத்தை பார்க்க வேண்டும். காட்டையும், அதன் வளத்தையும் பாதுகாப்பது கம்யூனிசம் என்றால், காட்டை அழிப்பது முதலாளித்துவம் என்று பொருளாகும். காட்டில் வாழும் மக்களின் போராட்டமும் மண் உரிமைப் போராட்டம் தான்.\nகாடு படத்தில் வரும் சில வசனங்கள்:\n“இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் வைச்சது.. உன்னோட குடும்பச் சொத்து.. அதை ஒருத்தன் வெட்டுனா அவனை நீ வெட்டு..”\n“உலகத்தில் சமாதானம் முன் வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகாரம்தான் ஜெயிச்சிருக்கு.”\n“உரிமைகளை முழுமையாக பெற ஒரே வழி போராடி பெறுவதுதான். அப்படி பெற்ற உரிமைகள்தான் நீடிச்சு நிலைச்சு நிக்கும்..”\nLabels: கம்யூனிசம், காடு, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதாங்கள் விமர்சித்ததால் அவசியம் படம் பார்க்க வேண்டும் என்ற உந்ததல் உள்ளது. ஆனால் தியேட்டரில் சென்று பார்க்கமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்\n//உலகமயமாக்கல் ,தனியார்மய தாராளமய சூழலில் பழங்குடிகளும் ,விவசாயிகளும், தொழிலாளிகளும் ,நடுத்தர வர்கத்தினரும் வாழவே முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் பழைய பாணி மசாலா படங்கள் செல்லுபடி ஆவதில்லை . சமூக பிரச்சனைகளை பற்றி கொஞ்சமாவது யதார்த்தமாய் பேசுகிற படங்கள் தான் இனி ஓடும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது .அஞ்சானின் தோல்வியையும் கத்தி யின் வெற்றியையும் ஒப்பிடுக . ரஜினியின் லிங் காவும் அணைக்கட்டு பிரச்சனையின் அடிப்படையில் ��ருவாக்கப்பட்டதாகவே அறிகிறோம் . இந்த பின்னணியில் காடு படம் வெளிவந்திருக்கிறது . சாதி கட்சியின் முக்கிய பிரமுகரும் ரியல் எஸ்டேட் பெரும் புள்ளியுமான நேருநகர் நந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார் . காளபட்டியின் தலித் சேரியை எரித்து சாம்பலாக்கியவர்கள் , நிலகொள்ளையர்கள்l, கந்துவட்டி மாபியாக்கள்,\nஇப்போது நமக்கு முற்போக்கு , சமூகநீதி ,சுற்றுச்சூழல் ,கம்யூனிசம் ,ஆகியவற்றை போதனை செய்து கல்லா கட்ட புறப்பட்டிருக்கிறார்கள்.//\nhttp://runtamil.tv/watch-kaadu-tamil-movie-online/ இந்த இணைப்பில் இந்தப் படம் பார்க்கலாம் தெளிவான பிரதி நான் முன்பு தெளிவற்ற பிரதி பார்த்து இப்பொழுது தெளிவான் பிரதி பார்க்கிறேன் , வேலு கருணா என்ற பெயர்கள் தர்செலான பெயர்களா அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையும் , கருணாவையும் குறிக்கும் பெயரா\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட���ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\nசிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்\n\"அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப்...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதமிழ் தேசிய தொலைக்காட்சியில் முதல் தடவையாக ராஜபக்ச...\nருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்...\nபிரான்ஸ் இனப்படுகொலை : \"சுதந்திரம் - சர்வாதிகாரம் ...\n\"கம்யூனிசமும் கத்தரிக்காயும்\" : காடு சினிமா ஓர் அற...\nபிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்\nதேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறு...\nதிருமுருகன் காந்தி குறை கூறும் \"புலி ஆதரவு இடதுசார...\nஇந்தியாவில் மாறி வரும் மாவோயிஸ்டுகளின் போரியல் தந்...\nஇடதுசாரி ஆவிகளை எழுப்பும் திருமுருகன் காந்தியின் இ...\nவேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்...\n\" - தேசியம் பேசும் உழைக்கும் வர்...\nபபுவா நியூ கினியாவில் தமிழ் மொழி\nமுதலாளிய - உலகமயமாக்கலுக்கு எதிரான ஐந்தாம் கட்ட ஈழ...\nபிரிட்டிஷ் புலனாய்வுத்துறை உங்களது தொலைபேசிகளை ஒட்...\nமூலதனம் கற்போம் - 3 : மதிப்பின் இரு வடிவங்கள்\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் \"அத்த\" பத்திரிகை தடை ...\nமூலதனம் கற்போம் : உழைப்பின் இரட்டைத் தன்மை\nதேசிய இனம்: ஓர் இன அடையாளத்திற்கு அப்பாற்பட்ட அரசி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41101092", "date_download": "2018-11-12T23:08:46Z", "digest": "sha1:D262354DOBJZR54UJHIK5LUY26TW473X", "length": 47971, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2) | திண்ணை", "raw_content": "\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nஅடுத்த பரிதி மண்டலம் போகும்\nஒரு காலத்தில் கடலைக் கடப்பதே விசித்திர வேலையாகத் தெரிந்தது. தற்போது பயன்படும் உன்னத ரசயான எரிசக்தி ராக்கெட்டுகள் அகிலவெளிப் பரிதி மண்டலப் பயணத்துக்கு ஏற்றதல்ல. எதிர்காலத்தில் பின்ன ஒளிவேகத்தில் செல்லும் அணுப்பிணைவு சக்தி அசுர விண்கப்பல்கள் அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கப் பயன்படலாம்.\nபெர்னார்டு ஹெய்ஸ் & அல்•பான்ஸோ ரூடா (Astronomical Society)\n“வாஸிமர் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் ((VASIMR) விண்வெளிப் பயணம் செய்யத் தயாராக இருக்கும் ஏவுகணைகளையும் விட அதிக சக்தி வாய்ந்த மின்னியல் உந்துச் சாதனம் (High Power Electric Propulsion System).”\n“நாங்கள் ஆய்வு விருத்தி செய்யும் ராக்கெட் பொறிநுணுக்கம் ‘அணுப்பிணைவு நுணுக்க மாற்றம்’ (Transformational Technology in Nuclear Fusion) எனப்படுவது. விண்வெளிப் போக்கு வரத்துக்கு இரசாயன எரிசக்திப் பயன்பாடு மெய்யாக வெகுதூரம் கொண்டு செல்லாது என்பது எனது நெடுங் காலத்து எண்ணம்.”\n“ஆழ் விண்வெளி விண்ணுளவியில் (Deep Space -1 Spaceship) இணைத்துள்ள அயான் உந்து சக்தி எஞ்சின் (Ion Propulsion Engine) விண்வெளித் திட்ட வரலாற்றில் இதுவரை பயன்பட்ட ராக்கெட்டுகளை விட நீடித்த காலத்தில் பணி புரிந்துள்ளது.”\n“(பரிதி சக்தி மின்னியல் எஞ்சின்) (Solar Electric Ion Engine) எனப்படும் புதிய ஏவுகணைப் பயன்பாடு இயற்கை நியதியைப் பின்பற்றி மெய்யாக விண்வெளியில் வேலை செய்வதை நாங்கள் காண முடிந்தது. பரிதி வெளியேற்றும் பிளாஸ்மா அயனி வாயு பூமியின் காந்த தளத்தைத் தாக்கும் போது இருவிதமான பிளாஸ்மா அடுக்கு அரங்கிற்கு வரம்பை உருவாக்குகிறது. ஒவ்வோர் அடுக்கும் வெவ்வேறு மின்னியல் பண்பாடு கொண்டது. அந்த வேற்றுமையே பூகோள வாயு மண்டத்தைத் தாக்கி ‘வண்ண வான் ஒளியை’ (Aurora) உண்டாக்குகிறது.”\n“சில ஆண்டுகளில் நிச்சயம் இந்தப் பொறியியல் நுணுக்கம் (பிளாஸ்மா ராக்கெட்) பூமிக்கும் நிலவுக்கும், பூமிக்கும் செவ்வாயிக்கும் விண்கப்பல்களைத் தொடர்ந்து இயக்குவிக்கும்.”\n“பிளாஸ்மா பொறிநுணுக்கம் விண்வெளிப் பயணத்தை அதி வேகமாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கப் போகிறது. எங்களைப் போன்ற விண்கப்பல் விமானிகள் பரிதி மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு விரைவாகச் செல்வதோடு பல்வேறு கோள்களுக்குப் போக உடனே தயாராக்க ஏதுவாகிறது. அதாவது அதிவேகப் பயணம் என்றால் நுண்மை ஈர்ப்பில் (Micro-Gravity) குன்றிய நேரம், சூரியக் கதிர்வீச்சால் (Solar Radiation) விமானிகளுக்குக் குறைந்த காலத் தாக்குதல் என்பது அர்த்தமாகும்.”\n“பிளாஸ்மா பொறியல் நுணுக்கம் விண்வெளிப் பயணச் செயற்பாட்டுக்கு ஏற்றது. சாதனம் மிகவும் சிறியது, திறனியக்கம் (Efficiency) மிக்கது. 50 கிலோ வாட் மின்னாற்றலுக்கு உலகிலே மிகச் சிறிய சாதனம் இது.”\n“பிளாஸ்மா ராக்கெட் உறுதியானது. நிலவுக்கு அப்பாலும், செவ்வாய்க் கோளுக்கு அப்பாலும் பயணம் செய்ய மெய்யாகப் பிணைவு நுணுக்க மாற்றம் நமக்குத் தேவை. வாஸிமர் ராக்கெட் (VASIMR) வருங்காலப் பயணக் குதிரைக்கு உகந்த வளர்ச்சித் துறை (Work Horse for the Transformational Infrastructure) என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.”\nஅண்டைப் பரிதி மண்டலப் பயணத்துக்கு புதிய விண்கப்பல் படைப்பு\nமனித இனம் தோன்றியதிலிருந்து மற்றப் பரிதி மண்டலத்துக்குப் பயணம் செய்வதற்கு வல்லுநர் பலர் கனவு கண்டும், புனைகதைகள் எழுதியும், ஸ்டார் டி��ெக் (Star Trek) போன்ற வெள்ளித்திரைக் காட்சிகள் காட்டியும் நமது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறார். ஆனால் அக்கனவு நிறைவேறுவதில் சிக்கலும், சிரமும், பேரளவு செலவும் இருப்பதால், அவ்விதத் திட்டங்கள் தாமதமாகியும், தடுக்கப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வருகின்றன அண்டைப் பரிதி மண்டலங்களின் ஒளியாண்டுத் தூரங்கள் கற்பனை செய்ய முடியாத பேரளவில் இருப்பதால் அப்பயணங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. இதுவரை ரஷ்யா, அமெரிக்காவின் நாசா, ஐரோப்பவின் ஈசா, ஜப்பான் ஆகிய விண்வெளித் தேடல் ஆணையகங்கள் பயன்படுத்திய திரவ எரிசக்தி ராக்கெட்டுகள் அகிலவெளிப் பரிதி மண்டல நீள் பயணங்களுக்கு ஏற்றவை அல்ல \nநமது பரிதி மண்டலத்துக்கு அடுத்திருக்கும் மிக நெருங்கிய ‘பிராக்சிமா செந்தவுரி’ (Proxima Centauri) என்னும் சூரிய மண்டலம் 4.23 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது இப்போது நமது பரிதி மண்டலத்தின் எல்லை தாண்டிய வாயேஜர் (Voyager 1 & 2) விண்கப்பல்கள் போகும் வேகத்தில் பிராக்சிமா விண்மீன் மண்டலத்தில் தடம்வைக்க 72,000 ஆண்டுகள் ஆகும் இப்போது நமது பரிதி மண்டலத்தின் எல்லை தாண்டிய வாயேஜர் (Voyager 1 & 2) விண்கப்பல்கள் போகும் வேகத்தில் பிராக்சிமா விண்மீன் மண்டலத்தில் தடம்வைக்க 72,000 ஆண்டுகள் ஆகும் 1977 ஆண்டில் பயணம் தொடங்கிய வாயேஜர் விண்கப்பல்கள் மற்றப் பரிதி மண்டலச் சூழ்வெளியில் பயணம் செய்யப் படைக்கப் பட்டவை அல்ல. விண்வெளித் தேடலுக்கு இதுவரைப் பயன்பட்ட திரவ, திடவ எரிசக்தி ராக்கெட்டுகள் எதுவும் 50 ஆண்டுகளுக்குள் அருகில் இருக்கும் எந்தப் பரிதி மண்டலத்தை நெருங்க முடியாது.\nபல ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்க பின்ன ஒளிவேகத்தில் ராக்கெட் செல்ல வேண்டும். ஒளிவேகம் விநாடிக்கு 300,000 கி.மீடர் (விநாடிக்கு 186,000 மைல்). பளு மிகுந்த எந்த ராக்கெட்டும், எந்த எரிசக்தியை உபயோகித்தும் ஒட்டிய ஒளி வேகத்தையோ, பின்ன ஒளிவேகத்தையோ அடைவது சவாலான அசுர சாதனை. அத்தகைய அசுர வேகத்தை உண்டாக்க அணுப்பிளவு அல்லது அணுப்பிணைவு சக்தியை ராக்கெட்டில் பயன்படுத்த முயலலாம். அப்போது விண்கப்பல் ராக்கெட்டின் பளுவும், அணு உலைச் சாதனங்களும் பெருகுகின்றன. நிதிச் செலவும் அதிகமாகும். பத்தில் ஓர் ஒளிவேகத்தில் ஒரு டன் பளு ராக்கெட்டை முடுக்க 125 பில்லியன் கிலோ வாட்டவர் (kWh) சக்தி தேவைப்படும். ஆதலால் அண்டைப் பரிதி மண்டலத் தேடல் விஞ்ஞானிகட்கும், எஞ்சினியருக்கும் மிகச் சவாலான முயற்சியாகும்.\nஅசுர வேக விண்கப்பலுக்கு அவசியமான பொறிநுணுக்கங்கள்\nமூன்று முக்கிய வழிநோக்கு முறைகள் விண்கப்பல் ஆக்கத்திற்கு குறிப்பிடப் படுகின்றன.\n1. அண்டைப் பரிதி விண்கப்பல் நவீன, வருங்காலப் பொறிநுணுக்கத்தைக் கையாள வேண்டும்.\n2. அசுர வேக விண்கப்பல் ஒரு மனித ஆயுட் காலத்தில் தன் குறிக்கோளை நிறை வேற்றும்படி அமைக்கப் வேண்டும்.\n3. புதிய விண்கப்பல் பல்வேறு விண்மீன்களுக்குப் பயணம் செய்யத் தகுதி உடையதாய் இருக்க வேண்டும்.\nபிரிட்டீஷ் அண்டவெளிப் பயண அசுர விண்கப்பல்\nபிரிட்டீஷ் அண்டவெளி அசுரக் கப்பல் பொறி நுணுக்காளர் ஆக்கத் திட்டமிட்ட ஐகாரஸ் திட்டத்தின் (Project Icarus) அடிப்படைக் குறிக்கோள் இதுதான் :\n1. அண்டைப் பரிதி மண்டல ஆய்வுக்குத் தேவைப்படும் புதிய நூற்றாண்டு குறிப்பயணங்களுக்கு டிசைன் செய்யப்பட வேண்டும்.\n2. அணுப்பிணைவு சக்தியால் உந்தப்படும் (Fusion Power Propulsion) அசுரக் கப்பலாக அமைக்கப் பட வேண்டும்.\n3. நவீனப் பொறிநுணுக்கம் கையாளப்பட்டு ராக்கெட் விருத்தி செய்யப் பட வேண்டும்.\n4. நமது பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்ய விழையும் நிபுணரைக் கவர்ந்து டிசைன் செய்ய ஊக்கிவிக்க வேண்டும்.\nஅணுசக்தி இயக்கும் அண்டவெளி அசுர ராக்கெட்டுகள் :\n1. பிரிட்டீஷ் பூதக் கப்பல் டேடாலஸ் (Project Daedalus)\nஇந்த அசுர விண்கப்பல 1972 இல் பிரிட்டீஷ் அண்டைப் பரிதி ஆய்வுக் குழுவினரால் திட்டமிடப் பட்டது. இது 12% ஒளிவேகத்தில் (0.12 C) 50 ஆண்டுகளுக்குள் 5.9 ஒளியாண்டு தூரத்தில் உள்ள “பர்னார்டின் விண்மீனை” (Barnard’s Star) நெருங்கத் திட்டமிடப் பட்டது. இரட்டை அடுக்கு விண்கப்பலான டேடாலஸ் 630 அடி (190 மீடர்) நீளம் உள்ளது. முதல் அடுக்கு 46,000 மெட்ரிக் டன் பளுவும், இரண்டாம் அடுக்கு 4000 மெ. டன் பளுவும் கொண்டது. முதலடுக்கு ராக்கெட் எஞ்சின் 2 வருடமும் இரண்டாம் அடுக்கு எஞ்சின் 1.75 வருடமும் இயங்கும். நீடித்த கால அணுப்பிணைவு சக்திக்கு எரியணுக்கரு (Fusion power Fuel) டியூடிரியம் & டிரிடியம்-3 (Liquid Deuterium & Tritium -3) பனித்திரவம். ராக்கெட் எஞ்சின் புறப்போக்கு வேகம் (Exhaust Velocity) 10 மில்லியன் மீடர்/விநாடி திரவ எரிக்கருவின் பளு : 50,000 டன். தூக்கிச் செல்லும் பாரம் : 500 டன்.\nஅணுப்பிணைவு சக்தியில் 2 வருடம் இயங்கும் முதலடுக்கு விண்ணூர்தி 7% ஒளிவேகத்திலும் (0.7 C), அது அற்று விடப்பட்ட பிறகு 1.75 வருடம் இயங்கும் இரண்டாம் அடுக்கு 12% ஒளிவேகத்திலும் (0.12 C) சென்று புதிய விண்மீனை நெருங்கும். முதலடுக்கு எஞ்சின் 46,000 டன் எரிசக்தியை எரித்து விண்கப்பலை மணிக்கு 76.6 மில்லியன் கி.மீடர் வளர்வேகத்துக்குத் தள்ளிவிடும். முதலடுக்கு எஞ்சின் அற்றுவிடப் பட்ட பிறகு, இரண்டாம் அடுக்கு எஞ்சின் மணிக்கு 135 மில்லியன் கி.மீடர் வளர்வேகத்தில் விண்கப்பலை உந்திச் செல்லும். அவ்வித அசுர வேகத்தில் டேடாஸ் விண்கப்பல் புதிய விண்மீனை நெருங்க சுமார் 46 ஆண்டுகள் ஆகும்.\n15 http://jayabarathan.wordpress.com/2010/06/05/plasma-rockets/ (நாற்பது நாள் செவ்வாய்க் கோள் பயணத்துக்கு பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின்) (June 4, 2010)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nNext: மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அ���்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/12/", "date_download": "2018-11-12T22:26:35Z", "digest": "sha1:J7ZOYLHPO2HQHG5RAIMIFI5675ZMB5NF", "length": 23062, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): December 2009", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா\nகீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.\nஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.\nநாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.\nஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே\nஎன் குருவே வா வா வரம் அருள்க\nஅருள் த��ுக அடியேன் தொழுதேன்.\nஇந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.\nகடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.\nபெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.\nஅகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.\nஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.\nபொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.\nமுற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.\nஅகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;\nகிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள்\nகிரிவலம் செல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்\nநீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்\nஇதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்\nநமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.\nநன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.\nஅகஸ்தியர் மகரிஷியின் முழுவிபரங்களைப்பற்றியும், ஆன்மீக அபூர்வத்தகவல்களும் அறிய\nபழைய சோற்றின் மகிமைகள்:விஞ்ஞான ஆதாரத்துடன்\nஇந்தியாவின் பிரதமராவாரா ஆன்மீக சூப்பர் ஸ்டார் ரஜினி\nஆன்மீகத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்\nதமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்.தனது திரைப்படங்களில் அவர் வலியுறுத்தும் கருத்துக்கள் அனைத்துமே குடும்பத்தைக் காக்கும்விதமாகவும்,பெற்றோரை மதிக்கும்விதமாகவும் இருக்கின்றன.அவரே பல தடவை தனது ரசிகர்களை உங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என பேசியிருக்கிறார்.\nருத்ராட்சத்தினை முக்கிய காரெக்டராக வைத்து தயாரித்த படம் பெரும் வெற்றி பெற்றது.\nஅருணாச்சலம் என்ற பெயரில் தனது கதாபாத்திரத்தை அவர் உருவாக்கினார்.அண்ணாமலை என்ற பெயரில் தனி திரைப்படத்தில் நடித்தார்.இம்மூன்றுமே அவருக்குள் திரு அண்ணாமலையின் மகிமைகளால் எழுந்த தாக்கமே\nபாபா படம் மட்டும் ஹிட் ஆகவில்லை;அந்த படத்தையும் இமயமலையில் எடுக்க விரும்பினார்.பல்வேறு ஆன்மீகக் காரணங்களால் அங்கே பாபா படத்தை எடுக்க முடியவில்லை.\nதிரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ஒளிரும் சோடியம்விளக்குகள் அனைத்தும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்பளிப்பாக அளித்தவை.இத்தனைக்கும் இப்படி அன்பளிப்பு தந்ததை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டாம் என உரியவர்களிடம் அவர் தெரிவித்தும் எப்படியோ வெளியில் இந்த தகவல் கசிந்துள்ளது.\n13.11.2009,14.11.2009,15.11.2009 இந்த மூன்று நாட்களும் ரஜினிகாந்த் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இரண்டு உதவியாளர்களுடன் அவர் வந்திருக்கிறார்.அந்த நாட்களைப்பற்றி பஞ்சாங்கத்தில் பார்த்தால், அது மாதப்பிரதோஷமும், மாதசிவராத்திரியும் உள்ள நாட்களாக வருகின்றன.\nஅவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் விரும்புவது என்னவென்றால், ரஜினிகாந்த் இந்தியாவுக்கே பிரதமராக வேண்டும் என்பதே\nமகர ராசி, திரு வோணநட்சத்திரத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த்.ஜோதிடப்படி, உலக கோடீஸ்வரர்களில் 100 க்கு 80 பேர் மகரராசிக்காரர்களாக இருப்பர்.மகர ராசி சனி பகவானின் ராசி.சனியோ தர்மம்,நீதி,நியாயத்தின் அதிபதி.ஆக, நேர்மையாக வாழ்வதும், தர்மத்தை காக்கவும்,அநீதி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்பேர்பட்டவராக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப்போராடும் குணம் சனியின் ராசியில் பிறந்தவர்களின் குணமாக இருக்கிறது.\nஆக,சாதுக்களின் நாடான நம் பாரதம்,சித்தர்களின் ஆசி பெற்ற ரஜினியின் ஆளுகைக்கு வந்தாலே அது நமது நாட்டுக்கு மட்டுமல்ல;உலகத்துக்கே நன்மை பயக்கும்.\n15.12.2009அன்று குரு பெயர்ச்சியாகிவிட்டது.மகர ராசியில் நீசமாக இருந்த குரு பகவான் கும்பராசிக்கு இடம் மாறிவிட்டார்.மகரராசிக்காரர்களுக்கு இனி பொற்காலமேஎனவே,நமது ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்கட்சி ஆரம்பித்து, நாத்திகத்தை ஒழித்துக்கட்டி,ஆன்மீகபூமியான தமிழ்நாட்டில் மீண்டும் ஆத்திகம் வலுப்பெற வழிசெய்ய வேண்டும்.விரைவில்,இந்தியாவையே ஆட்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.\nகி.பி.2011 ஆம் வருடம் ஒரு கலையுலகத்தைச் சேர்ந்தவர்தான் இந்தியாவின் ஜனாதிபதியாவார் என ஒரு ஆங்கில ஜோதிடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.ஒரு வேளை அது நம்ம ரஜினிகாந்த் ஆக இருக்குமோ\nநம்ம தெரு அல்லது நமது நட்பு வட்டத்தில் எம்.சி.ஏ.,எம்.பி.ஏ., பி.ஈ.படிக்கும் மாணவர்கள்,மாணவிகளுக்கு அமெரிக்கக் கனவு இருக்கிறது.அதற்காக நமது நாட்டை இழிவாக (விளையாட்டுக்குத் தான்) பேசும் குணம் இருக்கிறது.\nஆனால்,கி.பி.2011க்குள் நான் இந்தியாவுக்குப் போகப் போகிறேன் என்பதும்,இந்தியாவில் செட்டில் ஆகப்போகிறேன் எனப்பேசுவதும் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் பெருமைக்குரிய விஷயமாகப் போகிறது.\nஅமெரிக்காவின் பல மாநிலங்களில் வெட்டவெளியில் (துவைத்த) துணியைக் காயப்போடுவது () பரவலாகிவருகிறது.இப்படிச் செய்வதை அமெரிக்க மாநில அரசுகள் எதிர்த்துவருகின்றன.ஆதாரம்:தினமலர் வாரமலர் 13.12.2009.\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேமிப்பு பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதாரம்:தினமலர் 17.12.2009\nநம்ம கமெண்டு:உலக வல்லரசே பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்தபின்னர்தான் வீட்டில் சேமிக்கும் பழக்கம் பற்றி யோசிப்பார்கள் போல இதுவும் உலக நன்மைக்குத்தான்.இனி அடாவடி அரசியல்,ஆயுத அரசியல் காணாமல் போகும்.\n(கொரியாவை இரண்டாக உடைத்தது,ஜெர்மனியை இரண்டாக உடைத்தது,நாத்திக கம்யூனிசத்துக்கு எதிராக இஸ்லாமிய மதத்தினரை தீவிரவாதிகளாக மாற்றியது,இந்தியா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றது,தற்போது இந்தியாவுக்கு எதிராக ச���னாவை கொம்பு சீவுவது. . . என எப்போதுமே அழிவு அரசியலை உலக மயமாக்கிய அமெரிக்கா சாதாரண நாடாக மாறினால்தான் உலகம் அமைதியடையும்)\nமேலே கொடுக்கப்பட்டிருப்பது இரவு நேரத்தில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தியாவின் நிஜப் புகைப்படம்.(உங்கள் வீடு தெரியுதா\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள்\nபழைய சோற்றின் மகிமைகள்:விஞ்ஞான ஆதாரத்துடன்\nஇந்தியாவின் பிரதமராவாரா ஆன்மீக சூப்பர் ஸ்டார் ரஜின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/09/74.html", "date_download": "2018-11-12T23:06:31Z", "digest": "sha1:PZJ3GHR4XDRWOVVSWLO3XYAWKKLEVFQB", "length": 5940, "nlines": 147, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 74 )", "raw_content": "\nஎனது மொழி ( 74 )\nநல்ல செய்திகளைச் சொல்லும்போதுகூட மற்றவர்க்கு மட்டும் சொல்வதுபோல் - ங்கள் - என்று முடிக்கிறார்கள் .\nஅதில் உள்ள கருத்தைவிட ஊட்டுகின்ற எரிச்சல்தான் அதிகம் என்பதை நிறையப்பேர் உணர்வதில்லை\nஅதே கருத்தை வோம் - என்ற எழுத்துக்களால் முடித்தால் சொல்பவர்மேல் மரியாதை கூடும்.\nபடிப்பவர் மனத்தில் ஆழமாக ஊடுருவிச் செல்லும்\nகாரணம் முன்னது சொல்பவரிடமிருந்து கேட்பவரை அன்னியப்படுத்துகிறது\nஒரு கருத்தைவிட அதைச் சொல்லும் முறையின் சிறப்பு முக்கியமானது\nநல்ல பண்டத்தை வைக்கும் பாத்திரமும் நல்லதாக இருக்கவேண்டும்\nபாத்திரம் சரியில்லாவிட்டால் அதில் வைக்கப்படும் பண்டமும் வீணாகிவிடும்\nஅதுபோல சொல்லப்படும் நல்ல செய்தியும் உரிய முறையில் சொல்லப்படாவிட்டால் அந்த நல்ல கருத்தும் மதிப்புப் பெறாமல் போய்விடும்\nஅருமை... நன்றி... நல்ல கருத்துக்களை அறிந்து கொள்வோம்...\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரச���யல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/safety", "date_download": "2018-11-12T22:33:25Z", "digest": "sha1:ONCPTI6DS56MSS6NWXDR6ZAKDGEIDFIB", "length": 10845, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Safety News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nகடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கு வரும் புகார்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. டெபிட் அட்டைகளில் புதிதாகச் சிப் பொருத்துவது போன்ற பல்வேறு வழிக...\n5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..\nஅதீத கடனில் தத்தளித்து வந்த புஷன் ஸ்டீல் நிறுவனத்தைப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு டா...\nசதாப்தி ரயிலினை விட அதிக டிக்கெட் விலை கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. ஏன்\nமும்பை: இந்தியாவின் நவினமயம் ஆக்கப்பட்ட தேஜாஸ் ரயில் சேவை மும்பையில் இருந்து கோவா பயணத்தைத...\nகார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய..\nஇந்தியாவில் கார் காப்பீடு கட்டாயமானதாகும். எனவே உங்களிடம் கார் இருந்தால், உங்களிடம் காருக்...\n'பணம்' இருந்தாலும் பிரச்சனை.. இல்லாவிட்டாலும் பிரச்சனை.. என்ன கொடுமைடா..\nசெல்வம் சேர சேரச் செறுக்கும் (ஆணவமும்) ஒருவனுடன் சவாரி செய்யத் துவங்குகிறது. விளைவு, ஆதரவற்ற ...\nசென்னை: ஒரு காலத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிகளுக்குச் சென்று காசோலையை நிரப்பிக...\nஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது\nடெல்லி: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் வி...\nஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவது எப்படி\nசென்னை: இண்டர்நெட்டில் அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு மோசடிகளால், நிதித்துறை பல்வேறு வகை...\nநஷ்டத்தில் செயல்படும் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், ஜெட்லைட்\nடெல்லி: ஏர் இந்தியா, ஜெட்லைட், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் 2012- 13ஆம் நிதியாண்டின் நிறுவன இயக்க ந...\nஆன்லைன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இந்தியர்களுக்கு மிகவும் குறைவு\nமும்பை: இன்டெர்நெட் உபயோகிக்கும் இந்தியர்களுள் 20 சதவீத மக்கள் ஆன்லைன் ஃபிஷிங் தாக்குதல்களு...\nகார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள்\nடெல்லி: நாட்டில் பிரபலமாக இருக்கும் சில கார்கள் ஐரோப்பாவில��� நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பு சோதன...\nஏடிஎம் கொலை, கொள்ளைகளில் இருந்து தப்புவது எப்படி..\nசென்னை: இந்தியாவில் அதிகரித்து வரும் ஏ.டி.எம் கொலை, கொள்ளை காரணமாக ஏ.டி.எம் இயந்திரங்களை பயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/electoral-fraud-mla-saravanan-denied-the-allegation-and-explainded-the-audio-is-dubbed/", "date_download": "2018-11-12T23:29:51Z", "digest": "sha1:SRFL4QXKVV3HPJ33XYMWY76ODF65M7DH", "length": 13463, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோவில் இருப்பது நான் தான்... ஆனால், குரல் என்னுடையது அல்ல: எம்எல்ஏ சரவணன் பரபர - Electoral fraud: MLA Saravanan denied the allegation, and explained the audio was dubbed", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nவீடியோவில் இருப்பது நான் தான்… ஆனால், குரல் என்னுடையது அல்ல: எம்எல்ஏ சரவணன் பரபர\nவீடியோவில் இருப்பது நான் தான்... ஆனால், குரல் என்னுடையது அல்ல: எம்எல்ஏ சரவணன் பரபர\nசட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி குறித்து நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.\nகுதிரை பேரம் தொடர்பாக நேற்று வெளியான வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ உண்மையானது அல்ல என்று மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.\nஓபிஎஸ் அணியில் உள்ள மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடத்தப்பட்டதாக என்று கூறியதாக ஒரு வீடியோ நேற்று வெளியானது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவகாரத்தில் எம்எல்ஏ-க்களிடம் பல கோடி பேரம் பேசப்பட்டது என அந்த வீடியோவின் மூலம் தெரியவந்தது.\nஎதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களில், தமிழக அரசு குறித்து ஊழல் ஆட்சி என அறிக்கைகளை விட்டுத் தள்ளினர்.\nஇது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து சரவணிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதற்காக எம்எல்ஏ சரவணன் இன்று ஓபிஎஸ்-சை சந்தித்து பேசினார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரவணன் கூறியதாவது: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடத்தப்பட்டதாக வெளியான வீடியோ தவறானது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. அந்த வீடியோவில் வருவது நான்தான், ஆனால் அதில் வரும் குரல் என்னுடையது அல்ல.அந்த வீடியோவில் வரும் குரல் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.\nசட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி குறித்து நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. வீடியோ குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\n‘சின்னம்மா’ பாசத்தில் இருக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n“சதி செய்து ஏமாற்றியவர்களின் விதி இந்த ஐடி ரெய்டு”: பொன்.ராதாவின் டைமிங் ரைமிங்\nசக நடிகர்களை இருட்டடிப்பு செய்த அஜித், தனுஷ்\nகமல்ஹாசன் கதையில் நடிக்கும் விஜய்\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nசர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசிய���் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/2018-maruti-suzuki-ciaz-image-gallery/", "date_download": "2018-11-12T23:19:45Z", "digest": "sha1:CH7G3PDQ5VJD4QIV5DMLJOI2S25YIVRE", "length": 8401, "nlines": 139, "source_domain": "www.autonews360.com", "title": "2018 மாருதி சுஸுகி சியாஸ் பட தொகுப்பு - 2018 Maruti Suzuki Ciaz Image Gallery", "raw_content": "\n2018 மாருதி சுஸுகி சியாஸ் பட தொகுப்பு\n2018 மாருதி சுஸுகி சியாஸ் பட தொகுப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/21223429/1009315/TTV-Dhinakaran-doesnt-know-about-TN-People--Minister.vpf", "date_download": "2018-11-12T22:51:42Z", "digest": "sha1:R26SHSOX63IEDBSUMFI67PJ4RN2MGGSJ", "length": 8227, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்\nபதிவு : செப்டம்பர் 21, 2018, 10:34 PM\nதினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nதினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 பகுதிகளில் 397 பேருக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.\nமின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\n\"எங்களிடம் உள்ளது, கிருஷ்ண பரமாத்மா ஊதுகுழல்\" - திமுக குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி\n\"யாருக்கும் தீமை செய்யாது - நன்மையே செய்யும்\"\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nஅடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்\nஅடையாளம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை - திருநாவுக்கரசர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும���.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/118729-mohammed-shami-booked-a-case-for-domestic-violence.html", "date_download": "2018-11-12T22:05:19Z", "digest": "sha1:7JBKJ6UYCP4ZJ5VBXTDN755WMQYMQXVM", "length": 17932, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "மனைவியின் அடுத்தடுத்த புகார்கள்...சிக்கித் தவிக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஷமி! | mohammed shami booked a case for domestic violence", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/03/2018)\nமனைவியின் அடுத்தடுத்த புகார்கள்...சிக்கித் தவிக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஷமி\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், முகமது ஷமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, மேட்ச் பிக்சிங் மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு, அவரின் மனைவி போலீஸிடம், முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் கொலை செய்வதாக மிரட்டி வருகின்றனர் எனப் புகார் அளித்தார். மேலும், முகமது ஷமிக்குப் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்து வருவதாகவும், மேட்ச் பிக்ஸிங் போன்ற சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டை முகமது ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்துவிட்டனர். மேலும், இந்தப் புகார் குறித்து முகமது ஷமி கூறுகையில், தனது மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தான் யாருடனும் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் காவல் நிலையத்தில், ஷமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது, கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்தப் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஹசின் ஜஹான் கூறுகையில், ‘எனக்கு இதுவரையிலும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால், எனது பிரச்சனைகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். பதிவுகள் அனைத்தையும் எனது அனுமதியின்றியே ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எனது ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.\nmohammed shamiமேட்ச் பிக்சிங்domestic violenceஹசின் ஜஹான்முகமது ஷமி\nஐ.சி.யூ.வில் மகள் : கவலையில் முகமது ஷமி... தேற்றிய கோலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t562-topic", "date_download": "2018-11-12T22:17:03Z", "digest": "sha1:6VK3XBHRD7XLXKNP2HSOQLEX7KMQZHJD", "length": 7989, "nlines": 85, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "அழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்...?", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\nஅழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்...\nSubject: அழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்...\nஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுப்போம். குறிப்பாக பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று ந��றைய பணம் செலவழித்து தங்களின் அழகைப் பராமரிப்பார்கள். ஆனாட்ல அழகைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வீட்டிலேயே உங்கள் சமையலறையில் உள்ளது. அதில் ஒன்று தான் தயிர். வயிற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தயிரை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். இப்போது அந்த தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.\nவறட்சியான கூந்தலைப் போக்க... தயிரைக் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வறட்சியானது நீங்கும். அதிலும் தயிருடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.\nசரும கருமையைப் போக்க... தினமும் வெறும் தயிரை முகம் மற்றும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெண்மையாக்கலாம்.\nபருக்களை நீக்க... தயிரை கடலை மாவுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.\nபொடுகைத் தடுக்க... தலையில் பொடுகு அதிகம் இருந்தால், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வாரம் இரண்டு முறை தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nகரடுமுரடான முடியை சரிசெய்ய... குளிர்காலத்தில் முடியானது வறட்சியடைந்து, கரடுமுரடாக இருக்கும். அத்தகையதை நீக்க, வாரம் ஒருமுறை தவறாமல் தயிரைத் தடவி மசாஜ் செய்து உலர வைத்து அலச வேண்டும்.\nஉங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்\nஅழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3474", "date_download": "2018-11-12T22:14:16Z", "digest": "sha1:A6JI3EXRJ7BXX7UXYEX3X4BS64JPTRIR", "length": 6333, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎங்களுடன் ஆலோசிக்கவில்லை'- ஆளுநரை சாடிய அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது\" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.\nவிழுப்புரத்தில் கூட்டுப்பன்னைத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம், \"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.க அரசு தட்டிக்கழிக்கவே தமிழக பா.ஜ.க வினர் அரசியல் செய்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில்அப்துல் கலாம் போன்ற வல்லுநர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அப்படி இருக்க ஆளுநர் தன்னிச்சையாக முடி வெடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது வருத்தமளிக்கிறது\" என்றார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku104.html", "date_download": "2018-11-12T23:11:42Z", "digest": "sha1:FC3LCJL7752J5XHRRZKK55XODFFUHJ7M", "length": 4976, "nlines": 40, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - 104 ஜூன் 2015 (Sunday 07-06-2015) Fillable using the English keyboard", "raw_content": "\nஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 21 குறுக்கெழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு ஞாயிறும் வெளியிட முடிந்தது. ஆனால் இது சிரமமாகவே இருந்தது. இனிமேல் முடியாது என்ற எண்ணம் தோன்றியதால் பிப்ரவரி 2015 முதல் மாதத்தில் முதல் ஞாயிறும் மூன்றாம் ஞாயிறும் மட்டுமே அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) வெளியிடப்படும்.\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 101 ஏப்ரல் 2015 (Sunday 19-04-2015)\n3. தந்தையுடன் மைந்தன் முன்னோடி (5)\n6. ராசியான ஸ்வரம் (4)\n7. கிரேக்க மாந்தர் வயதானவர் பாதி வந்தால் வேண்டாமென்ப���் (4)\n8. அன்புக்குரியவள் கற்றும் குறைந்து கலந்தால் நிரந்தரமில்லை (6)\n13. புகலிடம் தரும் பாத்திரம் தோசைக்கும் உதவும்\n14. இடையில்லாமல் வந்து எல்லைகளின்றி கற்றால் வடியாது (4)\n15. மது நடுவில் தடவும் இறைவன் (4)\n16. நம்முடைய பக்கம் குறைந்தாலும் ஏற்புடைமையுண்டு (5)\n1. சுந்தரி பாதி வந்ததில் சிறிய தெரு நிலைகுலைந்தது (5)\n2. ஆத்திரப்படுபவள் குறளில் வெகுளிப்பெண்\n4. நெல் ஒன்று அடக்கிய தனி பாதி (4)\n5. முகத்திலிருக்கும் திருடன் இடுவது (4)\n9. எரியும் உடல் (3)\n10. உயிர் பார்த்த கடைசி நேரம் முழுமையானது (5)\n11. சிவப்புப்பொட்டு கருப்புப்பொட்டுடன் அவமானச்சின்னம் (5)\n12. தோசை மாற்றம் மாசை நீக்கிய காட்சி (4)\n13. நீ எதை நினைக்கிறாயோ மாறுவாய் அப்படி (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11586&ncat=5", "date_download": "2018-11-12T23:13:21Z", "digest": "sha1:4LFNQBTOPY5YZV6TFNDBZNXAKN64GNJP", "length": 17265, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "சாம்சங் காலக்ஸி நோட் 2 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் காலக்ஸி நோட் 2\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nதன் ஸ்மார்ட் போன் வரிசைகளில், அடுத்ததாக காலக்ஸி நோட் ஸ்மார்ட் போனின் அடுத்த மாடலை சாம்சங், வரும் ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்க உள்ளது. என்று வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் என அன்று தெரிய வரும். அல்லது அதே நாளில் வெளியிடப்படலாம். முந்தைய நோட் 1 மாடலைக் காட்டிலும் இதில் இருக்கலாம் என்று கருதப்படும் அம்சங்களை இங்கு காணலாம்.\nஏற்கனவே இருக்கும் 5.3 அங்குல திரைக்குப் பதிலாக, 5.5 அங்குல திரை இருக்கும். இது AMOLED டச் ஸ்கிரீனாக 1680 x 1050 ரெசல்யூசனுடன் கிடைக்கும். நெட்வொர்க் இணைப்பிற்கு 4G LTE, EDGE, WiFi, WiFi Direct, NFC ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்கும். MHL சப்போர்ட்டுடன் ஜி.பி.எஸ். வசதி இருக்கும். புளுடூத் வசதியில் அதன் இயக்கம் 4 கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹை டெபனிஷன் வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தரும் 13 எம்பி திறனுடன் கூடிய கேமரா இருக்கும். வீடியோ அழைப்புகள��க்கான இன்னொரு கேமரா முன்புறம் இருக்கும். 16, 32 மற்றும் 64 ஜிபி யுடன் கூடிய மூன்று மாடல்கள் கிடைக்கலாம். ஆடியோ வீடியோ அவுட்புட் கிடைக்க Mஏஃ பயன்படுத்தப்படும். 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இருக்கும். காலக்ஸி 2ல் தரப்பட்ட ஆர்.ஜி.பி. திரைக் காட்சிக்குப் பதிலாக, Pentile matrix டிஸ்பிளே தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக காலக்ஸி எஸ் வரிசையில் இயங்கும் S Beam, Smart Stay eye tracking, Smart Voice போன்ற தொழில் நுட்ப வசதிகள் இதிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 ஏ 56\nஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyOTkyMzAzNg==.htm", "date_download": "2018-11-12T22:44:58Z", "digest": "sha1:75BDKXJANQ7P3AXJOQVJZXOXUMCES4CW", "length": 16135, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "கொக்கைன் போதைப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு! - அதிர்ச்சி தகவல்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவி���் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகொக்கைன் போதைப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு\nபிரான்சில் மட்டுப்படுத்தப்பட்ட விற்பனையைக் கொண்ட கொக்கைன் போதைப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nநேற்று வெள்ளிக்கிழமை 'SOS Addictions' எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் படி பிரான்சில் 600,000 இல் இருந்து 700,000 வரையான மக்கள் கொக்கைன் பாவனையாளர்களாக இருக்கின்றனர். இது கடந்த 20 வருடங்களில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் William Lowenstein இது குறித்து தெரிவிக்கும் போது, 'கொக்கைன் போதைப்பொர��ள் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஏனைய ஐரோபிய நாடுகளை விடவும் பிரான்சில் நுகர்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே காணப்படுகிறது\nஇங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கொக்கைன் 1990 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது. அந்த இரண்டு நாடுகளை விடவும் நுகர்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தே உள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிசில் டொனால்ட் ட்ரம்புடன் நல்ல உரையாடல் இடம்பெற்றது' - இரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு\nநேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட 70 தேசத்தலைவர்கள் 'நவம்பர் 11' நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nமக்ரோனுடனான சந்திப்பை இரத்துச் செய்த இஸ்ரேல் பிரதமர்\nபிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன் பிரத்தியேகச் சந்திப்பை நடாத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை, பல நாட்களிற்கு முன்னரே பதிவு....\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\nஐரோப்பாவின் பிரதான எதிரிப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...\nமுதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்கள் - முதல் நினைவுத்தூபியை திறந்துவைத்தார் ஆன் இதால்கோ\nநேற்று ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்க\nSevran : மிக மோசமான தீ விபத்து - 23 பேர் காயம் - 23 பேர் காயம் - 60 தீயணைப்பு படையினர் குவிப்பு\nஇடம்பெற்ற மிக மோசமான தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருகின்ற\n« முன்னய பக்கம்123456789...13861387அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/22033-tentkottai-03-09-2038.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-12T21:59:38Z", "digest": "sha1:TP6DSZ23RRDZKITMHX2JEMN5TUKGGY2D", "length": 3799, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 03/09/2038 | Tentkottai - 03/09/2038", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 03/09/2038\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n��டும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48287-sivakarthikeyan-s-seemaraja-releasing-on-september-13th.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-12T22:55:22Z", "digest": "sha1:2METSLJCBIIDPOSEURC6CQI5F2ERTI65", "length": 9840, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விநாயகர் சதுர்த்தி அன்று ‘சீமராஜா’ ரிலீஸ் | sivakarthikeyan's SeemaRaja releasing on september 13th", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nவிநாயகர் சதுர்த்தி அன்று ‘சீமராஜா’ ரிலீஸ்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சீமராஜா’. முதன்முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சிவா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் கைகோர்த்துள்ளார். கிராம பின்னணி கொண்ட காமெடி படமாக சீமராஜா தயாராகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 24ஏம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இசை வெளியீடு மற்றும் அடுத்தடுத்த சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nகுகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..\n“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nவிஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி\nசிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி\nசிவகார்த்திகேயன் படத்துக்கு இதுதான் டைட்டிலா\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\n‘சீமராஜா’ முதல்நாள் வசூலே 13 கோடி: தயாரிப்பாளர் அறிவிப்பு\nRelated Tags : சீமராஜா , சிவகார்த்திகேயன் , Seemaraja , Sivakarthikeyan , சமந்தா , விநாயகர் சதுர்த்தி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் க��மார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..\n“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11988-four-team-to-control-crimes-in-villupuram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T22:16:23Z", "digest": "sha1:2CO3FGHY7IKLMCSG2VEXDFCC2RB7WKKK", "length": 9144, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படைகள் அமைப்பு | Four team to control crimes in villupuram", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nவிழுப்புரத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படைகள் அமைப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படை‌களை காவல்துறை அமைத்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நில��� உள்ளது.\nஇந்த நிலையில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டும், குற்றங்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயர் 4 தனிப்படைகளை அமைத்துள்ளார். 50 காவல்துறையினர் கொண்ட இந்த 4 தனிப்படைகளுக்கும் குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்\nகாவிரி விவகாரம்.. மத்திய அரசை கண்டித்து தமாகா ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய் கைது: நடந்தது என்ன\nநள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்\nமீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு\nமயில்களை குறிவைத்து வேட்டையாடிய கும்பல் கைது\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nதந்தையின் கனவை நனவாக்குவேன் - காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மகன் உருக்கம்\nஉயிர் நீத்த காவலர்களுக்கு பிரமாண்ட நினைவகம் - பிரதமர் திறந்து வைத்தார்\nRelated Tags : விழுப்புரம் , குற்றங்கள் தடுப்பு , காவல்துறை , Police , Villupuram\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்\nகாவிரி விவகாரம்.. மத்திய அரசை கண்டித்து தமாகா ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/2868-what-are-the-arrangements-have-been-made-to-avoid-the-complications-in-distributing-booth-slips.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T22:06:48Z", "digest": "sha1:KK4ABARGKB7E74PPNQLGH7UXKSA6F2VJ", "length": 10372, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூத் ஸ்லிப் வழங்குவதில் உள்ள இடையூறுகளைக் களைய நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? | What are the arrangements have been made to avoid the complications in distributing booth slips?", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nபூத் ஸ்லிப் வழங்குவதில் உள்ள இடையூறுகளைக் களைய நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் போல 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் உள்ளதா.. பூத் ஸ்லிப் வழங்குவதில் உள்ள இடையூறுகளைக் களைய நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன.. பூத் ஸ்லிப் வழங்குவதில் உள்ள இடையூறுகளைக் களைய நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன.. பூத் ஸ்லிப்களை மொபைல் மூலமாக அனுப்பும் திட்டம் ஏதும் இருக்கிறதா.. பூத் ஸ்லிப்களை மொபைல் மூலமாக அனுப்பும் திட்டம் ஏதும் இருக்கிறதா\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் போல 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் இதுவரை இல்லை. பூத் ஸ்லிப்களை மொபைல் போன்களுக்கு பிடிஎப் வடிவில் அனுப்பலாம். பூத் ஸ்லிப் என்றால் அதில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். பிடிஎப் வடிவில் அனுப்பப்படும் பூத் ஸ்லிப்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி, அதனை சட்டவிரோதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.\nதற்போது, தேர்தல் ஆணையத்திடம் 2 கோடி பேரின் செல்போன் எண்கள் உள்ளன. அவற்றுக்கு, தங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி குறித்த விவகாரங்கள், வரிசை எண் மற்றும் பாகம் எண் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இருந்தாலும், வாக்குச் சாவடியில் பிரிண்ட் செய்யப்பட்ட வடிவில் இருக்கும் பூத் ஸ்லிப்களை கொடுத்தே வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஓராண்டு சிறை; பணம் கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை\nசுயேச்சை வேட்பாளர்களைக் குறைக்க நினைக்கும் உங்களது செயல் ஜனநாயக விரோதப் போக்கு அல்லவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஓராண்டு சிறை; பணம் கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை\nசுயேச்சை வேட்பாளர்களைக் குறைக்க நினைக்கும் உங்களது செயல் ஜனநாயக விரோதப் போக்கு அல்லவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/11641-colombian-president-juan-manuel-santos-wins-nobel-peace-prize-2016.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T23:08:01Z", "digest": "sha1:KTQIZEHE627ISOJA3R3TG6M744PDJBGT", "length": 16394, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2016ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ் தேர்வு | Colombian president Juan Manuel Santos wins Nobel peace prize 2016", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n2016ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ் தேர்வு\n2016ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை நார்வேயின் ஆஸ்லோ நகரில் நோபல் பரிசுக் குழு தலைவர் கேசி குல்மன் இன்று பிற்பகல் வெளியிட்டார். கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ் அரை நூற்றாண்டு கால சண்டையை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்டவர் ஆவார். ஃபார்க் கிளர்ச்சியாளர்கள் உடனான அமைதி முயற்சியை பாராட்டும் வகையில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் இரண்டாவது கொலம்பியர் சாண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 228 தனிநபர்களின் பெயர்கள் மற்றும் 148 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. சிரியாவில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்துவரும் வொயிட் ஹெல்மட் அமைப்பினர், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படக் காரணமானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டது.\nகொலம்பியாவின் ஆயுதக்குழுக்களும்- அமைதி முயற்சிகளும்....\nவளம் நிறைந்த கொலம்பியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம். கம்யூனிஸத்துக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளுள் இதுவும் ஒன்று.\nஅரை நூற்றாண்டுக்கு முந்தைய கொலம்பியாவின் பொருளாதார, சமூக, அரசியல் ஏற்றத்தாழ்வுகள் சாதாரண மக்கள் மத்தியிலும் விவசாயிகளிடமும் அரசியல் அமைப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருந்தது. கம்யூனிஸம் ஒன்றே ஏற்றத்தாழ்வைத் அழித்து சமநிலையை உருவாக்குவதற்கான வழி என்று அவர்கள் நம்பினர். இத்தகையை எண்ணங்களால், கொலம்பியாவில் கெரில்லா ஆயுதக் குழுக்கள் தோன்றின. முறையான நிர்வாக அமைப்பு இல்லாத பகுதிகளில் இக்குழுக்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. இவற்றுள் முக்கியமானவை ஃபார்க் மற்றும் இஎல்என். இவை பெரும்பாலும் மார்க்சீயத்தை அடிப்படையாகக் கொண்டவை.\nதென் அமெரிக்காவின் விடுதலைப் போராளியான சிமோன் போலிவார்-இன் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு, நில சுவான்தார்களை எதிர்த்து இவர்களது கிளர்ச்சி தொடங்கியது. கொலம்பியா நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கத் தலையீடு, இயற்கை வளங்கள் மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள ஆதிக்கம் ஆகிவற்றுக்கு எதிரானதாகவும் இந்தக் கிளர்ச்சி மாறியது. தங்களது பணத் தேவைக்காக ஆள் கடத்தலிலும் ஈடுபட்டனர்.\nநாட்டில் கம்யூனிசம் பரவி விடக்கூடாது, குறைந்தபட்சம், கொலம்பியாவுக்கு வெளியே அதன் ஆதிக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி அரசுப் படைகளுக்கு உதவினார். இந்த நடவடிக்கை, போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் வலுவடைவதற்கு மட்டுமே உதவியது. அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவைக் கட்டமைப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள் போதைப் பொருளை மத்திய அமெரிக்கப் பகுதிக்குக் கடத்துவதற்கான ஏஜெண்டுகள் போலச் செயல்படத் தொடங்கினர். அண்மைக் கால கணக்குப்படி கொலம்பியாவில் ஆயுதக் கிளர்ச்சியால் இரண்டே கால் லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். 50 லட்சம் பேர் இடம் பெயர்ந்திருக்கின்றனர்.\nபோதைப் பொருள் பயிரிடுவதைத் தடை செய்தது உள���ளிட்ட பல்வேறு காரணங்களால், 2002-ஆண்டுக்குப் பிறகு ஃபார்க் உள்ளிட்ட செயல்பாடுகள் வெகுவாகக் குறைந்தன. மக்களும் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். 2012-ம் ஆண்டில் கொலம்பியா, ஃபார்க் ஆயுதக் குழுவுடனான பேச்சுவார்த்தையைக் கியூபாவில் தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி கையெழுத்தானது. ஆனால் இந்த உடன்பாட்டை கருத்தறியும் தேர்தல் மூலமாக மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். இதனிடையே ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட முயற்சித்ததில், கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸின் பங்கு மிகப்பெரியதாகும்.\n'மங்காத்தா' மகிழ்ச்சியில் வெங்கட் பிரபுவுக்கு விருந்து கொடுத்த விஜய்\nகட்டுமானப் பணியின்போது நேர்ந்த விப‌ரீதம்: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'மங்காத்தா' மகிழ்ச்சியில் வெங்கட் பிரபுவுக்கு விருந்து கொடுத்த விஜய்\nகட்டுமானப் பணியின்போது நேர்ந்த விப‌ரீதம்: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26937-remote-town-of-ireland-a-goat-has-been-crowned-as-the-king.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-12T22:42:48Z", "digest": "sha1:JDLIMARKOWTXSQNFCWD6VY2ZEM6QBF5G", "length": 9672, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 நாள் ராஜாவான ஆடு: இது அயர்லாந்து வினோதம்! | Remote Town Of Ireland, A Goat Has Been Crowned As The King", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n2 நாள் ராஜாவான ஆடு: இது அயர்லாந்து வினோதம்\nஅயர்லாந்தில் உள்ள கில்லோர்லின் நகரில், நாட்டின் ராஜாவாக, ஆட்டுக்கு முடிசூட்டிய வினோத சம்பவம் நடந்துள்ளது.\nஅயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்று பக்ஃபேர் பண்டிகை. இந்த விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆட்டைப் பிடித்து, அதனை நகரம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். அதன்பின் அந்த ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டப்படும். திருவிழா முடியும் வரை ஆட்டிற்கு அரச மரியாதைதான்.\nஇந்த வருடமும் இந்த விழா அந்த நாட்டில் தொடங்கியுள்ளது. முடிசூட்டப்பட உள்ள ஆட்டிற்கு சாம்பல் மரக் கிளைகள் மற்றும் முட்டைக்கோசு ஆகியவை சிறப்பு உணவாக வழங்கப்படுகிறது. திருவிழா முடிந்த பின்னர் ஆடு மீண்டும் அதன் மலை வீட்டிற்கே திரும்பி அனுப்பப்படும் என கில்லே���ர்லின் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த முடிசூட்டு விழாவில் நடனம், இசை போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 முதல் 12 ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்ஃபோன்\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 30 ஆயிரம் களப்பணியாளர்கள்: விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உலகிலேயே இந்தியர்கள்தான் கடின உழைப்பாளிகள்”- ஆய்வில் தகவல்\nசிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 2 வது முறை உயர்வு\nமறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்\nஅயோத்தியில் விரைவில் ’கிங் தசரத்’ மருத்துவக் கல்லூரி - யோகி ஆதித்யநாத்\nஇறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்\nபிரீத்தி ஜிந்தாவுடன் மோதல்: பஞ்சாப் அணியில் இருந்து விலகினார் சேவாக்\nதீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\nநடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்\nRelated Tags : Remote Town , Ireland , Goat , King , அயர்லாந்து , முடிசூட்டிய , வினோத சம்பவம் , ஆடு , திருவிழா , பக்ஃபேர் பண்டிகை\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்ஃபோன்\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 30 ஆயிரம் களப்பணியாளர்கள்: விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/google+play+store?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:36:46Z", "digest": "sha1:DXG6UXUEP7ZR2XINFUSGBA6YCH4QW33P", "length": 9541, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | google play store", "raw_content": "\nரயில் கொள்ளை வ��க்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\nஅரசுப் பணியிலிருந்து தமிழக கபடி வீரர் அருண் நீக்கம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\nஅரசுப் பணியிலிருந்து தமிழக கபடி வீரர் அருண் நீக்கம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/8810-modi-said-that-the-prime-minister-readily-agree-on-the-cauvery-issue.html", "date_download": "2018-11-12T22:00:26Z", "digest": "sha1:VYBGOW5Z6CX44XGUUXRAKINZHLN2XQ6V", "length": 5997, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி பிரச்சனையில் தலையிடமுடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் | Modi said that the Prime Minister readily agree on the Cauvery issue", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nகாவிரி பிரச்சனையில் தலையிடமுடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nகாவிரி பிரச்சனையில் தலையிடமுடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:28:37Z", "digest": "sha1:VC42J6SHQZJCQ3EKXAFYVDS7DLFYQDD2", "length": 29537, "nlines": 124, "source_domain": "ruralindiaonline.org", "title": "ராஜஸ்தானின் ரைகாக்கள்", "raw_content": "\nகட்டுப்பாடு மிகுந்த மேய்ச்சல் சட்டங்கள், சமூக விலக்கம், வருமான இழப்பு என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது இந்த ஒட்டகம் மேய்க்கும் சமூகம்\nராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் சாத்ரி கிராமத்தில் உள்ள ரைகா சமூக மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒட்டகங்களை மேய்த்து வருகிறார்கள். 2014-ல் ராஜஸ்தான் அரசால் மாநில விலங்காக அறிவிக்கப்பட்ட இந்த ஒட்டகம், ராஜஸ்தான் என்றதும் நினைவிற்கு வரும் பாலைவனத்தோடு நெருங்கிய தொடர்புடையது. மேய்ப்பர்களுக்க்கு இந்த ஒட்டகங்கள் இன்றியமையாதவை. தினசரி நீர்த்தேவை இல்லாமல் கடும் வெயிலைத் தாக்குப்பிடித்து, பாலையும் கம்பளியையும் நமக்கு வழங்கும் அற்புத விலங்குகள் இவை.\nஆனால் இன்றோ, ரைகா மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது. இன்றைய நவீன யூகம் அவர்கள் பின்பற்றும் புலம்பெயரும் நடைமுறைகளை அலட்சியப் போக்குடனும், சில சமயம் விரோத உணர்வுடனும் கடந்து செல்கிறது.\nஜோகராம்ஜி ரைகா அச்சமூகத்தில் மூத்த மேய்ப்பர். அவர் போபாஜி என்றழைக்கப்படும் மதகுருமாரும் கூட. மதகுருமாரின் பணி, ரைகா மக்கள் வணங்கும் கடவுள்களைத் தன்னுடலில் அழைத்து அவர்களோடு பேசி மக்களுக்குக் கருத்துரைப்பது. இது அவர்களின் நம்பிக்கை. அவர்களின் முதன்மையான கடவுளின் பெயர் பாபுஜி. போபாஜிகளைக் கடவுள்கள் ஆட்கொண்டவுடன் அவர்கள் தன்னிலை இழந்து ஆடுவர்.\nஜோகராம்ஜியின் தனிப்பட்ட வழிபாட்டு இடம்\nநான் முதன்முதலில் ஜோகராம்ஜியை சந்தித்தபோது அவர் ஓப்பியம் எண்ணெய்யைத் தயார் செய்தபடி தன் சமூக மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். நாளொன்றுக்குப் பலமுறை அதைப் புகைப்பார், அல்லது அப்படியே உட்கொண்டுவிடுவார். அவர் மனைவி காலை சிற்றுண்டியை சமைத்துக்கொண்டிருந்தார்.\nஎண்ணெய் இவ்வாறுதான் தயாரிக்கப்படுகிறது - அடர்ந்த ஓப்பியம் உள்ளே செலுத்தப்பட்டு, சிறிது நேரம் கழித்து திரவமாகக் கீழே சொட்டும்.\nரைகா சமூக மக்கள் தங்களின் தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பலவற்றிற்குத் தங்களின் போபாஜியை நாடி வருவார்கள். அவருக்கும் நிலப் பிரச்னை குறித்து முடிவெடுக்கும் சமூகப் பொறுப்பு தரப்பட்டுள்ளது. மேலும் சமூகம் பொதுவில் கூடும்போது அவரே அதற்குத் தலைமை.\nரைகா சமூக மக்கள் தங்களின் போபாஜியைக் காண தினமும் வருகிறார்கள்\nதன் குடும்பம் குறித்தும் ரைகா சமூகம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் ஜோகராம்ஜி பேசினார். “முறையான கல்வி இன்று அத்தியாவசியமாகிவிட்டது, என் மகள் ரேகா பள்ளிக்குச் செல்வதை நான் உறுதி செய்வேன். பள்ளிக்குச் சென்றால் பொதுமக்கள் மத்தியில் மரியாதை கூடுகிறது. நாங்கள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை, அதனால் மக்கள் எங்களை மதிப்பதில்லை. உலகத்தைப் பற்றிய அறிவு எங்களுக்கு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது போக ரேகா ஒரு பெண். தன்னைத் தற்காத்துக்கொள்ள அவளுக்குக் கல்வி வேண்டும்”, என்றார்.\nஅதே நேரத்தில் தன் குடும்பத்தின் பாரம்பரிய அறிவையும் ரேகாவுக்கு ஜோகராம்ஜி அளிக்கத்தான் போகிறார். மற்ற ச��ூகங்களில் மறுக்கப்படும் பல சுதந்திரங்கள், கால்நடை மேய்க்கும் சமூகத்தில் வளரும் பெண்ணான ரேகாவுக்குக் கிடைத்துள்ளன. ஒட்டகத்தோடு மகிழ்ச்சியாய் விளையாடியபடி ரேகா இருக்கும் இப்புகைப்படத்தின் மூலம், அவர் விலங்குகளோடு மிகவும் சகஜமாகப் பழகுவதைக் காணலாம்.\nபோபாஜியின் மகளான ரேகாவுக்கு விலங்குகளோடு இருப்பதென்றால் கொள்ளை பிரியம்\nரைகாக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை தங்களின் விலங்குகளோடு வாழ்க்கையை நடத்துபவர்கள். ஒரு ஒட்டகத்தின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள்தான் என்றாலும், சில சமயங்களில் தங்களின் எஜமானரையும் தாண்டி அவை உயிர்வாழும். சில ரைகாக்களின் வாழ்க்கை, மனிதர்களை விட விலங்குகளால் அதிகம் சூழப்பட்டது.\nகால்நடைகளோடு மேய்ச்சலுக்குக் கிளம்பும் மேய்ப்பர்\nஅனேகமாக ஒட்டகங்களின் பக்கவாட்டில் வடிவங்களை வெட்டும் கடைசி மக்களாக ரைகாக்களே இருப்பர். அவர்களுக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே இருக்கும் அந்த ஆழ்ந்த உறவு அதை சாத்தியமாக்குகிறது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒட்டகங்கள் துன்புறுத்தப்படுவது போன்ற தோற்றத்தை அளித்தாலும், சிறு சிறு முகபாவங்களாலும் கையசைவினாலும் ரைக்காக்கள் அவ்விலங்குகளைப் புரிந்துகொண்டு ஆழமான காயங்கள் எதுவும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். ஒட்டக ரோமம் கம்பளி, விரிப்பு போன்றவை செய்யப் பயன்படுகின்றன, மேலும் ரோமங்களைக் கத்தரிப்பதன் மூலம் அவ்விலங்குகளின் உடல் குளிர்ந்து இதமாக இருக்கும்.\nசாத்ரியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஒட்டங்கங்களின் ரோமங்கள் ரைகாக்களின் உதவியுடன் கத்தரிக்கப்படுகின்றன\nஅன்று மற்றொரு தேர்ந்த மேய்ப்பரான ஃபுயராம்ஜியுடன் மேய்ச்சலுக்குச் சென்றேன். ‘சாடியே’ என்று அழைக்கப்படும் அப்பணி பொதுவாக நாள் முழுவதையும் எடுத்துக்கொள்ளும்.\nஃபுயராம்ஜி ஒட்டகங்களை நாள் முழுவதும் மேய்ப்பார்\nதன் தலைப்பாகைக்குள் தேனீர்ப் பொடியையும் உணவையும் அடக்கிக்கொண்டு ஃபுயராம்ஜி காலையில் கிளம்புவார். இருட்டுகிற நேரத்தில் வீடு திரும்புவார். ராஜஸ்தானின் கோடை வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், அக்கொளுத்தும் வெயிலில் மேய்ப்பதற்கு இருபது ஒட்டகங்கள் இருந்தாலும், அவர் பொறுமையுடன் என்னருகில் அமர்ந்து தேனீர் தயாரித்து���் கொடுத்தார்.\n‘சாடியே’வின் இடையே இளைப்பாறியபடி ஒரு கோப்பைத் தேனீர்\nமுன்பு ரைகாக்கள் வருமானத்திற்கு ஆண் கன்றுகளை விற்றுப் பொருளீட்டினார்கள். இனியும் அது போதுமானதாக இல்லை. இப்பொழுது ஒட்டகத்திலிருந்து பெறப்படும் பொருட்களையும் விற்று தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் அது எளிதானதாக இல்லை என்கிறார் ஃபுயராம்ஜி. ஒட்டகப் பால் ஊட்டச்சத்து மிகுந்து இருந்தாலும் அதன் சந்தை இந்தியாவில் இன்னும் விரிவடையவில்லை. அரசு பால்பண்ணைகள் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. சரியான வியாபாரம் இல்லாமல் ரைகாக்களின் வாழ்வாதாரம் மெதுவாக அழிந்து வருகிறது. அதன் விளைவாக பலர் மாற்றுத் தொழில்களை நாடி நகர்கிறார்கள்.\n2014-ல் ‘Camel Karma' என்ற நூலை எழுதிய கால்நடை மருத்துவரும் சமூக ஆர்வலருமான கோஹ்லர்-ரோல்லேஃப்சன், “அடுத்த தலைமுறை தங்களின் பாரம்பரியத்தைத் தொடர ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். ஆனால் அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு மேய்ப்பருக்குப் பெண் தேடுங்கள் பார்ப்போம், யாருமே பெண் கொடுப்பதில்லை. ரைகா சமூகத்தைச் சேர்ந்த பலர் இப்பொழுது கூலித் தொழிலாளிகள் ஆகிவிட்டனர்”, என்று பதிவு செய்கிறார்.\nதன் வாழ்வியல் முறையைத் தன் வருங்கால சந்ததிகள் பின்பற்றப் போவதில்லை என்பது ஃபுயராம்ஜிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இன்னும் மேய்ப்பர்களுக்கு அனுமதி இருக்கும் சில மேய்ச்சல் நிலங்களில் நானும் அவரும் நடந்துகொண்டிருந்தபோது, ஒருகாலத்தில் ரைகாக்கள் எவ்வாறு சாத்ரியில் உள்ள காடுகளிலும் விளை நிலங்களிலும் சுதந்திரமாக உலாவினார்கள் என்றும், வழியில் சந்தித்த மனிதர்களோடு தோழமையுடன் உரையாடி நெடுநாளைய உறவை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்றும் விரக்தியுடன் கூறினார்.\nஒட்டகங்கள் மும்முரமாக மேய்ந்தபடி இருக்கின்றன\nஇருபது வருடங்களுக்கு முன்னால் மேய்ப்பர்களும் விவசாயிகளும் சமூக-பொருளார சங்கிலிகளால் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருந்தார்கள். மேய்ப்பர் தன் விலங்குகளை நெடுந்தூரம் அழைத்துச் செல்லும்போது அடிக்கடி விளை நிலங்களைக் கடந்து செல்ல நேரிடும். அப்பொழுது அவர்கள் விவசாயிகளுக்கு ஒட்டக உரத்தையும் கறந்த பாலையும் வழங்க, விவசாயிகள் பதிலுக்கு உணவை அளிப்பார்கள். பெரும்பாலும் மேய்ச்சல் வழி மாறுவத��ல்லையாதலால் இது நெடுநாளைய உறவாக மாறி, தலைமுறைகள் கடந்தும் இவ்வர்த்தகம் நடைபெறும். இப்போதோ, ஒட்டகங்களால் தங்களின் விளை நிலங்கள் நாசமாகிவிடுமோ என்று அஞ்சி பல விவசாயிகள் இவர்களை உள்ளே விடுவதில்லை.\nஒட்டகங்களுக்குக் காவலாய் நிற்கும் ஃபுயராம்ஜி\nசில இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விலங்குரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இயற்றப்படும் புதிய சட்டங்களும் கொள்கைகளும் ரைகாக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் புலம்பெயரும் நடைமுறையையும் பாதித்துள்ளன. ராஜ்சாமந்த மாவட்டத்தில் உள்ள கும்பால்கர்க் தேசிய பூங்காவைப் போன்ற இடங்களில் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அவர்களின் நூற்றாண்டு கால இடப்பெயர்வு முறையில் தலையிடுவதுபோலாகும்.\nஒருபுறம் இத்தகைய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நிலத்தையும் பொருட்களையும் ரைகாக்கள் அடைவதைக் கடினமாக்கியிருக்க, மறுபுறம் சில ரைகாக்கள் புஷ்கர் திருவிழாவில் பெண் ஒட்டகங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2000-ம் ஆண்டிற்கு முன்னால் இவ்வாறு அவர்கள் செய்ததே இல்லை. இதற்கு மேலும் எங்கள் வாழ்க்கையோடு போராட நாங்கள் தயாராக இல்லை என்பதன் குறியீடே அது. இந்த விலங்குகள் இல்லாமல் அவர்களுடைய மந்தைகள் பெருக வாய்ப்பே இல்லை.\nஇதற்கு எதிர்வினையாக ஒட்டகங்களைக் காப்பாற்றியாக வேண்டுமே என்று சில ரைகாக்கள், பெண் ஒட்டகங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார்கள். இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மாநில அரசாங்கம் 2015 மார்ச்சில் ஆண் மற்றும் பெண் ஒட்டகங்கள் இரண்டையும் வெட்டத் தடை விதித்துவிட்டது. மிஞ்சியிருந்த ஒரு நிலையான வாழ்வாதாரமும் இதன் மூலம் பறிக்கப்பட்டுவிட்டது.\n“இதுபோன்ற அதிரடித் தடையுத்தரவுகள் சமூகத்தின் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்படுகின்றன”, சாத்ரியில் இயங்கும் ‘லோஹித் பசு-பாலக் சன்ஸ்தான்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயலாளரான ஹன்வந்த் சிங் ரத்தோர் இவ்வாறு விமர்சித்தார். “நம்முடைய சுற்றுச்சூழலின் சமநிலை தகர்க்கப்படுவதை ரைகாக்கள்தான் தெளிவுடன் உணர்கிறார்கள். அவர்களின் பரம்பரை அறிவு ஒவ்வொரு தலைமுறைக்கும் வெற்றிகரமாகக் கடத்தப்படுகிறது, இ��ு அவற்றை விலைமதிப்பில்லாதவையாக ஆக்குகிறது. தங்களின் நிலத்தைப் பற்றி அவர்கள் நன்கறிந்தவர்கள், எவ்வாறு விலங்குகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ரைகாக்களில் குரலைக் கேட்கக்கூட அரசாங்கம் தயாராக இல்லை”, என்று வருந்தினார்.\nஇப்பொழுது இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கூட ரைகாக்கள் வனத்துறையால் மேலும் மேலும் மேய்ச்சல் நிலங்களை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். ரத்தோர் மேலும் தொடர்ந்தார், “ரைகாக்களின் மேய்ச்சல் உரிமைகளைப் பறிக்க ஆதிக்க சமூகங்கள் தீவிரமாக முயன்று வருகின்றன. ‘அவர்களின் ஒட்டகங்களால் எங்களின் எருமைகள் பயப்படுகின்றன’, என்று மேய்ச்சல் நிலங்களில் வனத்துறையினரைக் காவலுக்கு அழைக்கிறார்கள். இது தொடர்ந்தால் ஒட்டகங்கள் பட்டினியால் செத்துவிடும்”\nஇறுதியாக, “ரைகாக்களை சமூக விலக்கம் செய்ய வேண்டும் என்று உயர்த்திக்கொண்ட சாதியினர் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தவேண்டும். எங்கள் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லவிருக்கிறோம். இது தொடர்ந்தால் விரைவில் ரைகாக்களே இல்லாமல் போய்விடுவார்கள். பிறகு ஐந்தாண்டுகளில் ராஜஸ்தானில் ஒட்டகங்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது”, என்று எச்சரித்தார் ரத்தோர்.\nரைகா சமூக மக்களின் வாழ்க்கை அதன் விலங்குகளோடு பின்னிப் பிணைந்தது. அவ்விலங்குகளின் உணவு உரிமைக்கு ஏதேனும் ஆபத்து வருமாயின், அது இவர்களின் வாழ்க்கை முறையையும் சேர்த்தே பாதிக்கும். “ஒட்டகங்களை உயிருடன் வைத்திருக்க எங்களால் ஆனவற்றை செய்தே வருகிறோம்”, ஜோகராம்ஜி களைப்புடன் கூறினார். “ஆனால் எங்களுக்கு இவ்வுரிமையைக் கோரும் தகுதி உண்டு என்று யாருமே நினைக்காத போது, எங்களைப் பற்றிக் கவலைப்படாத போது, எங்களுக்குத் தோன்றுவதெல்லாம் இதுதான்: இனியும் நாங்கள் எதற்காகப் போராடிக்கொண்டிருக்க வேண்டும்\nஇக்கட்டுரை முழுமை பெற ஒத்துழைப்பு அளித்த ரைகா சமூக மக்களுக்கும், லோஹித் பசு-பாலக் சன்ஸ்தான் அமைப்பிற்கும், உதவி புகைப்படக் கலைஞர் ஹர்ஷ் வர்த்தனுக்கும் இக்கட்டுரையின் ஆசிரியர் தன் நன்றியை உரித்தாக்குகிறார்.\nVishnu Varatharajan இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells You can contact the translator here: @vishnutshells\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ameer-s-santhana-thevan-based-on-jallikkattu-044245.html", "date_download": "2018-11-12T22:40:04Z", "digest": "sha1:TNHKF7S22RUNGS3FOQ7XYLHPX4EB2MYV", "length": 10148, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமீர் இயக்கும் சந்தனத் தேவன்... ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை! | Ameer's Santhana Thevan based on Jallikkattu - Tamil Filmibeat", "raw_content": "\n» அமீர் இயக்கும் சந்தனத் தேவன்... ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை\nஅமீர் இயக்கும் சந்தனத் தேவன்... ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை\n'அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி...' - அமீர் இயக்கும் சந்தனத் தேவன்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.\nஇந்தப் படத்துக்கு சந்தனத் தேவன் என்று தலைப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நாயகர்களாக நடிக்கிறார்கள்.\nபடத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை ஆர்யாவும் சத்யாவும் அடக்குவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.\nமேலும் அதில், \"அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணை நேசி, மனிதனாக இரு...\" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.\nபடத்தை அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நட���கை\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/if-rajinikanth-start-a-political-party-i-try-to-not-to-distrub-him-says-kamal-haasan/", "date_download": "2018-11-12T23:30:35Z", "digest": "sha1:AWCNALG65PNR57XW2CIR2MI3VLU2GJ6I", "length": 40190, "nlines": 152, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நினைப்பேன்: கமல்ஹாசன்- If Rajinikanth start a political party, I try to not to distrub him, Says Kamal Haasan", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நினைப்பேன்: கமல்ஹாசன்\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நினைப்பேன்: கமல்ஹாசன்\nஎன்னுடைய நண்பர் அவர். அது சரியாக இருந்திருந்தாலும், தப்பாக இருந்திருந்தாலும் அதை அவரிடம் தான் நான் சொல்வேன். ஒரு பேட்டியில் சொல்லமாட்டேன்.\nரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:\nகேல்வி: கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்\nகமல்: எப்போது மாறவில்லை என்று சொல்கிறீர்கள் சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது. அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது. அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இ���ுக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இருக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே பாரதியார் பேனாவை பிடுங்கி, இனிமேல் நீ எழுதக்கூடாது என்று கூறினால், அவர் வாயால் முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அதனை தாண்டியும் நான் விஸ்வரூபம் எடுத்தேன். அது புரட்சி இல்லையா\nகாட்டுக்குள் சென்று நக்சலைட்டுகளுடன் சென்று சண்டை போடுவது தான் புரட்சி என்பீர்களா\nகேள்வி: ஜெயலலிதா மறைந்த பின்னர் கமல்ஹாசனுக்கு ஒரு அதீத துணிச்சல் வந்துவிட்டது என்றும், அதனால் பாரபட்சம் பார்க்காமல் விமர்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறதே\nகமல்: தமிழக அரசு, ராஜ்கமல் எனும் சிறிய கம்பெனியுடன் மோதியது. பெரிய பணக்காரன் ஒருத்தன் அழுந்த தும்மினால் காணாமல் போய்விடும். என் பலமும், பலவீனமும், எனது அளவும் என்னவென்று எனக்கு தெரியும்.\nஇருந்தாலும் 15 வருடங்களாக எனக்கு தொடர்ந்து சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கலைஞனை மட்டுமே நம்பி நடக்கின்ற கம்பெனி தான் ராஜ்கமல். அதனால் தான் பணிந்து பணிந்து சென்றுகொண்டே இருந்தேன். ஆனாலும் துரத்தி துரத்தி தாக்கப்பட்டேன். ஆனாலும் அமைதியாக இருந்தேன்.\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு இந்த கருப்பு பண விளையாட்டில் நாம் சம்பந்தப்பட்டுவிட கூடாது என்ற கருத்தை நான் எனக்குள் எடுத்துக்கொண்டேன்.\nஎப்படி இறைமறுப்பை நான் எடுத்தேனோ, அதுபோல. நான் யாரையும் இடைஞ்சல் செய்யவில்லை. என் அளவில் கருப்பு பணம் நான் வாங்கமாட்டேன். அது என்துறையில் மட்டும் அல்ல, என் வாழ்வில் நான் செய்த புரட்சி.\nஜெயலலிதா இருந்தபோது கூட அடி பலமாக விழவில்லை. எனது மும்பை எக்ஸ்பிரஸ், சண்டியர் படங்களின் பெயர் மாற்றுதலுக்கான உந்தல் எங்கிருந்து வந்தது என்பது கூட புரியவில்லை. நான் அவரிடம் தான் உதவியை எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் அங்கிருந்து தான் வந்தது பிரச்சினை. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலும் நான் அமைதியாகவே இருந்ததில்லை என்பது தான் என் வாதம்.\nதமிழக அரசை எதிர்த்து வழக்கு போடுவது என்பது சாமானியமான காரியமா ஆனால் அதில் கிடைத்த வெற்றி, எனக்கு நீதி-நியாயத்தின் ம��ல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் மறுநாளே மறுபடியும் என் படத்துக்கு தடை போடப்பட்டது.\nநாட்டை விட்டு போவேன் என்று கூறியது ஏன்\nஅப்போது என்னை அவர் காலில் விழ திரைத்துறையினர் வலியுறுத்தினர். காலில் விழுவது பெரிய விஷயம் அல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எனக்கு மூத்தோர் காலிலும் விழுந்திருக்கிறேன். ஆனால் நியாயத்துக்கு நேர் மாறாய் எனக்கும், என் தொழிலுக்கும் துரோகம் செய்திருந்தால் பெற்றவளே ஆனாலும் வணங்கமாட்டேன், என்ன நஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். இதனை அவமரியாதை ஏற்படுத்தவேண்டும் என்ற கோணத்தில் சொல்லவில்லை.\nநாட்டை விட்டு போவேன் என்பதை எனக்கு கிடைத்த அவமானத்தில் சொல்லிவிட்டேன் என்கிறார்களே, நான் வாழும் நாட்டை விட்டு தானே போவேன் என்று கூறினேன். அதை கூட புரிந்துகொள்ள வேண்டாமா\nகம்பனுக்கு மரியாதை கிடைக்காததால் அரங்கேற்றத்துக்காக சோழ நாட்டில் இருந்து, சேர நாட்டுக்கு சென்றார். அப்படி ஒரு கோபம் தான் எனக்கு.\nகேள்வி:- உங்கள் மீது மட்டும் ஏன் இத்தனை தாக்குதல்\nகமல்: தெரியவில்லையே. துரத்தி துரத்தி அடிக்கிறார்கள். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறினார்கள். அதை உண்மையிலேயே இஸ்லாமியர்கள் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா இது திட்டமிடப்பட்ட நிகழ்வு என்று நான் கூறினால், உடனே என்னை கைது செய்யவேண்டும் என்பார்கள்.\nநான் சந்தேகப்படத்தான் முடியும். இது அரசாங்கமே செய்ததா என்று கேட்டால், எனக்கு தெரியாது. யாரை குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிட்டு பேசுகிறார்களோ, அவர்கள் என்னிடமே முறையிட்டு இருக்கிறார்கள். எனவே எனக்கு அழுத்தமான சந்தேகம் உண்டு. இல்லையென்றால் எனக்கு இப்படி கோபம் வரவேண்டிய அவசியமே இல்லையே.\nகேள்வி: ஜெயலலிதாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே தனிப்பட்ட பகை உண்டா\nகேள்வி: தணிக்கை சான்றிதழ் பெறுவதில் லஞ்சம் இருப்பதாக கருத்து கூறினீர்களே. அப்படி என்றால் தவறு என்பது காசு வாங்குவோர் மீதா\nகமல்: இரண்டு தரப்பினர் மீதும் தான் தவறு இருக்கிறது. இந்த தவறு இப்போது தான் நடக்க ஆரம்பித்துள்ளது. என் திரையுலகமும் காசு கொடுத்து வருகிறது என்று சொல்லச்சொன்னாலும் தவறில்லை, சொல்கிறேன்.\nஇந்த விவகாரத்தில் என் கருத்துக்கு ஒருவர் தான் குரல் கொடுத்தார். ��ந்த ஊழல் செய்தவர்கள் யார் என்பவர்களது பெயரையும் கூறவில்லை.\nஇப்போது ஒரு அமைச்சரே, ‘கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் யாராவது லஞ்சம் வாங்கியிருக்கலாம். அவர் யார் என்று சொல்லுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்’ என்கிறார். அப்போது அவரிடமே, ஏங்க உங்களுக்கு பங்கு வராம அவங்க வாங்கிடுவாங்களா என்று அமைச்சரிடம் கேட்க முடியுமா என்று அமைச்சரிடம் கேட்க முடியுமா ஆனால் நான் கேட்டேன். அதற்காக பழியை அரசு மீது போட்டு, திரையுலகுக்கு வக்காலத்து வாங்கவில்லை. திரையுலகினர் வெறும் வியாபாரி. பயம் காரணமாகத்தான் அவன் கொடுக்கிறான். அது துணிந்து கொடுப்பது அல்ல. என்னை போல எத்தனை பேர் துணிச்சலாக பேசமுடியும்\nகேள்வி: தமிழ் பட உலகில் கருப்பு பணம் புழங்கவில்லை என்று சொல்கிறீர்களா\nகமல்: அப்படி சொல்லவே இல்லையே. நான் வாங்கவில்லை என்று சொன்னதில் இருந்தே உங்களுக்கு புரிந்து இருக்கவேண்டும். என்னை போல ஏதாவது ஒரு அமைச்சரை சொல்லசொல்லுங்கள். ‘நான் ஒழுங்காக இருக்கிறேன், என் மீது வழக்கு இல்லை. சாதி எனக்கு முக்கியம் அல்ல. ஓட்டு விளையாட்டில் சாதியை கொண்டு வந்தது இல்லை. என் வாழ்க்கை நேர்மையானது. நேர்மைக்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். கமல்ஹாசனுடன் பேச தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லச்சொல்ல முடியுமா அப்படி பேசி யாராவது ஒரு அமைச்சர் என் முன்பு வரமுடியுமா அப்படி பேசி யாராவது ஒரு அமைச்சர் என் முன்பு வரமுடியுமா அப்படி யாராவது உண்மையானவராக இருந்து, என் முன்னால் வந்தால் அவர் தான் என் தலைவர். அப்படி யாரும் தமிழகத்தில் ஏன், இந்தியாவிலேயே இல்லை.\nகேள்வி: வெறும் குற்றச்சாட்டு தானே\nகமல்: ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் சொல்வதைத்தானே நான் சொன்னேன். மக்கள் மட்டுமல்ல. ஊடகங்கள் பட்டியல் போட்டு வெளியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் வழங்கப்பட்டதை நடக்கவே இல்லை என்று சொல்கிறீர்களா. அது ஊழல் இல்லையா\nகேள்வி: இந்த கேள்வி மிகவும் நேரடியானது. நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பாரா\nகமல்:- ஒரு கட்சி ஆரம்பிக்க எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், இப்போதுள்ள நிலையில், நேர்மையாக வெள்ளைப் பணத்தை வாங்கி அரசியல் செய்யலாம் போல் இருக்கிறது. பண்ண வாய்ப்பு உண்டு. அதனால், நான் அரசியலுக்கு வருவேனா\nஇந்த மாதிரி பிரச்சி��ை வந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனக்கு என்னவென்றால், என்ஜினீயரிங் படித்த ஒருவர் பொதுப்பணித்துறை அமைச்சராக வர வேண்டும். சட்டம் முழுமையாக படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக வர வேண்டும். அப்படி வந்தால், கண்டிப்பாக அந்தத் துறை முன்னேறும்.\nகேள்வி:- காமராஜர் எதுவும் படிக்காமலேயே அற்புதமாக ஆட்சி நடத்தியிருக்கிறாரே\nகமல்:- படிக்காமல் வந்தவர் தான் கலைஞர். படிக்காமல் வந்தவர் தான் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனை விட 30 வகுப்பு அதிகமாக படித்துவிட்டாரா என்ன. 4, 5 வகுப்புகள் அதிகமாக படித்திருப்பார்.\nஇனி நாம் தேட வேண்டியது தலைவர்களை அல்ல. நிர்வாகிகளைத் தான் தேட வேண்டும்.\nகேள்வி: நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறாரா\nகமல்: இன்னும் வரவில்லை. வர வைத்துவிடாதீர்கள்.\nகேள்வி: நீங்கள் ஒரு விஷயத்தில் அழுத்தமாக ஈடுபடுவீர்கள். அதாவது, இறங்கினால் முழு வீச்சில் ஈடுபடுவீர்கள். அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டீர்கள்\nகமல்: இன்னும் நான் வரவில்லை.\nகேள்வி: வருவதற்கான வாய்ப்பு உண்டா\nகமல்: அது நடைமுறைகளையும், சூழலையும், எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் பொறுத்தது.\nகேள்வி:- நிச்சயமாக இன்னொரு கட்சியில் இணையமாட்டீர்கள் என்று நம்பலாமா\nபதில்: உங்களுக்கு சுடச்சுட செய்திகள் வேண்டும் என்றால், இன்னும் சமையல் ஆரம்பிக்கவில்லை. சமைத்து முடித்ததற்கு பிறகு சுடச்சுட தோசை வரும். கட்டம் கட்டமாக நகர்த்தப்படுகிறேன்.\nகேள்வி: நாமே சமைத்து சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா\nகமல்: சமையல் ஆரம்பிக்கவில்லை என்று சொல்லும் போதே அந்த முடிவுக்கான ஆரம்பம் வந்துவிட்டது.\nகேள்வி: அப்படி என்றால், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்ளலாமா\nகமல்: புரிந்துகொள்ளுங்கள். அந்த புரிதலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் வரும் என்று தான் நான் மனதிற்குள் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.\nகேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றும், அதற்காக அவர் கடுமையாக வேலை செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்ற சிந்தனை இருக்கிறது. அது சரியான நகர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா\n என்பதை நான் கண்டிப்பாக பேட்டியில் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னுடைய நண்பர் அவர். அது சரியாக இருந்திருந்தாலும், தப்பாக இருந்திருந்தாலும் அதை அவரிடம் தான் நான் சொல்வேன். ஒரு பேட்டியில் சொல்லமாட்டேன்.\nகேள்வி: ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிட்டார் என்றால், அது உங்களுடைய முடிவை தள்ளிப்போடுவதாக அமையுமா\nகமல்: இருக்கலாம். சொல்லத் தெரியவில்லை எனக்கு. அவர் ஆரம்பித்தால், அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.\nகேள்வி: ஒரு அரசியல் விமர்சகர் சொல்கிறார். நீங்களும், ரஜினிகாந்தும் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டால் பெரும் புரட்சியாக இருக்கும் என்று\nகமல்: சொல்வார்கள். அது சினிமா நட்சத்திர தேர்தல் இல்லையே. சேர்ந்து நடிப்பது வேறு, சேர்ந்து கட்சியை நடத்துவது வேறு.\nகேள்வி: உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு அரசு மீது புகார் சொல்கிறீர்கள். 5 ஆண்டு வரை அவர்களுக்கு ஆட்சியை கொடுத்திருக்கிறோம் அல்லவா\nகமல்: அதுவரை பட்டாக வேண்டுமா என்ன. நான் அரசியல் சாசனத்தில் புது கருத்தை திணிக்க நினைக்கிறேன் என்று என்ன வேண்டாம்.\nகேள்வி:- ஒரு குற்றச்சாட்டு வைத்த உடனேயே ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று நாம் கூறுவது சரியா\nகமல்: முடிந்தால் பண்ணுங்கள். முடியவில்லை என்பதற்கான எல்லா ஆதாரங்களும் வந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் சென்னை வருபவர்கள் பக்கிங்காம் கால்வாயையும், கூவத்தையும், அடையாறையும் பார்த்து கைக்குட்டையை மூக்கில் வைத்துக்கொள்வார்கள். இப்போது யாரும் அதை செய்வதே இல்லை. ஏனென்றால், பழகிப்போய்விட்டது. அதில் இருந்து மாறுவதற்கு யாராவது ஒருவர் சத்தம் போட வேண்டும்.\nகேள்வி:- இதற்கு என்ன தீர்வு\nகமல்: என்னுடைய இந்த வாதம், என்னுடைய இந்த கோபம், மக்களுடைய கொந்தளிப்பு, அதற்கு ஒரு பதிலை சட்ட வல்லுநர்களை வைத்து தேடிப்பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.\nமார்க்கண்டேய கட்ஜூ என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அந்த அளவுக்குக்கூட நான் போகவில்லை. ஆனால், மாற்றம் வேண்டும் என்பதில் மாற்றமே கிடையாது.\nகேள்வி: இந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. அதற்கு கட்சியில் உள்ள உள்கட்சி பிரச்சினை காரணமா. அதற்கு கட்சியில் உள்ள உள்கட்சி பிரச்சினை காரணமா\nகமல்: கண்டிப்பாக அது தான் காரணம். நான் பெரிய அரசியல் ஞானியாக இதை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.\nகேள்வி: அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nகமல்: இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று நான் சொல்வேனா. அல்லது கமலுக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று ரஜினி சொல்வாரா. அல்லது கமலுக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று ரஜினி சொல்வாரா\nகேள்வி: நீங்கள் வேதனைப்படுகிற இந்த ஊழலுக்கும், இந்த முறைகேடுகளுக்குமான தீர்வாக தி.மு.க. இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nகமல்: இருக்க முடியும். ஏன் அ.தி.மு.க.வாலேயே முடியும் என்று சொல்கிறேன். ஏன் தி.மு.க.வால் முடியாது. அந்த மாற்றத்தை அவர்கள் விரும்ப வேண்டாமா\nகேள்வி: தி.மு.க.வும், இதர கட்சிகளும் நல்லாட்சியை தர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nகமல்: முடியும். பண்ணலாம். இருக்க வைக்க வேண்டும். அது தான் நம்முடைய கடமை. ஊடகமா அது உங்களுடைய கடமை. மக்களாக, கமல்ஹாசனாக என்னுடைய கடமை. திடீரென்று என்னுடைய வீரத்தை எங்கிருந்து பாராட்டுகிறார்கள். எப்போது வந்தால் என்ன\nகேள்வி: உங்களுடைய பலத்தை நாமே பரிசோதித்து பார்ப்போம் என்றோ, மற்றவர்களுக்கு காட்டுவோம் என்றோ ஒரு முயற்சியை நீங்கள் பண்ணியிருக்கிறீர்களா\nகமல்: பலத்தை அடித்து பிடித்து காட்டுவதற்கு வந்து மறுபடியும் காந்தியை சுடுவதுபோல் ஆகும்.\nகேள்வி: அரசியலை ஒரு கை பார்த்துவிடுவது என்று கமல் முடிவு செய்துவிட்டாரா\nகமல்: அமைதியாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கடமை.\nகேள்வி: அப்படி என்றால் வாருங்கள் குரல் கொடுப்போம் என்பது கமல்ஹாசனின் ஒரு வரி தகவலா\nகமல்: குரல் கொடுப்போம். அதாவது சாத்தியம் என்பது சொல் அல்ல. செயல்.\nஅந்த ட்விட்டர் அக்கவுண்ட் எங்களுடையது இல்லை : தமிழ்ராக்கர்ஸ்\nஅரசியல் களத்தில் கமல் மீசையை முறுக்கி விட்டு நடந்தால்…. எச்சரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவிஜயின் சர்கார் கதிதான் 2.0-க்கும் சூப்பர் ஸ்டாரையும் மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்\nதேவர் மகன்-2 எடுத்தால் ஓடாது; முடங்கும் – கமல்ஹாசனுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை\n‘உலக நாயகன்’ பற்றி ‘சூப்பர் ஸ்டார்’ நச்சுனு சொல்லும் 5 சுவாரஸ்ய தகவல்கள்\nஉலகநாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. இவ்வளவு பேரும் கமல் ரசிகர்களா\nவீடியோ : கமல் ஹாசன் பிறந்த நாள்… சியான் விக்ரம் கொடுத்த சர்பிரைஸ்\nபிறந்த நாளன்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கமல்\nஅரசு பள்ளி மாணவரின் கூகுளில் பணிபுரியும் கனவு பலித்தது\nபெங்களூருவில் ஒரு கூவத்தூர்: சொகுசு ஹோட்டலில் காங்., எம்எல்ஏ-க்கள்\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்கள���ல் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/maithreyan-says-that-admk-will-welcome-nanjil-sampath-314616.html", "date_download": "2018-11-12T22:53:14Z", "digest": "sha1:32RZM37JTZYVTF3ZPSSYEKW4SU4WMNYA", "length": 10347, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன் | Maithreyan says that ADMK will welcome Nanjil Sampath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன்\nநாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மைத்ரேயன் எம்பி தெரிவித்தார்.\nஅதிமுகவிலிருந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திடீரென சசிகலா, தினகரனை ஆதரித்து அவர்கள் பக்கம் சென்றுவிட்டார். இந்நிலையில் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் அணியிலிருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். அவர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் மைத்ரேயன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் இணைத்���ு கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.\nஅப்போது மைத்ரேயன் கூறுகையில் நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம். காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வதால் பலனில்லை என்றார் மைத்ரேயன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaithreyan cauvery nanjil sampath மைத்ரேயன் காவிரி நாஞ்சில் சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:06:27Z", "digest": "sha1:36VBOPWPD6LPIAZYUYRAKKKQODTZL4E3", "length": 5684, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம் - விக்கிமூலம்", "raw_content": "\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · மெய்ப்புதவி · வார்ப்புருக்கள் · transclusion · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விரைவுப் பகுப்பி · கவிதை · விரிவான கவிதை உதவி · பின்னம் மற்றும் செயல்பாடுகள் · வடிவமைப்பு கையேடு · கேட்க வேண்டுமா\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\nஇங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. Cyarenkatnikh (பேச்சு) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)\nவிக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- Balajijagadesh (பேச்சு) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஆகத்து 2017, 06:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/political-news/page/17/?filter_by=featured", "date_download": "2018-11-12T23:19:22Z", "digest": "sha1:UBN74MGWRAIWSGW5M4UGUNEY363B5OFM", "length": 5688, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "அரசியல் Archives - Page 17 of 26 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nஅமைச்சர்களின் அறிவுரையை ஏற்று ‘பில்லா பாண்டி’ படத்தில் வசனங்கள் நீக்கம்\n‘சர்கார்’ பட விவகாரம்: இயக்குநர் முருகதாஸை கைது செய்ய தட���\n‘சர்கார்’ பட பிரச்சனை முடிவுக்கு வந்தது – அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா: அமைச்சர் பகிரங்க மிரட்டல்\nமானம், கௌரவம் எல்லாத்தையும் இழந்து எடப்பாடியின் கைகளை பிடித்து கெஞ்சினேன்: ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்\nநானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன்: ரஜினிகாந்த் முரண் பேச்சு\n30 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் உள்ளது: திகில் கிளப்பும் தினகரன்\nதிமுக செயற்குழு கூட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கலந்துகொள்ள இருப்பவர்கள்\nஉடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள்: அடடா ஆரம்பித்துவிட்டார் அழகிரி\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: மீண்டும் முறையிடும் மைத்ரேயன்\nபெங்களூர் சிறையில் உற்சாகத்தில் சசிகலா\nபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் நடந்த கொடூரம்\nசுதந்திர தினத்தன்று சமபந்தி விருந்து, வேட்டி சேலைகள் வழங்கப்படும்\nமாமியார் வேடத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா\nபிரிட்டோ - ஜனவரி 2, 2018\nகாதலனின் அன்பு பரிசு- அஜித் பட நாயகி ஆனந்த கண்ணீர்\nபிக்பாஸ் சுஜாவின் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்: வீடியோ உள்ளே\nவிஷ்ணு விஷாலுக்கு குழந்தை பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/reviews/movie-reviews/page/3/www.filmistreet.com/category/reviews/movie-reviews/", "date_download": "2018-11-12T22:24:15Z", "digest": "sha1:RVPLHOH2CWP47UZKQHZY5TMTGVR3QPRA", "length": 5364, "nlines": 128, "source_domain": "www.filmistreet.com", "title": "Movie Reviews and Ratings, Movie Critic Scores, Latest Movie Reviews", "raw_content": "\nதளபதி ராஜ்ஜியம்…; சர்கார் திரை விமர்சனம்\nநடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும்…\nவிறுவிறுப்பில்லாத ஜகா வண்டி; ஜருகண்டி விமர்சனம்\nநடிகர்கள்: ஜெய், டேனியல், ரெபா மோனிகா, நிதின் சத்யா, ரோபோ சங்கர், அமித்…\nவிளையாட்டுத்தனம்; ஜீனியஸ் திரை விமர்சனம்\nநடிகர்கள்: ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி,…\nதிகட்டாத திருவிழா..; சண்டக்கோழி 2 விமர்சனம்\nநடிகர்கள்: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், முனீஷ்காந்த், கஞ்சா கருப்பு, ஹரீஷ்…\nவசீகரிக்கும் சென்னை…; வடசென்னை விமர்சனம்\nநடிகர்கள்: தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், பவன், ராதாரவி,…\nதற்காப்பு கலை த���ும் தன்னம்பிக்கை… எழுமின் விமர்சனம்\nநடிகர்கள்: விவேக், தேவயாணி, அழகம்பெருமாள், ரிஷி, செல் முருகன், பிரேம்குமார், போலீஸ் ஜெயச்சந்திரன்…\nமலையாளிகளின் மைந்தன்..; காயம்குளம் கொச்சுன்னி விமர்சனம்\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு…\nகதைக்களம்.. ஒரு சினிமாவுக்காக வடிவமைக்கப்பட்ட செட்டிங்கை சூட்டிங் முடித்தவுடன் சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக…\nசென்னையில் வேலை பார்க்கிறார் நாயகன் ராஜீவ் ஆனந்த். ஒரு நாள் இரவு அவரது…\nநடிகர்கள்: சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, காளி வெங்கட், ராதாரவி, இளவரசு,…\nFirst on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5\nகதைக்களம்… சினிமா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர். தமிழக முதல்வர் நாசர்…\nநடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/05/29151509/1166450/Egg-Pasta-Recipe.vpf", "date_download": "2018-11-12T23:09:56Z", "digest": "sha1:EH42YJC3YSYVIVAN27MBNWSXKYSHRYUX", "length": 14939, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை பாஸ்தா || Egg Pasta Recipe", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை பாஸ்தா\nகுழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாஸ்தா - 1 கப்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - ஒன்று\nகுடைமிளகாய் - 1/4 பாகம்\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nமுதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.\nஅனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.\nமுட்டை உதிரியாக வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தா சேர்த்து சுருள கிளறி விட்டு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.\nசூப்பரான சுவையான முட்டை பாஸ்தா ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nசூப்பரான ஸ்நாக்ஸ் கால்மி கபாப்\nதித்திக்கும் திரட்டு பால் செய்வது எப்படி\nசத்தான டிபன் வெஜிடபுள் பணியாரம்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மேகி முட்டை மசாலா\nகுழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ்\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய ந��க பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/06/blog-post_21.html", "date_download": "2018-11-12T22:36:18Z", "digest": "sha1:AWSQC7CO4PVGP4DGMRPTAUZ46IVZGYYS", "length": 17630, "nlines": 221, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. ~ Arrow Sankar", "raw_content": "\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nதினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம்.\nயோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.\nநீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.\nநமது உடலின் தன்மைக்கு ஏற்பவும், தினசரி பழக்கத்திற்கு ஏற்பவும் ஆரம்ப காலங்களில் குளியல் முறையை பின்பற்ற வேண்டும்.\nஎப்போதும் குளித்த பின்பு யோகப்பயிற்சிகளை செய்தால் மனம் குதூகலமாக இருக்கும்.\nயோகாசனப்பயிற்சிகளை செய்வதற்கு தரைவிரிப்பு சற்று கனமாக இருந்தால், சிலவகை ஆசனங்கள் செய்யும் பொழுது வழுக்காமல் இருக்கும்.\nயோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது.\nபருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது.உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தொளதொளவென்றும் இருக்கக்கூடாது.\nநேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம், மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப்பயிற்சியையும் செய்யலாம்.\nநீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், நீண்ட நேரம் கண் விழித்திருந்தாலும் , அல்லது நீண்ட பிரயாணங்களில் உடல் களைதிருந்தாலும் இரவில் சரிவர தூக்கம் இல்லாமல் தவித்த நேரத்திலும் யோகாசன உடற்பயி��்சிகளை அன்று செய்யக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால் மேலும் மேலும் உடல் களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும் ஆகவே போதுமான ஓய்விற்கு பின்பு பயிற்சி செய்யவும்.\nசைவ உணவுப் பழக்கமே யோகத்திலும், உடல் நலத்திலும் மிகுந்த நன்மையைச் செய்யும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால் சில நாட்களில் சைவ உணவின் மகத்துவத்தை உடலின் செயல்பாட்டினால் அறிந்து கொள்வீர்கள், அதற்காக யோகாசனத்தை விட்டு விடாதீர்கள்.\nயோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது 10 நிமிடங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் இரத்த ஓட்டம் சரியான நிலைக்கு வரும். மேலும் வியர்வைகள் சமன்பாட்டிற்கு வரும். உடல், மனம், சுவாசம் இவைகளில் தெய்வீக காந்த அலைகள் ஊடுருவி பாயும். எனவே சவாசனம் அவசியம் செய்யவும். பணிகளில் களைப்பு அதிகரித்திருந்தாலும் சவாசனத்தின் மூலம் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்திகொள்ளலாம்.\nயோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.\nயோகாசனப் பயிற்சிக்குப்பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்கலையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்,\nயோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை தேய்த்துக்குளித்தல் நல்லது. இதனால் கபால சூடு தணியும். நீர் கடுப்பு, வெட்டைச் சூடு இவைகள் உடலை தாக்காது. அதுபோலவே எண்ணெய் தேய்த்துக்குளிக்கும், நாளில் வெயிலில் அலைவதும், கண்விழிப்பதும், குடும்ப சுகம் பெறுவதும் கூடாது.\nயோகா பயிற்சி துவங்கும் பொழுது மாதா, பிதா, குரு, தெய்வத்தை பிரார்த்தித்து துவங்கவும். அதுபோலவே யோகப் பயிற்சியை நிறைவு செய்யும்போது சவாசனத்தை முடித்தபின் குரு வணக்கத்தோடு முடித்துக்கொள்ளவும். யோகாவை பதட்டத்துடன் பயிற்சி செய்யாமல், பொறுமையாகவும், விடா முயற்சியுடனும் பயிற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம்.\nயோகா ஆசனங்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆகிய அணைத்து தரப்பினரும் பயிற்சி செய்யலாம், ஆனால் உடல் வாகு,வேலையின் தன்மை, உணவு ஒழுக்கம், நோயின் தன்மை இவைகலுற்கேற்ப பயிற்சி செய்வது மிக மிக கவனத்��ில் கொள்ள வேண்டும்.\nபெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயிற்சி இயக்கமான ஆசனங்களை தவிர்த்து, தியானமும் மூச்சுப்பயிற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனத்தில் ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.\nகாலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்துக் கொள்வது மிக நல்லது.\nயோகப் பயிற்சியில் அதிக ஆர்வமும் மிக உன்னதமான பல சித்திகளை பெறவும் ஆசைக்கொண்டவர்கள், கட்டாயம் நொறுக்குத்தீனிகளை தவிர்க்கவும். மேலும் தேவையில்லாமல் மூச்சுக் காற்று ( ஆவி) போகும்படி தொனத்தொனவென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது.\nநன்றி & உதவி : யோகாசனம் இதழ்\nமிக அருமையான ஆழமான யோக முறை தகவல்களுக்கு நன்றி\nமிக அருமையான ஆழமான யோக முறை தகவல்களுக்கு நன்றி\nமிக அருமையான ஆழமான யோக முறை தகவல்களுக்கு நன்றி\nமிக அருமையான ஆழமான யோக முறை தகவல்களுக்கு நன்றி\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvianjal.blogspot.com/2012/05/free-computer-softwares-download.html", "date_download": "2018-11-12T23:07:10Z", "digest": "sha1:C4XYVYI2RWRHY5OFCA25ZPHTWUWZTTAO", "length": 8355, "nlines": 112, "source_domain": "kalvianjal.blogspot.com", "title": "கல்வி அஞ்சல்: >>>இலவச கணினி மென்பொருட்கள் தரவிறக்கம் (Free Computer Softwares Download)", "raw_content": "\nகல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... கல்வி அஞ்சல் கல்வி சார்ந்த மற்றும் பொதுவான தகவல்களை குறுஞ்செய்திகளாகப் பெற உங்கள் செல்லிடப்பேசியில்(MOBILE) இருந்து ON KALVIANJAL என்று TYPE செய்து 98 70 80 70 70 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான தகவல்களையும் kalvianjal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... கல்வி அஞ்சல் கல்வி சார்ந்த மற்றும் பொதுவான தகவல்களை குறுஞ்செய்திகளாகப் பெற உங்கள் செல்லிடப்பேசியில்(MOBILE) இருந்து ON KALVIANJAL என்று TYPE செய்து 98 70 80 70 70 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான தகவல்களையும் kalvianjal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல்\n>>>இலவச கணினி மென்பொருட்கள் தரவிறக்கம் (Free Computer Softwares Download)\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nசெய்திகளை மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் (E-Mail) முகவரியைப் பதிவு செய்யுங்கள்...\nகல்வி அஞ்சல் தளத்திற்குள் தங்களுக்கான தகவல்களைத் தேட...\n>>>தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே 2012-தேர்வுக்கூட ...\n>>>பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2012\n>>>தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணைகள் (தமிழில்)\n>>>தமிழக நிதித்துறை அரசாணைகள் (தமிழில்)\n>>>பொது சேமநலநிதி விபரங்கள் [General Provident Fun...\n>>>ஆசிரியர் தேர்வு வாரியம் வலைத்தளம் (Teachers Rec...\n>>>பங்கேற்பு ஓய்வு ஊதியத் திட்ட கணக்குகள் கையாளுதல...\n>>>தமிழக அரசு அகவிலைப்படி அரசாணைகள் - தமிழில் [Tam...\n>>>ஆறாவது ஊதியக்குழு தொடர்பான அரசாணைகள் (Sixth Pay...\n>>>ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடைபிடிக்கவேண்...\n>>>தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம் (Tamil Fonts Do...\n>>>இலவச கணினி மென்பொருட்கள் தரவிறக்கம் (Free Compu...\n>>>தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு [Continuous a...\n>>> தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - உயர் தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/13/29725/", "date_download": "2018-11-12T22:14:27Z", "digest": "sha1:JC7NXPKR3BRJ7ABHVO4SYILEWU4NEK42", "length": 7844, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் – ITN News", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்\nஎனக்கு கோபம் வருகின்றது-பாராளுமன்றில் அமைச்சர் மங்கள 0 21.ஜூன்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு மீண்டும் விளக்கமறியல் 0 18.அக்\nஅவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் 0 05.செப்\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கம��ய இன்னும் சற்று நேரத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதி திடீரென இன்று அமைச்சரவை கூட்டமொன்றுக்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, துமிந்த திசாநாயக்க, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இவ்வமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி : குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளது\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/08/35-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:04:08Z", "digest": "sha1:6S65P4UQZTFGBK4Y5LJMIRJ3SVYGQPPE", "length": 14484, "nlines": 134, "source_domain": "www.neruppunews.com", "title": "35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல! | NERUPPU NEWS", "raw_content": "\nHome காணொளி 35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல\n35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல\nதற்போது பெரும்பாலான இளைஞர்கள் டப்ஸ்மேஷ், மியூசிகலி, ட���க் டாக் மூலம் தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பிரபலமாகி வருகின்றன.\nபடத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதில் உள்ளவர்களைப் போல நடித்தும், பேசியும் அசத்தும் காட்சியே ஆகும்.\nஇங்கு இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் மிக அருமையாக கலக்கியுள்ளனர். முகநூலில் 35 லட்சம் பேர் பார்வையிட்டு சிரித்த காட்சியினை இதோ நீங்களும் காணலாம்.\nஅந்த ஆஸ்கார் அவார்டு எங்க விக்குதுனு சொன்ன வாங்கி கொடுத்துடுவேன்\nPrevious articleகடற்கரையில் நிர்வாணமாக கிடந்த பெண்: கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்\nNext article43 வயதில் வந்த திருமண ஆசை: 27 வயது வாலிபரை மணக்கும் பிரபல நடிகை\nகரண்ட் ஷாக் அடித்தது போல் கணவனிடம் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்த காட்சி\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls\nகூகுளில் இதெல்லாம் தேடாதீங்க… அப்புறம் பயந்துடுவீங்க..\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nதிருமணம் முடித்தவர்கள் மட்டும் பார்க்கவும் செம்ம கலக்கல் வீடியோ\nபடப்படிப்பில் உயிரிழந்த நபர்… அஜீத் செய்த காரியத்தை பாருங்கள்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை புனேவில் படமாக்கினார்கள். இதில் அஜித்துடன் குரூப்...\nநண்பரின் படுக்கையறையில் கண்ட காட்சி: இளைஞரின் உயிரை பலிவாங்கிய காதல்\nஇந்தியாவின் மும்பை மாநகரில் ஒரே பாலின ஈர்ப்பு இளைஞரின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பாலின் ஈர்ப்பு இளைஞர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட காதலே இறுதியில் கொடூரமான...\nகாலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை: உலகவங்கி அறிக்கை\nஅண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள பதிப்பொன்றில் அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சிப் பரம்பலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக தென்னாசிய நாடுகளே காலநிலை மாற்றங்களால்...\n,இணையத்தில் வைரலாகும் கரீனா கபூரின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் கரீனா கபூர். முன்னணியில் இருந்தபோதே அவர் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.இந்நிலையில் கரீனா கபூர்...\nவிஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்: கதறிய பெற்றோர்\nதீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய...\nதுஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி: சிறுவர்களின் வெறிச்செயல்\nஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய...\nதனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நாயகி,வைரலாகும் புகைப்படம் உள்ளே\nகபாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராதிகா ஆப்தே.இவர் தான் குளித்துக்கொண்டு இருக்கும்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n3 மனைவிகள்….9 குழந்தைகள்: இன்னும் அழகான மனைவிகள் 50 குழந்தைகள் வேண்டுமென பேட்டி கொடுத்த நபர்\nரஷ்யாவை சேர்ந்த Ivan Sukhov என்ற நபர் தனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் அழகான மனைவி வேண்டும் என பேட்டி கொடுத்துள்ளார். மேலும், இவர் அளித்துள்ள பேட்டியில், பெண்...\nபிணத்துடன் உடலுறவு கொண்டு கர்ப்பமான பெண் ஊழியர் – எப்படி என ஆராய்ந்த மருத்துவர்களுக்கு...\nகவிதை நடையில் இன்றைய சுதந்திரம் | 1 Min Tamil Poem | Tamil...\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகளா முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் இதோ\nமறத்தமிழன் மார்தட்டி பெருமை கொள் சிவ லிங்கத்தில் நடக்கும் ஆச்சரியம்… அதிசயம் ஒன்றல்ல இரண்டல்ல...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n ���தவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/03/blog-post.html", "date_download": "2018-11-12T22:59:33Z", "digest": "sha1:IGDKA3BK5QHMA77QVK5DK35MCDQTK3WU", "length": 2065, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉங்களை மாற்றுகின்ற ஆற்றலைக் கொண்ட\nஆனால் கண்களை இறுக்கமாக மூடிவிடும்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24755/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2018-11-12T23:08:52Z", "digest": "sha1:XXABQRDKP3UECO6EGRSNGW4KU22NTETW", "length": 26815, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயிரிழந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாக கூறி பரபரப்பு | தினகரன்", "raw_content": "\nHome உயிரிழந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாக கூறி பரபரப்பு\nஉயிரிழந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாக கூறி பரபரப்பு\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாக உறவினர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான்கு நாட்களின் பின் நேற்று முன்தினம் (09) குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுக் கடந்த புதன்கிழமை(06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மறுநாள் வியாழக்கிழமை சங்குவேலியிலுள்ள குழந்தையின் வீட்டில் குழந்தைக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.\nஇந்நிலையில் நண்பகல் -12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன. அத்துடன் குறித்த குழந்தையின் உடலில் இறந்த பின்னர் ஏற்படுவது போன்று எவ்வித மாற்றமுமின்றிக் காணப்பட்டமை அங்கு நின்ற பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.\nஇதனையடுத்துக் குழந்தை உயிருடனிருப்பதாகக் கருதப்பட்டு உரும்பிராயிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்கும், உடுவில் பகுதியிலுள்ள தேவாலயமொன்றுக்கும் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசகரொருவரால் தெரிவிக்கப்பட்டமையால் குழந்தையின் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டன.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இக் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து மீண்டும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் குழந்தையின் இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதாகக் கேள்விப்பட்டுச் சுயாதீன ஊடகவியலாளரொருவர் குழந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.\nகுறித்த ஊடகவியலாளர் சென்ற சில நிமிடங்களில் குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமையால் மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் இவ்வாறு கூறிய சில நிமிடங்களில் குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமையால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.\nஇந்நிலையில் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியிலி���ுந்து குழந்தை தனியாகத் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.\nஇதன் போது குறித்த குழந்தையின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். அதுமாத்திரமன்றி உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளன. இதனையடுத்துக் குழந்தை உயிரிழக்கவில்லை என நம்பிய உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இடைவிடாது வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் குறித்த குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சங்கானையிலுள்ள குழந்தையின் உறவினர் வீடொன்றில் பாதுகாக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை மீண்டும் குழந்தையின் சொந்த ஊரான சங்குவேலி கட்டுக்குளப்பிள்ளையார் கோயிலடியிலுள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nகுழந்தை கண் விழிக்காத காரணத்தால் இறுதி அஞ்சலி செய்யும் நோக்குடன் குழந்தையைக் கொண்டு சென்ற போதும் குழந்தையின் உறவுக்காரப் பெண்ணொருவர் குழந்தை உயிருடன் இருக்கிறாள் என்பதை அங்குள்ளவர்கள் நம்ப வைப்பதற்காக வேதனை தாளாமல் குழந்தைக்குச் சுடுதண்ணீர் பருக்கியுள்ளார். இதன் போது குழந்தை நான்கு தேக்கரண்டி சுடுதண்ணீர் பருகியமையால் அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியரொருவர் குழந்தையைப் பரிசோதித்து இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோயிலடியில் உயிரிழந்த குழந்தையின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை 09.30 மணியளவில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் கதறி அழ உயிரிழந்த குழந்தையின் உடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மானிப்பாய் கட்டுடை பிப்பிலி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஉயிரிழந்த குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் குழந்தையின் தாய், தந்தை உட்படப் பெருமளவான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.\nகடந்த நான்கு நாட்களாக குறித்த குழந்தை உயிருடன் தானிருக்கிறது என உறவினர்கள், ஊரவர்கள் எனப் பலரும் நம்பியிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டமையை ஜீரணிக்க முடியாமல் ஊர் இளைஞர்கள் உட்படப் பலரும் கதறி அழுது தமது ஆற்றோணாச் சோகத்தை வெளிப்படுத்தினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n* பொதுத் தேர்தல் 2019 − ஜனவரி 5* வேட்பு மனுத்தாக்கல் 19−26 வரை* புதிய பாராளுமன்றம் ஜனவரி 17 இல் கூடும்பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன்...\nஒரு விநாடி கிடைத்தாலும் மக்கள் நலனுக்காகவே பயன்படுத்துவேன்\nமுல்லைத்தீவில் நஷ்டஈட்டு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ்மக்களுடைய பிரதிநிதிகள் என்று கூறப்படுபவர்கள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை...\nஜனாதிபதி மைத்திரியை எதிர்க்க முடியாது\nமனோ எம்.பிஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...\nஇலங்கை தொடர்பில் செயற்பட ஐரோ. ஒன்றியத்துக்கு அதிகாரமில்லை\nஇலங்கை தொடர்பில் செயற்படுவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் இராஜாங்க...\nபாராளுமன்றம் கலைப்பு; அதி விசேட வர்த்தமானி வெளியீடு\nபாராளுமன்றத் தேர்தல் ஜனவரி 05இன்று நள்ளிரவு (10) முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த...\nமேலும் 7 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\nஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.இவர்களில்...\nஅரச வங்கிகள் நிதியமைச்சின் கீழ்; பொலிஸ் பாதுகாப்பு அமைச்சிற்கு\nசட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழும், அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகள் மற்றும்...\nவிமல் வீரவன்சவுக்கு வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சு\nவீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.இன்று (09) ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால...\nநித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு\nஒரே குடும்பத்தில் மூவர் உள்ளிட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டனர்முல்லைத்தீவு, நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனவர்��ள் உலங்குவானூர்தியின் உதவியுடன்,...\nஆளும் தரப்பு பிரதம கொரடாவாக எஸ். பி. திசாநாயக்க\nஆளும் தரப்பு பிரதம கொரடாவாக பெருந்தெருக்கள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க இன்று (09) முற்பகல் தனது கடமைகளை பாராளுமன்ற...\nமுல்லைத்தீவு நித்தகை குளம் உடைப்பெடுப்பு\nஇரு குடும்பங்களில் ஆறு பேரை மீட்க விமானப்படையின் உதவி கோரல்முல்லைத்தீவு நித்தகைகுளம் உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக குளத்தின் பிற்பகுதியில்...\nமாகாண சபைத் தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்\nஅமைச்சர் மஹிந்த அமரவீரமாகாணசபை தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்வரும் சில மாதங்களில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26891/%E0%AE%A8%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-12T22:37:34Z", "digest": "sha1:FFEHSC5XADJ4JKXD5BWIUIW5IVY3YKHD", "length": 16816, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "நோ நேம் கரப்பந்துக் கிண்ணம் நிந்தவூர் ஷீல்ட் அணி வசமாகியது | தினகரன்", "raw_content": "\nHome நோ நேம் கரப்பந்துக் கிண்ணம் நிந்தவூர் ஷீல்ட் அணி வசமாகியது\nநோ நேம் கரப்பந்துக் கிண்ணம் நிந்தவூர் ஷீல்ட் அணி வசமாகியது\nநிந்தவூர் நோ நேம் கரப்பந்து விளையாட்டுக் கழகம் நடாத்திய நோ நேம் கரப்பந்துக் கிண்ணம் 2018 மின்னொளியில் இறுதிப்போட்டி அண்மையில் அஹமட் சதுக்கத்தில் இடம்பெற்றது.\nஇதில் அக்கரைப்பற்று றஹீமிய்யா மற்றும் நிந்தவூர் ஷீல்ட் ஆகிய அணிகள் மோதியதில் நிந்தவூர் ஷீல்ட் அணி 11-−03 , 11-−05 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.\nஇதில் இரண்டாம் இடத்தினைப்பெற்ற அணிக்கு 5000 ரூபாவும், வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வெற்றி பெற்ற அணிக்கு 10000 ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் இறுதிப்போட்டிற்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.அஸ்பர், பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எல். றபீக், வர்த்தகர்களான யு.கே. முபீத், வை. றிபாட் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC\nஅண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக வலம் வரும் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறை குறித்து முறைப்பாடு...\nICC Womens WT20: இலங்கை மகளிர் அணியின் முதலாவது போட்டி மழையினால் பாதிப்பு\nICC மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மகளிர் அணி பங்கு பெறவிருந்த முதலாவது ரி20 போட்டி...\nகாயம்: சந்திமால் நீக்கம்; லக்மால் தலைவர்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார்.அதற்கமைய, இலங்கை டெஸ்ட் அணியின்...\nதகுதிகாண் சுற்றில் இலங்கை பி குழுவில்\nதாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை...\nவெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்த எஷான் பீரிஸ்\nமலேசியாவின் எலைட் ஸ்பீட்வே சேர்க்கிட்டில் கடந்த வார பெற்ற ஆறாவதும் இறுதியுமான ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா கார் பந்தயப் போட்டியை எஷான் பீரிஸ்...\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் சந்திப்பு\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவினர், விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து, கடந்த (08) வியாழக்கிழமை மாலை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச்...\nஹபீஸின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது: களத்தில் முறையிட்டார் ரோஸ் டைலர்\nபாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீசும் முறை குறித்து நியூசிலாந்து அணியின் அனுபவமிக்க வீரரான ரோஸ் டைலர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாகிஸ்தான்...\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி பிரியாவிடை பெற்றார் ரங்கன ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும் வெற்றி...\n1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும்...\nதீபாவளி தினத்தை முன்னிட்டு காரைதீவில் பூப்பந்தாட்ட போட்டி\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வருடாவருடம் நடாத்திவரும் காரைதீவு விளையாட்டுக்கழக கனிஷ்ட வீரர்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுப்...\nபோல்ட் ஹெட்ரிக் : முதல் ஒருநாள் ஆட்டம் நியூசிலாந்து அணி வசம்\nபாகிஸ்தான் மற்றும் நியுசில���ந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.20க்கு20 தொடரை...\nஆறாவது ஐ.சி.சி மகளிர் ரி20 உலக கிண்ணப் போட்டி மேற்கிந்திய தீவுகளில்\nஅயர்லாந்திடம் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணிமகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அயர்லாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tmc-hold-rath-yatra-every-district-on-mar-25-314906.html", "date_download": "2018-11-12T22:08:18Z", "digest": "sha1:LML5UBNWFKO7CH4CEYOCO4UHVZC3BNJJ", "length": 10711, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு | TMC to hold 'Rath-Yatra' in every district on Mar. 25 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு\nமே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nமே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை : காங்கிரஸ்- வீடியோ\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமர் கோவில் கட்ட வேண்டும்; இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரை பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.\nதமிழகத்தில் கடும் எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு இடையே ரத யாத்திரையை தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இந்த நிலையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு பதிலடி தரும் வகையில் அவர்கள் பாணியிலேயே மமதா பானர்ஜி அதிரடியாக ரத யாத்திரையை அறிவித்திருக்கிறார்.\nஅதுவும் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal mamata tmc rath yatra மேற்கு வங்கம் மமதா திரிணாமுல் ரத யாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/13/29616/", "date_download": "2018-11-12T22:22:14Z", "digest": "sha1:VUAV6AF2URE2A2T4KL4J5JBRQBXCLXP5", "length": 7035, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "உலகின் மிக குள்ளமான தாய் மரணம் – ITN News", "raw_content": "\nஉலகின் மிக குள்ளமான தாய் மரணம்\nபிரியங்கா மற்றும் நிக் சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் 0 01.ஜூன்\nஎதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் உலகமெங்கும் ‘காலா’ இன்று ரிலீசானது 0 07.ஜூன்\nசமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை 0 30.ஆக\nஉலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி : குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளது\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nஇலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09113901/1190101/Karnataka-Ministers-and-MLAs-shocked-for-BJP-to-take.vpf", "date_download": "2018-11-12T23:19:28Z", "digest": "sha1:PGQXSEYB3EEV6QLJEFWHRLXTGZYWWHXL", "length": 25733, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆபரேசன் தாமரை திட்டத்தால் கர்நாடகத்தில் மந்திரிகள்- எம்.எல்.ஏ.க்கள் கலக்கம் || Karnataka Ministers and MLAs shocked for BJP to take Operation Lotus", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆபரேசன் தாமரை திட்டத்தால் கர்நாடகத்தில் மந்திரிகள்- எம்.எல்.ஏ.க்கள் கலக்கம்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 11:39\nகர்நாடகாவில் பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், தற்போதைய கூட்டணி அரசை கலைப்பதற்காகவும் ஆபரேசன் தாமரை என்ற திட்டத்தை கையில் எடுத்திருப்பதால் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nகர்நாடகாவில் பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், தற்போதைய கூட்டணி அரசை கலைப்பதற்காகவும் ஆபரேசன் தாமரை என்ற திட்டத்தை கையில் எடுத்திருப்பதால் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர்.\nஇது தவிர இரு கட்சிகளையும் சேர்ந்த சிலர் மந்திரிகளாக உள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடும் இருந்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா பாராளுமன்ற தேர்தலுக்காக ஆபரேசன் தாமரையை மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதாவது முதல் கட்டமாக காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை பாரதிய ஜனதாவுக்கு இழுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த 2 மாதங்களில் இருகட்சிகளில் இருந்தும் 5 மூத்த தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். இதே போல் மந்திரி சபையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள இரு கட்சி எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க அவர் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.\nகாங்கிரசில் உச்சத்தை தொட்டுள்ள கோஷ்டி பூசல் பாரதிய ஜனதாவின் ஆபரேசன் தாமரை ஆகியவற்றால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் தங்களது வீடுகளுக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும், சோதனைக்கும் வருவார்கள் என்ற கலக்கத்தில் உள்ளனர்.\nவருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் கர்நாடக அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி உள்ளார்.\nஇது குறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்திய பாரதிய ஜனதா அரசு எதிர் கட்சிகளை ஒடுக்குவதற்கும் சி.பி.ஐ. வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்துகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது இதே யுக்தியை பாரதிய ஜனதா பயன்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலின் போது அதே முறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.\nவருமான வரித்துறையை பயன்படுத்தி ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டனி அரசை கலைப்பதற்கு பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது. கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு மறுபடியும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எடியூரப்பாவின் லட்சியமாக இருக்கிறது.\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நோக்கமாகும். அதை எதிர்க்கும் அனைத்து கட்சிகள் மீதும் சி.பி.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கட்டவிழ்த்து விடப்படும் என்பதை நாங்களும் எதிர் பார்த்தோம்.\nஎனவே பாரதிய ஜனதாவின் எத்தகைய சூழ்ச்சியையும் நாங்கள் எதிர்கொள்வோம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைவார்கள்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாரதிய ஜனதா குதிரை பேரம் நடத்திய போது அதனை தடுத்தவர் டி.கே.சிவக்குமார்.\nகர்நாடக அரசு என் தலைமையில் கவிழாமல் சிறப்பாக செயல்பட அவர் பக்கபலமாக இருக்கிறார். அவரை பலி வாங்கும் நோக்கத்தோடு பாரதிய ஜனதா செயல்படுகிறது. அவரை கைது செய்யப் போவதாக வதந்தி பரவி வருகிறது. கர்நாடக அரசை பாரதிய ஜனதா கவிழ்த்தால் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nகாங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட கூடாது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகாங்கிரசில் சமீப காலமாக நிலவும் கருத்து வேறுபாடு அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். மந்திரி சபையில் சுழற்சி முறையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, கவிழ்க்கும் வகையிலோ செயல்படக்கூடாது.\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி கர்நாடகாவில் 28 இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும்.\nமுன்னதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி டி.கே.சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.\nவருமான வரித்துறை மூலம் பாரதிய ஜனதா மிரட்டி வருவதாக கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே. சிவக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதா வருமான வரித்துறை சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறார்கள். காங்கிரசாரின் வீடுகளில் சோதனை நடத்தும் அந்த அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சியினரின் வீடுகளுக்கு போகவே மாட்டார்கள். வருமான வரித்துறை விவகாரத்தை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். பாரதிய ஜனதாவின் இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் கைதாவதாக பரவியுள்ள செய்தி தவறானது.\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இன்று சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\nரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nசத்தீஸ்கர் சட்டசபைக்கான முதற்கட்டதேர்தல்- 3 மணி வரை 47.18 சதவீதம் வாக்கு பதிவு\nகாபுலில் பயங்கர குண்டுவெடிப்பு- பலர் பலியானதாக தகவல்\nபோதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை\nசத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 25.15 சதவீதம் வாக்கு பதிவு\nஏமன் போர் - பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான�� சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம்\nகர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம்: முதல்-மந்திரி குமாரசாமி உறுதி\nமனைவியை கொலை செய்து, 10 மணி நேரம் பிணத்தின் அருகிலேயே இருந்த கணவரும், மகனும்\nகாங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - குமாரசாமி\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - எடியூரப்பா பேட்டி\nகர்நாடகாவில் 2 மாநகராட்சிகளில் ஜே.டி.எஸ். கட்சி ஆதரவுடன் காங்கிரசுக்கு மேயர் பதவி\nகற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\n4,400 இடங்களுக்கு வெள்ள பாதிப்பு எச்சரிக்கை- கஜா புயலை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார்\nஅனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை\nதருமபுரி மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண்\nபி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு - பாதி வழியில் பதறிய கார் உரிமையாளர்\nஉடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/07/25101439/1178932/Xiaomi-Mi-A2-Mi-A2-Lite-Specs-Price-Details.vpf", "date_download": "2018-11-12T23:06:22Z", "digest": "sha1:COMPH7YDRQMLDWPVRYYK2TY6GJMXH4XY", "length": 5292, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Xiaomi Mi A2 Mi A2 Lite Specs Price Details", "raw_content": "\nசியோமி Mi A2 மற்றும் A2 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் Mi A2 மற்றும் A2 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #MiA2 #MiA2Lite\nசியோமி நிறுவனத்தின் Mi A2 சீரிஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக அமைந்திருக்கிறது.\nMi A2 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75 அப்ரேச்சர், சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்பி சோனி IMX376 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஏ.ஐ. பியூடிஃபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi A2 லைட் சிறப்பம்சங்கள்:\n- 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5KE8 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி Mi A2 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை 179 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.14,435), 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் 229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18,460) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி Mi A2 மற்றும் Mi A2 லைட் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயினில் ஆகஸ்டு 10-ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் ஜூலை 27-ம் தேதி, இத்தாலியில் ஆகஸ்டு 8-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா உள்பட உலகின் 40 நாடுகளில் விற்பனை துவங்கும் என தெரிகிறது. #Xiaomi #MiA2 #MiA2Lite\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/vavuniya-news?filter_by=random_posts", "date_download": "2018-11-12T22:36:43Z", "digest": "sha1:JYFFCSAKRZHUIBYWY2HAGJLXK7JMAE7O", "length": 13041, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செய்திகள் - Jaffna News - vavuniya news - Vanni news", "raw_content": "\n மாணவர்கள் – மாணவி உட்பட ஐவர் மாயம்\nவவுனியா செய்திகள் Kannan - June 30, 2017\nவவுனியா பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த ஐவரில் மூவரை திருகோணமலையில் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் மூன்று முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி...\nவவுனியா பேரூந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது\nவவுனியா பேரூந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் கைது வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளிடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக மூவரை கைது செய்துள்ளாகபொலிஸார்...\nவவுனியா செய்திகள் Kannan - May 13, 2017\nவவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். வவுனியாவிலுள்ள சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சி.சமூவேல் (66 வயது) என்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதியே உயிரிழந்துள்ளார். குறித்த...\nவவுனியாவில் பெரியளவிலான போராட்டத்துக்கு தயாராகும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nபுத்தாண்டு தினத்தன்று வவுனியாவில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மேற்கொண்டு வரும் போராட்டம் நாளை 50...\nவவு­னி­யா­வில் 4 பிள்ளைகளை கைவிட்டு காதலனுடன் சென்ற பெண்\nவவு­னி­யா­வில், நான்கு பிள்­ளை­க­ளை­யும் கண­வ­னை­யும் கைவிட்­டு­விட்டு மக­ளுக்கு பாடம் கற்­பித்­துக்­கொ­டுக்க வீட்­டுக்கு வந்த தனி­யார் வகுப்பு ஆசி­ரி­யர் ஒரு­வ­ரு­டன் காதல் வயப்­பட்டு வீட்­டை­விட்­டுச் சென்­றார் குடும்­பப்­பெண். வவு­னியா காத்­தார்­சின்­னக்­கு­ளம் பகு­தி­யில் நீண்­ட­கா­ல­மாக வசித்­து­வந்த 39வய­து­டைய...\nஎட்டு வயது சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி அயலவர்களால் முறியடிப்பு\nவவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டிற்கு பின்பக்கம்...\nவவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை…\n���வுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றில் இருந்து குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம், வள்ளுவர் கோட்டம் பகுதியியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் நேற்றுமதியம் 12.45 மணி முதல்...\nபேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்\nவவுனியா - புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று 33 வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், தரம் 9இல் கல்வி கற்கும்...\nவவுனியாவில் அனாதரவாக வீதியோரத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு\nவவுனியா - யாழ். பிரதான வீதியில் வீதியோரத்தில் ஆனாதரவான நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா- யாழ். பிரதான வீதியோரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த நிலையில்...\n11 வயது சிறுமி தற்கொலை வவுனியா சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை\nவவுனியா செய்திகள் Kannan - July 4, 2017\nவவுனியா - வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்லம் பதிவு செய்யப்படாத நிலையில் இயங்கி வருவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் இல்லங்கள் அரசாங்கத்தாலும், வடக்கு மாகாண சபையாலும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை கண்காணிப்பதற்கு என...\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/120741-admk-party-has-changed-its-protest-date-in-cauvery-issue.html", "date_download": "2018-11-12T22:53:21Z", "digest": "sha1:NBVPK3GQ4AE2534LLEBZEGDPTUNDIFGE", "length": 5605, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "ADMK party has changed its protest date in cauvery issue | காவிரி விவகாரம்: அதிமுக உண்ணாவிரதப் போராட்ட தேதியில் மாற்றம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகாவிரி விவகாரம்: அதிமுக உண்ணாவிரதப் போராட்ட தேதியில் மாற்றம்\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஉச்ச ���ீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரிக்கான போராட்டத்தைத் தமிழகக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி. முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ``மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, இந்திய நீதித்துறைக்கும் தமிழக மக்களுக்கும் செய்த துரோகம்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் ஏப்ரல் 2 -ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தற்போது இந்த உண்ணாவிரதம் ஏப்ரல் 3 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் கட்சியினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142362", "date_download": "2018-11-12T22:34:14Z", "digest": "sha1:5EVTZWCBTEULSCN5BJ2DUMLCANSZYDJH", "length": 21192, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்! | Interview with social worker Veronica Angel - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை வ���வகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஉங்கள் காரில் ஒரு தோட்டம்\nஎப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்\nகணவரின் சம்பளத்தை அறிவது மனைவியின் உரிமை\nஎன்னால் பேச முடியாவிட்டாலும் என் வெற்றி பேசும்\nஎனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்\nமுதல் பெண்கள் - அம்மு சுவாமிநாதன்\nதெய்வ மனுஷிகள் - வடிவு\nஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்\nபால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்\nபூவே பூச்சூடவா - நினைவோவியம்\nதேடி... தேடி... ஷாப்பிங்... ஷாப்பிங்\nதனிமைக்கும் கவலைக்கும் எது மருந்து\nபைக் விபத்து, மகன் மரணம், அம்மா மீது வழக்கு\nஆபீஸுக்குப் புடவை கட்டிட்டுப் போனால் மெமோ\nநல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்\nஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா\n - சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா\nகமலும் அஜித்தும் என் மாணவர்கள்\nலட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா\nஅஞ்சறைப் பெட்டி - உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஅசல் சீஸ் தயாரிக்க ஆசையா\nமன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்\nஎப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்\nநேற்று இல்லாத மாற்றம்கி.ச.திலீபன், படங்கள் : ப.பிரியங்கா\nகுழந்தைகளின் உலகம் எல்லையற்று விரிந்திருக்கும். வரையறைகளற்ற கற்பனைகளுடனும் குறும்புத்தனத்துடனும் அவ்வெளியில் அவர்கள் பயணப்படுவார்கள். நமது அனுபவங்களையும் அறிவுஜீவித்தனத்தையும் அவர்களுக்குப் புகட்ட முற்படும்போதுதான் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். குழந்தைகளுக்கு எதையும் கற்பிக்க முயற்சி செய்யக் கூடாது. சக பயணியாக அவர்களின் போக்கில் பயணப்பட்டால்தான் நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது வெரோனிகா ஏஞ்சலிடம் பே��ும்போது புரிகிறது.\nமுதுகலை சமூகப்பணி படித்திருக்கும் வெரோனிகா, குழந்தைகளுக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். `வில்லுப்பாட்டு’ என்ற பாரம்பர்யக் கலை வடிவத்தின் மூலம் சமூகப் பிரச்னைகளுக்கான பாடல்களை இயற்றி, குழந்தைகளைப் பாடவைக்கிறார். சூழலியல் சார்ந்து இயங்குவதோடு. திரைத் துறையிலும் பணியாற்றிவருகிறார்.\nஉங்கள் காரில் ஒரு தோட்டம்\nகணவரின் சம்பளத்தை அறிவது மனைவியின் உரிமை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/136217-telugu-superstar-nagarjuna-and-sjsuryah-to-pair-up-for-dhanush.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:42:36Z", "digest": "sha1:P54VBJL2VP4B3S7MB7XLRNWCVU7VITBD", "length": 18010, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்! | Telugu superstar Nagarjuna and sjsuryah to pair up for DHanush", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/09/2018)\n`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்\nமீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ். அவர் தற்போது இயக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார் ஆகியோர் நடிக்��வுள்ளனர். தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமாக இப்படத்தை இயக்குகிறார் தனுஷ்.\nசென்ற வருடம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த `ப.பாண்டி' அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது. இதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த 'வடசென்னை' இம்மாதம் வெளியாகவுள்ளது. அதேநேரம் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்து வந்த `மாரி-2' படம், தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடந்து வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'ஆகிய படங்களில் தனது நடிப்பு பகுதியை முடித்துக்கொடுத்த கையோடு மீண்டும் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார் .\nசென்ற வருடம் டிசம்பர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்ததுபோல், தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கவிருக்கிறார். ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ், இசை ஷான் ரோல்டன் ஆகியோர் மேற்கொள்ள தேனான்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார், ஶ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஇதற்காக நெல்லைப் பகுதிக்குச் சென்றுள்ள படக்குழுவினர் அங்கு படத்தின் பூஜையும் நடத்தியுள்ளனர். இயக்குநர் தனுஷுக்கு வாழ்த்துக்கள்..\n`அவர் அந்த தவறை செய்ய மாட்டார்' - மோகன்லாலை விளாசும் கேரள எதிர்க்கட்சித் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cervical", "date_download": "2018-11-12T22:17:22Z", "digest": "sha1:K2WYS2PITJVGBQAR7HQOURXIWP5SODIV", "length": 15231, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஆசியாவின் முதல் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சையில் பிரசவித்த பெண்... பின்னணி என்ன\n\"பிறப்புறுப்பின் தினசரி பராமரிப்பே கருப்பை வாய் புற்றுநோயைத் தவிர்க்கும்\nஇரட்டை கர்ப்பப்பை... இரு குழந்தைகள்... 50 கோடியில் ஒருத்தி\nகர்ப்பிணிகளை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் 6 அறிகுறிகள்\nஇந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முதலிடம்... கவனம்\nபுற்றுநோய் விழிப்பு உணர்வுக்காகத் தங்கள் உடையை பிங்க் நிறத்தில் மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..\nபுற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் கோப��ல்ட் அலகுகள்... பயன் தருமா அரசு அறிவிப்பு\n`இலவச மார்பக அறுவைசிகிச்சை' அறிவிப்பு - தமிழக அரசுக்கு எதிராக உரக்க ஒலிக்கும் கண்டனக் குரல்கள்\nகர்ப்பப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/01/blog-post_394.html", "date_download": "2018-11-12T22:24:21Z", "digest": "sha1:EQ6USWGNU4SLPHA5MEXHOEXWUJVZ53UC", "length": 26791, "nlines": 407, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: ஏப்ரல் ஃபூல்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nசிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...\nசிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...\nஎங்கே செல்லும்...பாகம் - 3\nவாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...\nஆயிரத்தில் ஒருவன் - சிறுகதை...\nபொய்யும் பொய்யாகும் - கவிதை...\nசின்ன வயசுல எங்க ஊர் பொங்கல்...\nசிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nஇங்க என்னோட ஃபிரண்டு மணியப்பத்தி சொல்லியே ஆகனும். பயங்கரமா நம்பறமாதிரி நிறையா சொல்லுவான். எத்தன முறை ஏமாந்தாலும் அவன் சொல்ற ஒவ்வொரு விஷயமும் நம்பற மாதிரித்தான் இருக்கும். வருஷம் முழுசும் ஏமாத்தினாலும் ஏப்ரல் ஒன்னு அன்னிக்கு கொஞ்சம் விஷேசமா பண்ணுவான்.\nமுன்னாடி அவன் பண்ணின சில விஷயங்கள பாருங்களேன்...\nஆத்தூர்ல அயர்ன் ஃபிளவர்ஸ்னு ஒரு படம் போட்டிருக்கான், சூப்பரா இருக்காம்னு சொல்லி கூட்டிட்டு போனான். போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது இரும்புப் பூக்கள்னு கார்த்திக் படம்...\nஇன்னொரு வருஷம் கிரிக்கெட் விளையாண்டுக்கிட்டிருந்தப்போ பதட்டமா வந்தான். 'என்னய்யா பண்ணின, அண்ணன் (என் அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவான்) ரொம்ப கோபமா இருக்காரு' ன்னான்.\n'ஒன்னும் பண்ணலையே மணி' ன்னு சொன்னதுக்கு ’வாழ்க்கையில இவ்ளோ கோபமா பாத்ததே இல்ல, எங்க இருந்தாலும் கூட்டிகிட்டு வரச் சொன்னாரு’ ன்னான்.\nஆட்டத்த பாதியிலயே விட்டுட்டு அவசரம் அவசரமா தவிப்பா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம்தான் அவரு ஆபீஸ் விஷயமா வெளியூருக்கு போயிருக்கிறதும், ரெண்டு நாள் கழிச்சித்தான் வருவாருங்கறதும் ஞாபகத்துக்கு வந்துச்சி.\nஇன்னுமொரு வருஷம்... முறைக்காதீங்க, சொல்லல. இந்த மாதிரி நம்மல படுத்திகிட்டிருக்கிற மணிக்கிட்ட இந்த வருஷம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்னு முடிவு செஞ்சேன். இதுக்கு முன்னால தெரியாம ஏமாந்துட்டோம், இந்த தடவ உஷாரா இருக்கனும்னு தயாரா இருந்தேன், ஏப்ரல் ஒன்னுங்கறது ரொம்ப நல்லாவே ஞாபகம் இருந்துச்சி.\nகாலையிலேயே வீட்டுக்கு வந்தான். 'காட்டுல ஒரு பெரிய பாம்பு கரண்டுல மாட்டுச்சிய்யா, வந்து பாக்குறியா’ ன்னான். நெல்லு வயல்ல எலித்தொல்லைக்காக கரண்ட் போடுவாங்க. அதுல எலி, பாம்புன்னு நிறைய மாட்டும்.\nஎனக்கு ஒரு பெரிய செத்த பாம்ப பாக்கனும்னு ஆசை, அவங்கிட்ட மொதல்லயே கேட்டிருந்தேன். ஏப்ரல் ஒன்ன நினைச்சிட்டு ’இல்ல மணி இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ னு சொன்னேன்.\n'பொய்யில்லய்யா நிஜமாத்தா சொல்றேன்’ னுட்டு அங்க வந்த பக்கத்து வீட்டு மாமாகிட்ட, 'மாமா ஆத்துல ஒரு பெரிய பாம்ப உங்ககிட்ட காமிச்சந்தானே' ன்னு கேட்க ஆமா���்னு அவரு தலையாட்டினாரு.\n'நம்புய்யா வாழ்க்கையில' ன்னு சொன்னதுக்கு அப்புறம், போயி பாத்தோம், அப்புறமா அங்க இங்கன்னு போனோம். ஆத்தூர், விரகனூர்னு டி.வி.எஸ்.ல போயிகிட்டே இருந்தோம். நிறையா வேலை வெச்சிருந்தான். சாயந்திரம் வரைக்கும் வீட்டுக்கே வரல.\nகடைசியா வீட்டுக்கு வரும்போது மனசு விட்டு கேட்டுட்டேன், 'மணி இன்னிக்கு ஏப்ரல் ஒன்னு தெரியுமா ஞாபகம் இருக்கான்' னு கேட்டேன்.\n'ஞாபகம் இல்லாமய காலையில இருந்து உங்கூட இருக்கேன்' ன்னு சொல்லிட்டு ’ஏப்ரல் ஒன்னுக்கு உன்னை எதுவுமே பண்ணலன்னு தானே கேக்கறே' ன்னு கேட்டான்.\n'ஆமா மணி, காலையில இருந்தே எதிர்பாக்கறேன் ஒன்னுமே நீ பண்ணல...' ன்னு சொல்லவும்,\n'பண்ணுவேன் பண்ணுவேன்னு எதிர்ப் பார்த்துகிட்டிருந்து, இப்போ நடக்காம ஏமாந்து போயிட்டல்ல' ன்னு சொல்லி சிரிச்சிட்டு, 'அதெல்லாம் இல்லை வீட்டுக்கு போ தெரியும்' னு சொல்லிட்டு வண்டியில இருந்து இறங்கி அவங்க வீட்டுக்கு போயிட்டான்.\nவாசல்யே பாபு டென்ஷனா கொதிப்பா உக்காந்திருந்தான், பாத்துட்டு ஷாக் ஆயிட்டேன். அவன மதியமா வரச் சொல்லியிருந்தத சுத்தமா மறந்துட்டேன், பவானியில இருந்து வந்திருக்கிறான்.\nரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கோவிலுக்கு போலாம்னு பேசி வெச்சிருந்தோம். காலையில பாம்புல ஆரம்பிச்சி சாயந்திரம் வரைக்கும் அங்க இங்கன்னு மணிகூடயே சுத்திகிட்டிருந்ததில சுத்தமா மறந்துட்டேன். மணிகிட்ட மொதல்லயே சொல்லியிருந்தேன், அதான் வீட்டுக்கு வராம இழுத்துகிட்டு அலைஞ்சிருக்கான்\nஅவன் டென்ஷனாயி கத்த, சமாதானப்படுத்த பட்ட பாடு இடுக்கே, சொல்லி மாளாது... இப்ப நினைச்சாலும் டரியலா இருக்கு...\n: இட்ட நேரம் : 4:10 PM\n26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\n:))))) சில பேர் இப்படியேதான் இருக்காங்க பிரபா..:) ஆனா இவங்களாலயும் வாழ்க்கை சுவாரஸ்யமா ஆகுதில்லையா..\nஅருமை நண்பரை நினைவு கூர்ந்தது ...\nஇது இது. இதான் பிரபாகர் ஸ்டைல். சிரிச்சி மாளலை:))\nஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருண்ணே... அடி,ஏமாத்துறது எல்லாத்தையும் தாங்கிக்கிறீங்க\n//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருண்ணே... அடி,ஏமாத்துறது எல்லாத்தையும் தாங்கிக்கிறீங்க\nஆமா அந்த பாம்பு எப்டிங்க... ரொம்ப பெரிசோ...\nதலைவா உங்கள் அனுபவ எழுத்து அருமை ஆனால் கொஞ்சம் சுவாரசியமாக எழுதினால் இன்னும் அருமையாக வரும்\nஏப்ரல் மாசத்துக்கு இன்னும் ரெ��்டு மாசம் இருக்கே. அதுக்குள்ள பதிவா. தமிழனுக்கு யார்கிட்டயாவது ஏம்மாறலேன்னா தூக்கம் வராது.\nஉங்க நண்பர்கள் எல்லாருமே சுவாரஸ்யமான ஆளா இருக்காங்க பிரபா. நல்ல பகிர்வு.\nநல்லாயிருக்கு உங்க பிரண்ட் டெக்னிக்.\nஇதுக்கு பேருதான் ஏமாந்த சோனகிரியோ ....\nநண்பர்கள் பகிர் நல்லாயிருக்கு காமெடியோட அருமை பிரபாகரண்ணா..\nவெரி டேஞ்சரஸ்பெலோ...கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் ஹாண்டில் பண்ணனும்..\n:))))) சில பேர் இப்படியேதான் இருக்காங்க பிரபா..:) ஆனா இவங்களாலயும் வாழ்க்கை சுவாரஸ்யமா ஆகுதில்லையா..\nஅருமை நண்பரை நினைவு கூர்ந்தது ...\nஇது இது. இதான் பிரபாகர் ஸ்டைல். சிரிச்சி மாளலை:))\nஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருண்ணே... அடி,ஏமாத்துறது எல்லாத்தையும் தாங்கிக்கிறீங்க\nஎதையும் தாங்கும் இதயம் தம்பி\n//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருண்ணே... அடி,ஏமாத்துறது எல்லாத்தையும் தாங்கிக்கிறீங்க\nஆமா அந்த பாம்பு எப்டிங்க... ரொம்ப பெரிசோ...\nஇந்தமாதிரி கேக்க நம்ம இளவலாலத்தான் முடியும்...\nதலைவா உங்கள் அனுபவ எழுத்து அருமை ஆனால் கொஞ்சம் சுவாரசியமாக எழுதினால் இன்னும் அருமையாக வரும்\nநன்றிங்க நண்பா, முயற்சிக்கிறேன், முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி.\nஏப்ரல் மாசத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே. அதுக்குள்ள பதிவா. தமிழனுக்கு யார்கிட்டயாவது ஏம்மாறலேன்னா தூக்கம் வராது.\nவாங்க எறும்பு, ஏப்ரல் ஒன்னுக்கு இன்னொரு மேட்டர் வெச்சிருக்கோம்ல...\nநேர்ல வெச்சுக்குவோம், நம்மள விட்டுடாதீங்க பாஸ்...\nநன்றி சகோதரி, அன்பிற்கு, வரவிற்கு...\nஉங்க நண்பர்கள் எல்லாருமே சுவாரஸ்யமான ஆளா இருக்காங்க பிரபா. நல்ல பகிர்வு.\nசுற்றியிருப்பவர்களால் தான் சுவராஸ்யங்களே நன்பா\nநல்லாயிருக்கு உங்க பிரண்ட் டெக்னிக்.\nஇதுக்கு பேருதான் ஏமாந்த சோனகிரியோ ....\nநண்பர்கள் பகிர் நல்லாயிருக்கு காமெடியோட அருமை பிரபாகரண்ணா..\nநன்றி என் அன்பு சகோதரி\nவெரி டேஞ்சரஸ்பெலோ...கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் ஹாண்டில் பண்ணனும்..\n பதிவேதும் இல்லையே.. அதான் கேட்டேன்..\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-110-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:58:16Z", "digest": "sha1:3ZLZQKLUXL5T3PBK74PWYPFFI47V4SFK", "length": 8952, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "பேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது ஜனனதினம்: மு.க ஸ்டாலின் அஞ்சலி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nபேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது ஜனனதினம்: மு.க ஸ்டாலின் அஞ்சலி\nபேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது ஜனனதினம்: மு.க ஸ்டாலின் அஞ்சலி\nபேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.\nவள்ளுவர் கோட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்று, மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவர்களும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nதமிழ் மொழிப் புலமை நிறைந்த பேரறிஞர் அண்ணா கடந்த 1909 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பிறந்தார்.\n‘இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வட இந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல’ என்பதை வலியுறுத்திய இவர், 1967 பெப்ரவரி தொடங்கி 1969 பெப்ரவரி வரை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை வகித்தார்.\nதி.மு.க.வின் நிறுவுனரான அண்ணாத்துரை, திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு, தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி கருத்து\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கிடையிலான சந்திப்\nஇலங்கையில் ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nஇலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த\nஊழலை ஒழிக்க தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்: ஸ்டாலின்\nஎதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, கட்சி\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் புரிவோர் உடனடியாக சிறை செல்வார்கள்: ஸ்டாலின்\nதேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், தமது ஆட்சி வந்து அடுத்த நொடியில் பலர் சிறைக்கு செல்ல நேரிடும\nஇலங்கையில் அரங்கேறியுள்ள அரசியல் மாற்றம் ஒட்டுமொத்த தமிழர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்\nஇலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-11-12T22:56:55Z", "digest": "sha1:5F4JQTWS2C2TTHTXHXVBAM3CYFUKFXIY", "length": 10162, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "வன்முறைகளை தடுக்க பாதுகாப்புப் படையில் சிறுபான்மையினரை இணையுங்கள்: ஹிஸ்புல்லாஹ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவன்முறைகளை தடுக்க பாதுகாப்புப் படையில் சிறுபான்மையினரை இணையுங்கள்: ஹிஸ்புல்லாஹ்\nவன்முறைகளை தடுக்க பாதுகாப்புப் படையில் சிறுபான்மையினரை இணையுங்கள்: ஹிஸ்புல்லாஹ���\nகண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸாரும் ராணுவத்தினரும் வேடிக்கை பார்த்ததாகவும், சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு, பொலிஸ் மற்றும் ராணுவத்தில் விகிதாசார ரீதியில் சிறுபான்மையின மக்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.\nநாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மதுவரி திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, கண்டி சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nசட்டத்தையும் ஒழுங்கையும் அனைவருக்கும் சமமான முறையில் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்திய ஹிஸ்புல்லாஹ், அதனை சரியாக நடைமுறைப்படுத்தாத வரையில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதென குறிப்பிட்டார். குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 25 பள்ளிவாசல்களும், சுமார் 200இற்கும் மேற்பட்ட வீடுகளும், நூறிற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டினார்.\nஇச்சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதென்றும், இவற்றை கருத்திற்கொண்டு வன்முறையை தூண்டிவிட்டவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தனது அமைச்சின் ஊடாக விரைவுபடுத்தப்படும் என நகர திட்டமிடல் மற்று\nநீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தி விஸ்தரிப்பு\nமலையகப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு தேசிய நீரியல் வள அப\nதலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்பு\nதனிப்பட்ட விஜயமாக இன்று (சனிக்கிழமை) முற்பகல் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே\nதிகன வன்முறை சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயார் – மனித உரிமைகள் ஆணைக்குழு\nகண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கையினை தயாரிக்கும் பணிகள்\nகொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nகொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ கலபிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரி\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/04/asylum-seekers-funds/", "date_download": "2018-11-12T23:10:49Z", "digest": "sha1:3555SEBZXF3SMU2JZ5352LUTNG7QMSAH", "length": 39394, "nlines": 508, "source_domain": "tamilnews.com", "title": "asylum seekers funds | financial contribution | Integration", "raw_content": "\nபுதிய புகலிடம் கோருவோரின் ஒருங்கிணைப்பு நிதி எதற்கு செலவாகும்\nபுதிய புகலிடம் கோருவோரின் ஒருங்கிணைப்பு நிதி எதற்கு செலவாகும்\nசுவிட்சர்லாந்தில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அகதிகள் அல்லது புகலிடம் கோருவோருக்கு என ஒவ்வொரு கன்டனுக்கும் CHF18,000 ($ 18,000) ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையில் தங்கள் ஒருங்கிணைப்பை நோக்கி இந்த பணம் செல்ல வேண்டும்.\nசுவிஸ் அரசாங்கம் உழைப்புச் சந்தையில் அகதிகளை ஒருங்கிணைப்பதற்கும் நலன்புரி செலவுகளில் இறுதியாக சேமித்து வைப்பதற்கும் உதவ அதன் நிதியுதவி பங்களிப்பை மூன்று மடங்காக ஒப்புக் கொண்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், மேம்படுத்தப்படும் இந்த புதிய திட்டத்தினால் சுமார் 11,000 பேர் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு தேசிய மொழியின் அடிப்படை அறிவைப் பெறுவதற்கான அனைவருக்கும் இந்த இலக்குகள் அடங்கும்.\nUber தொழில்முறை அழைப்பு மையமாக அங்கீகாரம் பெற்றது\nநடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா\nஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nசுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்\nஉங்களை தவறு செய்ய தூண்டும் சிறைச்சாலைகள்..\nசிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தா���்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nமஹிந்த உடபட 5 பேர் சுதந்திர கட்சியிலிருந்து விலகினர்\nகட்சி மாறிய நாமலின் திடீர் அறிவிப்பு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும���பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145213.html", "date_download": "2018-11-12T22:05:52Z", "digest": "sha1:IO5247HQDIF37IUNGCY2CZOT4ONMEQ2M", "length": 11282, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..! – Athirady News ;", "raw_content": "\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..\nபுதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. தொடக்க விழாவிற்கு அமைச்சா் விஜயபாஸ்கா் தலைமை தாங்கி தொடங்கி வைத்தாா்.\nமேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000க்கும் அதிகமான காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.\nஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் வந்திருந்தனா். மேலும் அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.\nஇந்நிலையில் மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் ஆகியவையும் தயாா் நிலையில் உள்ளன.\nபுத்தாண்டு தினத்தில், யாழில் பயங்கரம்: இரு இளைஞர்கள் படுகாயம்..\nகப் வாகனம் மோதியதில் ஒருவர் பலி..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்���ுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnrgxy.com/ta/news/the-difference-between-the-labor-protection-shoes-and-ordinary-shoes-are-mainly-reflected-in-3-points", "date_download": "2018-11-12T22:05:53Z", "digest": "sha1:WW3XBBS2BRCN6SXDLHIBPIQZ3VGBCODA", "length": 7745, "nlines": 146, "source_domain": "www.cnrgxy.com", "title": "தொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் மற்றும் சாதாரண காலணிகள் இடையே வேறுபாடு முக்கியமாக 3 புள்ளிகள் பிரதிபலிக்கின்றன - சீனா Gaomi Ruigu தொழிலாளர் பாதுகாப்பு", "raw_content": "\nதொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் மற்றும் சாதாரண காலணிகள் இடையே வேறுபாடு முக்கியமாக 3 புள்ளிகள் பிரதிபலிக்கின்றன\nதொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் மற்��ும் சாதாரண காலணிகள் இடையே வேறுபாடு முக்கியமாக 3 புள்ளிகள் பிரதிபலிக்கின்றன\nதொழிலாளர் காப்பீடு காலணிகள் மற்றும் சாதாரண காலணிகள் இடையே வேறுபாடு முக்கியமாக 3 புள்ளிகள் பிரதிபலிக்கிறது, நான் நீங்கள் 3 புள்ளிகள் பிரதிபலிக்கிறது பற்றி ஆர்வம் இருப்பதாக நம்புகிறார்கள்.\nவடிவமைப்பு தத்துவம் மாறுபாடுகளுக்கு 1.According, தொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் வேலை மக்களின் கால்களை பாதுகாப்பு பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு வடிவமைப்பு கருத்தில் கொள்ளப்பட காரணமாகின்றது.\nஎன்ன சாதாரண ஷூ மேலும் கருதுகிறது, அழகான வசதியாக, நாகரிகமான சிறிய,, அது மட்டுமே நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய உள்ளது.\n2.The வேறுபாடு பயன்படுத்த இடத்தில் இருந்து பார்க்கப்படுகிறது: தொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் பயன்படுத்த இடங்களில் உருவாக்குதல் போன்ற மின்முலாம் பணிமனையில், கட்டுமான தளம் மற்றும் பெரிய இயந்திரங்கள் தொழிற்சாலை குறிப்பிட்ட செயல்படும் இடங்களில் உள்ளன.\nசாதாரண காலணிகள் அடிப்படையில் முக்கிய ஆபத்துகள் இல்லாமல் நடைபயிற்சி, ஷாப்பிங் மற்றும் அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nதங்களை காலணிகள் பொருட்கள் செய்யும் கண்ணோட்டத்தில் 3., வேறுபாடுகள் காணப்படுகின்றன: சாதாரண காலணிகள் பொதுவாக போன்ற ஜவுளி துணி மேற்பரப்பில் பொருட்கள், செயற்கை தோல், முதலியன சாதாரண பொருட்கள், செய்யப்பட்டவை, தொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் நல்ல காப்பு பொருட்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் போது , மின்னியல் பொருட்கள், cowhide, உயர் வெப்பநிலை எதிர்ப்பு மற்றும் பிற சிறப்பு பொருட்கள்.\nஒரே குறிப்பிட இல்லை, சாதாரண காலணிகள் பெரும்பாலும் டிபிஆர் outsole, தற்போதைய சந்தையில் இருந்து, தொழிலாளர் பாதுகாப்பு காலணிகள் பெரும்பாலும் ரப்பர் உள்ளங்கால்கள் அல்லது PU உள்ளங்கால்கள் பயன்படுத்தி உள்ளன.\nபோஸ்ட் நேரம்: ஆகஸ்ட் 28-2018\n, Chaoyang அபிவிருத்தி மண்டலம், Gaomi சிட்டி, சாங்டங் சீனாவில் hou ஜாங் லு\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:13:03Z", "digest": "sha1:HWDUQDMCRULW7IZ4GEW7BEZ6UJ36ZE3C", "length": 20454, "nlines": 152, "source_domain": "www.neruppunews.com", "title": "பாப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பண்ணது பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க – வீடியோ | NERUPPU NEWS", "raw_content": "\nHome காணொளி பாப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பண்ணது பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க – வீடியோ\nபாப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பண்ணது பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க – வீடியோ\nபாப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பண்ணது பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஆணுறுப்பு இல்லாமல் நூறு பெண்களை குஷிப்படுத்திய ஆண் மகன் – அது எப்படி\nஓர் ஆண் மகன் வெற்றிகள் இன்றி இருக்கலாம், உறவினர்கள், தாய், தந்தை, ஏன் நண்பர்கள் இன்றி கூட இருக்கலாம். ஆனால், ஆணுறுப்பு இன்றி இருப்பது மிகவும் கடினமானது. உடலுறவு வைத்துக் கொள்ள மட்டுமே பயன்தரும் பாகம் தான் எனினும், இது ஆண்களின் அடையாளாமாக திகழ்கிறது.\nவிபத்தின் காரணமாக ஆணுறுப்பை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பிறக்கும் போதே ஆணுறுப்பு இன்றி இருப்பது கோடிகளில் ஒருவருக்கு தான் ஏற்படுகிறது. இவ்வாறு தான் பிறக்கும் போதே ஓர் அபூர்வ கோளாறு காரணமாக ஆணுறுப்பு இன்றி பிறந்தார் பிரிட்டனில் ஒருவர்.\nஇதில் என்ன வியப்பு இருக்கிறது என்கிறீர்களா ஆணுறுப்பு இல்லை எனிலும் கூட இதுவரை நூறு பெண்களுடன் தனது இரவை இன்பமாக கழித்துள்ளார் இந்த நபர். இப்போது வியப்பாக உள்ளதா…..\nஆன்ட்ரூவ் வார்ட்லே பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். 30 மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் அபூர்வ பாதிப்பான “இடம் மாறிய நீர்ப்பை – ectopic bladder”-ன் காரணத்தினால் ஆணுறுப்பு இருக்க வேண்டிய இடத்தில் ஒரு அங்குலத்திற்கும் குறைவான ஓர் நீர்ப்பை போன்ற ஒன்று உடலுக்கு வெளியில் பிறக்கும் போதே உருவாகியிருந்தது.\nஇந்த விஷயத்தை தனது நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரிடம், தோழி(கள்) என அனைவரிடமும் மறைத்து வைத்து வந்தார் ஆன்ட்ரூவ்.\nதோழிகளை இரவு அழைத்து வரும் போதும், சிறுநீரகத்தில் ஓர் கோளாறு இருப்பதால் உடலுறவில் ஈடுபட முடியாது என்று கூறிவிடுவாராம் ஆன்ட்ரூவ். ஆணுறுப்பு இல்லையெனிலும் கூட இதுவரை நூறு பெண்களுடன் தனது இரவை இன்பமையமாக கழித்துள்ளேன் என்கிறார் “கில்லாடி” ஆன்ட்ரூவ்.\nஉடலுறவை தவிர, மற்ற அணைத்து வகைகளிலும் அவர்களுக்கு இன்பம் அளித்துள்ளேன் என்கிறார் ஆன்ட்ரூவ். இவரது இந்த வாழ்க்கை முறை ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை உண்மை தெரிந்து ஓர் தோழி இவரை முகத்தில் அடித்துவிட்டாராம்.\nஇவரது தோழிகளை இவர் எந்த வகையிலும் வற்புறுத்தாததால், இவரை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதாம். காதலியாக யாரும் அமையவில்லை எனிலும், அனைவரும் சிறந்த நட்புடன் பழகி வந்தனர் என்று மேலும் கூறியுள்ளார் ஆன்ட்ரூவ்.\nசாதாரண ஆண் மகனாக திகழ ஆசை\nதானும் மற்ற ஆண் மகன்களை போல திகழ வேண்டும் என்று விரும்புகிறேன். நான் தந்தையாக வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. அதற்கான தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்று ஆன்ட்ரூவ் கூறியுள்ளார்.\nஅறுவை சிகிச்சை மூலம், ஆண்ட்ரூவின் தோள்பட்டை தசைகளை எடுத்து, ஆணுறுப்பாக மாற்றி வைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இது வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆன்ட்ரூவ்.\nமற்ற ஆண்களை போலவே எனக்கும் ஆணுறுப்பு கிடைக்குமா என்பது இன்னமும் சந்தேகமாக இருக்கிறது. தொடர் அறுவை சிகிச்சைகளின் மூலமாக தான் ஆண்ட்ரூவுக்கு ஆணுறுப்பை, சராசரி ஆண்களின் ஆணுறுப்பு போல கொண்டுவர முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nPrevious articleகொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இந்த ஆண்ட்டி என்ன வேலை பண்ணுது பாருங்க…\nNext articleவீட்ல இந்த பொண்ணுங்க பண்ற கூத்த பாருங்க – வீடியோ\nகரண்ட் ஷாக் அடித்தது போல் கணவனிடம் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்த காட்சி\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls\nகூகுளில் இதெல்லாம் தேடாதீங்க… அப்புறம் பயந்துடுவீங்க..\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nதிருமணம் முடித்தவர்கள் மட்டும் பார்க்கவும் செம்ம கலக்கல் வீடியோ\nவகுப்பறையில் மாணவ மாணவிகளுக்கு ஆபாச படத்தினை போட்டு காட்டிய ஆசிரியர்..\nசீன ஆசிரியர் ஒருவர் ப்ரஜக்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கையில் எதிர்பாரா விதமாக ஆபாச படத்தினை ஒளி��்பரப்பியுள்ளார் பாடங்களை மாணவர்களுக்கு எளிதாக புரியவைக்க வீடியோ வடிவில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பது வழக்கம். அந்த வகையில்...\nதிருமணம் முடித்தவர்கள் மட்டும் பார்க்கவும் செம்ம கலக்கல் வீடியோ\nசெம்ம கலக்கல் டப்ஸ்மாஷ் வீடியோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nகரண்ட் ஷாக் அடித்தது போல் கணவனிடம் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்த...\nபெண் ஒருவர் தன் கணவனிடம் விளையாட்டாக கரண்ட் ஷாக் அடிப்பது போல விளையாட்டுத் தனமாக நடித்துள்ளார். ஆனால் சற்றும் எதிர்பாராத அவர் என்ன செய்வதென்று தெரியாமல் மனைவிக்கு உண்மையில் ஷாக் தான் அடிக்கிறது...\nசர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கைது விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27-ஆம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி...\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் என ரஜினி கோபமாக பதிலளித்துள்ளார். சென்னை விமான...\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls\nவாவ் மெர்சலுக்கே மெர்சலா என்னமா பாக்குறாங்க | Beautiful Girls – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக...\nகவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே\nநடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த சினிமாவில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும்...\nபொது கழிப்பறையில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த இளம் விதவை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇந்தியாவில் பொது கழிப்பறையில் தனது 2 மகள்களுடன் தங்கி வந்த விதவை பெண்ணுக்கு வ���ரைவில் சொந்த வீடு கட்டி தரப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவை சேர்ந்த நிர்மலா. இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர்...\nமுருங்கை விதையை சாப்பிடாமல் தூக்கி எறிபவரா நீங்கள்… முதலில் இதைப் படிங்க..\n தனியாக வசித்த பெண்ணுக்கு உறவினரால் நேர்ந்த கொடூரம்\nபயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை\nதாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்த மருந்து…. ஆண்களுக்கு மட்டும்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/08/blog-post_10.html", "date_download": "2018-11-12T22:09:12Z", "digest": "sha1:5OMZXCU4PGKUA2Q2UVUKVB76NV4R2FDR", "length": 14093, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nமருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.\nவாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.\nமருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.\nமருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.\nமருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை க���ழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.\nமருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.\nமற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.\nமருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.\nஇது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்…\nஉலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\nசீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்...\nஇருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-\nஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nஇந்திய தண்டனைச் சட்டம் /\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்க���ம். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:07:57Z", "digest": "sha1:QA6TEDMQETBOD2FYBXHJKLWP5VQEM3UG", "length": 9044, "nlines": 140, "source_domain": "www.tvmalai.co.in", "title": "கமல்ஹாசன் Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nபலத்த மழை – பள்ளிக்கரணையில் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து.\nசென்னை: பலத்த மழை, போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற இருந்த கமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தனது...\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி… நவ. 7ல் அறிவிக்க மாட்டேன் – கமல்ஹாசன்\nசென்னை: ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று கூறியுள்ளார். ஆனால் அதனை நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் இன்று தனது...\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nதிருவண்ணாமலை-மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது\nசென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பம்\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு ‘திடீர்’ மரணம்\n10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/03/19/scientists-recruitment-national-institute-of-malaria-research-icmr/", "date_download": "2018-11-12T23:14:55Z", "digest": "sha1:X7H5ISEMV5IMEZMNOCCYHHJYZ4XAX7XC", "length": 7983, "nlines": 144, "source_domain": "athiyamanteam.com", "title": "Scientists Recruitment - National Institute of Malaria Research (ICMR) - Athiyaman Team", "raw_content": "\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nமலேரியா ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் வேலை\nமலேரிய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: MBBS முடித்து Medicine, Pediatric, Community Medicine, Micribiology, Pharmacology துறையில் எம்.டி முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nEarth Science, Environmental Science, Geography போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nLife Science-ல் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ. 56100 – 177500 இதர சலுகைகள் வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\nகுரூப் 2 தேர்வு எழுதும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivanagam-costs-rs-40-cr-042458.html", "date_download": "2018-11-12T22:06:18Z", "digest": "sha1:6IFVVA7KR6UO6DNYPBT52A75OSVNAONK", "length": 10722, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்... மீண்டும் விஷ்ணுவர்தன்! | Sivanagam costs Rs 40 cr - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்... மீண்டும் விஷ்ணுவர்தன்\nஅம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்... மீண்டும் விஷ்ணுவர்தன்\nகிராஃபிக்ஸ் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது... அதை வைத்து தன் கற்பனைச் சிறகை எங்கெங்கோ பறக்க விடுகிறார்கள் சினிமாக்காரர்கள். அதுவும் பக்திப் படம், பேய்ப் படங்களுக்கு இந்த கிராஃபிக்ஸ் பெரும் வரப்பிரசாதமாகிவிட்டது.\nஇப்போது வரவிருக்கும் சிவநாகம் என்ற படம் பேன்டசி படங்களின் உச்சம் என்கிறார்கள்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் கோடி ராமகிருஷ்ண��� இயக்கியுள்றார். இவரது 138 -வது படமாக சிவநாகம் வருகிறது.\nஇந்தப் படத்துக்காக ஒரு பிரமாண்ட பாம்பை கிராபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் இன்னொரு சிறப்பு மறைந்த பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை அப்படியே அச்சு அசலாக கிராபிக்ஸில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஇவர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட விஷ்ணுவர்தன் என்று கர்ப்பூரம் அடித்துச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு தத்ரூபம்.\nமொத்தம் ரூ 40 கோடி செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மன், அருந்ததி படங்களைப் போல அத்தனை மொழிகளிலும் ஹிட்டடிக்கும் படமாக சிவநாகம் அமையும் என்கிறார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-alagiri-rally-to-m-karunanidhi-memorial/", "date_download": "2018-11-12T23:30:11Z", "digest": "sha1:OFH3GQCWNUOCLDMWNJSCK3RAFAT72KWN", "length": 15353, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Marina Beach, MK Alagiri Rally To M Karunanidhi Memorial, மு.க.அழகிரி பேரணி, சென்னை மெரினா, மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பேரணி, கருணாநிதி நினைவிடம்", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\n‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே\n‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே\nடென்ஷனான அழகிரி, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னு சொல்லிட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே’ என பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார்.\nமு.க.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர் கோபத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாலின் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே\nதிமுக தலைவர் கருணாநிதி இறுதி நிகழ்ச்சிகளில் கட்சியை விட்டு ஒதுங்கியிருக்கும் மு.க.அழகிரியும் கலந்து கொண்டார். இதையடுத்து மீண்டும் திமுக.வில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டு பதவி வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nஆனால் அழகிரியை கட்சியில் சேர்க்க மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அழகிரியை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதிதான். எனவே அவரது மறைவைத் தொடர்ந்து அழகிரியை சேர்க்க அவசியமில்லை என்கிற கருத்தை மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளிப்படுத்தி வந்தனர்.\nஇந்தச் சூழலில்தான் சில தினங்களுக்கு முன்பு மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘என்னை கட்சியில் சேர்த்தால், வலிமையான தலைவராகிவிடுவேன் என நினைக்கிறார்கள்’ என ஸ்டாலினை மறைமுகமாக தாக்கினார். அத்துடன் தொண்டர்களின் ஆதரவு தனக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇதை நிரூபிக்கும் விதமாக செப்டம்பர் 5-ம் தேதி மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துகிறார் அழகிரி. இதற்காக தமிழ்நாடு முழுவதும் தனது ஆதரவாளர்களை தயார்படுத்தி வருகிறார் அவர்\nஇந்தச் சூழலில் மதுரை விமான நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) இரவு செய்தியாளர்களை அழகிரி சந்தித்தார். அப்போது அவர், ‘எனது மனக்குமுறல்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து க��ள்வார்கள்.\nசென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினாவில் தலைவர் நினைவிடம் வரை ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டிருந்தோம். போக்குவரத்து நெரிசலை காரணமாக கூறி, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகிலிருந்து அனுமதி தருவதாக போலீஸார் கூறியிருக்கிறார்கள்’ என்றார் அழகிரி.\nதொடர்ந்து ஒரு நிருபர், ‘மு.க.ஸ்டாலினுக்குத்தான் அதிக நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக தெரிகிறதே’ என்றார். உடனே டென்ஷனான அழகிரி, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னு சொல்லிட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே’ என்றார். உடனே டென்ஷனான அழகிரி, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னு சொல்லிட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே’ என பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார்.\n‘குரூப் 2’ தேர்வு வினாத்தாளில் சாதியுடன் பெரியார் ‘தமிழ்நாடு பற்றி தெரியுமா’ – ஸ்டாலின் விளாசல்\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி : சென்னையில் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n‘அது யார் வீட்டுப் பணம்’ – மோடியை விளாசிய ஸ்டாலின்\nஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள் : மு.க. ஸ்டாலினை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு\nஅண்ணா அறிவாலயம் வந்த தலைவர்கள்… நிலவேம்பு கசாயத்துடன் வரவேற்ற முக ஸ்டாலின்\n’இளவரசர் வருகிறார்’ தவறு என ஒப்புக்கொண்ட உதயநிதி..இது முதல் முறையல்ல\nதா. பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஅமைதியாக இருந்தால் கல்லூரி படிப்பை முடித்து விடலாம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் […]\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/please-wake-up-tnpcb-says-kamal-313178.html", "date_download": "2018-11-12T22:32:04Z", "digest": "sha1:L36XJWAVLXML22PA566HGNJ7KFGFB37E", "length": 12105, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மக்களுக்கு மாசுக்கட்டுவாரியம் நம்பிக்கை துரோகம்- கமல் ட்வீட் | Please wake up TNPCB says Kamal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக மக்களுக்கு மாசுக்கட்டுவாரியம் நம்பிக்கை துரோகம்- கமல் ட்வீட்\nதமிழக மக்களுக்கு மாசுக்கட்டுவாரியம் நம்பிக்கை துரோகம்- கமல் ட்வீட்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் என மநீம தலைவர் கமல் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு'' என்று கமல் தெரிவித்துள்ளார்.\nகாவிரி ஆற்றில் நீர் அதிக மாசடைந்துள்ளதாகவும், அதை குடிநீருக்கும் பாசனத்திற்கும் பயன்படுத்த முடியாது எனவும் ஆய்வறிக்கை ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியானது. இதனால், ஆற்றுநீரை முறையாக பராமரிக்காத மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் . மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு\nகாவிரி படுகையில் உரிமம் பெறாமல் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெ�� வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:00:08Z", "digest": "sha1:YYLFSZIN5XOGXH7MMPFKYZDB2N4PYQRI", "length": 15169, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "சர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது", "raw_content": "\nமுகப்பு News Local News சர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nசர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nபொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது மிகவும் ஆபத்தான விடயம் என்பதுடன், இது இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார்.\nஐ.நா. மனிவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேறியமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளாõர்.\nஇலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும்.\nஇலங்கைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கான இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விசயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nநாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை முன்னைய அரசாங்கம் எதிர்த்த நிலையில் இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரேரணைக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nபிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயட்சிகின்றது.\nஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nசர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம்\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்ட���யை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/04/10180541/That-knowledge-varakaperumal.vpf", "date_download": "2018-11-12T23:05:33Z", "digest": "sha1:6G5RRGC6EIQWTI2I26LV3GXURQ2LRW6X", "length": 17169, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "That knowledge varakaperumal || கல்வி ஞானம் தரும் வராகபெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகல்வி ஞானம் தரும் வராகபெருமாள்\nகல்விக் கண் திறப்பவர். உயர் கல்விக்கு உறுதுணையாக இருப்பவர். ஞானபிரான் என்று பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுவர்.\nகல்விக் கண் திறப்பவர். உயர் கல்விக்கு உறுதுணையாக இருப்பவர். ஞானபிரான் என்று பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுவர்.\nஸ்ரீ ஆதிவராகப் பெருமாள்தான் இத்தனை பெருமைகளுக்கும் உரியவர். ஆம் இந்த ‘ஆதிவராகப் பெருமாளுக்கு திருச்சியில் தனி ஆலயம் உள்ளது.\nசாலையை விட்டு உள்ளடங்கி ஊரின் நடுநாயகமாக விளங்குகிறது இந்த அழகிய ஆலயம். சுற்றிலும் திருமதிற் சுவர்கள். முகப்பில் ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான அழகிய சிறப்பு மண்டபம்.\nகருடகம்பம் என அழைக்கப்படும் நெடி துயர்ந்த ஸ்தூபி, பலி பீடம், கொடிமரம், இவற்றைக் கடந்ததும், கருடாழ்வார் ச���்னிதி உள்ளது.\nகருடாழ்வார் இறைவனின் கருவறையை நோக்கி பார்த்துக் கொண்டிருக்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.\nஅடுத்தது மகாமண்டபம். இந்த மண்டபத்தின் மேல்புறம் ஆண்டாளின் நின்ற நிலை திருமேனி உள்ளது. வடக்கு புறம் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.\nஅடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடதிசையில் காலிங்கநர்த்தன கண்ணனின் திருமேனி இருக்கிறது. கருவறையில் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறை வாசலில் ஜெயன், விஜயன் என துவாரபாலகர்களின் சுதை வடிவங்கள் உள்ளன.\nபெருமாளுக்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், இடது மேல் கரத்தில் சங்கையும் தாங்கியிருக்கிறது. வலது கீழ் கரம் இறைவி பூமா தேவியின் பாதத்தை பிடித்துக் கொண்டிருக்க, இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் பூதேவியை அணைத்துக் கொண்டிருக்கிறது.\nபெருமாளின் திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம். இவர் கிழக்கு திசை நோக்கி சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு உற்சவ மூர்த்தி கிடையாது. கருவறை ஆராதனை மட்டுமே மூலவருக்கு நடைபெறுகிறது. மற்றைய அனைத்தும் உற்சவ மூர்த்தியான ராமபிரானுக்கே நடைபெறுகிறது.\nராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் ஆகியோர், பெருமாள் இருக்கும் கருவறையில் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.\nசுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நிறைய ஆலயத்தின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.\nஆதியில் புற்று வடிவில் எழுந்தருளிய பெருமாளுக்கு, அதன் பிறகே வடிவம் கொடுத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். தினசரி காலை, உச்சி, சாயரட்சை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.\nசித்திரை மாதம் உத்திராட்டதி நட்சத்திரத்தன்று காவேரி நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் வீதி உலா வருவார்கள்.\nசித்திரை மாதம் ராம நவமி அன்று ராமபிரான் தன் துணைவி, தம்பியுடன் வீதி உலா வருவதுண்டு. அதே மாதம் பவுர்ணமி அன்று கஜேந்திர மோட்ச விழாவும், அன்று காலை 6 மணிக்கு ராமபிரான் சீதையுடன் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும்.\nசித்திரை மாதப்பிறப்பன்று மூலவருக்கும், உற்சவமூர்த்தியான ராமபிரானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அனைத்து உற்சவங்களும் இங்கு ராமபிரானுக்கே நடைபெறுவதால், ராமபிரானுக்கு மாதந்தோறும் திருவிழா நடைபெற்றபடியே இருக்கிறது.\n இந்த ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதும், அந்த விழாவின் போதெல்லாம் ராமபிரானும் சீதாபிராட்டியும் வீதியுலா வருவதும் சிறப்பம்சமாகும்.\nசித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி சுவாதி, ஆடி பூரம், ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி நவராத்திரி, விஜய தசமி, ஐப்பசி மூலம் மற்றும் தீபாவளி, கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை சங்கராந்தி, மாசி புனர்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், வீதியுலா காட்சியும் உண்டு.\nநவராத்திரி 10 நாட்களும் ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுவதுடன், ராமர் வீதியுலா வருவார்.\nகார்த்திகை மாதம் ஊஞ்சல் சேவையுடன் 10 நாட்கள் திருவிழா நடைபெறு கிறது. கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று கருடகம்பத்திற்கு விசே‌ஷ அபிஷேக ஆராதனை நடைபெறும்.\nஆலயப் பிரகாரத்தின் தென்புறம் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங் களும் நடைபெறும்.\nகல்வி கண் திறந்து, கல்வியில் உயர்நிலை அடைய இங்கு சேவை சாதிக்கும் ஆதி வராகபெருமாளை வேண்ட, அவரது அருள் அனைவருக்கும் கிட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஆலயம்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்ப��ட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cooktamil.com/author/nElan/page/3/", "date_download": "2018-11-12T22:56:01Z", "digest": "sha1:7K64AF5Y2OAEX7QZYULFQIMPDFXDZOVC", "length": 6204, "nlines": 86, "source_domain": "cooktamil.com", "title": "Cooktamil.com » nElan", "raw_content": "\n*பொருட்கள் கொள்வனவும் களஞ்சியப்படுத்தலும்: *உணவு சமைப்பதற்கு முன்… *உணவு *எம்மொழியில் பலமொழி சொற்கள்: quark\nகுக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.\nஎஸ்ற்றாகோன் மெல்லிய நீண்ட தட்டை வடிவம் கொண்ட மெல்லிய பச்சைநிறமுடைய Read More »\nசதகுப்பி மெல்லிய கீறுவடிவம் கொண்ட கடும் பச்‌சை நிறமுடைய 75 Read More »\nவோக்கோசு பிரகாசமான பச்சை நிற இருபருவத் தாவரம் Read More »\nஇதன் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் Read More »\nஇது ஒருவகை துளசிவகையை சேர்ந்தது. Read More »\nஇது மூலப்பொருட்களின் அடிப்படையில் பலமுறைகளில் தயாரிக்கப்படகின்றது. Read More »\nஉண‌வை சுவையுட்டும் மூலிகை இலைவகைகள் \nநெடுங்காலம் மருத்துவம் மூலம் எமது மூலிகைகள் உலகில் Read More »\nசலாட் இது ஒரு மெல்லிய குளிர்ந்த Read More »\nசிக்கன் நூடில்ஸ் ஆசியா ( Pasta Asia ; Pâtes Asie)\nநான்கு பேருக்குரியது: தயாரிக்கும்நேரம்: 30- 40 நிமிடங்கள் Read More »\nஎம்மொழி தமிழ்மொழி. இங்கு தரப்படும் சகல குறிப்புக்களும் Read More »\nஉலகத்தில் வாழும் எந்தவொரு உயிரினங்களிற்கோ அல்லது தாவரங்களிற்கோ Read More »\n1. முதலில் என்ன பொருட்கள் தேவையென்பதை கடைக்கு போகமுன் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். Read More »\nஇருபது ஆண்டுகளிற்கு முன்னர் பெண்கள் சமைப்பதும், ஆண்கள் தொழில் புரிவதும், Read More »\nமரக்கறிவகைகள் உடலுக்கு மிக முக்கியமானது. Read More »\nஎங்கள் நாட்டில் நூடில்ஸ் என்றால் ஒரு உறுண்டையான நீட்டாக இருக்கும். Read More »\nஇவ்விணையத்தில் வரும் ஆக்கங்கள் முழுவதும் குக்தமிழ்.கொம் கீழ் பதிப்புரிமையுடையது.Copyright © 2014 Cooktamil.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-tamil-news-kundas-5-rounds-one-day-prisoners-transferred-vellore-prison/", "date_download": "2018-11-12T22:17:13Z", "digest": "sha1:AAQUSYK3BQYYEIHGIKYMKM3BXF55FRVY", "length": 5954, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news kundas 5-rounds one-day prisoners transferred vellore prison Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ் – கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்\n8 8Shares சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜி (28). கந்து வட்டித்தொழில் செய்து வந்தார்.india tamil news kundas 5-rounds one-day prisoners transferred vellore prison சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித்குமார் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:12:22Z", "digest": "sha1:E4H6TQM4IMZHTH5R23WXC6KLWM4OXGKG", "length": 6966, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "சொந்த மண் சொந்த மரங்கள் – GTN", "raw_content": "\nTag - சொந்த மண் சொந்த மரங்கள்\nகிளிநொச்சியில் மருதநில மரங்களின் மாதிரிப் பூங்கா\nவடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மருதம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரங்களை வளர்ப்பதால் அவை எம்மவை என்ற எண்ணத்தை வளர்க்கின்றன – முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாண சபையின் 2016 மரநடுகை நிகழ்வு.\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:56:24Z", "digest": "sha1:WTLAJ7R5IC3SEMCAQDX2G6APUYYYBF6C", "length": 6979, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதான சந்தேக நபர் – GTN", "raw_content": "\nTag - பிரதான சந்தேக நபர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண்\nகளுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சென்னையில் கைது\nகளுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய பிரதான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/07/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-12T22:29:11Z", "digest": "sha1:EWWS667AUJFT6UF32GYT6U7YPPVIYGN2", "length": 9804, "nlines": 168, "source_domain": "talksofcinema.com", "title": "அஜீத், விஜய் உடன் மோத தயாரா? கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை ! Uruthikol Audio | Talks Of Cinema", "raw_content": "\nHome Event Videos அஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா\nAPK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ” உறுதி கொள்”\nகோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.\nநாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nஇந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது…\nகமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச.\nதியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட்.\nநாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாஆகும் அவர் யோசிக்க வேண்டும்.\nஇந்த விழாவில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர்..\nவிழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாள��்கள் அய்யப்பன், பழனி, இயக்குனர் அய்யனார் வரவேற்றனர்..\nமுனீஸ்காந்த், அபிசரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்…\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=141455", "date_download": "2018-11-12T22:23:30Z", "digest": "sha1:BLCQQ32QTJLB5WAWMFLB3GCTA2BTMYK4", "length": 16557, "nlines": 104, "source_domain": "www.b4umedia.in", "title": "திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். – B4 U Media", "raw_content": "\nதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக தலைவரானார் ஸ்டாலின்: தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகம்\nசென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தேசிய, மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று காலை நடந்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு இந்த கூட்டம் நடப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் முடிவுகளும் இதில் அறிவிக்கப்பட இருந்தது. இதனால் திமுக தொண்டர்கள் அதிகாலை முதலே அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். இதனால் அண்ணா அறிவாலயமே கோலாகலமாக காணப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று காலை 9.25 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருணாநிதி மேடைக்கு வரும் போது ஒலிபரப்பப்படும் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனால் தொண்டர்கள் பெருத்த ஆரவாரம் எழுப்பினர். முன்னதாக மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார். மு.க.ஸ்டாலின் வந்ததும�� காலை 9.35 மணிக்கு பொதுக் குழு கூட்டம் தொடங்கியது. மேடையின் எதிரே பார்வையாளர் வரிசையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் அமர்ந்தனர். மேடையில் அண்ணா, கருணாநிதி உருவப்படங்கள் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அரங்கத்துக்கு வெளியே துணிப் பந்தல்கள் அமைத்து டிவிக்கள் மூலம் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.\nபொதுக்குழு கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, சுர்ஜித்சிங் பர்னாலா, ஐ.நா.சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன் ஆகியோருக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கும், கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் 2 நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் தணிக்கைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்தல் முடிவை வெளியிட்டு கூறியதாவது: திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் 1,107 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேறு யாரும் போட்டியிடாததால் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார். இந்த தகவலை அறிந்ததும் திமுகவினர் பட்டாசு, வாணவெடிகள் வெடித்து மகிழ்ந்தனர். இனிப்பு வழங்கினர். மேள தாளங்கள் முழங்க நடனமாடி கொண்டாடினர்.\nபொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரை 252 பேர் முன்மொழிந்துள்ளதாகவும் அவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும் அன்பழகன் கூறினார். அன்பழகன் அறிவிப்பை தொடர்ந்து காலை 10.35 மணிக்கு மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்றார். கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அன்பழகன் காலை தொட்டு வணங்கினார். அவருக்கு அன்பழகன் பொன்னாடை அணிவித்து கன்னத்தை தட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து திமுகவில் செயல் தலைவர் பதவி நீக்கப்படுவதாகவும் மாவட்டங்கள் பிரிப்பது, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பது பற்றியும் விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார். மாவட்ட திமுக அலுவலகங்களில் நூலகம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை திருச்சி சிவா எம்.பி. முன்மொழிந்தார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று குத்தாலம் கல்யாணம் தீர்மானம் முன்மொழிந்தார்.\nஅதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கி.வேணு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மூக்கையா, ஆ.ராசா, அறந்தை ராஜன், சக்கரபாணி, ஏ.கே.எஸ்.விஜயன், மு.பெ.சாமிநாதன், ரகுமான்கான், எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன், திருச்சி சிவா, கனிமொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி. துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி ஆகியோர் பேசினர். மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். அதையடுத்து பகல் 12. 30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.\nபின்னர் மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம், பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மாலை 5.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி அறைக்கு சென்று தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு திமுக முன்னணியினர், தொண்டர்கள் கட்சி தலைவர்கள் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nTaggedதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nRevising Committee யிலும் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு தடை\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/2018-aprilia-sr150-launched-at-rs-70-031/", "date_download": "2018-11-12T23:03:06Z", "digest": "sha1:QPSRR6KK4JBETE3B3VK63OTFQARKLHIP", "length": 14280, "nlines": 151, "source_domain": "www.autonews360.com", "title": "அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031 - 2018 Aprilia SR150 launched at Rs 70,031", "raw_content": "\nஅறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031\nஅறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031\nஎஸ்ஆர்-கள் தற்போது பல்வேறு புதிய மேம்பாடுகளுடனும், உயர்தரம் கொண்டதுடன் எதிர்கால போட்டிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.\nஅப்ரிலியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்ட் எஸ்ஆர்150 மோட்டர் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்ஆர் 150 கார்பன் மற்றும் எஸ்ஆர் 150 ரேஸ் வகை ஸ்கூட்டர்கள் முறையே 73 ஆயிரத்து 500 மற்றும் 80 ஆயிரத்து 211 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேற்குறிய விலைகள் அனைத்து புனேவில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nYou May Like:ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஏற்கனவே எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்களாக இருந்த போதிலும் அப்ரிலியா நிறுவனம் புதிய வசதிகளுடன் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் புதிய கலரில் (எஸ்ஆர் 125 போன்று ப்ளு மற்றும் கிரே கலரில்) வெளிந்த போதும் இதில் இடம் பெற்றுள்ள கிராப்பிக்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. ரேஸ் வகைகளில் புதிய கிராபிக்களுடன் பெரிய வின்ட் ஸ்கிரீன் மற்றும் கூடுதலாக போன் கனெக்டிவிட்டி வசதியும் இடம் பெற்றுள்ளது.\nYou May Like:நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்\nபுதிய எஸ்ஆர் 150 கார்பன் வகைகள், லிமிட்டெட் எடிசன் மாடல்களாகவே வெளிவந்துள்ளது. மேலும் இதில் கார்பன்-பைபர் இமிடேட்டிங் கிராபிக்ஸ் பாடி ஒர்க்குகளும் இடம் பெற்றுள்ளது. மூன்று ஸ்கூட்டர்களும் புதிய டிகி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளச்சர்களை கொண்டுள்ளது. இவை டிஜிட்டல் டிஸ்பிளேகளுடன் பெட்ரோல் அளவு, ஓடாமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஸ்பீடோ,இன்னும் அனலாக் யூனிட்டாகவே இருந்து வருகிறது.\nYou May Like:ரூ. 20.59 லட்சத்தில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் பதிப்பு\nஇந்த ஸ்கூட்டர்களின் சீட்டின் அடியில் USB சார்ஜிங் போர்ட்டு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர் 150 ஒரே அளவிலான 120/70 R14 டயர்களை (முன்புறம் மற்றும் பின்புறத்தில்) கொண்டுள்ளது ஆனால் ���து வெவ்வேறு டிசைனில் இருக்கும்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஆற்றலை பொறுத்தவரை, எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் ஏர்-கூல்டு, சிங்கள் சிலிண்டர் மோட்டாருடன், 10.06hp மற்றும் 10.9Nm டார்க்கியூ உடன் இயங்கும். பிரேக்குகளை பொருத்தவரை முந்தைய ஸ்கூட்டர்களில் இடம் பெற்ற அதே செட்டப்பை கொண்டுள்ளது. முன்புறமாக 220mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 140mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரில்மோனோஷாக் இடம் பெற்றுள்ள போதிலும் இதில் தற்போது பிரி லோடட் அட்ஜெட் செய்து கொள்ளும் வசதி இடம் பெற்றுள்ளது. அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர்களின் பெட்ரோல் டேங்க்கின் கொள்ளவு 6.5 லிட்டர் ஆகும்.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர��� டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/43752-onam-sathya-feast-of-tradition.html", "date_download": "2018-11-12T23:30:18Z", "digest": "sha1:QJ5QLGOPN6S7PY7TME2NPUTQO6NSDHD5", "length": 10074, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பாரம்பரியம் சொல்லும் ஓணம் சத்யா விருந்து | Onam Sathya Feast of Tradition", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபாரம்பரியம் சொல்லும் ஓணம் சத்யா விருந்து\nகடவுளின் தேசமான கேரளத்தின் மிக முக்கியமான பண்டிகை ஓணம். நமது பண்டிகைகள் , திருவிழாக்கள் அனைத்தும் அன்பை உறவை பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய தொடர்ச்சியே.திருவோண நாள் அன்று கேரளா மக்களால் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அன்போடு ஓணம் சத்ய விருந்து, கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கறி ஆகியவை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம்(அப்பளம்) வைத்து உண்ணுவார்கள்.பின்னர் சாம்பார் சேர்த்து உண்ட பின், பிரதமன் எனப்படும் பாயசத்தை சுவைத்துவிட்டு, புளுசேரி கூட்டி, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் முழுமையான ஓணம் சத்ய விருந்து நிறைவு பெறும்.\nஓணம் கொண்டாட்டங்கள் வெறும் சதய விருந்தோடு முடிவு பெறுமா என்ன அன்றைய மாலைப் பொழுதுகளில் பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு, கோலத்தை சுற்றி கும்மி கொட்டியும், வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத��தை கொண்டாடி மகிழ்வர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கின்றார் என்பது ஐதீகம்\nகேரளம் காப்போம் என்ற பிரார்த்தனைகள் ஒலிக்க ஓணம் கொண்டாடுவோம். மகாபலி மன்னன் கேரள மக்களை ஆசிர்வதிக்கட்டும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமன்னனை வரவேற்க ஒரு பண்டிகை - ஓணம்\nசீரடி அற்புதங்கள் - உலகின் எல்லா உயிரிலும் வியாபித்து அருளும் சாயி நாதன்\nவரலக்ஷ்மி விரதம் உருவான கதை\nவரலட்சுமி விரதம் – எப்படி இருக்க வேண்டும் \nகும்பகோணம்: 3 கொள்ளையர்கள் கைது; 89 சவரன் பறிமுதல்\nகும்பகோணம்: ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட தூண்டா விளக்கு\nகும்பகோணம்: ஆசிரியையை கொலை செய்தவன் கைது\nநிச்சயதார்த்தம் முடிந்த 5வது நாளில் பள்ளி ஆசிரியை கொலை\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nகேரளாவுக்காக விராத் - அனுஷ்கா செய்த வித்தியாச உதவி\nகேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/8372-.html", "date_download": "2018-11-12T23:29:02Z", "digest": "sha1:HVW7IZQLRZTPVTRSRLH4EPFCBV7QKV3D", "length": 7758, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "இன்று தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த நாள் |", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஇன்று தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த நாள்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004ஆம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் தமிழ் மொழிக்கு உலக அரங்கிலும் தேசிய அளவிலும் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. செம்மொழி தகுதியை அடைந்ததன் தொடர்ச்சியாக ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாதிய அம்பு உங்களை நோக்கியும் பாயும்: அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nடெங்கு காய்ச்சலால் டென்ஷனான வித்யா பாலன்\n\"நடிகை சாட்னாவை கட்டாய கல்யா���ம் செய்து கொள்ளவில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109016-jignesh-to-compete-independent-at-gujarat-elections.html", "date_download": "2018-11-12T22:23:57Z", "digest": "sha1:IQ24JERY4TSZME4BLQLBWVCQUPG2DLXF", "length": 17731, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "குஜராத் தேர்தல் களத்தில் திருப்பம்: தனித்துப் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி | Jignesh to compete independent at gujarat elections", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:10 (27/11/2017)\nகுஜராத் தேர்தல் களத்தில் திருப்பம்: தனித்துப் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகுஜராத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக, தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார்.\nஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப்போவது நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய மூன்று பேர் அல்ல. ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி எனும் இந்தியா முழுக்க அதிகம் அறியப்படாத மூன்று பேர்தான்.\nஇதில், பா.ஜ.க-வை தோற்கடிப்பது மட்டும்தான் ஒரே குறிக்கோள் என களம் இறங்கியவர் ஜிக்னேஷ் மேவானி. சில நாள்களுக்கு முன்னர் ‘கூட்டணிக்கு அழைப்பது காங்கிரஸாகவே இருந்தாலும் கூட்டணி சேர மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார் ஜிக்னேஷ் மேவானி. இந்நிலையில் தற்போது, ஜிக்னேஷ் மேவானி தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “நண்பர்களே, குஜராத் பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம்-11 தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறேன். நாம் போராடுவோம், வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகுஜராத் தேர்தல் விநோதங்கள்... மோடியை காப்பி அடிக்கிறாரா ராகுல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்��ி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119456-jeetmal-khant-has-slap-to-toll-worker-for-collecting-fee.html", "date_download": "2018-11-12T23:17:28Z", "digest": "sha1:4LQ6P5WJSMDYYCXWJX5JO45FS7SFFA2T", "length": 17509, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய பா.ஜ.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஜீட்மல் கான்ட் | jeetmal Khant has slap to toll worker for collecting fee", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/03/2018)\nசுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய பா.ஜ.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஜீட்மல் கான்ட்\nசுங்கச் சாவடியில் தன்னிடம் கட்டணம் வசூலித்த ஊழியரைச் சரமாரியாகத் தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முன்னாள் பா.ஜ.க எம்.பி ஜீட்மல் கான்ட். இவர், ஊழியரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nபாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யான ஜீட்மல் கான்ட், நேற்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள உதய்பூர் சாலையில் வழியே பயணித்தபோது சு��்கச் சாவடியைக் கடக்க நேர்ந்தது. அப்போது, சுங்கச் சாவடியின் ஊழியர் அவர்களிடம் கட்டணம் வசூலித்தார்.\nஇதனால், ஆத்திரம் அடைந்த ஜீட்மல் கான்ட், காரை விட்டு இறங்கி, கட்டணம் வசூலித்த சுங்கச் சாவடி ஊழியரின் கண்ணத்தில் பளார் என்று அறைந்தது மட்டுமல்லாமல் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இவரின், இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க-வை சேர்ந்த தலைவர்களும் விமர்சித்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர், ஊழியரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nபணம் கொடுக்கும் வைரல் வீடியோ: என்ன சொல்கிறார் எம்.எல்.ஏ கனகராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116626-kamalhassan-met-ex-election-commissioner-today.html", "date_download": "2018-11-12T22:24:26Z", "digest": "sha1:H4MRSHEPMLH3XYU6JD2YVTJFPPVSZY4X", "length": 16458, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "டி.என்.சேஷனுடன் கமல்ஹாசன் சந்திப்பு! மீண்டும் சந்திப்பேன் எனப் பேட்டி | kamalhassan met ex Election Commissioner today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:41 (16/02/2018)\n மீண்டும் சந்திப்பேன் எனப் பேட்டி\nமுன்னான் தலைமைச் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.\nஅரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதனிடையே, தனது கட்சியை பதிவு செய்ய கமல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். கட்சிப்பதிவு தொடர்பாக டிஎன் சேஷனுடன் கமல் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களே இந்த சந்திப்பு நடந்தது.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் என்றார். அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற தங்களை சந்திக்கலாம் என சேஷனிடம் கேட்டேன்\" என்றார்.\n`இங்கு டாக்டர்கள் இல்லை' - ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகனைப் பறிகொடுத்த தந்தை கதறல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nalayanayagan.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-11-12T22:59:23Z", "digest": "sha1:Q5RTLOJICLT2A6ZINFOAOQ4GHTIJRJNJ", "length": 5391, "nlines": 108, "source_domain": "nalayanayagan.blogspot.com", "title": "Daily World: முத்தமிட ஆர்வத்தை தூண்டும் நடிகைகள்!", "raw_content": "\nமுத்தமிட ஆர்வத்தை தூண்டும் நடிகைகள்\nவித்தியாசமான சர்வேக்களை நடத்திவரும் இதழ் ஒன்று புதுமையான சர்வேயை நடத்தி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது. பான்டசி என்ற ஆண்களுக்கான அந்த இதழ் சமீபத்தில் நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற கேள்வி ரொம்பவே வித்தியாசமானது. இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவர் யார்\nஇந்த சர்வேயில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவருடைய உதடுகள் கொள்ளை அழகாக உள்ளன, அவற்றை பார்த்த உடனேயே முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது என்று பெரும்பாலான நபர்கள் கருத்து கூறி உள்ளனர். ஐஸ்வர்யா ராய் 2வது இடத்தையும், கரீனா கபூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாலிவுட்டின் வங்காள அழகி பிபாஷா பாசு 4வது இடத்திலும், கத்ரினா கைப் 5வது இடத்திலும், சோனம் கபூர் 6வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7வது இடத்திலும் வந்துள்ளனர். தீபிகா படுகோனுக்கு 8வது இடமும், ஜெனிலியாவுக்கு 9வது இடமும் கிடைத்துள்ளது. நடிகை அசின் 10வது இடத்தை பிடித்திருக்கிறார்.\nநடிக்க நயனுக்கு பிரபுதேவா தடை\nமுத்தமிட ஆர்வத்தை தூண்டும் நடிகைகள்\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட ���ின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/31/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-12T22:38:31Z", "digest": "sha1:E54CH7REUXT7NU2A5ALR44N77FOLYIVP", "length": 16079, "nlines": 136, "source_domain": "www.neruppunews.com", "title": "இசைஞானி இளையராஜா விடுத்த எச்சரிக்கை! இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும் என அறிக்கை | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் இசைஞானி இளையராஜா விடுத்த எச்சரிக்கை இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும் என அறிக்கை\nஇசைஞானி இளையராஜா விடுத்த எச்சரிக்கை இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும் என அறிக்கை\nபிரபல இசையமைப்பாளரான இளையராஜா எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nஇதையடுத்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014-ஆம் ஆண்டு எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.\nஅதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.\n2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.\nநேற்று வெளியான தீர்ப்பில் நீதிபதி எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.\nஇந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. சில செய்தி நிறுவனங்கள், இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து, இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி என தவறான செய்தி வெளியிடுகின்றனர்.\nதவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.\nPrevious article189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் விபத்திற்கு முன் இருந்த பிரச்சனை என்ன விபத்திற்கு முன் இருந்த பிரச்சனை என்ன\nNext articleதாராள மனசு கொண்ட ஆண்டியின் செம குத்து டான்ஸ் – வீடியோ\nஇலவசங்களை பற்றி கமல் ஆவேச பேச்சு மறுபடியும் சூடுபிடிக்கும் சர்கார் பட விவகாரம்\nமுகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nவிஜய்யுடன் கலக்கிய நடிகையா இது… வெளியான இலியானாவின் புகைப்படம்… வெளியான இலியானாவின் புகைப்படம்.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ\nமகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா குனிஞ்சி காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். *...\nகர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்\nவிசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம் தேதி...\nகவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே\nநடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த சினிமாவில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வருடம் அவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மட்டுமே வெளிவந்துள்ளது. மேலும்...\nஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா என்ன கருமண்டா இது \nஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா\nஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக��களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nநான் உயிரோடு இருக்கும் வரை நடிகை ரம்பாவின் உணர்வுப்பூர்வமான பதிவு\nநடிகை ரம்பா தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் உணர்வுப்பூர்வமாக தாய்மை ததும்பும் பதிவினையும் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் ரம்பா, \"எனது மகன் ஷிவினை நான் கையில் ஏந்தும்போது ஒரு...\nவாழ்நாள் முழுவதும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய பழம்…\nபழங்கள் என்றாலே ஆரோக்கியமானவைதான் என்று நாம் அறிவோம். இந்த பரந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல பல ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் தெரிந்து வைத்து...\nஇந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க என்ன போடு போடுதுன்னு வீடியோ பாருங்க…\nஇந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள்...\nசெம்மையா பன்றாங்க இந்த வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி…..எப்படி தெரியுமா\nரஸ்னா விளம்பர குழந்தைக்கு இப்படி ஒரு மரணமா…அமிதாபச்சனை சோகத்தில் ஆழ்த்திய தருணம்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/category/uncategorized/", "date_download": "2018-11-12T23:00:32Z", "digest": "sha1:JNANPTX7IZ7AZXD2IB6VR3A62CM66GMM", "length": 9750, "nlines": 176, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Uncategorized Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ண���மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\n2 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில்\nகாலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது – பா.ரஞ்சித்\nமருத்துவ குணங்கள் கொண்ட கொய்யா\nரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்\nதமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாமுக்கு சென்றது\nவருமானவரித்துறை அதிரடி… அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ்\nநயன்தாராவே வந்தாலும் எங்க ஓவியாவ விட்டுக்கொடுக்க மாட்டோம் சாரே.. கலக்கல் மீம்ஸ்\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா\nஅரசுக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘பஞ்ச்’ பேசினாரா கமல்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையதளங்களில் லீக்\nஜில்லுன்னு சாப்பிடுங்க, வெயிலை சமாளிங்க\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 87.97 சதவீத மாணவ – மாணவிகள் தேர்ச்சி\nகாலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது – பா.ரஞ்சித்\nஅறுவடைக்கு தயாரான நிலையில் காய்ந்து போன நெற் பயிர்கள்\nஉலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் – கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் ���ைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-11-12T22:44:25Z", "digest": "sha1:XJWPGS7MBOIBJTJSZRUUOA457OZVOASI", "length": 3836, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nArticles Tagged Under: கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை\nஇறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதி...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B8%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:05:36Z", "digest": "sha1:6OND6NUWRV4MEHU3RFDRA62RCQQ4AF7E", "length": 63508, "nlines": 1213, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஜாகிர் உஸைன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்\nஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்\nஉலக அழகி மாட்டிக் கொண்ட விதம்\n: இன்று காலை இச்செய்தியை சிறியதாக தினமரில் படித்தபோதே, எனக்கு இது சரியில்லை என்று தோன்றியது. பெண்கள் இவ்வாறு இலக்காகுவது சமுதாயத்திற்கு அழிவை வரவழைக்கும் செயல் என்றும் புலப்பட்டது. ஆனால், அதில் விவரங்கள் இல்லாமலிருந்தது. இப்பொழுது சில விவரங்கள் வந்துள்ளன. அவற்றைப் படித்தப் பிறகு, எனக்கு அதிகமாகவே கவலை எழுந்தது. பொதுவாக, இந்தியா பெண்களை சரியாக நடத்துவதில்லை என்று இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் பேசி-எழுதி பிரச்சாரம் செய்து வந்துள்ளார்கள். ஆனால், கற்பழிப்பு, கற்பு போன்ற விசயங்களில் ஏதாவது பெண்கள் சரியாக இருக்க வேண்டும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால், உடனே அவர்கள் “இதைக்காலத்தவர், பழம்-பஞ்சாங்கங்கள், பெண்களின் முன்னேற்றத்தில் முட்டுக்கடை போடுபவர்கள்……………..” என்றெல்லாம் வசைப்பாட ஆரம்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மறுபடி-மறுபடி பெண்கள் தாக்கப் பட் டு வருகிறார்கள். நவீன யுகத்தில் பிறகு ஏன் பெண்கள் அவ்வாறு நடத்தப் படுகிறார்கள் ஒரு பெண்ணிற்கு வெளியே வர ஏன் பிரச்சினைகள் இருக்க வேண்டும் ஒரு பெண்ணிற்கு வெளியே வர ஏன் பிரச்சினைகள் இருக்க வேண்டும் தனது குழந்தையை பள்ளிக்கு விட்டு வரும் வேளையில் அத்தகைய தாக்குதல் நடத்த தயாரான நிலை இருக்க வேண்டும்\nசினிமாத்துறை தொடர்புடைய பெண்களின் நிலை: சினிமா தொழிலில் உள்ளவர்களின் தாய், மனைவி, மகள், சகோதரி போன்றோர்கள் எளிதில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுவார்கள் போலத் தெரிகிறது. இது சினிமா என்று பார்ப்பதை விட, பெண்களின் பிரச்சினை என்று அணுக வேண்டியுள்ளது. நடிகர் சக்தியின் மனைவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்[1]. பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட தமிழ் படங்களில் சக்தி கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்கிறார். வாசுவின் மறுமகள்[2] / சக்தியின் மனைவி எங்கு வெளியில் சென்றாலும், பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுப்பதாக ஏற்கனவே சென்னை ராயப்பேட்டை போலிசில் புகார் கொடுக்கப்பட்டு, ராயப்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து, ஜாகீர்உசேன் ( 27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.\nஜாகீர் உசேன் என்ற சினிமா பிரமுகரும், பாலியல் தொந்தரவும்: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேனும் சினிமா பிரமுகர்தான். சினிமா உலகத்தில் இருந்தால் சபலங்கள் அதிகம் இருக்கும் போலிருக்கிறது. நேற்று அவர் மீண்டும், நடிகர் சக்தியின் மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில் அபிராமபுரம் பொலிசில் சக்தியின் மனைவி வாலிபர் ஜாகீர்உசேன் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது குழந்தையை ஆழ்வார் பேட்டையில் உள்ள பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்ற போது, ஜாகீர்உசேன் பின்னால் தொடர்ந்து வந்து தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இவர்களுக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை எப்படி என்ற்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த புகார் அடிப்படையில் ஜாகீர்உசேன் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3].\nசினிமாத்துறை பெண்களை மதிப்பதில்லை: இப்பொழுதைய சினிமா உலக முதலாளிகள், வியாபாரிகள், விற்பன்னர்கள், வல்லுனர்கள், தொழிலாளிகள், வேலையாட்கள், பண்டிதர்கள் முதலியோர் பெண்களை சரியாக மதிப்பதில்லை, நடத்துவதில்லை, திரையிலும் முறையாக காண்பிக்கப் படுவதில்லை. அவர்கள் செக்ஸ் பொருளாக, காமக்களியாட்ட பொம்மைகளாக, நிர்வாண பிரதிமைகளாக, பாலியல் பிண்டமாகத்தான் காட்டப் படுகிறார்கள். தாய்மையினயும் கேவலப்படுத்துகிறார்கள்[4]. வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்களும் அதைவிட மோசமாக வார்த்தைகளை பிரயோகித்து தங்களது வேசித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்[5]. நகைச்சுவை, ஜோக், என்றே தங்களது பரத்தைத் தனத்தை பகட்டாக பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறா���்கள். இப்பண்டிதத்தனத்திற்குத் தான் பரிசுகளும், பாராட்டுதல்களும் கொடுக்கப் படுகின்றன. அந்நிகழ்சிகளை, ஏதோ பெரியதை சாதித்து விட்டதைப் போன்று டிவி-செனல்களிலும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஊடகக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நடிகைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்[6]. நடிகைகளின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளதும் நோக்கத் தக்கது[7].\nஅந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்\nசினிமா மோகம் பெற்றோர்களின் ஊக்குவிப்பால் வளர்கிறது: போதாகுறைக்கு 5-10 வயதிலுள்ள சிறுமிகளைக் கூட ஆபாசப்பாடல் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து பெற்றோர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அவர்களையும் ஆபாசமான உடைகளை அணிய வைத்து, அத்தகைய நிகழ்சிகளில் தோன்ற ஒத்துழைத்து, பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு தனது மகள் ஒரு பாடகி அல்ல நடிகையாக வந்தாலும் தயார் என்றா ரீதியில் அத்தகைய பெற்றோர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். “மானாட-மயிலாட” போன்ற மோசமான நிகழ்சிகளில் தமது பெண்களை ஆட வைத்து பெற்றொர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறும்படங்களில், விளம்பரங்களில் நடிக்க வைக்கவும் தயாராக உள்ளார்கள். ஆனால், பிரச்சினை வரும் போது அலறுகிறார்கள்[8]. 50-60களில் போல சினிமா தொழில் என்றால் கேவலமானது என்று நினைக்கும் மனப்பாங்கு இப்பொழுது மாறி விட்டது. முன்பெல்லாம், இளம் பெண்கள் ஓடி வந்து நடிக்க சான்ஸ் கேட்க வந்து, ஏமாற்றப் பட்டு விபச்சாரத்தில் தள்ளப் பட்டார்கள் என்று செய்திகள் வரும். இப்பொழுது அம்மாதிரி வருவதைவிட, வேறுவிதமாக செய்திகள் வருகின்றன[9]. நடிக-நடிகர்களாக இருக்கும் பெற்றோர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களின் பாணியே அலாதியானதுதான்[10]. ஆண் நடிகளில் சிலர் “விபச்சாரிகளாக” இருந்தாலும் அது கற்பின் மகத்துவமாகக் கருதப் படுகிறது[11]. அவர்களின் குடும்பமே மிகவும் வேறுபட்ட கருத்துகளை அள்ளி வீசுகிறார்கள். அதன்படியே நடந்து கொள்கிறார்கள்[12].\nதாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் – முதலியவற்றின் விளைவுகள் இப்படியும் வெளியாகின்றன: என்.ஜி.ஓக்கள், தனிமனிதர்கள் முதலியோர் போதை மருந்து, செக்ஸ், விபச்சாரம் முதலியவற்றை ���ெருக்க திட்டமிட்டே வந்து கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பப் கலாச்சாரத்தை ஆதரித்து காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி பேசியதை நினைவு கொள்ளலாம். பெண்கள் பப்புகளுக்குச் செல்லலாம், குடிக்கலாம், யாருடன் வேண்டுமானாலும் ஆடலாம் என்றெல்லாம் நியாயப் படுத்தப்பட்டு பேசப் பட்டது. எதுர்த்தவர்களை தலிபான் என்று முத்திரைக் குத்தி அடக்கப் பார்த்தனர். இதனால், மாணவ-மாணவியர் நட்பு ஆபாசமாகிறது, அது அத்தகைய வக்கிரங்களுக்கு பயனாகிறது. அறிந்தும்-அறியாமலும் அவர்கள் அவ்வலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே அறிந்து கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர், மற்றவர்கள் விழுகின்றனர். செக்ஸ்-ஊக்குவிக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மாத்திரிகைகளை உற்பத்தி செய்ய மருந்து கம்பனிகள் ஆரம்பித்து விட்டன. இதில் கூட பெண்களுக்கு தனி என்று விளம்பரங்கள் செய்கின்றன. போதாகுறைக்கு எப்படி ஒரு பெண் நூற்றுக் கணக்கான ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைத்துள்ளாள் என்று செய்திகள் வேறு போலந்து நாட்டின், அனிய லைசேஸ்கா என்ற [Ania Lisewska] 21-வயது பெண் 1,00,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைப்பேன் என்று அறிவித்துள்ளாள்[13].\nகுறிச்சொற்கள்:சகோதரி, சக்தி, ஜாகிர் உசேன், ஜாகிர் உஸைன், தாய், மகள், மனைவி, வாசு\nஅநாகரிகம், அநிருத், அந்தஸ்து, அம்மா, ஆண், ஆண்-ஆண் உறவு, இழிவு, உடலின்பம், உடல், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்குவித்தல், ஊடகம், ஒழுக்கம், கருணாநிதி - மானாட மயிலாட, காசு, காட்டு, சக்தி, ஜாகிர் உசேன், ஜாகிர் உஸைன், மனைவி, மறுமகள், மானம், மானாட மயிலாட, வாசு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்��ி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன��மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/history-bathrooms-020503.html", "date_download": "2018-11-12T22:27:08Z", "digest": "sha1:MWUJ4AYW3BIRVNKZU6XNNDF7R6QCGYN4", "length": 26224, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆரம்ப காலத்தில் விபச்சார விடுதியின் அடையாளம் இது தான்! | History Of Bathrooms - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆரம்ப காலத்தில் விபச்சார விடுதியின் அடையாளம் இது தான்\nஆரம்ப காலத்தில் விபச்சார விடுதியின் அடையாளம் இது தான்\nஎன்ன தான் மெட்ரோபாலிட்டன் சிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் கழிவறை என்பது படுகேவலமாக இருக்கிறது என்பது தான் கவலைக்கிடமான உண்மை. இன்றைக்கு நவீனத்தின் அடையாளமாகவும் ஆடம்பரத்தின் வரையரையின்றி கழிவறை மற்றும் கழிவறை அலங்காரப் பொருட்கள் விற்பனையாகிறது.\nஇன்றைக்கு இந்த நிலைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்ப காலத்திலிருந்தே கழிவறையின் வளர்ச்சி எப்படியிருந்தது என்ற வரலாறினை தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு மிக அத்தியவசியமாக இருக்கக்கூடிய கழிவரைகளைப் பற்றி நாம் அதிகமாக மெனக்கெடுவது இல்லை என்பது ஒரு புறம் உண்மை என்றாலும் ஆரம்பத்திலிருந்து இந்த கழிவறை எத்தகைய பரிணாமங்களை சந்தித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்ப கால ரோமானியர்கள் குளிப்பது என்பது ஓர் புனிதச் சடங்காகவே செய்தார்கள். அதோடு சமூக மக்களை தினமும் ஒன்றிணைக்கும் ஓர் நிகழ்வாகவும் அதனை பார்த்தார்கள். குறிப்பிட்ட இன மக்களுக்கு முதல் மரியாதையாக ஹாட் ரூம் எல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் மற்றும் பெண் இருவருக்கும் தனித்தனியாக வெவ்வேறு நுழைவு வாயில் இருந்திருக்கின்றன.\nமன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் மிகவும் உள்புறமாகத் தான் இந்த குளிக்குமிடம் இருந்திருக்கிறது.\nரோமானியர்கள் இந்த குளிக்கும் வழக்கத்தை தங்கள் ஆட்சி முழுவதும் பரவச் செய்தார்கள், அதனை கட்டாயப்படுத்தினார்கள். இது ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதி, மெடிடேரியன் நாடுகள் என எல்லா இடங்களிலும் பரவியது. அதன் பிறகு பொதுவிடங்களில் குளிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.\nஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட அறுபதாயிரம் குளியல் இடங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு அப்படி குளியல் இடங்கள் கட்டுவது என்பது தங்கள் நாட்டிற்கு வளத்தை கொடுக்கும் என்றும் நம்பியிருக்கிறார்கள். அதனால் தான் ஏகப்பட்ட குளியல் இடங்களை கட்டியிருக்கிறார்கள்.\nஅந்த காலத்தில் மேற்குலகில் இருந்து பலரும் பயணித்து வந்திருக்கிறார்கள். தங்கள் தொழில் வளத்தை பெருக்க நினைத்தவர்கள் இங்கிருக்கும் சில பழக்க வழக்கங்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதில் ஒன்று தான் இந்த குளியல் தொட்டி\nஇதே குளியல் தொட்டி முறை தங்களது வசதிக்கேற்ப தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்ப மெருகேற்றி பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.\nஇந்த காலகட்டங்களில் இங்கிலாந்தில் குளியல் தொட்டி முறை குறிப்பாக பொது இடத்தில் குளிப்பது என்பது வேகமாக பரவியது. இங்கே ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாகவே குளித்திருக்கிறார்கள். சில நேரங்களில் அங்கேயே உணவு உண்பது,உரையாடுவது எல்லாம் நடக்குமாம��.\nஅதிகப்படியான மக்கள் இப்படி குளிக்க ஆரம்பித்ததும் சுத்தமான தண்ணீர் கிடைப்பது என்பது சவாலான விஷயமாகிவிட்டது .\nஅதோடு காலப்போக்கில் இந்த குளியல் தொட்டி என்பது விபச்சார விடுதிகளில் இருக்கக்கூடிய ஓர் நடைமுறை என்றானது. அந்த குளியல் தொட்டி இருப்பது தான் விபச்சார விடுதி என்பதற்கான அடையாளம் எனும் நிலையும் உருவானது. அதனால் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பொது இடங்களில் குளிப்பதை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.1347 ஆம் ஆண்டு அந்த மக்களை கொடூரமான ப்ளேக் நோய் தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.\nஇந்த நோய்க்கு காரணம் சுகாதாரமற்ற முறையில் பொதுவெளியில் குளித்தது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது இடத்தில் குளிப்பதை அந்த மக்கள் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்கள்.\nஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பியர்களால் அங்கு கழிவறை வசதி எப்படியிருந்தது என்பது குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅங்கும் குளியல் என்பது ஓர் சம்பிரதாய சடங்காக இருந்திருக்கிறது. குளியல் தொட்டி கட்டிக் கொடுப்பதை ஓர் தர்மமாக நினைத்திருக்கிறார்கள். செல்வந்தர்கள் பலரும் முன் வந்து ஏழைகளுக்காக குளியல் தொட்டி கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.\nஅங்கிருக்கும் சூழல்களைக் கொண்டு பல வகை குளியல் இடங்களை கட்டியிருக்கிறார்கள்.\nதுவக்க காலங்களில் கழிப்பிடமும் பொதுவான ஓர் இடமாகவே இருந்திருக்கிறது.நீங்கள் வாழும் சமூகம், அந்த சமூக மக்களின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப கழிப்பிடங்களின் வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே ப்ரைவேட் டாய்லெட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nமிடில் கிளாஸ் மற்றும் வறுமையில் வாழக்கூடிய மக்கள் இது போன்ற பொதுவான கழிப்பிடங்களைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஐரோப்பாவில் இருக்கக்கூடிய அரண்மனைகளில் தனி அறைக் கழிப்பிடங்கள் இருந்திருக்கிறது. மேலே அரண்மனையில் தங்கள் அறைக்கு அருகில் கழிவறையாக தனியறை அமைக்கப்பட்டிருந்தது. கழிவுகள் கீழே தரையில் விழுமாம். பொதுவாக இந்த கழிப்பிடங்கள் எல்லாம் ஆற்றின் கரையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கழிவுகள் எல்லாம் தானாக தண்ணீரில் அடித்து செல்லப்படக்கூடிய வகையில் அமைத்தார்கள்.\nஅத��் பின்னர் மனிதன் தொடர்ந்து கரையோரத்தில் மட்டுமே வசிக்க முடியாது என்ற நிலை வந்த போது பானைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டான். இலைகள்,லெனின் துணி ஆகியவை அதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.\n200 ஆண்டுகால ஐரோப்பிய வரலாற்றில் சுமார் ஏழு முறை பிளேக் நோய் தாக்கி கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தார்கள். அதனைத் தொடர்ந்து தங்களையும் தங்களுடைய சுற்றுப்புறத்தையும் எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட ஆரம்பித்தது.\n1546 ஆம் ஆண்டு மன்னர் எட்டாவது ஹென்றி பொது குளியல் மற்றும் கழிப்பிடங்களை எல்லாம் இழுத்து மூடினார்.\nகுளிப்பதற்கு பதிலாக நம் சருமத்தை ஒட்டி சுத்தமான லெனின் ஆடை அணிந்தால் அதுவே சுத்தம் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் மெல்ல சுத்தமான லெனின் துணி அணிய முன்வந்தார்கள். மக்களின் வரவேற்பு அதிகரிக்கவே துணி துவைப்பவர்கள், துணி துவைக்கும் இடங்கள் ஆகியவை வளர்ந்தது.\nசுத்தமான வெள்ளை லெனின் துணி அணிவது என்பது அப்போது கௌரவத்தின் சின்னமாக பார்க்கப்பட்டிருக்கிறது.\nதங்கள் உடலை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக அந்த ஆடைகளை சுத்தப்படுத்துவது, அதற்கு வாசனை ஏற்றுவது ஆகிய வேலைகளை செய்தார்கள். அந்த துணியை சுத்தமாக்க சோப் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சோப் சாம்பல், வேக வைத்த விலங்குகளின் கொழுப்பு மற்றும் சில இயற்கையாக கிடைக்கக்கூடிய செடி,கொடிகள்,பூக்கள் அதன் சாறுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nசிறுநீரைக் கூட துணியை சலவை செய்து வெண்மையாக்க, அழுக்கினை போக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். துவைப்பதிலேயே அடித்து துவைப்பது, ஒரு கட்டையை கொண்டு துணியை அடிப்பது என பல முறைகளை பின்பற்றியிருக்கிறார்கள்.\nஇந்த காலகட்டத்தில் மக்கள் குளிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிப்போனது.\nஇந்த நூற்றாண்டில் கூட அன்றாடம் குளிப்பது என்பதை நடைமுறைக்கு வரவில்லை. அப்போது குழாய்கள் அமைத்து தண்ணீரை மக்கள் வசித்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள். இதுவும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. இதனால் குளியல் இடம்,கழிப்பிடம், சமையல் ஆகியவை தாங்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளேயே செய்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு அதற்கு என்று தனியறை குளிர் காலங்களில் சூடான நீரைப் பயன்படுத்த என தங்களது தேவைகளுக்கு வசதிகளை அதிகரித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.\nதாங்கள் வசிக்கும் இடத்திலேயே கழிவறைகளை கொண்டு வந்ததும். அதனை எப்படி சுத்தப்படுத்துவது என்று மக்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்க ஆரம்பித்தார்கள் அதோடு அந்த நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்தார்கள். 1775 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கும்மிங்கஸ் என்பவர் ஃப்ளஸ் செய்யும் முறையை கண்டுபிடித்தார். இது இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் பிறகு மெல்ல மெல்ல தொழில்நுட்பங்கள் வளர ஆரம்பித்ததும் நம் வசதிக்காக ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க ஆரம்பித்தாரக்ள்.\nஇந்த தொழில்நுட்ப வளர்ச்சி, வசதி வாய்ப்புகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானதாக அமைந்திடவில்லை. மாறாக செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது.அப்படியென்றால் பிற மக்கள் என்ன செய்தார்கள். கழிவறையை சுத்தம் செய்ய அடிமை மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.\nகாலப்போக்கில் அவர்கள் வழிவழியாக கழிவறையை சுத்தம் செய்யும் வேலை மட்டும் தான் செய்ய வேண்டியவர்களாக பார்க்கப்பட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nApr 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/karunanidhi-family-crying/33051/", "date_download": "2018-11-12T23:11:40Z", "digest": "sha1:PWDSPIYEMUSUILE7MVNYPBZHS2SM3EUR", "length": 6181, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "கதறியபடியே மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்! - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome அரசியல் கதறியபடியே மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்\nகதறியபடியே மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்\nதமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அடுத்தடுத்து வரும் மருத்துவ அறிக்கைகளும் அவரது உடல்நிலை குறித்து கவலைக்கிடமாகவே சொல்கிறது.\nகருணாநிதியின் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் தமிழகம் உச்சக்கட்ட பரபரப்பு நிலையில் உள்ளது. திமுக தொண்டர்கள் அழுதபடியே காவேரி மருத்துவமனை நோக்கியும், கோபாலபுரம் நோக்கியும் செல்கின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அழுதபடியே மருத்துவமனையில் இருந்து வெளியேறி காரில் செல்கின்றனர். கருணாநிதியின் மூத்த மகள் செல்வி மருத்துவமனையில் இருந்து வெளியேறி கோபாலபுரம் திரும்பினார். அவர் கோபாலபுரம் வீட்டிற்குள் கதறியபடியே சென்றார். தமிழக அரசும் தயார் நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.\nPrevious articleஅனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nNext articleகருணாநிதி: ராணுவம் வந்தது; உஷார் நிலையில் தமிழகம்\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\nஓவராய் துள்ளிய விஜய் ரசிகர்கள்: போட்டி போட்டு தேடும் போலீஸ்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nஎங்க அப்பா கலைஞர் கட்சி கலைஞர் மறைவு நெஞ்சடைக்குது- சூரி வேதனை டுவிட்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் மெலடி பாடல்\nநடிகர் விக்ரமின் ‘மூன்றாவது கண்’ விழிப்புணர்வு குறும்படம்\nஸ்டிரைக்க மீறி செயல்பட்ட ஐந்து பேர்\nதினகரன் கட்சியில் இருந்து திடீரென வெளியேறிய நாஞ்சில் சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-12T22:25:51Z", "digest": "sha1:A6EXSEQWWP3RPKK3STGW6I5RKRAJCUAD", "length": 3146, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "பேட்டை Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nகாஸ்ட்லி வீடியோ கேம்- வெளியான சில நிமிடத்தில் இணையவாசிகளால் 2.0 விமர்சனம்\nலக்னோவில் எடுக்கப்பட்டு வரும் ரஜினியின் பேட்ட\nரஜினி ரசிகர்களை கவர்ந்த பேட்டை- நான் சிகப்பு மனிதன் படத்தின் மறுபதிப்பா\nரஜினியின் புதிய பட பெயர் அறிவிப்பு\nராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிக்கு இரண்டு வார பரோல்: நீதிமன்றம் உத்தரவு\nபிரிட்டோ - மார்ச் 1, 2018\nஇந்திய சினிமாவின் கொலைவெறி நாயகன் தனுஷ்க்கு இன்று பிறந்த நாள்\n#Metoo நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adukkuppanai.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-11-12T22:54:42Z", "digest": "sha1:ISECNXYICWRH7UPF272OOR2SFMU73ISS", "length": 5284, "nlines": 118, "source_domain": "adukkuppanai.blogspot.com", "title": "அடுக்குப் பானை: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்", "raw_content": "\nஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்\nஒரு நாள் உன்னோடு ஒரு நாள்\nஒரு நாள் உன்னோடு ஒரு நாள்\nகண்ணில் சொர்க்கதின் நிழலை கண்டேனே\nஉன் முகம் பார்த்து மலர்ந்தேனே\nஉன் நிழல் தேடி வளர்ந்தேனே\nஒரு நாள் உன்னோடு ஒரு நாள்\nஒரு நாள் உன்னோடு ஒரு நாள்\nஉந்தன் வாழ்வின் கீதம் நானாக\nஉந்தன் வாழ்வின் கீதம் நானாக\nLabels: இளையராஜா, எஸ்.பி.பி, எஸ்.ஜானகி\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..\nஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118651", "date_download": "2018-11-12T23:28:06Z", "digest": "sha1:K4NWTBM63FIF3GILBBKSDDFZXDH6U36U", "length": 7541, "nlines": 71, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்;கடல் அலை 3.5 மீட்டர் உயரம் எழும்பும் - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்;கடல் அலை 3.5 மீட்டர் உயரம் எழும்பும்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.\nஅதுமட்டுமல்லாமல், வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகவும் அறிவித்திருந்தது. மேலும் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையில், கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. குமரி மேற்கு கடற்கரை முதல் கீழக்கரை வரை கடல் அலை உயரமாக எழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 முதல் 3.5 மீட்டர் உயரம் வரை கடலலை எழும்பும் என்றும், காற்றின் வேகம் 65 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதனால் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nஉயரம் எழும்பும் கடலுக்கு செல்ல வேண்டாம் கடல் அலை 3.5 மீட்டர் குமரி மீனவர்கள் மீன்வளத்துறை எச்சரிக்கை 2018-06-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து தொல்லைதரும் இந்திய கடற்படை;அடையாள அட்டைகள் பறிமுதல்\nகுமரி மீனவர்கள் 45 பேர் ஒரு வாரத்துக்குப் பின்னர் மீட்பு: கொச்சி அழைத்துவரப்பட்டனர்\n12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உறவினர்கள் மனு\nபிரிட்டன் சிறையில் உள்ள 120 குமரி மீனவர்களை மீட்க மீனவ அமைப்புகள் வலியுறுத்தல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9-1026833.html", "date_download": "2018-11-12T23:03:58Z", "digest": "sha1:LFBKB6BAUPBX4ZQAH2LKSAVZQVFQ6GH2", "length": 6828, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "செம்போடையில் இருதய பரிசோதனை முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ��னைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசெம்போடையில் இருதய பரிசோதனை முகாம்\nBy வேதாரண்யம், | Published on : 08th December 2014 03:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான இலவச இருதய பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசெம்போடை நேதாஜி மருத்துவமனை, கோவை கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தொடங்கிவைத்தார்.\nகோவை கே.ஜி. மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.கே. வர்மா தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர்\nவி.ஜி. சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில், வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ்,\nஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், ஊராட்சித் தலைவர் பத்மாவதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற 600-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 3 குழந்தைகள் உள்பட 61 பேர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/29/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-11-12T21:59:20Z", "digest": "sha1:5QRIQMJ2OIW5VZKFIOJKM6HGZU5YHP26", "length": 15721, "nlines": 136, "source_domain": "www.neruppunews.com", "title": "ஆறு வயது சிறுமியை சீரழித்த 7 வயது சிறுவர்கள் இருவர்: வெளியான பகீர் காரணம் | NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்திகள் ஆறு வயது சிறுமியை சீரழித்த 7 வயது சிறுவர்கள் இருவர்: வெளியான பகீர் காரணம்\nஆறு வயது சிறுமியை சீரழித்த 7 வயது சிறுவர்கள் இருவர்: வெளியான பகீர் காரணம்\nஅவுஸ்திரேலியாவில் மொபைலில் ஆபாச காட்சிகளை தொடர்ந்���ு பார்வையிட்டுவரும் இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த விவகாரத்தில் தொடர்புடைய சிறார்கள் இருவரும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.\nஅவுஸ்திரேலியாவின் சைபர்-பாதுகாப்பு நிபுணரான Susan McLean இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பேசியுள்ளார்.\nஆனால் கடந்த ஆண்டு மத்தியில் அரங்கேரிய இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் ஏன் பொலிசாரிடம் அப்போதே புகார் அளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமது மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை அந்த பாடசாலை மூடி மறைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகுறித்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அந்த பாடசாலையில் இருந்து விலகிக்கொண்டாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரும் தொடர்ந்து பாடசாலைக்கு சென்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.\nமட்டுமின்றி சம்பவம் தொடர்பான சிறார்கள் இருவரும் தங்கள் மொபைல் போன்களில் ஆபாசப்படங்களை சேமித்து வைத்திருந்ததும் பாடசாலை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.\nPrevious articleபிரனய் ஆணவக் கொலை: சிறையில் அரங்கேறிய சதித்திட்டம் அம்பலம்\nNext articleகாதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன்: சில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nமுத்துக்களாலான ஆணுறை… 11 மணி நேரத்தில் 3 பெண்கள் சீரழிப்பு: இளைஞர் கும்பலின் நரவேட்டை\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா\nபுலம்பெயர்ந்தோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nதனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நாயகி,வைரலாகும் புகைப்படம் உள்ளே\nகபாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராதிகா ஆப்தே.இவர் தான் குளித்துக்கொண்டு இருக்கும்படி ஒரு ப���ட்டோஷுட் நடத்தியுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க என்ன போடு போடுதுன்னு வீடியோ பாருங்க…\nஇந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள்...\nவேணும்னே எப்புடி செய்யுதுகளா பாருங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nவேணும்னே எப்புடி செய்யுதுகளா பாருங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது என்றால் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது தெரியும். அதை சர்கார் படம் பூர்த்தி செய்ததா வாருங்கள் பார்ப்போம். கதைக்களம் ஒரு டாப் கம்பெனியின் CEOவாக...\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்\nகஜகஸ்தான் நாட்டில், இறந்த மாமனார் 2 மாதங்களுக்கு பின்னர் உயிருடன் வருவதை பார்த்த மருமகள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கஜகஸ்தான் நாட்டில் ஜூலை 9ம் தேதியன்று 62 வயதான Aigali Supugaliev,...\nதம்பி ராமையாவின் மகனா இது.. பிக்பாஸ் யாஷிகாவின் காதலர் என்பது உண்மை தானா\nநடிகர் தம்பி ராமைய்யா, தமிழில் வெளியான மைனா படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர். மேலும் கும்கி, சாட்டை, தனி ஒருவன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்கள்...\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nஇதை கூடவா வீடியோ எடுத்து போடுவாங்க இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த...\nஇதெல்லாம் தெரிஞ்சி தான் பண்றாங்களா இல்ல தெரியாம பண்றாங்களா ஒண்ணுமே புரியல\nஇதெல்லாம் தெரிஞ்சி தான் பண்றாங்களா இல்ல தெரியாம பண்றாங்களா ஒண்ணுமே புரியல – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த ��ீடியோ உங்களுக்கு...\nகுழந்தையின் கண்முன் தூக்கில் தொங்கிய தாய்.. ரயில்முன் பாய்ந்த தந்தை..\nஅபிராமி இவ்ளோ கீழ்தரமானவளா எதிர்வீட்டு டீக்கடைக்காரரின் வாக்குமூலம் | Tea Stall Owner About...\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா..\nவயதில் மூத்த பெண்ணை ஏமாற்றி ரகசிய திருமணம் செய்த வாலிபர்: அடுத்து செய்த அதிர்ச்சி...\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_20.html", "date_download": "2018-11-12T22:57:48Z", "digest": "sha1:IZCXTWUV6YOMXIASAKYGZ225EXS5N3YF", "length": 21645, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "விவசாயிகளிடமிருந்து விலகலாமா?", "raw_content": "\n By பி.எஸ். மாசிலாமணி | இந்திய வேளாண்மையில், பசுமைப்புரட்சி, நீலப் புரட்சி, வெண்புரட்சி என்று 1960-ஆம் ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும்போது உற்பத்தி பெருகி விவசாயிகளின் வருமானமும் உயரும் என்றார்கள். ஆனால், கிராமம் சார்ந்த வேளாண் தொழில், நகர்ப்புறம் சார்ந்து நிற்கவேண்டிய நிலைக்கு மாறியது. இதன் விளைவு, மகசூல் உயர்விற்கேற்ப உற்பத்திக்கான செலவும் கூடுதலானது. கூடுதல் செலவுக்கு வெளியில் கடன்பெற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகளின் நிகர வருமானம் படுபாதாளத்திற்குச் சென்று விட்டது. லாபகரமான விலை இல்லாதது, வேளாண் கடன் சுமை பெருகி வருவது போன்ற காரணங்களால் ஏராளமான விவசாயிகள் உயிரையே விடத் துணிந்தனர். பேருக்கு கடன் தள்ளுபடி, ஒப்புக்கு விலை உயர்வு. அதனால், விவசாயிகளின் சுமையும் மேலும் மேலும் கூடுதலாகி கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பெரு முதலாளிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் தள்ளுபடி மற்றும் வாராக்கடன் உள்ளது. இந்நிலையில் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலையிலும் விவசாயிகளின் கடனை மட்டும் தள்ளுபடி செய்யத் தயங்குகிறது அரசு. தள்ளுபடி செய்தால் வங்கி முறை நிலை குலையும்' என்று கூறுகிறார் நீதி ஆயோக் தலைவர். இச்சூழலில் உற்பத்தி மும்மடங்கு: விவசாயிகளின் வருமானம் இருமடங்கு' என்ற முழக்கத்தை ஆட்சிக��கு வந்தபோது பா.ஜ.க. அரசு கூறி, நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. வேளாண் இடர்ப்பாடுகளும் கூடுதலாகி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வேளாண் இடுபொருட்களை விற்பனை செய்து வரும் தனியார் கடைகாரர்களுக்கு (விதை, உரம், மருந்துகள் விற்பனையாளர்) DAI (Diploma in Agri Inputs)) என்ற படிப்பு மற்றும் பயிற்சி கொடுத்து வருகின்றது. இது மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களே இனி விற்பனை நிலையங்களை நடத்த முடியும் என்ற கண்துடைப்பு வேறு. அதாவது மனிதர்களுக்கான மருந்து கடைகளை எப்படி D.Pharm, B.Pharm படித்தவர்களின் பெயரில் நடத்த முடியுமோ, அப்படித்தான் உரக்கடையும் இனி நடத்த முடியும். பசுமைப்புரட்சி வந்த காலத்தில் வேளாண்துறை அலுவர்கள் நேரில் வயலுக்குச் சென்று பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கினார்கள். இதற்காகவே இரண்டு அல்லது மூன்று வருவாய் கிராமத்திற்கு ஒரு உதவி வேளாண் அலுவலர் இருந்தார். அவருக்கு மேலே ஒன்றியத்திற்கு ஒரு வேளாண் அலுவலர் மற்றும் ஒரு துணை வேளாண் அலுவலர். இவர்களுக்கும் மேலே ஒரு உதவி இயக்குநர், மாவட்டத்திற்கு இரண்டு துணை இயக்குநர்கள், ஒரு இணை இயக்குநர் என இத்தனை அலுவலர்களும் வயல்வெளி சென்று பார்வையிடுவது, தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்குவது, இடுபொருட்களை பயன்படுத்த அறிவுறுத்துவது போன்ற பணிகளைச் செய்தனர். இந்த நிலை கடந்த 20 ஆண்டுகளாக சிறிது சிறிதாக குறைந்துவிட்டது. தற்போது ஆறு முதல் எட்டு ஊராட்சிகளுக்கு ஒரு உதவி வேளாண் அலுவலர். மற்ற அலுவலர்களும் குறைக்கப்பட்டனர். குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்த கள அலுவலர்களுக்கும் மானிய பொருட்களை விற்பனை செய்வது, அதற்கான பதிவுகளை எழுதுவது, பராமரிப்பது என வேறு பணிகள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த பணியாளர்களுக்கு விவசாயிகளுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் தாங்கள் பயின்ற தொழில் நுட்பங்களை மறப்பதோடு புதிய விவரங்களையும் அறிய முடியாமல் போய் விடுகின்றது. மேலும், வேளாண்துறை நடத்தி வரும் மையங்களிலும் இடுபொருட்கள், மருந்துகள் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாயிகள் வேறு வழியில்லாமல் தனியார் கடைகளுக்கு சென்று வாங்குகிறார்கள். தற்போது முழுமையாகவே கடைக்காரர்களின் ஆலோசனைப்படிதான் பயிர் வளர்கிறது. பயிர்களின் நோய்கள��, பூச்சித் தாக்குதலை விவசாயிகள் சரியாகக் கூற முடியாததால் கடைகாரரும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு ஒன்றுக்கு மூன்று வகை மருந்துகளை விற்பனை செய்து விடுவார்கள். விவசாயிகளோ, வியாபாரிகளோ பயிரின் பாதிப்பிற்கேற்ற மருந்துகளை அறிய முடியாமல்தான் கடந்த பல ஆண்டுகளாக பயிர் வளர்ந்து வருகின்றது. இந்த நிலைக்குக் காரணம் படித்தவர்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பதாகும். இதன் விளைவாக, தொழில் நுட்ப அறிவுரை, மேம்பாடு, விவசாயிகளுக்கு கூடுதல் மகசூலுக்கு உதவிடும் தொடர்பிலிருந்து வேளாண் துறை விலகிச் செல்கிறது. எழுத்தர் பணி மட்டுமே இவர்களுக்கு உள்ளதால் புதிய பணி வாய்ப்பும் இல்லாமல் போகிறது. வயல்வெளியில் ஆய்வு செய்து பயிர்களின் பாதிப்புகளை கண்டறிந்து பயிர்களை பாதுகாத்திட வாய்ப்பில்லாமல் போகின்றது. இதனால் கூடுதல் செலவு, மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மனிதர்களுக்கான மருந்துகளை (கூடுதல் விலை உள்ளவை) சில மருத்துவர்கள் எழுதி கொடுப்பதால் கமிஷன் அதிகமாகக் கிடைக்கும் தரமற்ற மருந்துகளை சில விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் தரும் நிலையும் உள்ளது. இதுதான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் திட்டமா இதுதான் தமிழ்நாடு அரசின் 2023 தொலைநோக்கு திட்டமா இதுதான் தமிழ்நாடு அரசின் 2023 தொலைநோக்கு திட்டமா விவசாயிகளின்பால் அக்கறையற்ற, பொறுப்பற்ற செயலல்லவா இது விவசாயிகளின்பால் அக்கறையற்ற, பொறுப்பற்ற செயலல்லவா இது இப்படி எல்லாம் செய்தால் விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி விடுவார்கள். அதன்பின் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டமே இது இப்படி எல்லாம் செய்தால் விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி விடுவார்கள். அதன்பின் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டமே இது எனவே கூடுதல் செலவைக் கொடுக்கும் செயற்கை சாகுபடி முறையை குறைத்து, இயற்கை சாகுபடி முறைக்கு மாறுவோம். இதனால் உற்பத்தி, மகசூல் குறையும் என்பது உண்மையே. ஆனால், தேவைக்கேற்ப உணவுகளும் தானியங்களும் கிடைக்காதபோதாவது அரசு நெருக்கடிக்குள்ளாகி தெளிவு பெறட்டும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கெ��ண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/need-man-only-have-children-priyanka-chopra-044268.html", "date_download": "2018-11-12T23:09:42Z", "digest": "sha1:AXLRRONRZFOEU3V6ZB6VVWHI5EXA7MK3", "length": 10846, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புள்ள பெத்துக்க மட்டுமே எனக்கு ஆண் தேவை: நடிகை பிரியங்கா சோப்ரா | Need a man only to have children: Priyanka Chopra - Tamil Filmibeat", "raw_content": "\n» புள்ள பெத்துக்க மட்டுமே எனக்கு ஆண் தேவை: நடிகை பிரியங்கா சோப்ரா\nபுள்ள பெத்துக்க மட்டுமே எனக்கு ஆண் தேவை: நடிகை பிரியங்கா சோப்ரா\nமும்பை: குழந்தைகள் பெற்றுக்கொள்ள மட்டுமே தனக்கு ஆண் தேவை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் ரொம்ப பிசியாக உள்ளார். ஹாலிவுட் படமான பேவாட்ச்சில் வில்லியாக நடித்து முடித்துள்ளார்.\nஹாலிவுட் டிவி தொடரான குவான்டிகோவில் நடித்து வருகிறார்.\nநான் யாரையும் சார்ந்திராமல் வாழும் பெண். ஒரு ஆணை சார்ந்தே வாழ வேண்டும் என்ற நம்பிக்கை இல்லை. என் கையில் இருக்கும் வைர மோதிரம் நான் காசு போட்டு வாங்கியது என்கிறார் பிரியங்கா.\nஇந்த வைர மோதிரம் எந்த ஆணும் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டு அளிக்கவில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் தேவை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். முன்பும் கூட பிரியங்கா இதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுவான்டிகோ தொடர் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த விபத்தில் பிரியங்கா சோப்ரா காயம் அடைந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.\nபிரியங்கா சோப்ராவின் வாழ்வில் காதல்கள் அவ்வப்போது வந்து சென்றன ஆனால் அது எதுவும் நிலைக்கவில்லை. பிரியங்கா தற்போது சிங்கிளாக உள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/44762-vinayaka-chaturthi-which-ganapathi-will-give-what-benefit.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-11-12T23:26:29Z", "digest": "sha1:DQ7SIMNA4ZIL74UGU3XID4N4ZZ4KLMHX", "length": 10814, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "விநாயக சதுர்த்தி - எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் | Vinayaka Chaturthi - which ganapathi will give what benefit ?", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nவிநாயக சதுர்த்தி - எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார்\nபிள்ளையாருக்கு இருக்கும் சிறப்பம்சமே அவரின் எளிமையான தோற்றம் தான். தெருக்கோடி அரச மரத்தடியிலும் மிக எளிமையாக பாமர மக்களும் அவரை அணுக முடிந்த எளிமையே அவரின் அடையாளம். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும்,மஞ்சளில் பிடித்து வைத்தாலும் விநாயகருக்கு உண்டான மரியாதை அந்த மஞ்சளுக்கும் கிடைத்து விடும். மஞ்சளைப் போன்று வேறு எந்தப் பொருளில் பிள்ளையார் பிடித்து வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\n1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.\n2.குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.\n3.புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்\n4.வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.\n5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.\n6.வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.\n7.விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்\n8.தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.\n9.சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்\n10. வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்\n11.வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்\n12.சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோயின் வீரியம் குறையும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதினம் ஒரு மந்திரம் – நவக்கிரக பாதிப்புகளில் இருந்து மீள, நலம் தரும் துதிகள்\nதினம் ஒரு மந்திரம் - திருமகளின் திருவருள் நிலைத்திட\nசீரடி அற்புதங்கள் : பக்தர்களை தன் அன்பால் ஈர்க்கும் சீரடி சாயி\nவிநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி\nவிநாயக சதுர்த்தி: எந்த நட்சத்திரகாரர், எப்படி வழிபட வேண்டும்\nவிநாயக சதுர்த்தி - கணபதியை போற்றி துதித்திட சில எளிமையான தமிழ் துதிகள்\nவிநாயக சதுர்த்தி - 51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nதற்கொலை தடுப்பு தினம்: மனம்திறந்து பேசுங்கள் மாணவர்களே...\nவிநாயக சதுர்த்தி - விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதன் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118989.html", "date_download": "2018-11-12T22:33:25Z", "digest": "sha1:734LWOBEEQHVMAFYR3FLD4AZWSGWWST5", "length": 8248, "nlines": 60, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நடிக்க ஆசைப்பட்டு 500 ரூபாவுடன் வீட்டை விட்டு வந்த பிரபல நடிகை..! – வௌியான பகீர் தகவல்", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்ட�� மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nநடிக்க ஆசைப்பட்டு 500 ரூபாவுடன் வீட்டை விட்டு வந்த பிரபல நடிகை.. – வௌியான பகீர் தகவல்\nதோனி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் திஷா பதானி.\nஇவர் தற்போது டைகர் ஷ்ஃபுராவுடன் ஜோடி சேர்ந்து பாகி-2 படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.\nமேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சங்கமித்ரா படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.\nநான் நடிப்பு பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து நடிக்க ஆசைப்பட்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெறும் 500 ரூபாயுடன் மும்பைக்கு தனியாக வந்தேன்.\nஅந்த காசும் செலவாகி போய் அல்லாடினேன், விளம்பரங்களில் நடித்து சம்பாதித்தேன்.\nஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், பின்னர் என்னை நீக்கி விட்டார்கள், அது தான் எனக்கு பலத்தை கொடுத்தது என கூறியுள்ளார்.\nஇந்திய சினிமாவை உலுக்கிய நீதிமன்றின் தீர்ப்பு.. வசூல் நாயகனுக்கு 5 ஆண்டு சிறை\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து ரசிகர்களை கலங்கடித்த காஜல்- புகைப்படங்கள் உள்ளே\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்க���ன ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7374720/", "date_download": "2018-11-12T22:29:34Z", "digest": "sha1:BUOSE5S67AXGB2N567KW4NQKRJITHZKE", "length": 3100, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "அண்ணாதுரை பிறந்தநாள் விழா | Awesummly", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40503/", "date_download": "2018-11-12T21:57:24Z", "digest": "sha1:I4NZPSVGVUTJRPEGVGTIXCTMNI53AHHT", "length": 10255, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சயிட்டம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டில் பீதி நிலவக்கூடிய சாத்தியம் : – GTN", "raw_content": "\nசயிட்டம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டில் பீதி நிலவக்கூடிய சாத்தியம் :\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் நாட்டில் பீதி நிலவக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் மாணவர்கள் தொடர்ந்தும் 21ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsசயிட்டம் பிரச்சினை சுசில் பிரேமஜயந்த தீர்வு காணப்படாவிட்டால் பீதி நிலவக்கூடிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nமத்திய வங்கி பிணை முறி மோசடி மிகவும் பாரதூரமானது – டிலான் பெரேரா\n​பல்லேகலை சிறைச்சாலையில், தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண முதலமைச்சர் சந்தித்துள்ளார்:-\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124254.html", "date_download": "2018-11-12T23:21:00Z", "digest": "sha1:V2CGQVBUKI6UFFBPAEBN3RDVQMUP5NCE", "length": 13873, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.திருநெல்வேலியில் பல்கலைக்கழக மாணவனுக்கு வாள்வெட்டு…!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்.திருநெல்வேலியில் பல்கலைக்கழக மாணவனுக்கு வாள்வெட்டு…\nயாழ்.திருநெல்வேலியில் பல்கலைக்கழக மாணவனுக்கு வாள்வெட்டு…\nயாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.\nகுறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப் பெண்ணுடன் முறை தவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த அப் பெண்ணின் கணவன் மாணவனை வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது.\nதொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக்காயங்களுக்குள்ளான மாணவனை, அயலவர்கள் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, மாணவன் அதற்கு மறுப்புத் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெற்று, அன்றிரவே குறித்த மாணவன் கடும் காயங்களுடன், முச்சக்கர வண்டியில் தனது சொந்த இடமான முல்லைத்��ீவுக்குச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதே வேளை மாணவனை வெட்டியவரின் வீட்டிலேயே, குறித்த பல்கலைக்கழக மாணவன் மதிய நேரச் சாப்பாடு மற்றும் இரவு நேரச் சாப்பாட்டை பெற்று வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாணவனை வெட்ட வந்த குறித்த வீட்டுக்காரன் கடும் மது போதையிலேயே மாணவனை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.\nஇதனால் மாணவனைத் துரத்தி வெட்டிய வீட்டுக்காரனை அயலவர்கள் சேர்ந்து பிடித்து விசாரித்த போதே, மாணவனின் முறையற்ற பாலியல் தொடர்பு வெளி வந்ததாக தெரியவருகின்றது.\nஇதே வேளை மாணவனை வெட்டிய குடும்பஸ்தரின் மனைவி இன்று காலை தற்கொலைக்கு முயன்று, அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த பெண்ணுக்கும் உடம்பில் கடுமையான அடிகாயங்கள் காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாணவனுடன் தொடர்புடையதாக கருதப்படும் 50 வயதனா பெண், திருமணம் முடித்த இரு பெண்பிள்ளைகளுக்கு தாய் எனவும் தெரியவருகின்றது.\nஎனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி பேட்டி..\nகூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கி��� தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன்…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179254.html", "date_download": "2018-11-12T22:06:55Z", "digest": "sha1:6XRVEYUMNFKLFA4YKLUAJQDTC6CCY6BZ", "length": 14211, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவில் வீடு புகுந்து திருடிய நகைகளை மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒப்படைத்த திருடன்..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் வீடு புகுந்து திருடிய நகைகளை மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒப்படைத்த திருடன்..\nகேரளாவில் வீடு புகுந்து திருடிய நகைகளை மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒப்படைத்த திருடன்..\nகேரள மாநிலம் கொல்லம் அருகே அம்பலப்புழா கருமாடி என்ற இடத்தைச் சேர்ந்த மதுக்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.\nபிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை யாரோ திருடிச் சென்றிருந்தனர்.\nஇது பற்றி மதுக்குமார் அம்பலப்புழா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய திருடனை தேடி வந்தனர். இதற்கிடையில் திருட்டு நடந்து 2 நாட்கள் கடந்த நிலையில் திருட்டு நடந்த வீட்டின் ம��ன்பு காலையில் பார்த்த போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.\nவீட்டின் முன்பு ஒரு பார்சலும், அதன் அருகே கடிதம் ஒன்றும் இருந்தது. பார்சலை பிரித்து பார்த்த போது அதில் அவர்கள் வீட்டில் திருடப்பட்ட நகைகள் இருந்தது தெரிய வந்தது.\nமேலும் அந்த கடிதத்தை நகைகளை திருடிச்சென்ற திருடனே எழுதி இருந்தான். அந்த கடிதத்தில் என்னை மன்னிக்க வேண்டும். எனது கஷ்ட நிலை காரணமாக உங்கள் வீட்டில் திருடி விட்டேன். திருடி விட்டு எனது வீட்டிற்கு சென்ற பிறகு எனக்கு தூக்கமே வரவில்லை. நிம்மதி இழந்த நிலையில் காணப்பட்டேன். எனவே மீண்டும் நகைகளை உங்களிடமே ஒப்படைக்கிறேன். மன்னிப்பு… மன்னிப்பு… மன்னிப்பு…. என்று எழுதப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து மதுக்குமார் அந்த நகைகளுடன் அம்பலப்புழா போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை கூறினார். மேலும் திருடன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார்.\nநடந்த விவரங்களை கேட்ட போலீசார் நகைகளை திருடிய திருடனே மீண்டும் நகைகளை ஒப்படைத்தாலும் அந்த திருடன் யார் என்பதை கண்டு பிடிக்க தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று கூறி உள்ளனர்.\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய ஆசிரியை..\nலண்டனில் நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_63.html", "date_download": "2018-11-12T22:45:00Z", "digest": "sha1:T53B5FQMACOFLIJMYKOGFRI7OCMYFDG4", "length": 31002, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வன்முறையா? வாழ்க்கையா?", "raw_content": "\n By மாலன் | வளர்ச்சி, உரிமை இரண்டும் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழத் தேவையான இரண்டு அடிப்படையான அம்சங்கள். ஒன்று மற்றொன்றிற்கு எதிரானது அல்ல. இன்னும் சொல்லப் போனால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உரிமைகளை முன்னிறுத்தி வளர்ச்சியை முடக்குவது, அல்லது வளர்ச்சியின் பெயரால் உரிமைகளை நிராகரிப்பது இரண்டுமே நீடித்த மகிழ்ச்சியை மனிதருக்கு அளிப்பதில்லை. அந்தந்த காலச் சூழ்நிலைகளுக்கேற்ப உரிமையோ, வளர்ச்சியோ முக்கியத்துவம் பெறும். இதனால் உரிமைகளை முன்னிறுத்தும் போராட்ட அரசியல், வளர்ச்சியை முன்னிறுத்தும் வளர்ச்சி அரசியல் என இயல்பாகவே இரண்டு வகையான பிரிவுகள் அரசியலில் தோன்றுகின்றன. போராட்ட அரசியலின் பலமும் பலவீனமும் ஒன்றே. அது, மக்கள் எழுச்சி. எழுச்சியுற்ற மக்களுக்கு முன்னால�� எந்த அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத காலனிய அரசு உள்பட- மண்டியிட்டே ஆக வேண்டும். ஆனால், மக்கள் எழுச்சியை எளிதாக வன்முறையை நோக்கித் திருப்பிவிட முடியும் என்பதும், அப்படித் திரும்பி விட்டால் மக்களிடம் செல்வாக்குக் கொண்ட தலைவர்களால்கூட அதனை எளிதில் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதும் அதன் பலவீனம். இந்திய வரலாற்றில் இதற்கான எடுத்துக்காட்டு, சௌரி சௌரா. 1920-ஆம் ஆண்டு காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆங்கிலேய அரசின் நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் உள்பட) பதவிகள், பட்டங்களைத் துறக்க வேண்டும் என்பதுதான் ஒத்துழையாமை இயக்கம். மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டது; அரசு ஸ்தம்பித்தது; தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் அருகே உள்ள சிற்றூர் சௌரி சௌரா. அங்கு கைது செய்யப்பட்ட தலைவர்கள் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் சிறை வைக்கப்பட்ட காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். சீற்றம் கொண்ட போராட்டக்காரர்கள் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தார்கள். அதில், 23 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். மென்மையான, உண்மையான, பணிவான எண்ணங்களுடன் கூடிய மக்கள் பங்கேற்கும் மகத்தான போராட்டம் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் நம்பகத்தன்மையும், வன்முறையற்ற சூழலும் உருவாகவில்லை என்று கடவுள் என்னை எச்சரித்திருந்தார். இப்போது சௌரி சௌரா சம்பவத்தின் மூலம், அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்' என்று காந்தி குறிப்பிட்டார். அன்று மட்டுமல்ல, இன்றும் அத்தகைய சூழல் இந்தியாவில் உருவாகவில்லை. அமைதியாகத் தொடங்குகிற போராட்டங்களை வன்முறையை நோக்கித் திருப்புகிறவர்கள் யார் என்று ஆராய்ந்தால் அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்களாக, தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதில் நம்பிக்கை அற்றவர்களாக, பொறுமையற்றவர்களாக, இருப்பதைக் காணமுடியும். தங்கள் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் ப��ற்று அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள். அதாவது மக்கள் மீதே நம்பிக்கையற்றவர்கள். அது மட்டுமல்ல, தங்கள் கருத்து ஒன்றுதான் சரி என்ற சர்வாதிகார மனப்போக்கும் அவர்களிடம் இருக்கும். ஆனால், அவர்கள் எதையும் மக்களின் பெயரால் செய்வதாகச் சித்திரிப்பார்கள். மக்களைக் கேடயமாக அமைத்துக் கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பார்கள். வேலை தேடுவோர், வேரற்றவர்கள், நிகழ்காலத்தில் விரக்தியுற்றவர்கள், எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றவர்கள் ஆகியோரை அவர்கள் கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒப்பீட்டளவில் நம் சமூகத்தில் இத்தகைய வன்முறையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானோரின் வாழ்வைப் பணயம் வைப்பார்கள். அவர்களது நோக்கம் அந்த மக்களின் வாழ்க்கை அல்ல. அரசு அதிகாரத்தை வீழ்த்துவது. காவலர்களைத் தாக்குவது, அரசின் நிர்வாக அமைப்புகளைத் தாக்குவது, அரசுச் சொத்துகளைத் தீக்கிரையாக்குவது, பொது வாழ்வில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இயல்பு நிலையை ஸ்தம்பிக்கச் செய்வது - இவை போராட்டம் வன்முறையை நோக்கித் திரும்புவதன் ஆரம்ப அடையாளங்கள். இவ்வாறு செய்வதன் நோக்கம் அரசை திகைக்கச் செய்வது, நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்வது. அந்தச் சூழலில் காவல்துறையினருக்கு ஆத்திரமூட்டி அவர்களைத் துப்பாக்கிச் சூட்டிற்குத் தூண்டுவது, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறக்க நேரும் துர்பாக்கியம் நேர்ந்தால் அதைக் கொண்டு அரசு அல்லது அமைப்பின் மீது வெறுப்பை, நம்பிக்கையின்மையை விதைப்பது. வன்முறைப் போராட்டங்களின் மூலம் கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ அதற்குக் கொடுக்கும் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால், அரசியல்மயப்படுத்தப்படாத பெரும்பான்மையான சாதாரண மக்கள் விரும்புவது அமைதியான வாழ்க்கை; முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள்; பொருளாதாரத்தில், வருமானத்தில் வளர்ச்சி. இவற்றை வெறும் போராட்டங்கள் மூலம் சாதிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்பது இவற்றிற்கு முட்டுக்கட்டையாக, குந்தகமாக அமையும். இதைத்தான் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டுகிறார். எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்' என்ற அவரது எச்சரிக்கையின் முக்கியமான சொல் எதற்கெடுத்தாலும்' என்பது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2015-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் எண்ணிக்கை 20,450. போராட்டங்களுக்குப் பெயர் போன மாநிலங்களான கேரளத்தையும் (3,371) வங்கத்தையும் (3,089) நம் மாநிலம் பல மடங்கு விஞ்சிவிட்டது இது ஏதோ அந்த ஓர் ஆண்டில் மட்டுமல்ல, 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் போராட்டம் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு டாக்டர் அப்துல் கலாம் நாடு முழுவதிலிருந்து திரட்டப்பட்ட மாணவர் தலைவர்களிடம் பேசியபோது, அரசியலுக்கான அரசியல்', வளர்ச்சி அரசியல்' என்ற வகைகளைச் சுட்டிக் காட்டினார். அரசியலுக்கான அரசியல் என்பது, தேர்தல், அதில் வெற்றி பெறுவதற்கான கூட்டணிகள், கூட்டணிகள் உருவாகும்போது பேரம் பேசுவதற்கான வலிமையைப் பெற அல்லது அதிகரித்துக் கொள்ள வாக்கு வங்கிகளை உருவாக்குவது, அதற்காக குறுகிய அடையாளங்களின் பேரில் முரண்பாடுகளை விதைப்பது அல்லது மிகைப்படுத்துவது, அந்த முரண்பாடுகளை வளர்த்தெடுக்க உணர்ச்சிகளைத் தூண்டுவது, தூண்டி அவற்றை ஒரு கொதிநிலையை நோக்கிச் செலுத்துவது, அதற்கான போராட்டங்கள், வியூகங்கள் இவற்றைச் சிந்திப்பது, அதில் கவனம் செலுத்துவது ஆகியனவாகும். வளர்ச்சி அரசியல் என்பது பகுதியின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை சிந்திப்பது, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வளங்களையும் உருவாக்குவது அல்லது திரட்டுவது. அவற்றின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அந்தப் பொருளாதார பலத்தின் அடிப்படையில் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அடுத்த தலைமுறையை இட்டுச் செல்வது. இவற்றுக்கான அதிகாரத்தை, அரசு, சமூகம் இவற்றில் பெறுவது. பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்கள் வளர்ச்சி என்பதைத்தான் விரும்புகின்றன. அதனால்தான் ஒவ்வொரு குடும்பத் தலைவரும், தன்னை விடத் தன் குழந்தைகள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் அரசியலுக்கான அரசியலில்' தங்கள் நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறார்கள். அதனால்தான் போராட்டங்கள். நாமும் நாடும் முன்னேற வேண்டுமானால��� நாம் வளர்ச்சியை நோக்கி விரைந்தாக வேண்டும். அதற்கு வளர்ச்சி அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டிய கால கட்டம் இது. போராட்ட அரசியலை நோக்கி நாம் திரும்புவோமானால் அதற்கான விலையாக வளர்ச்சியைக் கொடுக்க வேண்டிவரும். அரசியல் நிலைத்தன்மையும், அமைதியும் இல்லையானால் முதலீடுகள் வராது. முதலீடுகள் இல்லாமல் தொழில்கள் இல்லை. தொழில்கள் வராமல் வேலை வாய்ப்புகள் இல்லை. வேலை இல்லாமல் தனிமனித / குடும்பப் பொருளாதார வளர்ச்சிகள் இல்லை. கண்ணெதிரே தெரியும் ஆக்கபூர்வமான உதாரணம் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கும் சிங்கப்பூர். தொழிற்சங்கங்களின் ஆலோசகராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் லீ குவான் யூ. ஆனால் அவரது ஆட்சியில் சிங்கப்பூரில் ஸ்டிரைக்கிற்குத் தடை விதிக்கப்பட்டது. கம்யூனிச நாடு எனக் கருதப்படும் சீனத்தில் வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமை என்று அதன் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1982-இல் இந்தப் பிரிவு நீக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்த ஜனநாயகத்தில், ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், நாடாளுமன்றம், சமூக ஊடகங்கள் என எத்தனையோ அரங்குகள் உள்ளன. பொதுக் கூட்டங்கள், பொது விவாதங்கள், எழுத்து, திரைப்படம், குறும்படம் என எத்தனையோ வடிவங்கள் இருக்கின்றன. காலத்திற்கேற்ப எல்லாத் துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தோளிலிருந்து தெருவரைக்கும் துண்டு தொங்க நடந்த அரசியல்வாதிகள் கால்சராய்க்கு மாறி விட்டார்கள். அழைப்பிதழ்கள் வாட்ஸ் அப்'பில் வருகின்றன. கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கணினி வழி பெறப்படுகின்றன. சம்பள நாளன்று கூட ரொக்கம் கைக்கு வராமல் கணக்கில் ஏறுகிறது. காலம் மாறிவிட்டது. போராட்ட வடிவங்களும் மாற வேண்டும். பழைய சிந்தனைகளைக் கொண்டு புதிய சமூகத்தை உருவாக்க முடியாது. அப்பன் தோண்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முடியாது. காலனிய ஆட்சிக் காலத்து வன்முறைப் போராட்டங்களுக்கு விடை கொடுக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-patra-jayanthan-18-03-1516511.htm", "date_download": "2018-11-12T22:42:29Z", "digest": "sha1:K7BWKQWUMYTSVNG6X2TPQ2DXBOS3ZPJB", "length": 7658, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’ - PatraJayanthan - பட்ற | Tamilstar.com |", "raw_content": "\nபுதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’\nபுதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’ திரைப்படம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.எதற்கும் துணிந்த இளைஞர்களை தவறான பாதையில் இட்டு ஆக்கத்திற்கு மாறாக அழிவிற்கு பயன்படுத்தும் சமுதாய இன்னல்களைப் பற்றி கூற வருகிறது இப்படம். GK சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் மிதுன், சாம்பால், புலிபாண்டி மற்றும் வைதேகி என புதுமுகங்கள் நடித்துள்ளனர்.\n“எனது முதல் படமான ‘பட்ற’ யதார்த்தத்தை மீறாமலும் புதிதாகவும் இருக்க வேண்டும் என உறுதியாக எண்ணினேன். இக்கதைக்கு புதுமுகங்கள் இ���ுந்தால் நான் கதைக்கு எதிர்பார்த்த புத்துணர்வு கிடைக்கும் என்றும் எண்ணினேன். அந்த தேடலில் கிடைத்தவர்கள்தான் எனது கதாநாயகன் மிதுன் , வில்லன் நடிகர் சாம் பால் மற்றும் கதாநாயகி வைதேகி. கதைக்கு இவர்களது தோற்றமும் நடிப்பும் மிக உதவியாய் இருந்தது. இதுவரை படம் பார்த்தவர்களும் இதையேக் கூறினார்கள்” என்று மகிழ்ந்தார் ஜெயந்தன்.\n“ஒரு அரசியல்வாதியின் கைகூலிகளாக இருக்கும் இரண்டு வில்லன்களைக் காட்ட வேண்டும் என்ற போது புலிபாண்டி மற்றும் சாம்பால் எனக்கு கச்சிதமாய் பொருந்தினார்கள். அதிலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு வசீகரிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாம் பால் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.”\n“இசையமைப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணா தன் இசையாலும் , ஒளிப்பதிவாளர் சுனோஜ் வேலாயுதன் தன நேர்த்திமிகு ஒளிப்பதிவாலும் இந்த பரபரப்பான திரைக்கதையை விறுவிறுப்புடன் நகர்த்த உதவியுள்ளார்கள். இந்த ஆக்ஷன் கதைக்கு ‘மிரட்டல்’ செல்வா தனது வைக்கும் சண்டை அசைவுகளால் சண்டைகாட்சிகளில் மிரட்டியுள்ளார். மார்ச் 20 ஆம் தேதி வெளி வர இருக்கும் 'பட்டர' நிச்சயம் கவரும். படம் பார்த்து எங்களை வாழ்த்திய அனைவரிஉக்கும் நன்றி' என நெகிழ்வுடன் கூறினார் புதுமுக இயக்குனர் ஜெயந்தன்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-12T23:05:54Z", "digest": "sha1:ZM6XJSXKVMVU4G6XPREK3KNLLHXSOFIB", "length": 8997, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "நன்கொடை Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nதிருவண்ணாமலை: பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து, திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கும் அன்னதானத்திற்கு நிதி வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்,...\nகாமன்வெல்த் போட்டி: 11வது தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா; தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பு\nஎம். ஜி. ராமச்சந்திரன் இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு செல்லாது… சுப்ரீம் கோர்ட்டை அணுக தமிழக அரசு...\nதிருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்\nகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் –...\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி… நவ. 7ல் அறிவிக்க மாட்டேன் – கமல்ஹாசன்\nகுரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் 17½ லட்சம் பேர் எழுதினர்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/orange-nutrition-benefits-skin/", "date_download": "2018-11-12T22:33:16Z", "digest": "sha1:IEZYYNPEKFYVDFX4FCGZJDFQ5AYMKK4L", "length": 8359, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Orange Nutrition Benefits Skin Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது....\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்��� பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nடிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு பயணம் – மூக்குப்பொடி சித்தரிடம் மீண்டும் ஆசி\nடிடிவி தினகரனை நீக்க எடப்பாடி அதிரடியாக முடிவு எடுத்தது எப்படி\nரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்\nஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் லலிதா பேட்டி\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/animals", "date_download": "2018-11-12T23:34:30Z", "digest": "sha1:OCXCJIGG6RCKE2U6QF7UJBQU6WMVL36C", "length": 6493, "nlines": 156, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 10 யில் செல்லப்பிராணி மற்றும் விலங்குகளிற்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-24 of 24 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் விலங்குகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/biggboss-16th-contestant-will-join-today/", "date_download": "2018-11-12T23:27:13Z", "digest": "sha1:2PU7IBI2UZH3SHSGTR7ZMOCHXEAQYBGN", "length": 13615, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிக்பாஸ் வீட்டில் நுழையும் புதிய பெண் போட்டியாளர் இவர் தானா? - Biggboss 16th contestant will join today?", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nபிக்பாஸ் வீட்டில் நுழையும் புதிய பெண் போட்டியாளர் இவர் தானா\nபிக்பாஸ் வீட்டில் நுழையும் புதிய பெண் போட்டியாளர் இவர் தானா\nபிக்பாஸ் ஷோ முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது, 14 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக், புரோ கபடி லீக் என எவ்வளவு தான் போட்டிக்கு வந்தாலும், டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப்பில் இருப்பது “பிக்பாஸ்” தான். போன வாரம் வரை ஓவியாவை வைத்தே ஷோவை ஒட்டினார்கள். ஆனால், இந்த வாரம் பெரிதாக எந்தவித பரபரப்பான சம்பவமும் நடக்கவில்லை. அதேசமயம், ஓவியாவை நெகட்டிவாக காட்டும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஇந்த நிலையில், நேற்று நடந்த பிக்பாஸ் ஷோவின் இறுதியில் ஒளிபரப்பான புரமோவில், புதிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் இல்லத்தில் நுழையவிருப்பதாக காட்டப்பட்டது.\nஅந்த புரோமோவில் ஒரு நடிகை பல்லக்கில் இருந்து இறங்குவது போன்றும், அவர் இறங்கும் போது, கிருஷ்ணா நடித்த “கழுகு” படத்தின் பாடலான “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது அந்த 16வது போட்டியாளர் பிந்து மாதவி தான் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.\n#VivoBiggBoss வீட்டிற்குள் புதிய பங்கேற்பாளர்\nஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்பது இன்றைய பிக்பாஸ் எபிசோடில் தெரிந்துவிடும். பிக்பாஸ் ஷோ முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது, 14 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. பின், நமீதாவை 15-வது நபராக களமிறக்கியது பிக்பாஸ்.\nஆனால், நமீதாவோ ஓவியா புயலில் சிக்கி, மக்களால் கடந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண் போட்டியாளரை 16-வது நபராக பிக்பாஸ் அறிமுகம் செய்திருக்கிறது.\nஅதேசமயம், பாலிவுட்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது , இதுபோன்ற சில நடிகைகள் வந்து குத்தாட்டம் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இவர்கள் அங்கு தங்க மாட்டார்கள். எனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அந்த நடிகை டான்ஸ் ஆடிவிட்டு, மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிவிட்டு சென்றுவிடலாம் என்கின்றனர் ச��லர்.\nஎது எப்படியோ… இன்று இரவு நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவையனைத்திற்கும் பதில் கிடைத்துவிடும்.\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி… நடந்தது என்ன\nஷூட்டிங்கில் எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடலுக்கு சாமியாடிய ஜூலி… வெளியானது வீடியோ\nஅருள் வாக்கு சொன்ன ஜூலி\nதமிழகத்தின் பரிதாப நிலையை கண்டு அரசியல் கட்சி துவங்குகிறார் பிக் பாஸ் ஜூலி…\nசினிமா ஸ்டிரைக் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி\nவிக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படத்தின் டிரெய்லர்\nஅருள்நிதி, பிந்து மாதவி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்\nஆரவ் காதல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட ஓவியா\nசக்கர நாற்காலியில் நாட்களைக் கடத்தியவர்: எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை\nஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: டிடிவி தினகரன்\nபொங்கலன்று தொண்டர்களுடன் கருணாநிதி சந்திப்பு : விழாக் கோலத்தில் கோபாலபுரம்\nபொங்கல் திருநாளில் திமுக தொண்டர்களை சந்திக்கிறார், கருணாநிதி. இதையொட்டி சென்னை, கோபாலபுரத்தில் அவரது இல்லம் விழாக்கோலம் பூணுகிறது.\nநலன்களையும் வளங்களையும் தமிழ் மக்கள் பெற வேண்டும் : முதல்வரின் பொங்கல் வாழ்த்து\nபொங்கல் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியிருக்கிறார்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.���ர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dir-ameers-santhanathevan-based-on-jallikattu/", "date_download": "2018-11-12T21:58:28Z", "digest": "sha1:GEKJ7B3FREB57Z434SKDVJSCEXWRHRRO", "length": 9174, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "அமீர் இயக்கும் சந்தனத்தேவன்...ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை! - Cinemapettai", "raw_content": "\nHome News அமீர் இயக்கும் சந்தனத்தேவன்…ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை\nஅமீர் இயக்கும் சந்தனத்தேவன்…ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை\nதமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ‘ராம்’ , ‘மௌனம் பேசியதே’ , ‘பருத்திவீரன்’ , ‘ஆதி பகவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு “சந்தனத் தேவன்” என்று தலைப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள்.\nபடத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை ஆர்யாவும் சத்யாவும் அடக்குவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.\nமேலும் அதில், “அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணை நேசி, மனிதனாக இரு…” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.\nபடத்தை அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.\nஅமீர்-ஆர்யா முதன்முறையாக இணை��வுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்` படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. `கடம்பன்` படத்திற்கு பின்னர் ஆர்யா, அமீருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.\nஇந்திய அரசியலை மையப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா\nசெம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.\n இதோ ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் விவரம்.\n தல தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.\nதிமிருபுடிச்சவன் – நீ உன்னை மாற்றிக் கொண்டாள்.. உணர்ச்சிபூர்வமான லிரிக்ஸ் வீடியோ\nவரலட்சுமி சரத் குமாரின் அடுத்த அவதாரம்.. மாரி-2 டிசம்பர் வெளியீடு\n.. தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅட்லியின் அட்டகாசம்.. புகைப்படம் உள்ளே\nமீண்டும் நள்ளிரவில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு.\nதளபதியின் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இவை தான்.\nஅசத்தல் குத்தாட்டம் – பில்லா பாண்டி படத்தில் வேல்முருகன் பாடியுள்ள “வாடி என் கிளியே” பாடல் வீடியோ .\nசாரதா கபூர் அட்டகாசமான கவர்ச்சி உடையில்\nமீசைய முறுக்கு ஆத்மிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம்ம அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/02035539/IPL-Cricket-Reuters-from-Rajasthan-Royals-Confrontation.vpf", "date_download": "2018-11-12T23:03:30Z", "digest": "sha1:WN56A2Q22YZKSH6D3P4U6DOFJXJAFIZ5", "length": 16129, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: Reuters from Rajasthan Royals Confrontation with Delhi team || ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா டெல்லி அணியுடன் இன்று மோதல்\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.\nஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது.\nடெல்லி அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ரன்கள்) ரிஷாப் பான்ட் (306 ரன்கள்) விஜய் சங்கர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேக்ஸ்வெல், காலின் முன்ரோ பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்டுகள்) சிறந்து விளங்கி வருகிறார். ராகுல் திவேதியா, பிளங்கெட், அமித் மிஸ்ரா ஆகியோர் நிலையான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை.\nரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, வெற்றியையும், தோல்வியையும் மாறி, மாறி சந்தித்து வருகிறது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். எஞ்சிய பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.\nதோல்வி கண்டால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நெருக்கடியுடன் ���ெல்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. சரிவில் இருந்து மீண்டு சிறந்த நிலைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 10 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். தனது ஆதிக்கத்தை நீடிக்க ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 11 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ‘சாம்பியன்’\nஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வாட்சனின் அபார சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது. #IPL2018\n2. ஐ.பி.எல். இறுதி போட்டி: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஜதராபத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடை பெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. #IPL2018\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியிடம் போராடி தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் மும்பை அணி பரிதாபமாக வெளியேறியது.\n5. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் ��யிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ், மில்லர் சதம் அடித்து சாதனை\n2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது\n3. விதிமுறைக்கு புறம்பான பந்துவீச்சு: இலங்கை பவுலர் தனஞ்ஜெயாவுக்கு சிக்கல்\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்–ஐதராபாத் அணிகள் மோதல் நெல்லையில் இன்று தொடங்குகிறது\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/103181-leading-lawyers-appeared-for-the-current-tamil-nadu-political-case-in-chennai-hc.html", "date_download": "2018-11-12T22:39:08Z", "digest": "sha1:GKG725GSNELKRULUCL76JDTZBCOAZPZD", "length": 26313, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவே உற்றுப்பார்க்கும் தமிழக அரசியல் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பற்றி தெரியுமா? | Leading lawyers appeared for the current tamil nadu political case in chennai HC", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:19 (24/09/2017)\nஇந்தியாவே உற்றுப்பார்க்கும் தமிழக அரசியல் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் பற்றி தெரியுமா\nதமிழக அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையை ஒட்டுமொத்த இந்தியாவே கவனித்தது. எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்த வழக்கும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் வழக்குகளும் கடந்த 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமியின் முன்பு விசாரணைக்கு வந்தன.\nவழக்கு விசாரணையில் இந்திய அளவில் டாப் டென் வரிசையில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், டி.டி.வி எம்.எல்.ஏ-க்கள் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய நான்கு பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்தியாவி���் அதிக கட்டணம் வாங்கும் பிரபலமான வழக்கறிஞர்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள்...\nமுதலில் சபாநாயகர் தரப்பில் ஆஜரான Aryama Sundaram ஆர்யம சுந்தரம் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் திரைப்படத்தில் ஏழை பிராமணப் பெண்ணாக நடிகை லட்சுமி நடித்திருந்தார். வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதியை மாற்றி சான்றிதழ் பெற்றுவிடுவார் என்று அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது என்.ரங்கராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்தான் Aryama Sundaram. இவரது வாதத்தால், ஒரே ஒரு கிராமத்திலே திரைப்படம் திரையிடத் தடையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்தியாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் முதல் பத்து வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர். சபாநாயகர் தனபால் தரப்பில் ஆஜரான இவருக்கு எவ்வளவு கட்டணம் தரப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், இவர் ஒரு முறை ஆஜராகி வாதாடுவதற்கு 5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். ஊடக சுதந்திரம், அரசியல் சட்டவிவகாரம் தொடர்பான வழக்குகளில் எக்ஸ்பர்ட் இவர். தவிர இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அம்பானி குழுமம் போன்ற பெருநிறுவனங்கள் தரப்பில் ஆஜராகும் கார்ப்பரேட் வழக்கறிஞராகவும் இவர் இருக்கிறார்.\nமூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பெரிய அரசியல்வாதிகளுக்காகவும், பெருநிறுவனங்களின் அதிபர்களுக்காகவும் ஆஜராகக் கூடியவர். இவரது லேட்டஸ்ட் கிளையன்ட் லிஸ்டில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இரட்டை இலை வழக்கில் பன்னீர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தவர். இது தவிர,வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா தரப்பில் இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் ஆஜராகி வருகிறார். இவர், மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஜூனியர் வழக்கறிஞராக இருந்தவர். இப்போது முதல்வர் எடப்பாடி தரப்பில் ஆஜரானவர் சி.எஸ்.வைத்தியநாதன். இவரும் லட்சங்களில் சம்பளம் பெறுபவர்.\nமூத்த வழக்கறிஞரான கபில் சிபல் முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. இவர் ஒரு முறை வழக்கில் ஆஜராவதற்கு 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறுகிறார். முத்தலாக் வழக்கில் முஸ்லிம் அமைப்பின் சார்பாக ஆஜரானார். இப்போது தி.மு.க தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் கைதேர்ந்தவர். மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.\nமூத்த வழக்கறிஞர் துஷியந்த் தவே, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் டி.டி.வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு இவர் வாங்கும் சம்பளம் ஐந்து லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டபோது, கர்நாடகா தரப்பில் ஆஜரானவர் துஷியந்த் தவே. அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் ஆஜராகக் கூடியவர். இப்போது தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் chennai hc leadin lawyers 18 mla's case\nஜெயலலிதா மரணத்தில் தொடரும் புதிர்கள் சாமானியர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமா தமிழக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்�� - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/132282-remedies-for-longest-lunar-eclipse-july-2018.html", "date_download": "2018-11-12T22:39:34Z", "digest": "sha1:M3KPFNN3VCZPTSAI7ZP2FY6JGIWQ4BFS", "length": 17866, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "சந்திர கிரகணம் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்? #LunarEclipse | remedies for longest lunar eclipse july 2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:26 (28/07/2018)\nசந்திர கிரகணம் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்\nசந்திர கிரகணம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11:54 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 03:49 மணி வரை நீண்ட நேரம் நிகழவிருக்கிறது. இது இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் எனப்படுகிறது. உத்திராட நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த கிரகணம் நள்ளிரவு 1.50 மணியளவில் உச்சத்தை அடைகிறது. இன்று காலை எழுந்ததும் சந்திர கிரகண நிகழ்வை ஒட்டி உண்டாகும் தோஷங்களை நீக்க அனைவரும் இறைவனை பூஜிப்பது அவசியமாகிறது. முக்கியமாக கிரகணம் நிறைவுற்றதும், குளித்து முடித்து கோயிலுக்குச் செல்ல வேண்டும். முக்கியமாக ஈசனுக்கு வி��்வ இலைகள் கொடுத்து, செவ்வரளி மாலைகள் சாத்தி பிரார்த்திப்பது நன்மை அளிக்கும். நவகிரகங்களை வணங்கி சந்திரனுக்கான ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம். விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடுவதும் தோஷ நிவர்த்திக்கு நன்மை அளிக்கும். பெயர், நட்சத்திரம் சொல்லி வழிபடுவது அல்லது அர்ச்சிப்பது சிறப்பானது. கிரகண வழிபாட்டில் கோளறுப்பதிகம், விஷ்ணு சகஸ்ரநாமம், பிள்ளையார் ஸ்தோத்திரங்கள், லலிதா சகஸ்ரநாமம் போன்றவைகளை பாராயணம் செய்வது தோஷங்களை நிவர்த்திக்க உதவும். கிரகணம் முடிந்து வழிபாடு செய்தபிறகே ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பரிகார ஸ்லோகங்கள் சொல்லி வழிபடலாம்.\n\"வஜ்ராயுதம் தாங்கிய இந்திரனும், சூரிய சந்திர தேவர்களும் கிரகண தோஷத்திலிருந்து காக்கவேண்டும். எருமையை வாகனமாகக் கொண்ட நீதிதேவன் யமதர்மராஜன் உள்ளிட்ட எண்திசை காவலர்களும் கிரகண தோஷத்திலிருந்து காக்கவேண்டும். விடையேறும் பெருமான், வில்லும், சூலமும் தாங்கிய பரமேஸ்வரன் கிரகண தோஷத்திலிருந்து காக்கவேண்டும்\" என்று வேண்டிக்கொண்டு தங்கள் பணிகளைத் தொடங்கலாம்.\nசங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நடத்தப்படுவது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்ப��டி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120907-easter-celebrated-in-pudukkottai.html", "date_download": "2018-11-12T22:17:41Z", "digest": "sha1:PXE4TCK2WYJVN2YA6NTBXOQZDEPSZA7A", "length": 19798, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "புதுக்கோட்டையில் இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்பு கொண்டாட்டம்..! | easter celebrated in Pudukkottai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:52 (02/04/2018)\nபுதுக்கோட்டையில் இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்பு கொண்டாட்டம்..\nபுதுக்கோட்டை, அன்னவாசல் பகுதிகளில் இயேசு உயிர்த்தெழுந்த நாளான இன்று பல்வேறு தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. சிறுவர், சிறுமிகள் இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக, சிலுவைப் பாதை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த நாட்களில் அவர்கள் இயேசுவின் மலைப் பிரசங்கம், ககாட்டிக்கொடுக்கப்படுவதற்கு முன்பு கெத்சமனே பூங்காவில் உலகமக்களுக்காக வியாகுலப்பட்டு, வியர்வைத் துளிகளைப் பெரும் ரத்தத்துளிகளாக சிந்தி ஜெபித்தது, ரோமானிய அரசன் பொந்தி பிலாத்துவிடம் கொண்டு செல்லப்பட்டு அங்கு யூதர்களின் மனவிருப்பப்படி மரணத்துக்கேதுவான தண்டனை இயேசுவுக்கு வழங்கப்பட்டது. அங்கே ரோம படைவீரர்கள் இயேசுவை 39- முறை முற்கள் நிரம்பிய வாரினால் அடித்து துன்பப்படுத்தியது. அதன்பின் இயேசு சிலுவையை சுமந்துக்கொண்டு கொல்கொதா மலை வரை நடத்திச் செல்லப்பட்டது. அங்கு இரு கள்வர்கள் நடுவே இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தது போன்ற நிகழ்வுகளை நினைவுக்கூருவார்கள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் தங்களை ஒடுக்கி, அடக்கி இறைவனின் சித்தத்துக்கு ஒப்புக்கொடுப்பதே இந்த தவக் காலம். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இவை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் அன்னவாசல் பகுதியில் கடந்த 30-ம் தேதி புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்று அன்னவாசல் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.\nமுற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மும்மணி ஆராதனையிலும் பிரார்த்தனையிலும் கிறிஸ்தவர்கள் உபவாசத்துடன் பங்கேற்றனர். கத்தோலிக்க தேவாலயங்களில் மாலையில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இயேசு உயிர்த்தெழுந்த நாளான நேற்று(01.04.2018.) பண்டிகையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்னவாசல் எலிசபெத் ஆலயத்தில் வயலோகம் பங்குதந்தை விஜயக்குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.\nமேலும் இலுப்பூர் அந்தோணியர் ஆலயம், வயலோகம் இருதய ஆண்டவர் ஆலயம், மகுதுப்பட்டி சகாயமாத ஆலயம், பசுமலைப்பட்டி மலைமாதா ஆலயம், முக்கண்ணாமலைப்பட்டி மாதாகோவில், பொம்மாடிமலை, பெருஞ்சுனை, பணம்பட்டி போன்ற இடங்களில் உள்ள தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டு பிரார்தனையில் ஈடுபட்டனர். சிறுவர், சிறுமிகள் சிலுவைப் பாதை சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.\nமனித இனத்தையே இல்லாமல் செய்ய வல்ல தேனீக்களின் அழிவு..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ��வேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/02-Feb/sncf-f22.shtml", "date_download": "2018-11-12T23:25:11Z", "digest": "sha1:4S3EINA7TDW7NDWSSKLCJIESYUKXJPN6", "length": 26847, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "பிரெஞ்சு இரயில்வேயைத் தனியார்மயமாக்க மக்ரோன் பிரச்சாரத்தை தொடங்குகிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு இரயில்வேயைத் தனியார்மயமாக்க மக்ரோன் பிரச்சாரத்தை தொடங்குகிறார்\nஏர் பிரான்ஸ்-KLM இன் முன்னாள் தலைமை செயலதிகாரி ஜோன்-சிறில் ஸ்பினெட்டா பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) தொடர்பான அவர் அறிக்கை வெளியிட்டு ஒரு சில நாட்களில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் அதன் மீதான தொடர் பேச்சுவார்த்தைகளில் முதலாவதை SNCF இன் நிர்வாகத்துடனும் தொழிற்சங்கங்களுடனும் தொடங்கி உள்ளார். பேரம்பேசல்களின் உள்ளடக்கமும், கால அட்டவணையும் பெப்ரவரி 26 இல் அறிவிக்கப்படுமென செய்திகள் குறிப்பிடுகின்றன.\nபிரெஞ்சு இரயில்வேயை தனியார் போட்டிக்குத் திறந்து விடுவதைக் கட்டாயமாக்கும் ஓர் ஐரோப்பிய ஆணையைக் காட்டி, மக்ரோன் SNCF ஐ தனியார்மயமாக்க நகர்ந்து வருகிறார். இது, நிலையான சம்பள திட்டம், இரயில் ஓட்டுனர்களுக்கான 52 என்ற ஓய்வூதிய வயது, மற்றும் உத்தரவாதமான வாழ்நாள் வேலைவாய்ப்புகள் உட்பட, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட இரயில்வே தொழிலாளர்களின் சமூக உரிமைகளை அழிக்க நோக்கம் கொண்டுள்ளது.\nஸ்பினெட்டா அவரது 127 பக்க அறிக்கையை வியாழனன்று சமர்பித்தார், ஆய்வறிக்கை சமர்பிக்குமாறு அரசால் அக்டோபரில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. பயணிகளின் நலன்களுக்காக SNCF ஐ நவீனமயப்படுத்துவதற்காக என்று அது கூறுகின்ற அதேவேளையில், உண்மையில் அந்த அறிக்கை இரயில்வே போக்குவரத்தை தாராளமயப்படுத்தவும் மற்றும் SNCF ஐ ஒரு தனியார் நிறுவனமாக (soci é t é anonyme) மாற்றவும் அழைப்பு விடுக்கிறது, இது ஐரோப்பாவின் ஏனைய இடங்களில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. SNCF அதிக எண்ணிக்கையில் குறுகிய-கால ஒப்ப��்த தொழிலாளர்கள் அல்லது தற்காலிக தொழிலாளர்களை நியமித்து கொள்ளவும் அது அனுமதிக்கும். SNCF இன் கடன்களைக் கையாள இது ஒன்றே வழி என்று கூறி, பொதுச்சேவைத்துறை நிறுவனத்தைக் கலைக்கும் முடிவை அந்த அறிக்கை பாதுகாக்கிறது.\nஅது அறிவிக்கிறது, “சட்ட கட்டமைப்புக்குள், [இரயில்வே தொழிலாளர்களின்] விதிமுறைகளில் இருந்து இப்போதும் பலனடைந்து வரும் ஒவ்வொருவரின் உரிமைகளையும் பலமாக பேணும் அதேவேளையில், அதற்கு உட்பட்டு தொழிலாளர்களின் நியமனத்தை நிறுத்துவதற்கும் அதில் சாத்தியக்கூறு உள்ளது. ஒப்பந்தங்களின் அடிப்படையில் … புதியவர்களை நியமிக்கலாம், அதன் உள்ளடக்கங்கள் முழுமையாக இனித்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.” SNCF, “சுய விருப்பத்துடன் வெளியேறும் இரண்டாண்டு திட்டங்களைப் பயன்படுத்தி\" கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கை முன்மொழிகிறது. சுமார் 5,000 தொழிலாளர்கள், “சுய-விருப்பத்துடன்\" வெளியேறுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்த அறிக்கை \"பொருத்தமான பகுதிகளுக்கு இரயில் போக்குவரத்தை அதிகரிக்க\" முன்மொழிவதுடன், அது அறிவிக்கிறது, “இரயில் போக்குவரத்து மட்டுமே ஒரே போக்குவரத்து வசதியாக இருந்த காலத்திய பாரம்பரிய வழித்தடங்களைப் பேணுவது மீதான முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.” மூடிமறைக்காமல் கூறுவதானால், அரசு, சிறிய, குறைந்த இலாபமுடைய வழி தடங்களையும் அத்துடன் பல சிறிய இரயில் நிலையங்களையும் மூட திட்டமிடுகிறது.\nவங்கிகள் மற்றும் அரசுக்கு பெரும் தொகைகளை விடுவிக்க நோக்கம் கொண்டுள்ள இந்த கொள்கை, ஒரு பிற்போக்குத்தனமான முட்டாள்தனமாகும். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவின் போது, பிரெஞ்சு அரசு ஒவ்வொரு நாளும் வங்கிகளுக்கு 360 பில்லியன் யூரோ உத்தரவாதமாக கிடைக்க செய்ய வழி கண்டது, இது நிதியியல் அமைப்புமுறையையே பொறிய செய்தது. ஆனால் அதுவே, மாதம் ஒன்றுக்கு 1,800 யூரோ சம்பாதிக்கும் இரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளைச் சகித்துக் கொள்ளவியலாததாக கண்டிக்கிறது. SNCF ஐ தனியார்மயப்படுத்துதல் என்பது வேலையிட நிலைமைகளின் பொறிவு மற்றும் பயணிகளின் தரமான அனுபவங்கள் குறைவதற்கு இட்டுச் செல்லும் என்பதையே ஒவ்வொன்றும் எடுத்துக் காட்டுகின்றன.\nSNCF தனியார்மயமாக்கலை ஆதரிக்கும் Le Monde, தனியார்மயமாக்கப்பட்ட பிரிட்டிஷ் இரயில்வே உடன் அதை ஒப��பிட்டு எழுதுகிறது: “பிரெஞ்சு ரயில்வேயின் விரைவான, மலிவான, நன்கு உருவாக்கப்பட்டுள்ள பிரான்சின் புகையிரத வலைப்பின்னல் மேன்மையானது” பிரிட்டிஷ் பிராந்திய தனியார்துறை ஒப்பந்ததாரர்கள் \"திட்டமிடப்பட்ட வெற்றியிலிருந்து மிகத் தொலைவில்\" உள்ளதை அது ஒப்புக் கொள்வதுடன், பிரிட்டிஷ் இரயில்வேயின் செயல்பாட்டை \"மிகவும் மக்களுக்கு உகந்ததாக\" மேம்படுத்த மீள்தேசியமயப்படுத்தப்படுத்தவுமே கூட அது அழைப்பு விடுக்கிறது. ஆனால் இருந்தபோதிலும் அது தனியார்மயமாக்கலை ஆமோதிப்பதுடன், ஸ்பினெட்டா அறிக்கை பிரெஞ்சு பிராந்திய வழித்தட சேவையை முழுமையாக நிராகரிக்கின்ற போதும் கூட—தனியார்மயமாக்கலானது, சேவையை மேம்படுத்தும் என்ற நப்பாசைகளுக்கு அது தூபமிடுகிறது.\nஸ்பினெட்டா அறிக்கையின்படி, SNCF இன் புதிய உரிமையாளர்களுக்கு இலாபங்கள் குவியச் செய்வதற்காக, தனியார்மயப்படுத்தப்பட்ட நிறுவனத்தை SNCF இன் கடன்களில் இருந்து விடுவிக்க, அக்கடன்களை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். “இரயில்வே உள்கட்டமைப்பை மேற்பார்வையிடும் நிறுவனத்தினது நிதியியல் சமநிலைக்குத் திரும்புதல் என்பது கடனைக் கையாள்வதில் ஒரு அவசியமான முன் நிபந்தனையாகும்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nதனியார் துறையில் ஓய்வூதிய வயது 62 என்றிருக்கையில், 52 வயதில் ஓய்வூ பெறுவதற்கான இரயில்வே ஒட்டுனர்களின் உரிமையைத் தாக்கி, ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் ஐயத்திற்கிடமின்றி தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்காக இந்த அறிக்கையை மேற்கோளிட முயலும்.\nபொதுச்சேவைத்துறை மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள் இரயில்வே தொழிலாளர்கள் மீதான அதுபோன்ற தாக்குதல்களையும், தொழிற்சங்கங்களுடன் மக்ரோன் பேரம்பேசி வரும் மற்ற பிற சமூகரீதியில் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும்.\nஉடனடி இலக்கில் இருப்பது இரயில்வே தொழிலாளர்களாக இருக்கலாம், ஆனால் மக்ரோனின் பின்னால் அணி திரண்டுள்ள அரசியல் சக்திகளால் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான அனைத்து தொழிலாளர்களும் இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர். தொழில் விதிமுறைமீறல், பாரிய வேலைநீக்கத்திற்கும் மற்றும் குறைந்தபட்ச கூலியை விட குறைவான சம்பளங்களை திணிப்பதற்கும் உதவும் \"விதிவிலக்குகளை\" உள்ளடக்கிய ஒப்பந்தங்களை முதலாளிமார்களும் தொழிற்சங்கங்களும் பேரம்பேசுவதற்கு அனுமதிக்கும் தொழில் உத்தரவாணைகளைத் திணித்துள்ள மக்ரோன், பொதுத்துறை சேவைகளை ஒழிக்க நோக்கம் கொண்டுள்ளார். அவர், இருபதாம் நூற்றாண்டில் தொழிலாளர்களால் நிறுவப்பட்ட சமூக உரிமைகள் அனைத்தையும் நசுக்கவும், ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு முன்பிருந்த நிலைமைகளுக்கு அதை கொண்டு செல்லவும் நோக்கம் கொள்கிறார்.\nஎதுஎன்னவாக இருந்தாலும் எந்த ஜனநாயக சட்டபூர்வத்தன்மையும் கொண்டிராத இக்கொள்கையின் குறிக்கோள், ஒரு பாரிய இராணுவ கட்டமைப்புக்கு நிதி வழங்குவதும், உலகெங்கிலும் ஆக்ரோஷ தலையீடுகள் செய்வதற்கு தகைமை கொண்ட ஓர் இராணுவவாத சக்தியாக பேர்லின்-பாரீஸ் அச்சை அபிவிருத்தி செய்வதுமாகும்.\nமக்ரோன் 2024 க்குள் பிரெஞ்சு ஆயுதப்படைகளுக்கு 300 பில்லியன் யூரோ செலவிட விரும்புகிறார். இந்தளவிலான ஓர் இராணுவ எந்திரத்தைக் கட்டமைப்பதற்கான நிதி ஒதுக்க, வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக சேவைகளில் கடுமையான வெட்டுக்கள் செய்ய வேண்டியிருக்கும். பிரான்சின் பொருளாதார ஒருங்கிணைவு ஆய்வகத்தின் தகவல்படி (OFCE), மக்ரோனின் சமூக கொள்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஆதாயங்களில் 42 சதவீதத்தைப் பிரெஞ்சு சமூகத்தின் மிகப் பெரிய 2 சதவீத செல்வந்தர்கள் பெறுவார்கள், அதேவேளையில் மிகவும் வறிய குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை தரங்கள் பொறிந்து போவதைக் காண்பார்கள்.\nSNCF மீதான தாக்குதலுக்கும், மக்ரோனின் பரந்த சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்களிடையே ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. Le Monde “1995 இன் மிகப் பெரிய [இரயில்வே தொழிலாளர்] வேலைநிறுத்தங்களின் நினைவுகளை\" சுட்டிக்காட்டியது, “அவை கடந்த இரண்டு தசாப்தங்களில் அனைத்து அரசாங்கங்களையும் தொடர்ந்து துரத்தியது.”\nஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) மார்ச் 22 இல் இரயில்வே தொழிலாளர்களையும், அத்துடன் பொதுச்சேவைத்துறை சாசன விதிமுறைகளை நீக்குவதற்கான மக்ரோனின் அழைப்புகளை எதிர்த்து போராடுவதற்காக பொதுச்சேவைத்துறை தொழிலாளர்களையும் போராட்டத்திற்கு அழைத்துள்ளது. “நாம் தாக்கப்பட்டால், நாமே நம்மை காப்பாற்றிக் கொள்வோம்,” என்று CGT தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் France Inter க்கு தெரிவித்தார்.\nஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்பானது, அதிகாரத்துவவாதிகள் வழி���டத்தும் அடையாள தொழிற்சங்க போராட்டங்களின் கவசத்திற்குள் அர்த்தமுள்ள வெளிப்பாட்டை காண முடியாது, அதேநேரத்தில், அவர்கள் மக்ரோனுடன் சிக்கன கொள்கைகள் மீது பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். SNCF தொழிலாளர்களுக்கு \"போர் பிரகடனம்\" வெளியிட்டுள்ளதை ஒப்புக் கொள்கின்ற அதேவேளையில், இன்று அவர்கள் SNCF நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு அமர்கின்றனர்.\nSNCF மற்றும் வேறு இடங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்ற கடுமையான நடவடிக்கைகளை எதிர்க்கும் போராட்டம், தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான நனவுபூர்வமான அரசியல் போராட்டமாக நடத்தப்பட வேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக உருவாக்கப்பட்டு செயல்படும் சாமானிய தொழிலாளர்களின் போராட்ட அமைப்புகள், தொழிலாளர்களுக்கு ஐரோப்பா அளவில் அவசியமாகும். இந்த அமைப்புகள் போர் மற்றும் சிக்கன நடவடிக்கையின் உந்துதலை எதிர்க்கும் என்பதோடு, அவசரகால நிலை மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பு சட்ட வரையறைகளின் கீழ் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பையும் அதனுடன் ஒருங்கிணைக்கும்.\nமுந்தைய போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெறுவது—அனைத்திற்கும் மேலாக, ஒரு புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலைமைக்கான அவசியம் முக்கியமானதாகும். நவம்பர் 1995 இல், ஜூப்பே ஓய்வூதியங்களை வெட்டும் அவர் திட்டத்தை அறிவித்த போது, இரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்க இருந்தனர். 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் இணைந்தனர், இது மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் முதல்முறையாக பிரான்ஸை பெரிதும் முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.\nதொழிலாளர்கள் போராட்டம் (LO) மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) போன்ற குட்டி-முதலாளித்துவ குழுக்கள், அந்த வேலைநிறுத்தத்தால் அதிர்ந்து போய், அவற்றை கலைக்க வேலைநிறுத்த ஒன்றுகூடல்களுக்குள் நுழைந்தன. அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தை நிராகரிக்கும் அவை, சிராக்கின் ஜனாதிபதி பதவியையும், ஜூப்பே இன் பிற்போக���குத்தனமான திட்டநிரலில் பெரும்பாலானதையும் காப்பாற்றின.\nஇத்தகைய அரசியல் எந்திரங்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு மோதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste), சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பா எங்கிலும் பொருளாதார வாழ்வை மீள்ஒழுங்கமைக்கவும் மற்றும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவும், தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் போர்குணத்தை ஒரு சோசலிச, சர்வதேசவாத மற்றும் போர்-எதிர்ப்பு அரசியல் இயக்கத்துடன் இணைக்க போராடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/15/50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-11-12T22:29:43Z", "digest": "sha1:73LWNAOZTJM6LXCW6Y456PST4PEYEENI", "length": 5896, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி | Jackiecinemas", "raw_content": "\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.\nஇந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.\nநாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள்.\nமுக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nதிருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.\nஅத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண��டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.\nகைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்.\nஎன் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது எனறார் கஸ்தூரிராஜா.\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969032/passenger-airplane_online-game.html", "date_download": "2018-11-12T23:06:22Z", "digest": "sha1:FQHWOE7MRS4POTRF5VZQ6DMYW2FKJWBJ", "length": 9512, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விமானம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விமானம் ஆன்லைன்:\nஉருளைக்கிழங்கு ஓட்டுநர், அங்கு கவனமாககாரணம் உங்கள் பயணிகள் ஒரு இனிமையான விமானம் மிக செய்ய. . விளையாட்டு விளையாட விமானம் ஆன்லைன்.\nவிளையாட்டு விமானம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விமானம் சேர்க்கப்பட்டது: 16.11.2011\nவிளையாட்டு அளவு: 0.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.75 அவுட் 5 (365 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விமானம் போன்ற விளையாட்டுகள்\nவிமான பணிப்பெண் மியா Dressup\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விமானம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விமானம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விமானம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விமானம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவிமான பணிப்பெண் மியா Dressup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:06:44Z", "digest": "sha1:BCHY6G4VHD4LD7N2MRAKSENLC2KYMZOE", "length": 2483, "nlines": 48, "source_domain": "vallalar.net", "title": "சீரார்", "raw_content": "\nசீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே\nதெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே\nகாரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே\nகரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே\nஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்\nஇன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே\nபேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்\nபேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே()\nஇஃதோர் தனிப்பாடல் இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொவே பதிப்பித்துள்ளார்\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_73.html", "date_download": "2018-11-12T22:52:32Z", "digest": "sha1:QM63YV6GTGEYQ24NFTASSVJF767GELRX", "length": 16207, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள்!", "raw_content": "\nநீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள்\nநீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள் சைபர் குற்றங்கள், தகவல்கள் திருட்டு, ஹேக்கர்கள் போன்ற வார்த்தைகள் அதிகம் செய்திகளில் அடிபடும் காலம் இது. முன்பைவிட தற்போது இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நன்மைகளைப் போலவே தீமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும். இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய பல விஷயங்களில் ஆன்டி-வைரஸ்களை அவ்வப்போது அப்டேட் செய்துவைத்துக் கொள்வது, அவ்வப்போது சிஸ்டத்துக்கான பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் யாரால��ம் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைப்பது போன்றவை மிக முக்கியம். இணையதள வங்கிக் கணக்குக்கோ, மின்னஞ்சல் முகவரி உருவாக்கவோ பாஸ்வோர்ட் கொடுக்கும் போது நாம் எவ்வளவுதான் குண்டக்க மண்டக்க என பாஸ்வேர்ட் கொடுத்தாலும் இது பலவீனமாக இருப்பதாக கணினி சொல்லும். நமது மூளையின் நினைவுத் திறன் பலமின்மையால் மிக எளிதான பாஸ்வேர்டுகளைக் கொடுக்கவே நாம் விரும்புவோம். கேப்ஸ் கொடுத்தோமா சைபர் குற்றங்கள், தகவல்கள் திருட்டு, ஹேக்கர்கள் போன்ற வார்த்தைகள் அதிகம் செய்திகளில் அடிபடும் காலம் இது. முன்பைவிட தற்போது இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நன்மைகளைப் போலவே தீமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும். இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய பல விஷயங்களில் ஆன்டி-வைரஸ்களை அவ்வப்போது அப்டேட் செய்துவைத்துக் கொள்வது, அவ்வப்போது சிஸ்டத்துக்கான பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைப்பது போன்றவை மிக முக்கியம். இணையதள வங்கிக் கணக்குக்கோ, மின்னஞ்சல் முகவரி உருவாக்கவோ பாஸ்வோர்ட் கொடுக்கும் போது நாம் எவ்வளவுதான் குண்டக்க மண்டக்க என பாஸ்வேர்ட் கொடுத்தாலும் இது பலவீனமாக இருப்பதாக கணினி சொல்லும். நமது மூளையின் நினைவுத் திறன் பலமின்மையால் மிக எளிதான பாஸ்வேர்டுகளைக் கொடுக்கவே நாம் விரும்புவோம். கேப்ஸ் கொடுத்தோமா ஸ்மால் லெட்டரா என சந்தேகம் வந்தாலே பாஸ்வேர்டின் நிலை அவ்வளவுதான் அந்த பயம் நமக்கு. ஆனால் மிக வலிமையான பாஸ்வேர்டை நம்மை உருவாக்க வைக்க வேண்டியது கணினியின் கடமை. அது அதன் கடமையை சரியாகவே செய்யும். சரி இந்த ஆண்டு பலராலும் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான, பயங்கரமான பாஸ்வேர்டுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ஸ்மால் லெட்டரா என சந்தேகம் வந்தாலே பாஸ்வேர்டின் நிலை அவ்வளவுதான் அந்த பயம் நமக்கு. ஆனால் மிக வலிமையான பாஸ்வேர்டை நம்மை உருவாக்க வைக்க வேண்டியது கணினியின் கடமை. அது அதன் கடமையை சரியாகவே செய்யும். சரி இந்த ஆண்டு பலராலும் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான, பயங்கரமான பாஸ்வேர்டுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா அப்போதுதானே அதே பாஸ்வேர்டுகளை வைத்து நாமும் நமது தகவல்களை இழக்காமல் தப்ப���க்கலாம். மிக எளிதான பலராலும் பயன்படுத்தப்பட்ட சில பாஸ்வேர்டுகளின் பட்டியலைப் பார்க்கலாம்... 1. 123456 2. password 3. qwerty 4. 12345678 5. Iloveyou 6. admin 7. login 8. abc123 9. 654321 10. password1 11. computer 12. 121212 13. passwor 14. admin123 15. 1234566 பலரால் பல முறை பயன்படுத்தப்பட்ட இந்த பாஸ்வேர்டுகளே இந்த ஆண்டின் மிக பயங்கர பாஸ்வேர்டுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஏன் என்றால் இவற்றை ஹேக்கர்கள் மிக எளிதாக முதல் அல்லது இரண்டாவது முயற்சியிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதான். அதனால்தான் இதனை பயங்கர பாஸ்வேர்ட் என்கிறார்கள். ஒருவேளை இந்த பாஸ்வேர்டுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தற்போது பயன்படுத்தி வந்தால் நிச்சயம் அதனை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இதுபோல 2017ம் ஆண்டுக்கான 100 பாஸ்வேர்டுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நம்மைப் பற்றி ஒரு சில தகவல்களைத் தெரிந்தவர்கள் ஹேக்கர்களாக மாறும் போது நாம் வைக்கும் பாஸ்வேர்டுகளை அவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்காத வகையில் பாஸ்வேர்டை அமைக்க வேண்டும். எனவே, நாம் எவ்வளவுதான் பலவீனமாக இருந்தாலும், நமது பாஸ்வேர்டுகளை பலமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில அப்பர் கேஸ், எண்கள், சிம்பல்கள் என பலவற்றை பயன்படுத்தி பாஸ்வேர்ட் வைப்பதே சாலச் சிறந்தது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். பலமான பாஸ்வேர்டுகளை வைப்பதும், அவற்றை சரியாக ஞாபகம் வைப்பதும் மிக மிக அவசியம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில��� அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற ��ெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/01/page/2/", "date_download": "2018-11-12T22:56:56Z", "digest": "sha1:FHXTCBCQIJ6O7PB7SSU7NLDT3ZR3DS6P", "length": 11704, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 September 01", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசேலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலி\nசேலம் : சேலத்தில் போருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம்…\nதொழிலாளி – விவசாயி பேரெழுச்சி… உறுதியாய் வீழும் மோடி ஆட்சி…\nடாக்டர் அசோக் தாவ்லே,தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கம். …\nஆசியக் கோப்பை கிரிக்கெட் : கோலிக்கு ஓய்வு….\nமும்பை: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்குபெறும் 14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50…\n‘மோடி மீண்டும் பிரதமர் ஆவதை கூட்டணி கட்சியினரே விரும்பவில்லை’ :உபேந்திர குஷ்வாலா அதிரடி…\nபீகாரில் பாஜக-வுடன் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியும்…\nநாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருத்தம்\nபுதுதில்லி : இந்திய சட்ட அமைப்பு வழக்கு இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது…\nநடப்பு ஆசியவிளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கம்\nஜகர்தா : இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப்போட்டி கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல்…\nகேரளாவில் எலி காய்ச்சலுக்கு 23பேர் பலி\nதிருவனந்தபுரம் : இந்தாண்டு தென்மேற்கு பருவமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் கடும் பாதிப்படைந்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்குள்…\nசெல்பி மோகத்தால் அணையில் விழுந்து இருவர் பலி\nஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் விழுந்து 2 பேர் பலியான சம்வம் அங்கு…\n‘மலையையே குடைந்தும் ஒரு சுண்டெலியைக் கூட பிடிக்கவில்லை’ பண மதிப்பு நீக்கம் பற்றி சிவசேனா சாடல்….\nமும்பை; பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டது என்று, பாஜக-வின் கூட்டணிக் கட்சியான…\nபாஜக – திரிணாமூல் வன்முறையில் உயிருக்குப் போராடும் 3 வயது குழந்தை..\nகொல்கத்தா; மேற்கு வங்கத்தில் பாஜக – திரிணாமூல் இடையிலான வன்முறைப் போட்டியில், 3 வயது குழந்தை ஒன்று உயிருக்குப் போராடிக்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/12/blog-post_11.html", "date_download": "2018-11-12T23:05:44Z", "digest": "sha1:LE5YRZWCEFVE3FTDM2VNTP4XQAG5GFC2", "length": 12945, "nlines": 137, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்", "raw_content": "\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்\nஜோதி ஜோதி ஜோதி சுயஞ்\nஜோதி ஜோதி ஜோதி பரஞ்\nஜோதி ஜோதி ஜோதி யருட்\nஜோதி ஜோதி ஜோதி சிவம்.\nவாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி\nமாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி\nஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி\nஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.\nஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே\nவாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.\nஎன்ற வள்ளலாரின் அருள்வாக்கோடு இப்பதிவைத் தொடர்வோம். சன்மார்க்கம் ஒன்றையே தம் குறிக்கோளாய்க் கொண்டு மருதேரியில் பிருகு மகரிஷி அருள் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கே ஜோதி வழிபாடு ஒன்றே பிரசித்தம். நாம் ஏற்கனவே மருதேரி அனுபவங்களை பகிர்ந்துள்ளோம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர வழிபாடு இங்கே நடைபெறும். அன்றைய நாளில் நவகோடி சித்தர்களில் யாரேனும் வந்து அருள் புரிவார்கள்.\nசித்தர்கள் ஆசி நேரில் இங்கே கிடைக்காது, உருவ வழிபாடு கிடையாது. ஜோதியை மனதுள் நினைத்து, மனதினை செம்மைப் படுத்த, சித்தர்களை உணரலாம். மேலும் அன்றைய நாளில் குருவின் கருணையில் சித்த மருந்துகளை சூரணம்,லேகியம் போன்ற வடிவில் வழங்குகின்றார்கள். இது மட்டுமின்றி சித்தர்கள் போற்றிய வாழ்வியலை போதிக்க ஆசிரமம் முனைந்து செயல்பட்டு வருகின்றது.\nதமிழ் மாத கடைசி ஞாயிறு அன்று, ரவி வழிபாடு யாகத்துடன் நடைபெறுகின்றது. இயற்கையை இன்று யார் வழிபடுகிறார்கள் இதோ. நம் மருதேரி ஆசிரமம் இயற்கை வழிபாட்டினை - ரவி வழிபாடாக செய்து வருகின்றது.\nஇத்தகு சீரும், சிறப்புமிக்க மருதேரியில் வருகின்ற 31/12/2017 அன்று அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் அகண்ட ஜோதி தரிசனத்தோடு, உலக மக்கள் அனைவரும் உடல் நலம், மன வளம் பெற்று வாழ்ந்திட சர்வரோக நிவாரண மக யஃனம் நடைபெற உள்ளது.இந்த யஃனம் பிருகு மகரிஷியாலும் , மரிஷீ, காஷ்யபர் மற்றும் அத்திரி குருக்களின் கருணையாலும், ஆசியாலும் நடைபெற உள்ளது. உலகம் உய்வு பெறவும், சன்மார்க்கம் ஓங்கவும் நடைபெறும் இந்த யக்ஞத்தில் அனைவரும் கலந்து கொண்டு குருவ���ுளும், திருவருளும் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.\nமேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும்.\nபிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html\nஅருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nமஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் ...\nமெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அற...\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலக...\nகார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)\nபெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)\nஅகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2)\nமருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nதெய்வத்தின் குரலிலிருந்து : கடன், கடமை, Duty\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்...\nபக்தியும் முக்தியும் கலியுகத்தில் -2018\nபனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி...\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6)\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)\nதமிழ் கூறும் நல்லுலகம் -வருக \nஅறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே (5)\nதெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4)\nஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-12T21:58:23Z", "digest": "sha1:IF2L3UDSFKGKQB5VIOXBOBU3KOPZR6W6", "length": 13763, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் காயத்ரி", "raw_content": "\nமுகப்பு Cinema ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் இணைகிறார் காயத்ரி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் இணைகிறார் காயத்ரி\n“நடுவுல கொஞ்சம் பாகத்தை காணோம”படம் மூலம் ரசிகர்களிடம் மிக பிரபலமானவர் காயத்ரி. மிக திறமையான நடிகை என போற்றப் படும் இவர் இப்பொழுது தொடர் வெற்றிகளால் உச்சத்தை தொட்டு இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.\n“காயத்ரி மிக சிறந்த நடிகை. அவரது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு கிட்டவில்லை என்பதுதான் என் கருத்து. “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” அவருக்கு ஒரு ராசியான படமாக அமையும் . இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கும்.” என்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார்.\nஅம்மே நாராயணா productions மற்றும் ‘7 C’ என்டர்ர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன் ஆகிய படங்களுக்கு பிறகு இவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருப்பது குறிப்பிட தக்கது.\nஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்க, ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய துரித வேகத்தில் தயாராகும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்துக்கு இப்போதே திரை உலக வர்த்தகத்தினர் இடையே ஏகப்பட்ட வரவேற்ப்பு .\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nசெக்க சிவந்த வானம் படநடிகையின் கிளுகிளுக்கான புகைப்படம் உள்ளே\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n’96’ ரீமேக் திரைப்படத்தில் திரிஷாவிற்கு பதிலாக இவரா\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம��� பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/254", "date_download": "2018-11-12T22:47:19Z", "digest": "sha1:IDDSPMRDCQ6RXLKQAS4VUI5HILGQ7MLL", "length": 8557, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Comanche மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: com\nGRN மொழியின் எண்: 254\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C06070).\nComanche க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Comanche\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=234", "date_download": "2018-11-12T23:11:34Z", "digest": "sha1:J6VNMDN6GVRJ6F57JWPOOJZIAAS2JCJR", "length": 11759, "nlines": 131, "source_domain": "tamilnenjam.com", "title": "விடுதலை – Tamilnenjam", "raw_content": "\nஇன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர்.\nஅடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது.\nஅவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது… அவரையறியாமல் மனசு கலங்கும்.\nஇவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி… வீடு, குடும்பம், வாழ்க்கை… என்பதை நினைக்கும் பொழுது… அவருக்கு பயமாக இருந்தது.\nகூப்பிட்டு அனுப்பிய ஜெயிலரின் முன் நின்றார் சேக���்.\n நீங்க இன்னிக்கு வெளியே போக வேண்டிய நாலுன்னு தெரிஞ்சதும், என் மனசு எப்படி இருந்தது தெரியுமா\nஅவர் அதிகாரியாக இங்கு வந்த பிறகு சேகரின் மேல் அன்பும் மரியாதையும் காட்டி வந்தார்.\nஒரு நாளும் அறை விதி யை மீறியதில்லை. நேர்மைவாதி\n” இவரெல்லாம் சிறைக்கு வர வேண்டியவரா” என்று ஜெயிலரே பல முறை நினைத்திருக்கிறார்.\n” அய்யா… நீங்க சொல்றது வாஸ்தவம்தான்… ஆனா, எது நடக்கணும்னு இருக்கோ… அது தானே நடக்கும்.. ” எனக் கேட்டு தழுதழுத்தார்.\n எம்.ஏ. எம்ஃபில் முடிச்ச நீங்க… அதுக்கேத்த வேலை கிடைக்காம… ஜெயில் வார்டனா வந்தீங்க. காலம் ஓடிப் போச்சு. வயசுங்கறது யாரை கேட்டு ஆகுது\n… ரிடையர் ஆகி சிறையை விட்டுப் போற நீங்க… மன நிறைவோட போய்ட்டு வாங்க… ”\nஅவருக்குரிய மாலை மரி யாதைகளுடன் ஜெயிலர் அனுப்பி வைக்க சேகர் சிறையை விட்டு வெளி யே வந்தார்.\nஅவரைப் பொறுத்தவரை அது விடுதலைதான்\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nஅஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..\nமாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..\nபரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..\nஅப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..\n» Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு »\nநான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/sep/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2997695.html", "date_download": "2018-11-12T23:12:07Z", "digest": "sha1:JS4KAHEYXEPV3YQAOY4CLB7MHVYO5DF7", "length": 9238, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தேசத் துரோக வழக்கு: அக். 9-ஆம் தேதியிலிருந்து முஷாரஃபிடம் தினசரி விசாரணை- Dinamani", "raw_content": "\nதேசத் துரோக வழக்கு: அக். 9-ஆம் தேதியிலிருந்து முஷாரஃபிடம் தினசரி விசாரணை\nBy DIN | Published on : 11th September 2018 01:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கு வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதியிலிருந்து தினசரி விசாரிக்கப்படவுள்ளது.\nமுஷாரஃபுக்கு எதிராக முந்தைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி கடந்த 2013-ஆம் ஆண்டில் தேசத் துரோக வழக்கு தொடர்ந்தது. தனது ஆட்சிக் காலத்தின்போது நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தது, 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது போன்ற காரணங்களுக்காக முஷாரஃப் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உறுதி செய்தது.\nஅதுமட்டுமின்றி மேலும் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முஷாரஃப், ��ருத்துவ சிகிச்சைக்காக சிறப்பு அனுமதி பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்றார். எனினும், சிகிச்சைக்குப் பிறகு அவர் நாடு திரும்பவில்லை.\nஇதையடுத்து தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முஷாரஃபைக் கைது செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைக்குமாறு இன்டர்போலிடம் அப்போதைய அரசு கோரிக்கை விடுத்தது.\nஎனினும், அந்தக் கோரிக்கையை ஏற்க இன்டர்போல் மறுத்துவிட்டது. அரசியல்ரீதியிலான தேசத் துரோக வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்புகளுக்காக, கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது தங்களது பணி இல்லை என்று இன்டர்போல் தெரிவித்துவிட்டது.\nஇந்த நிலையில், முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கு திங்கள்கிழமை சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி யாவர் அலி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. அப்போது, வரும் அக்டோபர் 9-ஆம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் முஷாரஃப் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.\nமேலும், இந்த வழக்கு விசாரணையின் போது முஷாரஃபை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து எப்படி நிறுத்தப் போகிறீர்கள் என்பது குறித்து பதிலளிக்கும்படி உள்துறை அமைச்சகத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=16904", "date_download": "2018-11-12T22:43:40Z", "digest": "sha1:LUO456NQVI2EABMZSB6YDJHVMVK3GD3O", "length": 40652, "nlines": 152, "source_domain": "www.lankaone.com", "title": "வீணாகிப்போகும் உயிர்கள�", "raw_content": "\nவீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்\nஅரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டு��் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள்.\nநகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த்துவிடப்போகிறோம் என்பது கேள்வியாகவே இருக்கிறது.\nஇதற்கு, மட்டக்களப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் பலியான நான்கு உயிர்களை அடையாளமாகக் கொள்ளவேண்டும்.\n“நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை போன்றுதான், “நானும் வெளிநாட்டுக்குத்தான் போனேன்” என்று சொல்லிக் கொள்வதற்காக பலரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்; பெருமையடித்தும்கொள்கிறார்கள். வெளிநாட்டுப் பயணத்துடன் சம்பந்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதத்தில் மாத்திரம் நான்கு மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வௌிநாடுதான் மூலம்.\nநிதிப்பிரச்சினை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. இதை நிவர்த்தி செய்து கொள்வதில், இப்போதெல்லாம் வழிகளைத் தேடிக் கொள்வதற்கு யாருமே சிந்திப்பதில்லை. இதற்குத்தான் இப்போது வழி தேவைப்படுகிறது. பல்வேறு அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்னமும் அனைத்து மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதுடன், வழிகளைக் காட்டவும்தான் முடியவில்லை.\n“இலகுவில் அல்லது விரைவாக, நானும் பணக்காரனாக வேண்டும்” என்ற மிதமிஞ்சிய ஆசை யாருக்குத்தான் இல்லை அந்த ஆசை இல்லாதவன் உலக வாழ்க்கையைத் துறந்தவனாகத்தான் இருப்பான். அரபுக்கதைகள், சுய நம்பிக்கைக் கதைகளில், “தேவதை வந்தாள், அறிவின்மை காரணமாகப் பிழையானதைக் கேட்டு வீணாகிப் போனாள்”, “தங்க முட்டையிடும் கோழியைத் தினமும் வைத்துப் பயன்பெற முடியாத பேராசை கொண்டு அழிந்து கொண்டான்” என்றெல்லாம் படித்து இருக்கிறோம். ஆசை, அவ்வளவுக்கு அறிவை மழுங்கச் செய்த���விடுகின்றது என்ற விடயம் இதிலுண்டு.\nஇலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், தன் உயிரையும் குழந்தைகளையும் உறவினர்களையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்றிருந்த தமிழ் மக்கள், யுத்த நிறைவுக்கு வந்தபின்னர், மேற்கு நாடுகளைக் குறிவைத்து, உயிரைப் பணயம் வைத்துச் சட்டவிரோதமாகப் பயணங்களை மேற்கொண்டனர்; மேற்கொண்டும் வருகிறார்கள்.\nஇதில் முதலிடத்தில், அவுஸ்திரேலியப் பயணங்கள் தொடர்பான கதைகளைச் சேர்க்கவேண்டும். அதேபோன்று நியூசிலாந்து இப்போது சேர்ந்திருக்கிறது. தற்போதும் அதிக பணத்தைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்களும் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் சிறைகளில் வாடுபவர்களும் பொலிஸ் நிலையங்களே வாழ்க்கையென்று விசாரணைகளுக்காக அலைபவர்களும் இருக்கிறார்கள்.\nசமூகங்கள் பல நிலைப்பட்டு இருக்கின்றன. அவற்றில் வசதி படைத்தவர்களிடம், குடும்பத்தை மிகவும் சுகபோகமாக வாழ்வதற்குப் பணமிருக்கிறது. இருந்தாலும், அடுத்த நிலையில் இருக்கின்ற நடுத்தர மக்களுக்கு, தாமும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இந்தக்கனவு, அவர்களைப் “தலையைக் கொண்டுபோகும்” பலவிதமான முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. இதே போன்றே, மிகவும் வசதிகுறைந்த வறிய மக்கள், நடுத்தர மக்கள் போன்றாவது வாழ வேண்டும் என்றே எண்ணங் கொண்டிருக்கின்றனர். இதில்தான், எங்கு கடன் பட்டேனும் நாமும் வசதியாகிவிடுவோம் என்று முயல்கிறார்கள்.\nஇந்தநிலையை ஏற்படுத்த உதவுவதாக, அன்றாடம் உழைத்து வாழும் சமூகங்களுக்குள் செல்லும் நுண்கடன் நிறுவனங்கள், தங்களது ஆசைவார்த்தைகளால் தங்களுடைய திட்டங்களுக்குள் அவர்களைச் சிக்கவைத்து, அதனால் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய கதைகள் நிறையவே இருக்கின்றன.\nஇதேபோன்று, வங்கிகளின் கடன் வழங்கும் முறைகளும் இருக்கின்றன. நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி பல்வேறு கலாசாரம் சார் பிறழ்வுகள் வருகின்றன என்ற பிரச்சினை எழுந்தமையினால், இப்பொழுது பெண்களையும் வசூலிப்பில் பயன்படுத்துதல் நடைபெறுகிறது.\nஇந்த இடத்தில்தான் குடும்பத்தில் பெண்கள் வெளிநாடு செல்லுதல், குடும்பத்தலைவன் வெளிநாடு செல்லுதல் என்பவை இன்னொரு பிரச்சினையாக இருக்கிறது.\nமுகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லப் புறப்படும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான நெருக்குதல்கள், குடும்பப் பிரச்சினைகளுக்குள் மறைந்து போகின்றன.\nகுடும்பப்பெண்கள் மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குச் செல்வதனால் குடும்பத்தில் குழந்தைகள், பிள்ளைகள், குடும்பத்தலைவன் போன்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உளவியல் சார் குழப்பங்கள் ஒருபக்கமிருக்கின்றன.\nஇதற்கு அடுத்தபடியாக, குடும்பத்தின் தலைவன் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்வதனால், பெண்களுக்கு பல்வேறு உளவியல்சார், பாதுகாப்புசார், மனோநிலைசார், உணர்ச்சிசார் தேவைகளால் உருவாகும் உறவுகள், வேறு விதமான பிரச்சினைகளைக் கொண்டு வருகின்றன.\nஇது போன்ற விடயங்கள்தான், கடந்த ஒக்டோபருக்கும் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள்ளும் நான்கு உயிர்களைப் பலி எடுத்திருக்கின்றன. இரண்டு மரணங்கள், பாலியல்சார் பிரச்சினையால் ஏற்பட்டிருக்கின்றன.\nஅடுத்த இரண்டு கொலைகள், கொள்ளைக் குற்றச் செயலால் ஏற்பட்டிருக்கிறது. திருட்டுச் சம்பவங்கள் நிறையவே நடைபெற்றிருந்தாலும், இது கொலைகள் சார்ந்தும் மரணங்கள் சார்ந்தும் மாத்திரமே பார்க்கப்படுகிறது. இதில் நுண்கடன் நிறுவனங்களின் தொல்லையால் ஏற்பட்ட மரணங்களும் ஆராயப்படவில்லை.\nமுதலில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டக்களப்பின் மண்முனை தென்மேற்கு- கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில், கணவன், வெளிநாடு சென்றிருந்த இளம் குடும்பம் ஒன்றின் தாய், தற்கொலை செய்து கொண்டார் என்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது. இவர் ஒரு பிள்ளையின் தாய். இப்போது அந்தப்பிள்ளை, அம்மம்மாவுடன்தான் வசித்து வருகிறது.\nஇந்த விவகாரத்தில் குறித்த பெண்ணின் தங்கையின் நண்பன், அந்தப் பெண்ணுடன் தொடர்புகளைப் பேணிவந்த நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட சிக்கலா அல்லது அந்தப் பெண்ணின் மனோநிலைசார் பிரச்சினையா இந்த மரணத்துக்குக் காரணம் என்று, இன்னமும் தெளிவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்ட இளைஞனைக் கைது செய்யவேண்டும்; தண்டனை வழங்கவேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கொந்தளித்தனர். பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் விசாரணைகளின் பின்னர் வேறு கதையானது. இப்போது அந்த மரணம், பேச்சற்றதாகத்தான் இருக்கிறது.\nஇருந்தாலும், இது ஒரு பாலியல்சார் பிரச்சினையால் உருவான மரணமாகவே கொள்ள முடிகிறது. ஓர் இளம் குடும்பத்தில் கணவன் இல்லாத நிலையானது மிகவும் சிக்கலானதும், யாரையும் பிழையான அணுகலுக்கு உந்துவதாகவுமே இருக்கும். இதனையாரும் மறுக்க முடியாது.\nஇந்த விதமானதொரு சிக்கலே உருவாகியிருக்கிறது. அதற்கு அண்டிய வீடுகளிலுள்ளவர்கள் அச்சம்பவத்துக்கு முன்னர் குழம்பியிருந்த சந்தர்ப்பங்களைச் சொல்ல முடியும். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சம்பந்தப்பட்ட இளைஞன் வந்து செல்வது உறவினர்களுக்கும் தெரிந்திருந்தது என்றும், ஒரு கதை இருக்கிறது. எப்படியிருந்தாலும் கணவன் வெளிநாடு சென்றதனால் ஏற்பட்டதொரு மரணம் என்றே இதனைக் கொள்ள முடியும்.\nஇதேபோன்று பாலியல்சார் சிக்கலொன்றால், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை - நீலண்டமடு பகுதியில் வைத்து இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றிருக்கிறது.\nவீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றே எல்லோரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், இந்தக் கொலைக்கு வெறும் சண்டை காரணமல்ல.\nகணவன் வெளிநாடு சென்ற குடும்பத்தின் பெண் ஒருவருடன், அப்பகுதிக்கு வந்து செல்லும் தென்னங்கள் எடுக்கின்ற தொழிலில் ஈடுபடும் ஒருவர் தொடர்பிலிருந்திருக்கிறார். பல தடவைகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இது தவறு என்று கூறி வந்திருக்கின்றனர்.\nஆனால், அந்தத் தொடர்பு நிறுத்தப்பட்டபாடில்லை. சம்பவ தினமும் அவர் அங்கு வந்திருக்கிறார். பிரதேச இளைஞர்கள் ஒரு சிலர், இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருக்கின்றனர். அவ்வேளை வந்த சண்டையில் கள் இறக்குவதற்காகத் தென்னம் பாளை சீவும் கத்தியால் வெட்டப்பட்டு, 18 வயது இளைஞன் பலியானான்.\nகடந்தகாலங்களில், வடக்கு, கிழக்கில் அதுவும் தமிழர்கள் விடயத்தில், எல்லாவற்றுக்கும் யுத்தத்தின் பெயரால் காரணம் காட்டுவது இல்லாமல் போயிருக்கிறது. இது போற்றத்தக்க நல்ல விடயம் என்பதில் ம��ற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nஅதேபோன்று, இளைஞர்கள் மத்தியில் சமூகம்சார் விழிப்புணர்வும் இல்லாமல் தான் போயிருந்தது. அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும், முன்வருகை அல்லது பொது விடயங்களில் ஈடுபடுதல் இல்லாமல் இருந்தது. இப்போது உருவாகியிருக்கும் சுமூகமான சூழல் இதனைச் சற்று உத்வேகமடையச் செய்திருக்கிறது.\nஇளைஞர் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும், சமூகத்திலுள்ளவர்களிடம் முந்திக் கொண்டிருந்தாலும் கிராமங்களின் வாழ்வு எல்லாவற்றையும் தூக்கி வீசிவிடுகிறது. இதனைத்தான் வெளிநாடு என்கிற ஒன்று பிடித்துக் கொள்கிறது. அதனுடன் இணைந்து கலாசாரச் சீர்கேடான பாலியலும் இணைந்து கொள்கிறது.\nபெரும்பாலும் கணவன் வெளிநாடுகளுக்குச் சென்ற குடும்பங்களில், பின்தங்கிய பகுதிகளில், இத்தகைய கலாசாரச் சீர்கேடு அதிகம் இருக்கிறது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தவிரவும் கிராமத்திலிருந்து தூர இடங்களுக்கும், வேறு கிராமங்களுக்கும் வேலைக்குச் செல்லும் ஆண்களின் குடும்பங்களிலும், இவ்வாறான கலாசாரச் சீர்கேடு என்கிற பாலியல் தொழில்கள் இல்லாமலில்லை.\nகூடுதலாக ஆண்கள் வெளிநாடுகள் என்று சொல்லுகிற மத்திய கிழக்குக்குக்குச் செல்பவர்களின் குடும்பங்களில் நடக்கிறது. அது கொலை, மரணம் வரை கொண்டு செல்வதுதான் கவலை.\nஇதன் அடுத்தபடியாகத்தான், ஆண்கள் என்கிற குடும்பத்தலைவன் இல்லாத வீட்டுப் பெண்கள், அதுவும் வெளிநாட்டில் இருக்கிறவர்களின் பெண்கள், முச்சக்கர வண்டிகளையே அதிகம் பயன்படுத்தவது வழக்கம்.\nஇலகு, நம்பிக்கை என்றெல்லாம் இதற்குப் பல காரணங்கள் சொல்வதுண்டு. இந்த விடயங்களின் காரணமாகத் தாயும் மகனும் கொலை செய்யப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஏறாவூர் பற்று பிரதேசத்தின் சவுக்கடியில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்றிருந்தது.\nஇந்த இரட்டைக் கொலையுடன் உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும், இறுதியில் தாயும் மகனும் அல்லது தாய் மாத்திரம் வழக்கமாகப் பயன்படுத்தும் வாகனம் முச்சக்கர வண்டி. அந்த முச்சக்கர வண்டிச் சாரதியும் மற்றொருவரும் இணைந்து மேற்கொண்டது கொள்ளை முயற்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது தடுப்பிலுள்ளார்கள். வழக்கு விசாரணைக���் நடைபெற்று வருகின்றன.\nமரணமான பெண், சம்பவ தினம் வழமையாக வாடகைக்கு அமர்த்தும் முச்சக்கர வண்டியில் சென்று, நகைகளை மீட்டுக் கொண்டு, மிகுதிப்பணத்துடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.\nஇவரது நடவடிக்கைகள், பணப்பரிமாற்றம், நகைகள் என்பவற்றைப் பார்த்த முச்சக்கர வண்டிச்சாரதி, அவரது நண்பருடன் இணைந்து, அன்றிரவு வீட்டின் கூரை ஊடாக உள்ளே நுழைந்து தாயையும் மகனையும் கொலை செய்து விட்டு, நகை, பணம் என்பவற்றைக் கொள்ளையடுத்துவிட்டுத் தலைமறைவாகியிருந்தனர்.\nஇருந்தாலும், பொலிஸாரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் கொலைகாரர்களைத்தேடிப் பல வலைகளை விரித்துக் கண்டு பிடித்தார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற கொலைகளுக்குத் தண்டனைகள் கிடைத்தாலும் மரணமானவர்கள் திரும்பி வரப்போவதில்லை.\nநம்பிக்கையின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் சென்றுவரும் எத்தனையோ பெண்கள், இப்போது மனப் பயத்தில் இருக்கிறார்கள். குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுநரும் அவருடைய நண்பர் ஒருவருமாகச் சேர்ந்து செய்திருக்கும் கொடூரம் அப்படிப்பட்டதல்லவா நம்பிக்கையுடன் வாழ்வையும் பயணங்களையும் நடத்தும் அத்தனைபேரும், இவ்வாறானவர்களால் சிந்திக்கவேண்டித்தான் இருக்கிறது.\nஇதற்கெல்லாம் காரணங்கள் தேடவேண்டியதில்லை. குடும்பங்கள் என்பவை, கணவன் - மனைவியின் இணை பிரியாத ஒன்று என்பதும் ஒருவருக்கு ஒருவரே பாதுகாப்பென்பதும் பண்பாடு, பாரம்பரியம், சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டே வந்திருக்கிறது. இதனை மறந்து, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கமைய, இப்போதைய சூழலுக்கேற்றவாறு வாழ முனைவது, வாழ்க்கையைச் சிலசந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாகவே மாற்றிவிடுகிறது.\nவெளிநாட்டு மோக ஆசைக்குத் தீர்வு வேண்டுமாக இருந்தால், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதுடன் உறவினர்களினதும் விழிப்புணவர்வு தேவையாகும். மாற்றம் மனங்களில் ஏற்படாத வரையில், கிராமத்தில், மாவட்டத்தில், நாட்டில் இல்லாத தொழிலைத் தேடி வெளிநாடுதான் செல்வோம்.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் ��ந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவற�� விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34229", "date_download": "2018-11-12T21:58:29Z", "digest": "sha1:RUF6VVZPELFYANGJ6K4CS6XV4PK76665", "length": 12937, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பேறுகால விடுப்பு முடிந்", "raw_content": "\nபேறுகால விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பினார் நியூசிலாந்து பெண் பிரதமர்\nகடந்த ஜூன் மாதம் பெண் குழந்தைக்கு தாயான நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் பேறுகால விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.\n2017 அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஜெசிந்தா அர்டர்ன் பதவியேற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து ஜனவரி மாதம் தான் கார்ப்பமாக உள்ளதாக ஜெசிந்தா அறிவித்தார்.\nகாதலர் கிளார்க் கேஃபார்டுடன் இணைந்து வாழ்ந்து வரும் பிரதமர் ஜெசிந்தா கடந்த ஜூன் மாதம் அழகான பெண் குழந்தைக்கு தாயானார். இதை தொடர்ந்து அவருக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டது.\nமகளுக்கு நெவீ என்று பெயர்சூட்டிய ஜெசிந்தா அர்டர்ன், வீட்டிலிருந்த படியே அலுவலக பணிகளை கவனித்து வந்தார். பிரதமருக்கான பொறுப்புகளை துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கவனித்து வந்தார்.தற்போது பேறுகால விடுப்பு முடிந்து மீண்டும் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் பணிக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பலதரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஒரு நாட்டின் பிரதமராக பதவி வகித்த போது, குழந்தை பெற்றெடுத்த இரண்டாவது பெண் பிரதமராக ஜெசிந்தா அர்டர்ன் உள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் பிரதமர் பதிவியில் இருந்த போது பெனாசிர் பூட்டோ குழந்தை பெற்றெடுத்ததது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை......Read More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்ப���க்கு புறம்பானது என்று......Read More\nவெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம்...\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே......Read More\nஒரு வழியாக திரைக்கு வரும் ஜோதிகாவின்...\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வழிவிட்ட ஜோதிகாவின் காற்றின் மொழி வரும் 16ம்......Read More\nபுதிய டொயோட்டா கொரோல்லோ செடான் கார்-...\nடொயோட்டா நிறுவனம் 12வது தலைமுறைக்கான புதிய கொரோல்லோ செடான் கார், சீனாவில்......Read More\nகட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை...\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nஎனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை\nசகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற......Read More\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்���டி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n\"தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்துதவறிற்கு மேல் தவறு செய்வது மிக......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_83.html", "date_download": "2018-11-12T22:45:46Z", "digest": "sha1:NL2XYUPHH2LOAK7QXJLCRDPJ3PBZ274R", "length": 25859, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "காலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம்", "raw_content": "\nகாலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம்\nகாலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம் ஓவியர் பாண்டு மனித வரலாற்றின் தொன்மையான கலை ஓவியம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் கருத்து தெரிவிப்பதற்காக மொழி தோன்றுவதற்கு முன்னர் ஓவியத்தை தான் பயன்படுத்தினர். கருத்து வெளிப்பாட்டுக்கு வழி அமைத்த ஓவியம் கலைநயத்துக்கு மணி முடியாக திகழ்ந்தது. தொன்மையான சரித்திர சின்னங்களில் குகை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. அதனால் கலைகளில் பழமையானது ஓவியம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓவியத்தை புரிந்துகொள்வதற்கு மொழி தேவையில்லை. மொழி, இன, மத, தேச வேறுபாடற்ற கலை ஓவியமாகும். இந்த ஓவியத்தில் தான் எத்தனை எத்தனை வகைகள்... கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், தொன்மையான ஓவியம், நவீன ஓவியம் என்று பல வகையான ஓவியங்கள் காணப்படுகின்றன. இன்று முழுமையாக தொன்மை ஓவியம், நவீன ஓவியம் என இரு வகை ஓவியங்கள் நிலவி வருகின்றன. தொன்மை ஓவியங்களை வரவேற்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதழ்களும், இணையத்தின் வரவும் ஓவியத்தில் புதுவகைகளை அறிமுகப்படுத்தி உள்ளன. தொடர்படக் கதைகள், கார்ட்டூன் படங்கள் ஆகியவை வளர்ந்து வரும் ஓவியர்களுக்கு வணிக வகையில் வருவாய் ஈட்டித்தருகின்றன. இந்த சூழலில் ஓவியங்களின் வலிமையையும், வேறுபாட்டையும் ஓவியக் கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஓவியர் பாண்டு விவரிக்கிறார்: இயற்கை காட்சிகளை கண்களால் பார்த்து அதை அப்படியே வரைவது இயற்கை ஓவியம். அ���்தக் காலத்தில் ஓவியர் ரவிவர்மா ராஜா, ராணியை நேரில் பார்த்து ஓவியமாக வரைவார். மேலும் அவர் வரைந்த லட்சுமி, சரஸ்வதி, நள தமயந்தி போன்ற ஓவியங்களும் தத்ரூபமாக அமைந்து இருக்கும். அப்போது போட்டோகிராபி வசதி இல்லாததால் ஓவியங்கள் பெரிதாக பேசப்பட்டன. கூத்துக்கலை நாடகமாகவும், நாடகம் சினிமாவாகவும் வளர்ச்சி பெற்றதைப் போன்று ஓவியக்கலை நவீன ஓவியமாக உருமாற்றம் பெற்றது. நவீன ஓவியத்தின் பிதாமகன் என்று ஜெர்மனியைச் சேர்ந்த பிகாஸோ போற்றப்படுகிறார். அவர் ஓவியத்தில் மாற்றம் செய்து அதை நவீன ஓவியமாக வரைந்து புகழ் பெறச் செய்தார். இதற்கு முதலில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நாளடைவில் மக்கள் அவரின் ஓவியத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை ஓவியக் கலையின் வளர்ச்சி என்று சொல்ல முடியும். பின்னோக்கிய நிலை என்று சொல்ல முடியாது. ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்கு இன்றும் மரியாதை உள்ளது. இயற்கை ஓவியம் உள்ளதை உள்ளபடி பார்த்து வரைவது, அதை வரைந்து முடிப்பதற்கு சில மாதங்கள், வருடங்கள் வரை பிடிக்கும். ஓவியத்தை வரைந்தவர் அதை முடிக்கும் முன்னரே இறந்துவிடுவதும் உண்டு. மற்றவர்கள் வரைந்து முழுமை செய்வர். நவீன ஓவியத்தை அரை நாளில் கூட வரைந்து முடித்துவிட முடியும். வரைபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப புதுமையான படைப்புகளை உருவாக்க முடியும். ஒரு கலைஞன் மனதில் என்ன நினைக்கிறானோ, அதை உள்வாங்கி தூரிகை மூலம் வண்ணத்தில் தேய்த்து பேப்பரில் வரைகிறான். அது எண்ணத்தின் கற்பனையின் பிரதிபலிப்பு. ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் ஓவியன். அதை பேனா மூலம் எழுதுபவன் எழுத்தாளன். மனதில் தோன்றும் ஆலாபனைகளை வாயால் பாடுபவன் பாடகன். இசைக் கருவிகளுடன் கற்பனைக் கேற்ப ராகங்களை இசைப்பவன் இசையமைப்பாளன். கற்பனை திறனோடு கல்லில் சிலை வடிப்பவன் சிற்பி. படைப்பாற்றல் உள்ளவர்கள் அனைவருமே கலைஞர்கள் தான். இயற்கை ஓவியங்கள் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகிறது என்றால், நவீன ஓவியங்கள் ரூ.2 கோடி வரை விற்பனையாகும். இருவகை ஓவியங்களுக்கும் ஆயுள் ஒன்றுதான். தற்போது நவீன ஓவியங்கள் முதலிடத்தில் உள்ளன. பழைய காலத்து ஓவியத்தை காட்சிப் பொருளாக வைத்து இருக்கிறார்கள். அதற்கு மதிப்பு உண்டு. தஞ்சை கோவில் கோபுரத்தை இன்று வரைந்தால் அது எடுபடாது. அதை செல்போனில் கூட கேமராவில் படம் பிடித்துவிட முடியும். அதை இன்றைய உலகம் ஏற்காது. நவீன ஓவியத்தை தான் உலகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. பெயிண்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலை, தழை, செடி, கொடி, கலங்காரை மூலிகை சாற்றால் ஓவியமாக வரைந்தனர். அதன் மூலம் நான்கு அல்லது ஐந்து வண்ணத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். இன்று 36 வகையான கலர்கள் வந்துவிட்டன. அதனால் மூலிகை சாறு கொண்டு ஓவியம் வரைய தேவையில்லை. நவீன ஓவியங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஓவிய கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வருவோருக்கு சினிமாவில் ‘ஆர்ட்’ (கலை) கலைஞர்களாக நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி சினிமா படம் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியது. அதில் 30 ஆர்ட் கலைஞர்கள் வேலை செய்தனர். அப்படத்தில் படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர்கள் ஓவியக் கல்லூரியில் படித்துவிட்டு வந்தவர்கள் தான். நவீன ஓவியத்தின் பிதாமகன் பிகாஸோவை போல் இந்தியாவில் எம்.எப்.உசேன் திகழ்ந்தார். எந்த ஓவியக் கல்லூரியிலும் அவர் படிக்கவில்லை. இயற்கை ஓவியம் வரைவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். பிகாஸோ மீதான அன்பால் நவீன ஓவியத்துக்கு மாறினார். அவர் படம் வரையப்போகிறார் என்று பத்திரிகையில் விளம்பரம் வெளியாகும்போது படத்தை பார்க்கும் முன்பே அதை விலைக்கு வாங்க கோடீஸ்வரர்கள் போட்டிப்போடுவார்கள். ஒருமுறை அவர் வரைய இருந்த படத்தை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் ரூ.17 கோடிக்கு ஏலம் கேட்டார். 50 சதவீதம் பணத்தையும் முன்பணமாக அனுப்பிவைத்தார். பின்னர் உசேன் படம் வரைய தொடங்கியபோது, மீதம் உள்ள பணத்தில் 25 சதவீதம் பணத்தையும், வரைந்து முடித்த பின்னர் 25 சதவீதம் பணத்தையும் கொடுத்து படத்தை வாங்கி சென்றார். அந்த படத்தை அவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கூடுதலாக ரூ.5 கோடி லாபத்தில் விற்றுவிட்டார். நினைத்த மாத்திரத்தில் ஓவியனாக வந்துவிட முடியாது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. ஓவிய உணர்வு ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். ஓவியம் வரைவது கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்க வேண்டும். அந்த உணர்வும் படைப்பாற்றல் திறனும் இருந்தால் தான் ஓவியனாக பரிமளிக்க முடியும். எங்கள் பரம்பரையில் யாரும் ஓவியர் கிடையாது. 5-ம் வகுப்பு படித்துக��கொண்டு இருந்தபோது ஓவியம் வரைய தொடங்கினேன். குமாரபாளையத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்தேன். அகமதாபாத்தில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு பிரான்சு பல்கலைக்கழகத்தில் ஓவியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் (பி.எச்டி.) வாங்கினேன். தென்இந்தியாவில் முதன்முதலாக பி.எச்டி. பட்டம் வாங்கியது நானாகத்தான் இருக்கும். படிப்பை முடித்ததும் ஆர்ட் தொடர்பான தொழிலை தொடங்கினேன். சினிமாவில் நடிக்க தொடங்கி 574 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது என்னிடம் கட்சிக்கு கொடி வரையும்படி சொன்னார். அப்போது நான் வரைந்துகொடுத்த கொடிதான் அ.தி.மு.க. கொடியாகும். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஓவியத் திறமை உண்டு. இது ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே உள்ளது. அதை வெளிக்கொண்டு வருவது அவரவரின் திறமையை பொறுத்தது. ஆதாம், ஏவாள் காலத்தில் தங்கள் தேவைகளை ஓவியமாக வரைந்து காட்டினர். அப்போது வரையப்பட்ட ஓவியமே நவீன ஓவியம். ஒவ்வொருவருடைய கையெழுத்தும் ஒரு ஓவியம் தான். அதை மரணம் வரை அழிக்க முடியாது. இதற்கு மாற்றமோ, மாற்றுக் கருத்தோ இல்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தை வைத்தே அவருடைய தலையெழுத்தை நிர்ணயிக்க முடியும். கையெழுத்தை ஒழுங்கு பண்ணிக்கொண்டால் வாழ்க்கையில் ஏற்படும் சோக நிகழ்வுகள் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமா���ும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_84.html", "date_download": "2018-11-12T22:44:25Z", "digest": "sha1:TJ7AKLUZVQJNNAXRCQO5R7JNXVTFURFL", "length": 23390, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "யானைகளையும் வாழ வைப்போம்", "raw_content": "\nயானைகளையும் வாழ வைப்போம் முனைவர் ச.சஞ்சீவி பிரசாத், உதவிப் பேராசிரியர், புவியியல் துறை, சென்னை பல்கலைக்கழகம் இன்று (ஆகஸ்டு 12-ந்தேதி) உலக யானைகள் தினம். இயற்கையின் பாதுகாவலனாக அறியப்படும் விலங்கு யானை. இந்த இனத்தின் காட்டு வாழ்க்கையை மையப் பொருளாகக் கொண்டு ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கில திரைப்படம் 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தின் நோக்கம் அழிந்து வரும் யானை இனத்தை காப்பாற்றுவதும், இதற்காக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே ஆகும். மனித சமூகத்துக்கும் யானைகளுக்கும் ஆதிகாலந் தொட்டே பிரிக்க முடியாத பிணைப்பும் உறவும் இருந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் ஆற்றங்கரைகளில் நாகரிகங்கள் தோன்றியபோது பெரும்பாலும் வனப்பகுதிகளை அழித்தே விளை நிலங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட நிலங்களில் விளையும் தானியங்களைப் பிரித்தெடுப்பதற்கு தொழில்நுட்ப வசதியோ அல்லது எந்திரங்களின் அறிமுகமோ இல்லாததால் யானைகளைப் பயன்படுத்தும் முயற்சிகளில் மனிதன் இறங்கினான். அதற்காக வனங்களில் வாழ்ந்து வந்த யானைகளைப் பிடித்து ��தற்குத் தகுந்த பயிற்சி அளித்து விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தினான். யானைகள் தனக்கு உணவளிக்கும் மனிதர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் களத்து மேட்டில் தானியக் கதிர்களைப் போரடித்தன. இதைத் தான் யானை கட்டிப் போரடித்த சமூகம் நம்முடையது என பெருமைபடக் கூறுகிறது சங்க இலக்கியங்கள். மன்னர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாத்திட யானைகளைப் பயன்படுத்தியதும் வலிமை மிக்க யானைப் படை பிரிவையே பல மன்னர்கள் உருவாக்கியிருந்ததையும் அறிய முடிகிறது. இத்தகைய வரலாற்றுப் பெருமை வாய்ந்த யானை இனம் உலக அளவில் பெரும்பாலும் அழிந்து விட்டதாகவும் எஞ்சியிருப்பவையும் மனித சமூகத்தின் செயல்பாடுகளால் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 24 வகை யானை இனங்கள் வாழ்ந்த மண்ணில், தற்போது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என 2 வகைகள் மட்டுமே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அருகி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி சுமார் 32 ஆயிரம் யானைகள் வசிக்கின்றன. இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 750 யானைகள் உள்ளன. தற்போதைய சூழலில் மனிதர்களின் சுய லாபங்களுக்காகவும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும் வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. நாகரிக மோகத்தால், வளர்ச்சிப் பணிகளால் விலங்குகளின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வனம் சுருங்கி வருவதால் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. அதாவது, ஏற்கனவே யானைகள் பயன்படுத்திய வழித்தடங்களில் தான் செல்கின்றன. ஆனால், இன்றைக்கு அவை ஊர்பகுதியாக மாறிவிட்டன. நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று உணவைத் தேடும் வழக்கம் கொண்ட யானைகள் ஒரு முறை பயன்படுத்திய வழித்தடத்தை தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொண்டு அடுத்த தலைமுறைக்கும் உணர்த்திச் செல்லும் உன்னத விலங்காகும். இயல்பாகச் செல்லும் வழித்தடம் தடைப்படும் போது யானைகள் மாற்றுப் பாதையை நோக்கிச் செல்ல முற்படுகின்றன. இதனால் காடுகளில் புதிய வழித்தடங்கள் உருவாவது மட்டுமன்றி சாலைகளும் உருவாகின்றன. இப்புதிய பயணங்களின் மூலம் யானைகள் விதைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்புவதால் காடுகளின் பரப்பளவும் பசுமைத் தன்மையும் அதிகரிக்கின்றன. இதனால் காடுகளில் பல்லுயிர் பெருக்கம் தானாகவே நடைபெற யானைகள் வழிவகை செய்கின்றன. இத்தகைய சூழ்நிலைக் காவலனாகக் கருதப்படும் யானைகளின் அழிவிற்கு நாம் தெரிந்தே காரணமாகின்றோம். இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் அலாதியான அனுபவத்தை தரும் யானை இனம் காடுகளில் மகிழ்ச்சியாக இல்லை. மனித சமூகத்தின் சுயநலப் போக்கால் ஒரு உயிரினத்தை அதன் வாழ்விடத்தில் வாழவிடாமல் அழிவின் விளிம்பிற்குள் தள்ளும் பொறுப்பற்ற செயல்களை தெரிந்தோ தெரியாமலோ நாளும் செய்து வருகின்றோம். இந் நிலை தொடர்ந்தால் யானைகளை அரிய வகை விலங்குகள் பட்டியலில் வைக்க வேண்டிய நிலை நேரும். புளோரிடா பல்கலைக்கழக சூழலியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், ‘யானைகளின் அழிவு என்பது சுற்றுச்சூழல் அழிவு. சுற்றுச்சூழல் அழிவு என்பது நம் அழிவு’ என்று பதிவு செய்துள்ளார். இது அனைவரின் சிந்தனைக்குரியதாகும். தற்போது, யானைகள் அழிகின்றன. காடுகள் அழிகின்றன. நாளை நாமும் அழியக்கூடும். அப்படியானால் இதற்கு தீர்வு என்ன இனி நாம் இயற்கையை அழிக்கும் வகையிலான நம் நுகர்வு செயல்பாடுகளை குறைக்க வேண்டும். காடுகளுக்குள் குடியிருப்புகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். யானைகளை வேட்டையாடுபவர்களுக்கு கடும் தண்டனை தரப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து காடுகளின் ஓரங்களில் வாழும் மக்களுக்கு அரசுகள் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். யானைகளின் வாழ்வுரிமை உறுதிப்படும் நோக்கில் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்திட வேண்டும். விலங்கினங்களில் பிற விலங்குகளுக்கு இல்லாத பெருமை யானைக்கு உண்டு. ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ எனப் போற்றப்படும் ஒரே விலங்கு யானை தான். மக்களின் வாழ்க்கையோடும் மண்ணின் கலாசாரப் பெருமையோடும் இரண்டறக் கலந்த யானைகள் தங்களின் வாழ்விடங்களை, வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளால், யானை-மனிதர்கள் மோதலால் இழந்து நிற்பது என்பது யானைகளின் அழிவோ அல்லது சூழலின் அழிவோ மட்டுமல்ல. மாறாக நம் கலாசார அடையாளங்களின் அழிவும் கூட. தரைவாழ் விலங்குகளில் பெரிய உ��ுவமாக தென்பட்டாலும் சமூக வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தலை சிறந்த விலங்கு யானையாகும். அதிகளவு தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும் யானைகள் நீரும் உணவும் அதிகமுள்ள காடுகளில் மட்டுமே வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமையுமானால் அந்தக் காடு வளம் குன்றாததாக இருக்கும். யானைகளின் பாதுகாப்பு நம் சமூகப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம் இனி நாம் இயற்கையை அழிக்கும் வகையிலான நம் நுகர்வு செயல்பாடுகளை குறைக்க வேண்டும். காடுகளுக்குள் குடியிருப்புகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். யானைகளை வேட்டையாடுபவர்களுக்கு கடும் தண்டனை தரப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து காடுகளின் ஓரங்களில் வாழும் மக்களுக்கு அரசுகள் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். யானைகளின் வாழ்வுரிமை உறுதிப்படும் நோக்கில் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்திட வேண்டும். விலங்கினங்களில் பிற விலங்குகளுக்கு இல்லாத பெருமை யானைக்கு உண்டு. ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ எனப் போற்றப்படும் ஒரே விலங்கு யானை தான். மக்களின் வாழ்க்கையோடும் மண்ணின் கலாசாரப் பெருமையோடும் இரண்டறக் கலந்த யானைகள் தங்களின் வாழ்விடங்களை, வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளால், யானை-மனிதர்கள் மோதலால் இழந்து நிற்பது என்பது யானைகளின் அழிவோ அல்லது சூழலின் அழிவோ மட்டுமல்ல. மாறாக நம் கலாசார அடையாளங்களின் அழிவும் கூட. தரைவாழ் விலங்குகளில் பெரிய உருவமாக தென்பட்டாலும் சமூக வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தலை சிறந்த விலங்கு யானையாகும். அதிகளவு தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும் யானைகள் நீரும் உணவும் அதிகமுள்ள காடுகளில் மட்டுமே வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமையுமானால் அந்தக் காடு வளம் குன்றாததாக இருக்கும். யானைகளின் பாதுகாப்பு நம் சமூகப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில��� மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_85.html", "date_download": "2018-11-12T23:05:43Z", "digest": "sha1:WWDYSFFEOBNGNFLVWK7UHPKQT5EXDLVO", "length": 17384, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "‘கிரெடிட் கார்டு லிமிட்’... சில விவரங்கள்", "raw_content": "\n‘கிரெடிட் கார்டு லிமிட்’... சில விவரங்கள்\nகிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கா�� கடன் வரம்பு. இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும். உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்... முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும். உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும். ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம். கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும��� எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம். கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள். பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவ��ும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலு…\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chennai-28-ii-27-09-1631172.htm", "date_download": "2018-11-12T23:12:20Z", "digest": "sha1:K33AT5DKYX6ADUHFM4QO7R46BLIFLJXW", "length": 7270, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு நடிகரால் தாமதமாகும் சென்னை 28 பார்ட் 2? - Chennai 28 Ii - சென்னை 28 | Tamilstar.com |", "raw_content": "\nஒரு நடிகரால் தாமதமாகும் சென்னை 28 பார்ட் 2\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பேட்ச் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது.\nஅதுவும் எப்போதோ முடிந்திருக்க வேண்டுமாம்.ஆனால் நடிகர் ஜெய்யின் கால்ஷீட் கிடைக்காததால் படம் இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துவரும் ஜெய், விரைவில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.\nமுதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இதிலும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்\n▪ அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்\n▪ பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்\n▪ 8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வ�� கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhan-07-06-1628495.htm", "date_download": "2018-11-12T22:44:00Z", "digest": "sha1:LQRMMPIKX553C75W2V3F3X6MGMXPZMCS", "length": 10925, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "மதன் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? - Madhan - மதன் | Tamilstar.com |", "raw_content": "\nமதன் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nவேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் மதன். இவர், ஏராளமான தமிழ் திரைபடங்களை தயாரித்துள்ளார். பல படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி திடீரென தலைமறைவானார்.\n என்று அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவிகள், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தனர்.\nபோலீசார் அந்த புகார் மனுக்கள் மீது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் ஆர்.எஸ்.தங்கம் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், ‘என் மகன் மதன் கடந்த மே 27-ந் தேதி தொழில் நிமித்தமாக டெல்லி சென்றார். அடுத்த நாள் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, மே 29-ந் தேதி சென்னை வருவதாக கூறினார். ஆனால், 29-ந் தேதி சென்னை வரவில்லை. அதற்கு பதில் ‘வாட்ஸ்அப்பில்’ தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.\nஅதில், எஸ்.ஆர்.எம். வேந்தருடன் பணம் தொடர்பான பிரச்சினையில் மனவேதனை அடைந்துள்ளதாகவும், காசிக்கு சென்று தன் வாழ்க்கையை முடித்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்��ித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nஇந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மதன் காணாமல் போனது குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது கடந்த 1-ந் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறினார்.\nமேலும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி பெரும் தொகையை மதன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலர் புகார் செய்துள்ளனர். இந்த புகார்களை எல்லாம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு வக்கீல் கூறினார்.\nஅதேநேரம், மதன் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்ற விவரம் அரசு வக்கீலுக்கு தெரியவில்லை.\nஎனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மதன் மீது ஏதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களை போலீசாரிடம் கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும். அதுவரை, காணாமல் போன மதனை போலீசார் தேடும் பணியை தொடரலாம்.\n▪ வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம் - சாம் சிஎஸ் ஓபன் டாக்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி\n▪ சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்\n▪ பட அதிபர் மதன் மீண்டும் கைது\n▪ மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து\n▪ பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்\n▪ ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்\n▪ எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செ���்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/155837.html", "date_download": "2018-11-12T23:17:21Z", "digest": "sha1:7CPWXIPAJZVB7YBLYX3QFJ725J3XZCGZ", "length": 5723, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "16-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார���பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»16-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n16-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n16-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sandakozhi-2-release-date-has-been-announced-054452.html", "date_download": "2018-11-12T23:00:23Z", "digest": "sha1:ZQYS5Q7PFOM3ML4CYXQWRO5RRBLL3DXS", "length": 13131, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2 | Sandakozhi-2 release date has been announced! - Tamil Filmibeat", "raw_content": "\n» அக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2- வீடியோ\nசென்னை: சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இரும்புத்திரை திரைப்படத்திற்கு பிறகு தற்போது சண்டக்கோழி -2 பட ரிலீசுக்கு தயாராகிவிட்டார் விஷால். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்துள்ளார் விஷால்.\nவிஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடித்துள்ளார். விஷால் ராஜ்கிரன் காம்போ அப்படியே உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், ஆயுதபூஜை நாளான அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.\nபெரிய படங்களுக்கு எளிதில் ரிலீஸ் தேதி கிடைத்துவிடுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரிலீஸ் தேதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முன்கூட்டியே கடிதம் எழுதி அனுமதி வாங்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.\nஇந்த புதிய விதிமுறையை பின்பற்றியே நாங்கள் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின், பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதல் பெற்ற கடிதத்தை விஷால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஅதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன், மிகச்சரியான திட்டம், இந்த வருடத்தில் வெளிவரும் எல்லா படங்களுக்கும் இதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் விதிமீறல்கள் நடக்காது. உங்களால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும் என்று ரீட்வீட் செய்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nசர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-r-parthiban-speech-to-bairavaa-his-own-style/", "date_download": "2018-11-12T22:16:23Z", "digest": "sha1:K4HY5S4XIR5YHY4BUS6FNYYTIAPDJ3RK", "length": 9315, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு பை-ரவா: இது பார்த்திபன் ஸ்டைல் நக்கல் - Cinemapettai", "raw_content": "\nHome News ஒரு பை-ரவா: இது பார்த்திபன் ஸ்டைல் நக்கல்\nஒரு பை-ரவா: இது பார்த்திபன் ஸ்டைல் நக்கல்\nவிஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பைரவா படம் வெளியாகும் இன்றைய தினத்தில், இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் அவர் இயக்கியுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக வெளியிட்டுள்ள விளம்பரம் விஜய் ரசிகர்களின் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nகோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் இன்றைய விளம்பரத்தில் “ஒரு பை – ரவாவில் 100 பேருக்கு கேசரி கிண்டலாம் – அதில் ரவையூண்டு சிதறினாலே கோடி எறும்பு உண்ணலாம்” என பைரவா படத்தைக் தன் ஸ்டைலில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.\nஏற்கெனவே,பைரவா படத்திற்கு இந்தத் தலைப்பை அறிவித்த போது அஜித் ரசிகர்கள் பை ரவா (buy rava) என்ற அர்த்தத்தில் கிண்டலடித்தனர். இப்போது தமிழ்த் திரையுலகத்தில் மதிப்பு மிக்க இயக்குனராக கருதப்படும் பார்த்திபன் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.\nகோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை கடந்த மாதமே அவர் வெளியிட திட்டமிட்டிருந்தார். தன்னுடைய குருவுக்கு நன்றி செலுத்துவதாகச் சொல்லி பாக்யராஜின் மகன் சாந்தனுவை நாயகனாக நடிக்க வைத்தார். படத்திற்கு அவர் எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால், பைரவா படத்துடன் இருந்தால் எப்படியும் தன் பையை நிரப்பிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் பொங்கலுக்கு படத்தை வெளியிடுகிறார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.\nபைரவா படம் வெளிவரும் தினத்தன்று திரையுலகத்தில் உள்ள ஒரு முக்கிய இயக்குனரே இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிடுவது சரியா\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவ���ஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/How-to-check-pf-balance-online.html", "date_download": "2018-11-12T22:56:06Z", "digest": "sha1:JQ2MYHZEMX5XVWTQKCNK76YBGNIHDYND", "length": 5031, "nlines": 42, "source_domain": "www.shortentech.com", "title": "உங்களுடைய PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டு இருப்பதை என்பது எப்படி தெரிந்து கொள்வது ? - SHORTENTECH", "raw_content": "\nHome pf balnce உங்களுடைய PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டு இருப்பதை என்பது எப்படி தெரிந்து கொள்வது \nஉங்களுடைய PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டு இருப்பதை என்பது எப்படி தெரிந்து கொள்வது \nநீங்கள் வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள் மற்றும் நீங்கள் உங்களுக்கு இந்த PF அக்கவுண்டில் எப்படி தெரிந்து கொள்வது என்று ஒன்னும் புரியாமல் குழம்பி பொய் இருப்பீர்கள், அதுமட்டுமல்லாமல் உங்கள் PF அக்கவுண்டுக்கு சரியாக பணம் வருதா இல்லையா அப்படி இருந்த எவ்வவு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் வெளியே எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் தெரிந்து கொள்���லாம் ஆன அது எப்படி தெரிந்து கொள்ளவது என்பதை பற்றிய குழப்பமனம்முள் பல பேருக்கு இருக்கும்.\nஇனி கவலை விடுங்கள் இந்த வழிமுறைகளை போலோ செய்து உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்..\n1 உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருப்பதை தெரிந்து ம்கொள்ள முதலில் நீங்கள் www.epfindia.com வெப்சைட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.\n2 இதன் பிறகு 'click here to know your Pf balance யில் கிளிக் செய்யவேண்டும்\n3 இதன் பிறகு ஒரு பக்கம்(பேஜ் ) ஓபன் ஆகும், அதன் மூலம் உங்களிடம் உங்கள் அக்கவுண்ட் எந்த ஸ்டேட்டில் இருக்கிறது என்று கேட்க்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்த பிறகு இப்பொழுது உங்கள் முன்னே ஒரு புதிய ஆப்சன் ஓபன் ஆகும்\n4 இந்த புதிய ஒப்சனின் கீழ் நீங்கள் உங்கள் ஏரியாவில் இருக்கிறீர்கள் என்பதை செலக்ட் செய்ய வேண்டும் இதன் பிறகு உங்கள் முன்னே ஒரு பார்ம் ஓபன் ஆகும்.\n5 இந்த பார்மில் உங்கள் PF அக்கவுண்ட் நம்பர்,EPF ஸ்லிப்பில் இருக்கும் மற்றுமிதனுடன் இதில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பரையும் நிரப்ப வேண்டும்.\n6 இதன் பிறகு உங்கள் முன்னே வந்துவிடும் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/129038-know-about-the-glory-of-perumals-sayanam.html", "date_download": "2018-11-12T22:18:38Z", "digest": "sha1:O6R5RRVNO3MD6X4U7XTDZCYGHMPAIGFC", "length": 29978, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "பாவங்கள் போக்கி, நன்மைகள் அருளும் பெருமாளின் சயன திருக்கோலங்கள், தலங்கள்! | Know about the Glory of Perumal's sayanam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:01 (27/06/2018)\nபாவங்கள் போக்கி, நன்மைகள் அருளும் பெருமாளின் சயன திருக்கோலங்கள், தலங்கள்\nபாவங்கள் போக்கி நன்மைகள் அருளும் பெருமாளின் சயனத் திருக்கோலங்கள், தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்...\nபாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், தன் திரு உருவத்தைப் பூவுலக மாந்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டு, அர்ச்சா மூர்த்தியாகப் பூவுலகில் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறார். அவற்றுள்ளும் பல தலங்களில் பாற்கடலைப்போலவே சயனக் கோலத்தில் காட்சிதருகிறார். உலக மக்களில், பெருமாளை வழிபடும் அன்பர்கள் அனைவர���ம் வாழ்க்கையின் நிறைவில் வைகுண்டத்திலிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடைய வேண்டுமென்றே விரும்புவார்கள். அதன் பொருட்டே பூவுலகின் 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாந்த் தரிசித்து வழிபடுகிறார்கள். திவ்ய தேசங்களில் பெருமாள் ஸ்தாபனா (நின்ற திருக்கோலம்) ; அஸ்தாபனா (அமர்ந்த கோலம்); ஸமஸ்தாபனா (படுத்திருக்கும் கோலம்); பரஸ்தாபனா (வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் கோலம்) போன்ற பல்வேறு சயனத் திருக்கோலங்கள் மூலம் காட்சிதருகிறார். `108 திவ்ய தேசங்களையும் தரிசிப்பவர்களுக்கு, வைகுண்ட பதவி கிடைக்கும்’ என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.\nஇங்கே, சயனக் கோலத்தில் பெருமாள் காட்சிதரும் திருத்தலங்களையும், பெருமாளின் சயன வகைகளையும் பார்ப்போம்.\nஜல சயனம் - பாற்கடல்\nமனிதனாகப் பிறப்பெடுத்தவர்கள் அனைவரும் காண விரும்பும் அற்புதக் காட்சி இது. திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் சயனக் கோலமே, ஜல சயனம். ஜல சயனத்தில் பெருமாள் கடல் மகள் நாச்சியார், பூமி தேவி மற்றும் திருமகளுடன் காட்சிதருவார். மண்ணில் பிறந்தவர்கள், தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத பெருமாளின் சயனக் காட்சி இது ஒன்று மட்டுமே.\nஅனந்த சயனம் - பத்மநாபசாமி, திருவனந்தபுரம்\n`அனந்தன்’ எனும் இந்திர உலகத்தின் தேவன் ஆதிசேஷன். ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷ நாகத்தின்மீது, பெருமாள் பாற்கடலில் யோக நித்திரை கொள்வதையே `அனந்த சயனம்’ என்பார்கள். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, அனந்த சயனக் கோலத்தில்தான் பக்தர்களுக்குக் காட்சிதருகிறார். தூய்மையான பக்தியுடன் அனந்த பத்மநாபரை வணங்கினால் பாவம் நீங்கி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nதல சயனம் - மாமல்லை\nதிருமால், உபதேச முத்திரையுடன் வலது கையை மார்பின்மீது வைத்தபடி ஆதிசேஷன்மீது கடல் மல்லையில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை `தல சயனம்’ என்பார்கள். இங்கு, மூலவரே `ஸ்தல சயனப் பெருமாள்’ என்றுதான் அழைக்கப்படுகிறார். புண்டரீக மகரிஷிக்குக் காட்சியளித்ததைப்போலவே தரையில் படுத்து, பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். ஸ்தல சயனப் பெருமாளை வணங்கினால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.\nபுஜங்க சயனம் - திருவரங்கம்\n'அரங்கனைக் கண்டதும் பண்ணிய பாவமெல்லாம் என்னைவிட்டுப் பறந்தோடிவிட்டது' என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட பெருமாளின் சயனம்தான், திருவரங்கம் புஜங்க சயனம். இதை, `சேஷ சயனம்’ என்றும் கூறுகிறார்கள். `பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் திருவரங்கநாதனைத் தரிசித்தால், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஜல சயனப் பெருமாளை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.\nஉத்தியோக சயனம் - சாரங்கபாணிப் பெருமாள் கோயில்\nசாரங்கபாணிப் பெருமாள் திருமழிசையாழ்வாருக்காக சயனத்திலிருந்து எழுந்து பேசுவதுபோலவே, உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். வேறெங்கும் காண முடியாத இந்த அற்புதக் காட்சியை திருக்குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.\nவீர சயனம் - வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர்\nஉண்ட மயக்கத்தில் 'எங்கு உறங்கலாம்' என்று சாலிஹோத்ர முனிவரிடம் பெருமாள் கேட்க, முனிவர் சுட்டிக்காட்டிய இடத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டார் பெருமாள். 'ராவணனைக் கொன்ற ராமன்தான் பெருமாளாகக் காட்சியளிக்கிறார்' என்று பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு, வீரராகவப் பெருமாளாகவே திருவள்ளூரில் காட்சியளிக்கிறார். வீரராகவப் பெருமாளின் சயனம் 'வீர சயனம்' எனப்படுகிறது. இங்கு, வீர சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை வணங்கி, தானம் செய்தால், பலன் பன்மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை.\nயோக சயனம் - கோவிந்தராஜப் பெருமாள், திருச்சித்திரக் கூடம்\nசிதம்பரம் திருச்சித்திரக்கூடத்தில், கோவிந்தராஜப் பெருமாள் யோக சயனத்தில், தாயார் புண்டரீக வல்லியுடன் காட்சியளிக்கிறார். ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் யோக நிலையில் காணப்படுவதால், இவரது சயனத்தை 'யோக சயனம்' என்று கூறுகிறார்கள். யோக சயனப் பெருமாளை வணங்கினால், அனைத்துப் பாவங்களும் விலகும் என்று கூறுகிறார்கள்.\nதர்ப்ப சயனம் - ஆதிஜகந்நாதர், திருப்புல்லாணி\nமற்ற தலங்களில், பெருமாள்தான் பல்வேறு சயனக் கோலங்களில் அருள்கிறார். ஆனால், திருப்புல்லாணி திருத்தலத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீராமபிரான் சயனக் கோலத்தில் அருள்கிறார். ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்திருந்தபடியால், ராமபிரான் இந்தத் தலத்தில் தர்ப்பைப் பாயில் சயனக் கோலம் கொண்டிருக்கிறார். இந்தத் தலத்து ஆதிஜகந்நாத பெருமாளை வழிபட்ட பிறகே, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nபத்ர சயனம் (ஆலிலை சயனம்) - வடபத்ர சாயி, ஸ்ரீவில்லிப்புத்தூர்\n`பத்ர’ என்றால் ஆலமர இலை என்று பொருள். பெயருக்கு ஏற்ப பெருமாள் வடபத்ர சயனத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் காட்சியளிக்கிறார். அதனால், மூலவரும் 'வடபத்ர சாயி' என்றே வணங்கப்படுகிறார். பக்தர்களின் பாவத்தைப் போக்கவே வடபத்ரசாயி பெருமாள் சுதபா முனிவரின் வேண்டுகோளின்படி காட்சியளித்தார் என்கின்றன புராணங்கள். இவரை வழிபட்டால், கல்யாண வரம் கூடும் என்பது ஐதீகம்\nமாணிக்க சயனம் - நீர் வண்ணன், திருநீர்மலை\n`நீர் வண்ணன்’, `நீலமுகில் கண்ணன்’ என பக்தர்களால் அழைக்கப்படும் பெருமாள், நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் திருநீர்மலையில் காட்சியளிக்கிறார். பூலோக அவதாரத்தை முடித்த பிறகு வைகுண்டம் செல்லும் பெருமாள் இங்கு நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று அனைத்து நிலைகளிலும் காட்சிதருவதைத் தரிசிக்கலாம். மாணிக்க சயனப் பெருமாளை வணங்கினால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஎங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமாளின் சயனக் காட்சிகளை வணங்கி, அவனது பேரருளைப் பெற்று, பெறற்கரிய பதவியான வைகுண்டப் பதவியை அடைவோமாக\nஒரே கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட கோயில்கள்... சிற்பக் களஞ்சியமாக விரிந்து கிடக்கும் அய்ஹோல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=5785", "date_download": "2018-11-12T23:27:32Z", "digest": "sha1:TVHEPKC54VNZVUVC3X2H4MZYA45TS3HU", "length": 8827, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் கஜேந்திரன் – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nஅரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் கஜேந்திரன்\nசெய்திகள் அக்டோபர் 4, 2017அக்டோபர் 5, 2017 இலக்கியன்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதனை வெளிப்படுத்தும் வகையிலேயே அரசியல்கைதிகளின் உறவினர்கள் தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.\nமாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறுவர்தின நிகழ்வுகள் கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் அமைந்துள்ள மாற்றுதிறன் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த கஜேந்திரன் அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்\nஇலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் – அங்கத்துவ நாடுகளிடம் தமிழ்த்\nயானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி\nபுகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்��ெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60507154", "date_download": "2018-11-12T22:36:26Z", "digest": "sha1:DFHUPN3MPYFMNN4IM3JEFJJ6JTH23ONO", "length": 43792, "nlines": 775, "source_domain": "old.thinnai.com", "title": "இரண்டு முன்னுரைகள் | திண்ணை", "raw_content": "\nசமீபத்தில் வெளியான என் புத்தகங்களில் இரண்டின் முன்னுரைகள் இங்கு தரப்பட்டுள்ளன. வரவிருப்பதன் வானிலை முன்னறிவிப்பு மாதிாி என்று கொள்ளலாமே. இதற்கும் மேற்சென்று, இவை வரவிருப்பது தென்றல் காற்றா, குளிர்விக்கும் மழையா, சுட்டொிக்கும் வெயிலா, அல்லது சுனாமியா, எது என்பது என்னைப்பற்றி அவரவர் முன் தீர்மானங்களைப்பொறுத்தும், அவரவர் மனோபாவம் பொறுத்தும் அமையும். அவரவர்க்கு விதிக்கப்பட்டது அவரவர்க்குக் கிடைக்கும்.\nஇக்கட்டுரைகளில் பேசப்படும் மனிதர்கள் ** என்னை வியப்பில் ஆழ்த்தியவர்கள். தம் ஆளுமையின் தாக்கத்தால் தமிழகச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி தம் தடம் பதித்தவர்கள். என் வியப்புகளில் சிலவற்றை தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்ளலாம். அநேக மற்றவற்றில் என் வியப்பு, சமூகம் நினைத்துப்ப் பார்த்திராத காரணங்களுக்காக. அக்காரணங்கள் வரும் பக்கங்களில் விாிகின்றன.\nபொதுவாக நமக்கு, எல்லா மனிதர்களும் கறுப்பு அல்லது வெள்ளை ஆகிய இரண்டு குண/நிற வகைக்குள் அடங்குகிறவர்கள். 40 வருடங்களுக்கு மேல் இருக்கும். தபன் சின்ஹாவின் வங்காளப்படத்தில் (லோஹோ காபோட்) பார்த்தேன். சிறைக்குள் அடைபட்டிருக்கும் ஆயுட் கைதிகள் ஒவ்வொருவரும் கொடூர குற்றவாளிகள். எனினும் அவர்களுடைய இருண்ட மனத்தின் ஒரு மூலையில் மிக எளிதில் இளகிப் போகும் மிருதுவான பகுதி மறைந்திருக்கும். நமது தாய்த்தெய்வங்களுக்கு மூர்க்கமான ஒரு சொரூபம் உண்டு. கல் மனதினனாக பிடிவாதம் பிடிக்கும் கணங்கள் காந்தியிடம் இருந்தது.\nஇப்படி நான் ஏதும் தேடிப்போகவில்லை. சாதரணமாக நம்மவர் பார்வையிலிருந்து வேறுபட்ட பார்வை இங்கு பேசப்படும் மனிதர்களைப் பற்றி எனக்கு இருந்தது. இப்பார்வை என்னவென்று தொிந்து கொள்ளாமலேயே, பெயரை மாத்திரம் கேட்டு, உடனே கோமாளித்தனமான அபிப்ராயங்களைக் கொட்டிய அறிவு ஜ ‘விகளை நான் அறிவேன்.\nஎம்.ஜா.ஆர். அதிகாரத்திலிருந்த போது அவரைப் புகழ்ந்து எழுதினார். இப்போது சென்னை வந்ததும் கருணாநிதியைப் பற்றி புக��்ந்து எழுதத் தொடங்கியாயிற்று என்று, ஒரு செக்கச் சிவந்த சீருடைக்காரர், செங்கொடியைப் பார்த்த மாத்திரத்திலேயே, பயிற்றுவிக்கப்பட்ட கோஷங்களை இரைச்சலிடுபவர் சொன்னார்: கோஷமிடுபவர்களுக்கு படிக்கவோ, உண்மை சார்ந்து இருக்கவேண்டும் என்ற தேவையோ இல்லை. ‘நீர் என்ன எழுதினாலும் கருணாநிதியிடமிருந்து உமக்கு ஒன்றும் கிடைக்காது தொியுமில்லையா ‘ என்று ஒரு நண்பர் திருவாய் மலர்ந்து அருளினார். ‘இப்போ சாமிநாதன் வைரமுத்து பத்தியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ‘ என்றார் மற்றொருவர். ‘சாமிநாதனை ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போய் விருந்து கொடுத்தாராம் வைரமுத்து. உடனே சாமிநாதன் அவரைப் புகழ்ந்து எழுத ஆரம்பிச்சுட்டார் ‘ என்று செய்தி பரப்புவது இன்னொரு மஹானுபாவர்.\nஇவ்வளவு அசிங்கங்களுக்கு இடையே தான் நான் வாழ வேண்டியிருக்கிறது. இவர்கள் நினைவாக இக்கட்டுரைகளை இவர்களுக்கு அர்ப்பணிப்பு செய்து கொள்கிறேன். இம்மஹானுபாவர்களின் பெயர்களை வெளியிடாதிருப்பதற்கு அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.\n**1. என்.எஸ். கிருஷ்ணன், 2. எம்.ஜா.ஆர். சமூகவியலில் ஒரு உன்னத நிகழ்ச்சி, 3. மு. கருணாநிதி: திருக்குவளையிலிருந்து கோட்டைக்கு; 4. கே.பி.சுந்தராம்பாள்; 5. டி.எஸ். சொக்கலிங்கம். 6. வைரமுத்துவின் வெற்றியை முன் வைத்து; 7. சோ: தமிழக அரசியல் சூழலில் ஒரு விசித்திர மனிதர்:\nவியப்பளிக்கும் ஆளுமைகள் (கட்டுரைகள்) வெங்கட் சாமிநாதன்: யுனைடெட் ரைட்டர்ஸ்: 63. பீட்டர்ஸ்சாலை,. ராயப்பேட்டை, சென்னை-14\n2. புதுசும் கொஞ்சம் பழசுமாக:(கவிதை பற்றி)\nஎன்னுடைய பிரதாபங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். முப்பது வருடங்களுக்கு முன், மு. மேத்தா என்னும் ாவானம்பாடிா இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர் மிகப் பிரமாதமாக, வானம்பாடிகளாலும் இன்னும் மற்றோராலும் புகழப்பட்ட கவிஞராகத் திகழ்ந்தார். தமிழ்க் கவிதா வானில் அப்துல் ரஹ்மானும், வைரமுத்துவும் பின்னரே பிரகாசிக்கவிருந்தனர். அவருடைய ாநெம்புகோல்ா கவிதை மிகப் பிரசித்தி பெற்றது. அவர்களுக்கெல்லாம் மார்க்ஸ ‘ய வேதாகம வகுப்பு நடத்தி வந்த கோவை ஞானி, வருங்காலத்தில் இவர்கள்தான் தமிழ்க் கவிதைக்குப் புதிய பாதைகளை அமைப்பவர்கலாக இருப்பார்கள் என்றோ என்னவொ ஆரூடம் கணித்திருந்தார்.\nஅத்தகைய பெருமை வாய்ந்த மு. மேத்தாவின் கவிதை பற்றி நான் எழுதியிருந்தேன்: ’35 வதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் ‘ என்று. எழுதியிருந்தேன். அதை யாரும் படித்தார்களா, ரசித்தார்களா, கோபப்பட்டார்களா எனத் தொியாது. மு. மேத்தா பற்றி குறிப்பாக அல்லாமல், பொதுவாகவே என் கருத்துகளைக் கொண்டு, நான் ாசி.ஐ.ஏ. ஏஜெண்ட், அமொிக்க ஏகாதிபத்தியத்தின் சதிக்கான தமிழ் நாட்டின் உளவாளி, அமொிக்காவில் இருந்து எனக்கு மணி ஆர்டர் வருகிறது (கவனிக்கவும், அமொிக்காவில் இருந்து மணி ஆர்டர்) என்ற முடிவுகள் இன்னமும் உறுதிப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.\nபத்து வருடங்களுக்கு முன், முதன் முறையாக தமிழ் நாட்டில் சில புதியவர்களுடன் அறிமுகம் கிடைத்தபோது, அவர்கள் மு.மேத்தா பற்றி நான் இருபது வருடங்களுக்கு முன் சொன்னதைக் குறிப்பிட்டு, தாங்கள் அதை வெகுவாக ரசித்ததாகச் சொல்லி ஆரவாரமாகச் சிாித்தார்கள். பல்வேறு இடங்களில் பின்னாட்களின் இந்த அனுபவம் எனக்கு மறுபடியும், மறுபடியும் நிகழ்வதாயிற்று. ‘பரவாயில்லையே, நான்\nகூட பொன்மொழிகள் உதிர்க்கிறேன் போல் இருக்கிறதே ‘ என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இந்த மாதிாியான, அங்கீகாரம் எனக்கு மிக அாிதாகவே கிடைப்பதால், நான் சந்தோஷப்பட்டது ஒரு நியாயத்தில் சேரும்.\nஆனால், அந்த சந்தோஷம் சமீபத்தில் ஒரு நாள் பொட்டென, பழஞ்சுவர் காரை உதிர்வது போல் உதிர்ந்தது,.\nஅந்தப் ா ‘புகழ் பெற்ற வாக்கியத்தை ‘ா எந்த கவிஞருக்கும், கவிதைத் தொகுப்புக்கும் {பெயர் ஞாபகமில்லை, ாகண்ணீர்ப்பூக்கள்ா என்றிருக்கலாம்} உாியதாக்கினேனோ, அந்தக் கவிஞர் மு.மேத்தாவின், அந்த கவிதைத் தொகுப்பு 31வெது பதிப்பு பிரசுரமாயிற்று. அதற்கு ஒரு பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த விழா மேடையில் தமிழ் நாட்டின் பெரும் பெரும் தலைகள் எல்லாம் மு.மேத்தாவை பாராட்ட, மாலை போட, இன்னம் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் நடந்ததற்கான ஒரு புகைப்படம், அதில் மு.மேத்தா. அந்த நட்சத்திரக் கூட்டத்தில் நடுநாயகமாக நின்று முகம் மலர்ந்து காட்சி தருகிறார். பத்திாிகைகளில், அந்த செய்தியையும், புகைப்படத்தையும் பார்த்தேன்.\nமு.மேத்தாவின் சிாித்த முகம் என்னைப் பார்த்தே சிாிப்பது போல் இருந்தது. ‘ என்னமோ பொிஸ்ஸா சொன்னியேய்யா, இப்போ பாத்தியா, நீ எங்கே, நா எங்கே இப்போ நீ உன் மூஞ்சியே எங்கே கொண்டு வச்சுக்குவே இப்போ நீ உன் மூஞ்சியே எங்கே கொண்டு வச்சுக்குவே ‘ என்று மு.மேத்தா என்னைக் கேட்பது போல் இருந்தது.\nஎனக்குச் சொல்ல பதில் ஏதும் இல்லை.\nஇது ஏணியின் உச்சம். இந்த ஏணியின் இறங்கு படிகளில் நிற்கும் பலர், நான் அங்கீகாிக்காத பலர், என் கருத்துக்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாதவர்கள் தான்.\nஇது கடந்த கால சாித்திரம். தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கும் சாித்திரம்.\nஎன் அபிப்பிராயங்கள் லெளகீக உலகில் ஒரு காசுக்கும் பயனில்லாதவை தான். இருப்பினும், இன்னமும் சிலர் கேட்க, பத்திாிகைகளும் கவிஞர்களும் கேட்க, எழுதுகிறேன். ஏன், இதனால் இவர்களுக்கு என்ன லாபம் இதனால் இவர்களுக்கு என்ன லாபம் தொியாது. என் கருத்து அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால், ‘ரொம்ப தாங்ஸ் சார், நல்லா எழுதியிருக்கீங்க ‘ என்று தற்செயலாக எங்கோ எப்போதோ வழியில் மோதிக் கொள்ளும்போது சொல்வார்கள். அதாவது, அவர்கள் எனக்கு பாஸ் மார்க் போடுகிறார்கள் என்று அர்த்தம். பாதகமாக இருந்துவிட்டாலோ, அவர்களில் கருணை உள்ளவர்கள் என்னை உதாசீனம் செய்வார்கள். அவர்கள் நினைவில் இருந்து நான் அழிக்கப்பட்டு விடுவேன். தான் எதிர்பார்த்தது கிடைக்காத வன்மம் கொண்டவர்களுக்கு, நான் ஜன்ம விரோதியாகி விடுவேன். உதாசீனத்திலிருந்து, விரோதிக்கு இடைப்பட்ட நிலைகளில் பலர்.\nஇத்தொகுப்பில் உள்ளவை, சென்னை வந்தபிறகு கவிதைகள் பற்றி எழுதியவை மட்டுமே. முப்பது வருடங்களுக்கு முன் ‘எதிர்ப்புக்குரல் ‘ தொகுப்பில் தங்கிப் போன சில பழசுகளும் இதில் உள்ளன.\nபுதிய உதாசீனங்களையும், வன்மங்களையும் எதிர்நோக்கி ெ சில மலர்ந்த முகங்களும் இடையிடையே காணக் கிடைக்கலாம் என்றும் நினைக்கிறேன்.\n மனத்தில் பட்டதை எழுதுகிறேன். அவ்வளவே. வேறு சாத்தியங்கள் ஏதும் இதற்கு இல்லை. சிலர் யோசிக்கக் கூடுமானால், என்னுடனான சம்பாஷணையில் மறு பாிசீலனை சாத்தியமானால், அதுவே வேண்டியது, ஆரோக்கியமானதும்.\nபுதுசும் கொஞ்சம் பழகுமாக (கவிதை பற்றி) (கட்டுரைகள்_ வெங்கட் சாமிநாதன். கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மைலாப்பூர், சென்னை -4 )\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )\nஒரு நீண்ட நேர இறப்பு\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01\nஇன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. \nபெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்\nகால வெளி கடந்த மயக்கங்கள்\nகீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்\nநட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு\nதெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்\nவால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் \nபூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன\nதழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )\nமானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nகலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2\nகானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )\nஒரு நீண்ட நேர இறப்பு\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01\nஇன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. \nபெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்\nகால வெளி கடந்த மயக்கங்கள்\nகீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்\nநட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு\nதெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்\nவால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் \nபூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு\nடைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன\nதழும்புகளின் ���திவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )\nமானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nகலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?p=35978", "date_download": "2018-11-12T22:46:01Z", "digest": "sha1:Q3CBZI33TMG2AUSGTVPB4HDFO64UHO4A", "length": 7328, "nlines": 136, "source_domain": "tamil.live360.lk", "title": "பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு | Live 360 News", "raw_content": "\nHome » இலங்கை » பொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nபொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின் மாணவர்கள் குழுவொன்றால் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஇவை டீ 56 ரக துப்பாக்கிக்களுக்கு பயன்படுத்தப்படுபவை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious Post மக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nNext Post எரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nசவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\nஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார் என அந்நாட்டு ஊடகம் தகவல்\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: அதிரடி முடிவெடுத்த அரசாங்கம்\n2 ஆயிரத்து 800 மெற்றிக் டன் எரிபொருள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பெட்ரோலிய தொகை களஞ்சியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோலிய\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-metro-30-06-1629082.htm", "date_download": "2018-11-12T22:55:27Z", "digest": "sha1:SNF2KZWYU4XBQJSY2Z6JNCIFEKFIQ2ON", "length": 6519, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தெலுங்கில் ரீமேக்காகும் மெட்ரோ! - Metro - மெட்ரோ | Tamilstar.com |", "raw_content": "\nபுதுமுக நாயகன் சிரிஷ் சரவணன், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மெட்ரோ'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக நடித்த சிரிஷ் சரவணன் கேரக்டரில் நாகசைதன்யா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nஆனால் அதே நேரத்தில் தமிழில் நாயகனாக நடித்த சிரிஷ், தெலுங்கு ரீமேக்கில் வில்லனாக நடிக்க இருக்கிறார். பாபிசிம்ஹா கேரக்டரில் அவரே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழில் இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் தெலுங்கிலும் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nவிரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ மெட்ரோ பட இயக்குனரின் வருத்தமான Fools Day பதிவு\n▪ மெட்ரோ தெலுங்கில் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்\n▪ ஹிந்திக்கு செல்லும் தமிழின் சமீபத்திய மெகாஹிட் படம்\n▪ உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் \n▪ தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மெட்ரோ’\n▪ திரையுலகில் அறிமுகமாகும் 'மெட்ரோ' சிரிஷ்\n▪ மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம்\n▪ தமிழில் வருகிறது ஹாலிவுட் ‘மெட்ரோ’\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pk-amirkhan-30-05-1519542.htm", "date_download": "2018-11-12T22:48:59Z", "digest": "sha1:3PBBEKN6SWXZQNXZKSBQH7GB2TF3TJ5I", "length": 6905, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "சீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே - PKAmirkhan - பி.கே | Tamilstar.com |", "raw_content": "\nசீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே\nஅமீர்கான் வேற்று கிரகவாசியாக நடித்து கடந்த வருடம் வெளிவந்து வசூல் சாதனை படைத்த படம் ‘பி.கே’. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வடஅமெரிக்காவில் இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது.\nஅந்த வரிசையில் கடந்த வாரம் பி.கே படம் சீனாவிலும் திரையிடப்பட்டது.\nஅங்கு 5400 காட்சிகள் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்திய சினிமா அதிக காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது பி.கே படத்திற்குத்தான். அங்கு வெளியான 4 நாட்களிலேயே 7.03 மில்லியன் டாலர்கள் வசூலை ஈட்டியுள்ளது.\nஅதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது.\nஅவரது முந்தைய படங்களான 3 இடியட்ஸ், தூம் 3 ஆகிய படங்களும் வெளிநாடுகளில் வெளியாகி பெரிய வசூல் சாதனையை பெற்றவை. அந்த வரிசையில் தற்போது பிகே படமும் வெற்றியடைந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nஇதன்மூலம், வெளிநாடுகளில் அமீர்கானுக்கு ரசிகர்கள் வட்டாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்றே சொல்லலாம்.\nபி.கே படத்தில் அமீர்கானுடன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த��ர்.\nராஜ்குமார் ஹிரானி என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். வினோத் சோப்ரா பிலிம்ஸ் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகியவை யு.டி.வி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ranadaggubati-baahubali-16-03-1736047.htm", "date_download": "2018-11-12T22:43:09Z", "digest": "sha1:UX4M5RPT6QLVEWSJ3R2XD3ZWLGJPBM2Q", "length": 5516, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய், அஜித் ஓரம்போ.. 7 மணி நேரத்தில் பாகுபலி ட்ரெய்லர் செய்த பிரம்மாண்ட சாதனை - RanaDaggubatiBaahubali - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய், அஜித் ஓரம்போ.. 7 மணி நேரத்தில் பாகுபலி ட்ரெய்லர் செய்த பிரம்மாண்ட சாதனை\nS.S.ராஜமௌலியின் பாகுபலி இரண்டாவது பாகம் ட்ரைலர் இன்று வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்த ட்ரைலர் காலையிலேயே வெளியானதால் அதிர்ச்சியான படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது.\nவெளியான 7 மணி நேரத்தில் இந்த ட்ரைலரை 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் பார்த்துள்ளனர். 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 30 மில்லியன் ஹிட்ஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த விடியோவுக்கான லைக் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது.\nரஜினியின் கபாலி பட டீஸர் முதல் நாளில் 5 மில்லியன் பார்வைகள் மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ட்ரைலர் எப்படி லீக் ஆனது என இயக்குனர் ராஜமௌலி தற்போது விசாரனை நடத்தி வருகிறார்.\n▪ பாகுபலி 2 பிரம்மாண்ட சாதனை\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்ச��\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/health-beauty-products", "date_download": "2018-11-12T23:29:46Z", "digest": "sha1:RWSGAB6FOC2YMBYLFCII3INETBZY4RD3", "length": 5814, "nlines": 109, "source_domain": "ikman.lk", "title": "ஹோமாகம யில் ஆரோக்கிய அழகுசாதன பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீராட்டுதல் / உடல் பராமரிப்பு2\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nஹோமாகம உள் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sundar-c-praises-dhuruvangal-pathinaru-043972.html", "date_download": "2018-11-12T22:08:47Z", "digest": "sha1:3G3KGQYJULTUCRXYWDHF7HKOHEAETGQ4", "length": 10692, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "​​'100க்கு 100 மார்க் தரலாம்...' - துருவங்கள் பதினாறு படத்துக்கு சுந்தர்.சி பாராட்டு! | Sundar C praises Dhuruvangal Pathinaru - Tamil Filmibeat", "raw_content": "\n» ​​'100க்கு 100 மார்க் தரலாம்...' - துருவங்கள் பதினாறு படத்துக்கு சுந்தர்.சி பாராட்டு\n​​'100க்கு 100 மார்க் தரலாம்...' - துருவங்கள் பதினாறு படத்துக்கு சுந்தர்.சி பாராட்டு\nதிரையுலகில் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது துருவங்கள் பதினாறு திரைப்படம். படம் வெளியாகும் முன்பே சிறப்புக் காட்சியாக இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்கள், 2016-ம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக துருவங்கள் பதினாறு இருக்கும் என்று கணித்து சொல்லி வருகின்றனர்.\nஅந்த பிரபலங்களில் முக்கியமானவர் இயக்குநர் சுந்தர் சி.\nதுருவங்கள் பதினாறு பார்த்துவிட்டு அவர் கூறுகையில், \"இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம்.\nபுதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக வெற்றிhd பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை. படம் ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் இன்னொரு ஸ்பெஷல்.\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும். இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்,\" என்றார்.\nகார்த்திக் நரேன் இயக்கியுள்ள துருவங்கள் பதினாறு படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை ச��டச்சுட படிக்க\nRead more about: sundar c துருவங்கள் பதினாறு சுந்தர் சி\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nபுதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/viral-video-how-3-astronauts-return-from-internetional-space-station-321577.html", "date_download": "2018-11-12T22:28:02Z", "digest": "sha1:ZLJTJGQI6TAW3MQZX6PWV7A54DXDGQM6", "length": 14291, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ | Viral video of How 3 Astronauts return from Internetional space station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ\n5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nபூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள் பயண வீடியோ\nநியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த���த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.\nஇவர்கள் மூவரும் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்.\nஇன்று இரவு எல்லோரும் தங்கள் சொந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி தலைமையிடத்திற்கு செல்வார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்து விவாதம் நடத்தப்படும்.\nவிண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் மூலம் விண்வெளியில் பல ஆராய்ச்சிகள் செய்யப்படும். தொடர்ந்து பல மாதங்களாக தங்கி அவர்கள் ஆராய்ச்சி செய்வது உண்டு.\nதற்போது மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 5 மாதமாக விண்வெளி உள்ள ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி குறித்த முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.\nரஷ்யாவை சேர்ந்த ஆண்டன் ஷாக்கப்பெர்லோவ், அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட் டிங்கில், ஜப்பானை சேர்ந்த நொர்ஷிக் கனாய் ஆகியோர் தற்போது ஆராய்ச்சி முடித்து திரும்பியுள்ளனர். 5 மாதம் விண்வெளியில் இருந்ததால் இவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இதனால் இவர்கள் தற்போது மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.\nஇவர்கள் பூமிக்கு திரும்பி வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கஜகஸ்தான் பாலைவன பகுதியில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். தனிதனி கேப்ஸ்யூல் மூலம் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். பூமியை நெருங்கும் போது ராட்சச பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrocket america nasa space வானம் நாசா ராக்கெட் விண்வெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/india-betrays-tamilnadu-becomes-viral-on-social-media-315946.html", "date_download": "2018-11-12T22:26:34Z", "digest": "sha1:Y7WKFLBDXMSLNCSQ3FWKXAXHH3JDE6NF", "length": 14096, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை ஏமாற்றிய இந்திய���.. இணையத்தை மிரட்டும் மக்கள்.. தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்! | India Betrays Tamilnadu becomes viral on social media - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தை ஏமாற்றிய இந்தியா.. இணையத்தை மிரட்டும் மக்கள்.. தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்\nதமிழகத்தை ஏமாற்றிய இந்தியா.. இணையத்தை மிரட்டும் மக்கள்.. தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\n#India Betrays Tamilnadu தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்\nசென்னை: தமிழகத்திற்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக டிவிட்டரில் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்காக இந்தியா பிட்ரேய்ஸ் தமிழ்நாடு (#IndiaBetraysTamilnadu) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, சாகர் மாலா பிரச்சனை, நிதி ஒதுக்குவதில் குறைப்பாடு என நிறைய பிரச்சனைகள் குறித்து இதில் பேசி வருகிறார்கள்.\nஇந்த ஹேஷ்டேக் இணையம் முழுக்க அதிகம் விவாதிக்கப்பட்டதால் தேசிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இதில் இன்னும் அதிகம் விவாதிக்கப்பட்டால் உலக அளவில் டிரெண்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது.\nவிழுப்புரம் சுங்கச்சாவடி சுக்கு நூறானது\nகாவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தில் விழுப்புரம் சுங்க சாவடி தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.\nஇவர் ''இது வட இந்தியா, தென்னிந்தியா பிரச்சனைஇல்லை, கர்நாடகா தமிழ்நாடு பிரச்சனை இல்லை, இது நீதிக்கும் அநீதிக்குமான பிரச்சனை, சரிக்கும் தவருக்குமான சண்டை'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇவர் ''ஹலோ மோடி, நீங்கள் ஒருவேளை மறந்து இருந்தால் இப்போது நியாபகப்படுத்துகிறேன். தமிழ்நாடு ஒன்றும் அண்டை நாடு கிடையாது. நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇவர் ''இந்தியா என்று எங்களை கைவிடுகிறதோ அன்று நாங்கள் இந்தியாவை கைவிடுவோம '' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.\nஇவர் ''நெய்வேலி நிலக்கரி இந்தியா முழுமைக்கும் வேண்டும். கூடங்குளம் மின்சாரம் இந்தியா முழுமைக்கும் வேண்டும். மீத்தேன் எடுத்தால் அதுவும் இந்தியா முழுமைக்கும். தமிழகத்தின் எல்லா வளமும் இந்தியா முழுமைக்கும் வேண்டும். ஆனால் காவிரி மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடையாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite twitter india tamilnadu cauvery management board bjp ஸ்டெர்லைட் காவிரி மேலாண்மை வாரியம் மீத்தேன் பாஜக டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kmdk-will-support-dmks-general-strike-on-april-5th-316129.html", "date_download": "2018-11-12T22:19:57Z", "digest": "sha1:OTPRIHN7LB2ZMYJGIT6AN7WBUIS3LZAN", "length": 14907, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி : ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு - ஈஸ்வரன் | KMDK Will support DMKs General Strike on April 5th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி : ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு - ஈஸ்வரன்\nகாவிரி : ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு - ஈஸ்வரன்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுக்குள் மத்திய அரசு அமைக்காமல் கர்நாடகா தேர்தலின் வெற்றிக்காக காலம் கடந்து 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு தமிழகத்தை திட்டமிட்டு ஏமாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nமத்திய அரசின் கபட நாடகத்தை தமிழக விவசாயிகளும், இளைஞர்களும் மற்றும் அனைத்துதரப்பு மக்களும் புரிந்து கொண்டதால் தான் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறி வருகிறது. மத்திய அரசுக்கு தமிழகத்தின் ஆளுங்கட்சி எந்தநிலையிலும் அரசியல் அழுத்தத்தை கொடுக்கமாட்டார்கள் என்று நேற்றையதினம் நடந்தேறிய ராஜினாமா நாடகத்தின் மூலமாக தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.\nதமிழக அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டும் தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று கடந்த பல வருடங்களாக போராடி வரும் நிலையில், தீர்ப்பில் உள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்லியிருப்பது தமிழகத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது.\nகாவிரி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் தமிழகம் மட்டுமே தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே காவிரி பிரச்சினைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் வருகின்ற 5ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக விவசாயிகளும், இளைஞர்களும் மற்றும் பொதுமக்களும் ஆதரவு தந்து போரட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.\nமுழு ஆதரவு வழங்கிய கட்சிகள்\nஇந்த முழு அடைப்பு போராட்டத��தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk kmdk eswaran strike cauvery கொமதேக ஈஸ்வரன் திமுக வேலைநிறுத்தம் காவிரி அறிக்கை ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/11/blog-post_96.html", "date_download": "2018-11-12T23:06:25Z", "digest": "sha1:YWZVE6YCTDWP5ABTWM5LVXQCEOBU5WVX", "length": 27810, "nlines": 159, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம்", "raw_content": "\nதங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம்\nஎன்ன தலைப்பே புது விதமாய் உள்ளது என நினைக்கின்றீர்களா\nகேள்விக் குறியோடு பதிவு ஆரம்பித்தாலும், நீங்கள் ஆச்சர்யத்தில் உறைவது உறுதி. முதலில் தங்கச் சாலை பற்றி அறிந்து கொள்வோம். இந்தியாவில் முதன்முதலில் 1640-களிலேயே மின்ட் எனப்படும் நாணயச் சாலை சென்னையில்தான் நிறுவப்பட்டது. முதலில் தங்கம், பிறகு வெள்ளி, செம்பு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. 1869-ல்தான் இந்த நாணயச்சாலை மூடப்பட்டது. இன்றைக்கும் ஜார்ஜ் டவுனில் நாணயச் சாலை இருந்த இடம், தங்கச் சாலை என்றே அழைக்கப்படுகிறது.\nஇந்த அளவில் புகழ் பெற்ற தங்கச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பற்பல கோயில்கள் அமைந்துள்ளன. ஆம் நம்மைப் பொறுத்த வரையில் தங்கச் சாலையில் உள்ள ஒவ்வொரு கோயில்களும் வைரங்களே. அந்த வகையில் பல வழிகளில் சைவத் தொண்டு ஆற்றிக்கொண்டு வரும் ஒரு சபை பற்றி இன்று அறிய உள்ளோம்.\nதிருமுறைச் செல்வர் சிவதிரு வே.வேதகிரி ஐயாவின் சொற்பொழிவு கந்தகோட்டத்தில் உள்ள சைவ சமய பக்த ஜன சபையில் இந்த வருட கந்த சஷ்டி விழாவினை யொட்டி நாள்தோறும் தொடர் சொற்பொழிவாய் நிகழ்ந்து வந்தது. நமக்கு அழைப்பிதழ் கிடைத்தவுடன் துள்ளிக் குதித்தோம். விடுமுறை தினத்தில் சென்று கேட்கலாம் என்று இருந்தோம். துளஸீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி முடித்து விட்டு, அன்று மாலை சொற்பொழிவு கேட்க சென்றோம்.\nமுருகனின் வேலாலும்,மயிலாலும்,சேவலாலும் கந்த கோட்டம் அருள் கோட்டமாய் அன்று மிளிர்ந்தது, அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் இருந்து தரிசிப்பதைப் போன்று யாம் உணர்ந்தோம்.\nகந்தகோட்டத்தைக் கடந்து நேரே சென்று வரும் சாலையில் இடப்புறம் திரும்பினால், அங்கே ஒரு வைரம் மின்னிக் கொண்டு உள்ளது. ஆம்..அது தான் சைவ சமய பக்த ஜன சபை. எந்த ஒரு விளம்பரங்களும் இன்றி, சைவ சிந்தனைகளை பரப்பிக் கொண்டு வருகின்றார்கள். இந்த சபையின் வரலாறு பற்றி அறிய விரும்பினோம். ஆனால் வாய்ப்பு அமையவில்லை. மிகவும் குறுகலான பாதையில் மாடிக்கு சென்றால் சைவ சமய பக்த ஜன சபை காணலாம். இது போன்று பல ஆன்மிக சபைகள் சென்னையில் சைவம்.வைணவம் என்று ஆன்மிகத்தை கொண்டு சென்று வருகின்றார்கள்.இது போன்ற ஆன்மிக தலங்களுக்கு தத்தம் உறவுகளுடன் சென்று பாருங்கள்.\n மிக மிக குறுகலான பாதை, சைவ சமய பக்த ஜன சபை இருப்பதே தெரியாது. இருக்கும் இடம் தெரியாவிட்டாலும், இறைவன் இருக்கும் இடத்தை இவர்கள் தொட்டுக் காட்டுவது சிறப்புத் தானே\nஉள்ளே சென்று பார்த்தால், பல்வேறு காலத்தில் சைவம் வளர்த்த பெரியவர்களின் அணிவகுப்பைக் காண முடிந்தது.தங்களின் பார்வைக்கு கீழே\nமுருகன் புகழ் பாடும் சபையில் பாம்பன் ஸ்வாமிகள் இல்லாது இருக்குமா\nமுருகனாய்,அழகனாய் அங்கே வேல் பூஜை செய்தனர். வேலை வணங்குவதே நம் வேலை என நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஅனைவரும் வந்து சேர்ந்த உடன், முதல் பூஜை ஆரம்பமானது, சொற்பொழிவாளர் அறிமுகம் நடந்த உடன், சிவ திரு வேதகிரி ஐயா அன்றைய சொற்பொழிவை தர ஆரம்பித்தார்கள். அன்றைய தலைப்பாக மகான்கள் வரிசையில் வள்ளிமலை சுவாமிகள் பற்றியும், சேஷாத்திரி சுவாமிகள் பற்றியும் கூறினார்கள். வேதகிரி ஐயா வின் மொழியில் திருப்புகழ் போன்ற திரு நூல்களை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே புதுமையான தலைப்பாக மகான்களின் மகிமை பற்றி.சொல்லவும் வேண்டுமா என்ன\nவள்ளிமலை சுவாமிகள் பற்றி பற்பல அறிய வேண்டிய அரிய முத்துக்கள். வள்ளிமலை சுவாமிகள் வளர்ந்த விதம், திருப்புகழ் கற்றுக் கொண்டது, படிபூஜை ஆரம்பித்தது என்று அமர்க்களப் படுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இவற்றை இங்கே சுருக்கமாக இங்கே தருகின்றோம்.\nபழனியில் கல்லுக்கட்டி சாமியார் என்று அழைக்கப்பட்ட கணபதி சுவாமிகள் என்ற ஒருவர் இருந்தார். அவரோடு மைசூர் அரண்மனையில் சமையற்காரராக வேலை பார்த்த ஒருவருக்கு தொடர்பு ஏற்���ட்டது. தற்செயலாக ஒரு நாள் கல்லுக்கட்டி சாமிகள் திருப்புகழை பாடும்போது அதை இந்த சமையற்காரர் கேட்டார். மெய்மறந்தார். மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் இந்த சமையற்காரர் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்.\nசமையற்காரரின் சொந்த ஊர் திருச்செங்கோடு. ஆனால் மைசூருக்கு பல ஆண்டுகள் முன்பே சென்றுவிட்ட குடும்பம். அரண்மனை சமையற்காரர் என்றால் சும்மாவா கைநிறைய பொருளை சம்பாதித்தபோதும் அதில் ஏனோ மனநிறைவு ஏற்படவில்லை. அப்படியே புறப்பட்டு பழனி வந்தவர் கணபதி சுவாமிகளிடம் திருப்புகழ் கேட்டார். திருப்புகழின் சந்தமும், ஓசை நயமும் கருத்துக்களும் பொருட்செறிவும் அவரை கவர்ந்தன. திருப்புகழுக்கு அடிமையானார்.\nஅதை தாம் அனுபவிப்பதிலும் பிறரை அனுபவிக்கச் செய்வதிலும் நிபுணரானர். பழநியிலிருந்து திருவண்ணாமலை வந்து, ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளைச் சந்தித்து பின்பு வள்ளிமலையை அடைந்தார். பின்பு மலைமேல் ஓர் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு வள்ளிமலை சுவாமிகளாக அங்கேயே தங்கிவிட்டார். அங்குள்ள மக்களுக்கு திருப்புகழ் பாடல்களைக் கற்பித்து வந்தார். மலைமேல் பொங்கி அம்மனுக்கு கோயில் ஒன்றும் அமைத்து வழிபட்டு வந்தார். 1950ஆம் ஆண்டு ஆஸ்ரமக் குகையில் மகா சமாதி வாய்க்கப் பெற்றார்.\nவள்ளிமலை ஸ்வாமிகளை பலர் காணச் சென்றனர். திருப்புகழின் வீச்சு அவரது பேச்சால் பரவத் தொடங்கியது. வரும் அனைவருக்கும் உணவளித்தார். இதன்பொருட்டு 20 க்கும் மேற்ப்பட்ட கறவை பசுக்களை வாங்கினார்.\nஅடுத்தபடியாக சேஷாத்திரி சுவாமிகள் பற்றி வேதகிரி ஐயா கூற, நாம் கேட்டோம். அதில் அவரது குழந்தைப் பருவம் முதல் திரு அண்ணாமலை வந்து அருள் பாலித்தது வரை கேட்டுக் கொண்டே இருந்தோம். நேரம் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு கருத்துக்கள், நம் மனதில் தான் நம்மால் இருந்த முடியவில்லை. சேஷாத்திரி சுவாமிகள் என்று சொன்னாலே தற்போது திருஅண்ணாமலை கிரிவலம் தான் நினைவிற்கு வருகின்றது. அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான். மனதை ஒழுக்கமாக ஒருநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் உண்மையான பக்தியும், முழுசரணாகதியும் தேவை. ஸத்குருநாதரிடம் வாழ்க்கையை ஒப்படைத்து, சரணாகதி செய்த பின்பு, அவர�� பிறப்பிக்கும் ஆணைகளை உண்மையாக பயபக்தியுடன், ஒவ்வொரு சீடரும் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு உதவி செய்வதே மகானின் விருப்பம். அந்த மகேசனின் வாக்குப்படி நடப்பதே, நமது வாழ்க்கையைத் திருப்பும். அவருடைய அறிவுரைப்படி நாம் உண்மையாக நடந்தால் , உண்மையான பேரானந்தம் மிக்க பெருவாழ்விற்குக் கதவுகள் திறக்கப்படும் என்பது சத்தியம்.\nகாலையில் எழுந்து, இந்த மகானின் பெயரை உள்ளன்போடு உச்சரித்தால் ஓடோடி வந்து நமக்கு உதவுவார் என்ற செய்தி இன்னும் நம்மை வாழ்விக்கின்றது. இவரின் அமர்வு விதம் மிகவும் வித்தியாசமாய் இருக்கும்.\nஅருமையான சத்சங்கத்தில் இணைந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. இது போன்ற சத்சங்கங்கள் நடைபெற்றால் உடனே சென்று கேளுங்கள், கேட்க கேட்கத் தான் உள்ளத்தில் உள்ள மனக் கசடுகள் நீங்கும், அவை நீங்கி விட்டால், பிறகென்ன, உள்ளொளி பெருகும், இறையருள் கிடைக்கும், அருமையான வாய்ப்பு கொடுத்த திரு.வேதகிரி ஐயாவிற்கு எம் மனமார்ந்த நன்றியை TUT தளம் வாயிலாக இங்கே சொல்லி மகிழ்கின்றோம். இது போன்ற சத்சங்களை நம் TUT தளம் வழியாக நடத்த விழைகின்றோம், இறையருளோடு,குருவருளும் முன்னின்று நடத்த வேண்டுகின்றோம்.\nதுர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக \nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html\nAVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html\nஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html\nஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html\nசங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1\nகோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்)\nசிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம்\nஉழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம��� அமைக்கும் விழா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018\nமண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (3)\nஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து\nகிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2)\nஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம்\nசுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி\nவேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி\nதங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம்\nதுர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் ...\nபஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பண...\nஐந்தே ரூபாயில் ஆரோக்கியம் பெறலாமே - இம்மாத புத்தக ...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5)\nசித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 11/11/2017\nஇரிஞ்சாலக்குடா பரதன் கோவில் பற்றிக் காண்போமா\nகொடுத்துப் பார் - AVM அன்னதான அறிவிப்பு\nஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன்...\nராமாயணத்தில் ஊர்மிளையின் தியாகம் பற்றி அறிவோம்:\nஅருள்மிகு கந்தழீஸ்வரரைப் பற்றுவோம் - அன்னாபிஷேகம்...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (11)\nமோட்ச தீப வழிபாடு (2)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/97013-delhi-still-remains-first-in-rape-cases-reported-govt-schemes-and-funds-allocated-are-underutilised.html", "date_download": "2018-11-12T22:12:12Z", "digest": "sha1:6DLWVGDKOGAMDD7BAISLMBWK6MDT5V6U", "length": 26752, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "தலைநகரின் தலையாய அவமானம்... பாலியல் துன்புறுத்தலில் டெல்லி முதலிடம்! #Datastory #VikatanInfographics | Delhi still remains first in rape cases reported, govt schemes and funds allocated are underutilised", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:14 (27/07/2017)\nதலைநகரின் தலையாய அவமானம்... பாலியல் துன்புறுத்தலில் டெல்லி முதலிடம்\nடெல்லியில் நிர்பயாவுக்கு 2012-ம் ஆண்டு நடந்த கொடுமையை நாம் இன்னமும் மறக்கவில்லை. அந்தச் சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியதுடன், இந்தியாவையே கண்ணீர்விட வைத்தது. அது, நடந்துமுடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், டெல்லி இன்னும் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாறவில்லை. 2011-ம் ஆண்டு 572 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் டெல்லியில் பதிவாகியிருந்தன. ஆனால், 2016-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 2,155. இதற்குக் காரணம், நிர்பயாவுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதான்.\n2017-ம் ஆண்டு, முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 836 பாலியல் துன்புறுத்தல்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில், 48 மணி நேரத்தில் ஐந்து பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. 2017 ஜூன் 19 அன்று 24 வயது பெண், டெல்லி கார் பார்க்கிங்கில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். 2017 ஜூன் 20 அன்று டெல்லி புறநகர்ப் பகுதியில் 26 வயதான பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இப்படி, 2 நாள்களுக்குக் குறைந்தபட்சம் 5 வழக்குகள் பதிவாகிறது எனப் போலீஸ் அறிக்கையில் சொல்லப்படுகிறது.\n2015-ம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணப் பிரிவு (NCR) தகவல்கள்படி, இந்தியாவில் மொத்தம் 3,430 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், டெல்லியில் மட்டும் 64 சதவிகிதம் அளவுக்குப் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கணவன் செய்யும் கொடுமைகள், மாமியார் வீட்டில் பிரச்னைகள், ஆடைகளால் ஏற்படும் சிக்கல்கள், பாலியல் தொல்லைகள், பின்தொடர்தல் போன்ற அனைத்தும் இதில் அடக்கம். மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும்போதும், வேலையிடத்தில் பெண்களைக் கிண்டல் செய்வதுமான வார்த்தைகளிலும், செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.\n2013-ம் ஆண்டு டெல்லியில், பாலியல் துன்புறுத்தல்களின் எண்ணிக்கை 1,636 ஆக இருந்தது. அதுவே, 2016-ம் ஆண்டு அறிக்கையில் 2,155 ஆக உயர்ந்துள்ளது. ''நிர்பயா வழக்கில் ஈடுபட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தும், குற்றங்கள் எதுவும் குறைந்தபாடில்லை. இந்தச் சம்பவம் நடந்தபிறகுதான், பாலியல் குற்றங்கள் இன்னும் அதிகமாகியுள்ளன. இதை அதிகமானது என்று சொல்வதற்குப் பதிலாக, குற்றங்கள் வெளியே தெரியத் தொடங்கின என்றுதான் சொல்ல வேண்டும். 50 சதவிகித குற்றங்கள் மட்டும்தான் வழக்குகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன. மற்ற குற்றங்கள் வெளிவராமல் மறைக்கப்படுகின்றன'' என்கிறது சி.ஹெச்.ஆர்.ஐ (C.H.R.I.) சர்வே. ''அரசாங்கம், பெண்கள் பாதுகாப்புகாக எத்தனை திட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவை அனைத்தும் பலனின்றிதான் போகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு, அவர்களுக்கான தனி 'டிராக்கிங் சிஸ்டம்', உதவி மையம் எனப் பல திட்டங்களையும், வசதிகளையும் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படி இருந்தும் பாலியல் வன்முறைகளும், பாலியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியுதவிகள் யாவும் பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன'' என்கின்றன பெண்கள் நல அமைப்புகள்.\nகுற்றவியல் சட்டம் (நிர்பயா சட்டம்) என்பது ஏப்ரல் 2, 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், பெண்கள் கொடுக்கும் அனைத்துப் பாலியல் வழக்குகளையும் பெண் காவலர் பதிவுசெய்ய வேண்டும். அதற்கான தண்டனைகளை ஆறு மாதங்கள்முதல் இரண்டு வருடங்கள்வரை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்குகளைப் பதிவுசெய்யாமல் அந்தக் காவலர்கள் தவிர்த்தால், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.\n\"இந்தியாவில், இதுபோன்ற பாலியல் வழக்குகள் 50 சதவிகிதம்தான் பதிவுசெய்யப்படுகின்றன. அதிலும், பாதி வழக்குகள்தான் முதல் தகவல் அறிக்கைகளாகப் (FIR) பதிவாகின்றன\" என 2015-ம் ஆண்டு 'காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி' அமைப்பு நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இதில், ''முதல் தகவல் அறிக்கைகளாகப் பதிவுசெய்யப்படும் 13 வழக்குகளில், ஒரு வழக்கு டெல்லியாக இருக்கிறது'' என அதில் கூறப்பட்டுள்ளது. அதேசமயத்தில், டெல்லி போலீஸ் அறிக்கையில், '2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, வழக்குப் பின்வாங்குதல் 84-லிருந்து 104 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு போலீஸ் மீது நம்பிக்கையின்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது.\nநிர்பயா சம்பவத்துக்குப் பிறகு 161 ஹெல்ப் சென்டர்கள் டெல்லியில் அமைக்கப்பட்டன. இதில், பணியமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் 70 சதவிகிதம் பேர் 8 மணி நேர ஷிஃப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 64 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல். தலைநகரத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கும்போது இந்தியாவில் தினம்தினம் நிர்பயாக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. பெண்கள் சிறப்பாக வாழ வேண்டும் எனப் பல திட்டங்கள் போடும் அரசு, முதலில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் அளிக்க வேண்டும். அரசு எத்தனைச் சட்டங்கள் இயற்றினாலும், தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியமானது. அப்போதுதான் புதிய இந்தியா உரு��ாகும்.\n“பிக் பாஸ் ரசிகர்களே... நான் சீக்கிரமே சாகப்போகிறேன்’’ - இப்படிக்கு ஒரு சர்க்கஸ் கூடாரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=10&tag=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:45:13Z", "digest": "sha1:RGVVVFNTGI7GPRLO54JCRP4VSRE3Y6DQ", "length": 15578, "nlines": 61, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்மாவட்டம் – பக்கம் 10 – Eeladhesam.com", "raw_content": "\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினர���க்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nயாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு\nசெய்திகள் ஆகஸ்ட் 23, 2017ஆகஸ்ட் 23, 2017 இலக்கியன் 0 Comments\nயாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடர்டர்புடைய செய்திகள் இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை […]\nயாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு\nசெய்திகள் ஆகஸ்ட் 23, 2017ஆகஸ்ட் 24, 2017 இலக்கியன் 0 Comments\nயாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தொடர்டர்புடைய செய்திகள் இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் நல்லூர் பின் வீதியில் இடித��தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை […]\nயாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 21, 2017 இலக்கியன் 0 Comments\nகாய்ச்­ச­லால் பீடிக் கப்­பட்ட யாழ். பல்­க லைக் க­ழக மாணவன் சிகிச்சை பய­னளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இத­யத்­தில் ஏற்­பட்ட கிரு­மித் தொற்றே இறப்­புக்­குக் தொடர்டர்புடைய செய்திகள் இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர […]\n9 அரிவாள்கள் மீது படுத்து நல்லூரில் பறவைக் காவடி\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 21, 2017ஆகஸ்ட் 22, 2017 இலக்கியன் 0 Comments\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி தொடர்டர்புடைய செய்திகள் இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்ப���்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர […]\nயாழில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் – வடக்கு முதலமைச்சர்\nசெய்திகள் ஆகஸ்ட் 16, 2017ஆகஸ்ட் 17, 2017 செய்தியாளர் 0 Comments\nவடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண தொடர்டர்புடைய செய்திகள் இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை 12 மோட்டார் […]\nகொக்குவிலில் சிக்கியவர் யார் தெரியுமா\nசெய்திகள் ஆகஸ்ட் 16, 2017ஆகஸ்ட் 17, 2017 செய்தியாளர் 0 Comments\nகொக்குவிலில் நேற்றுக்காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர் தொடர்டர்புடைய செய்திகள் இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்��ு பிரிவினரால் இரவோடிரவாக யாழ்.மாநகரசபையில் சந்தடியின்றி இராணுவம் யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை […]\nமுந்தைய 1 … 9 10\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/12946", "date_download": "2018-11-12T22:26:02Z", "digest": "sha1:XBKUDITR55OXVPMGTZR4WCRS5SE2Z6F2", "length": 22933, "nlines": 102, "source_domain": "kathiravan.com", "title": "நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம்.. நித்தியானந்தா சிஷ்யை ராகசுதாவை மணக்கிறார் - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nநடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம்.. நித்தியானந்தா சிஷ்யை ராகசுதாவை மணக்கிறார்\nபிறப்பு : - இறப்பு :\nநடிகை ப்ரியா ராமனை விவாகரத்து செய்த நடிகர் ரஞ்சித், நடிகையும் நித்தியானந்தாவின் சிஷ்யையுமான ராகசுதாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார். மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, நட்புக்காக, நரசிம்மா, வள்ளுவன் வாசுகி, பசுபதி மேபா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். மலையாள பட��்களிலும் நடித்துள்ளார்.\nரஞ்சித்துக்கும் நடிகை பிரியாராமனுக்கும் 1999- ல் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேசம் புதுசு என்ற படத்தை இருவரும் இணைந்து தயாரித்தனர்.\nஇந்த நிலையில் ரஞ்சித்துக்கும், பிரியாராமனுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார்கள். ரஞ்சித் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.\nதற்போது நடிகை ராகசுதாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்’ என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் மகள்.\nராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். நித்யானந்தாவின் சிஷ்யையாகி, பிடதி மடத்தில் கொஞ்ச காலம் ஆன்மீக பணியாற்றி வந்தார். இவர் மூலம் பல திரையுலக பிரபலங்கள் நித்தியானந்தாவின் பக்தர்களானார்கள்.\nஇந்த நிலையில் ரஞ்சித்துக்கும் ராகசுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, இப்போது திருமணம் வரை வந்துள்ளது. ராகசுதாவை திருமணம் செய்து கொள்வதை ரஞ்சித்தும் உறுதிபடுத்தினார்.\nஇதுகுறித்து நடிகர் ரஞ்சித் கூறுகையில், “ராகசுதாவும் நானும் நட்பாக பழகினோம். அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளில் நான் ஈர்க்கப்பட்டேன். இவருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுதுள்ளோம். எங்கள் திருமணத்துக்கு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வருகின்ற 10- ந்தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது”, என்றார்.\nPrevious: கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்\nNext: இனி நோக்கியா வெறும் வரலாறு மட்டுமே.. புதிய பிராண்டாக உருவாகும் “மைக்ரோசொப்ட் லூமியா”\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான க���றியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய��ன் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்���ீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/03/", "date_download": "2018-11-12T22:48:55Z", "digest": "sha1:VU6AXFA3PTFDOZDB7NLLQRDDQXXUJRC2", "length": 90361, "nlines": 230, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: March 2012", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமின்சாரம் என்பதன் உணர்வே இல்லாமல் அதன் முழு பயனையும் அனுபவிக்கும் எனக்கு கூடங்குளம் பற்றி கருத்து சொல்ல அருகதை இல்லையென்பதோடு அணுவியல் மின்சாரம் குறித்த அரிச்சுவடி கூட தெரியாமல் மேதாவித்தனம் காட்டுவதும் சரியில்லை.மாறாக மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மேதாவித்தனம் தேவையில்லையென கருதுகிறேன்.\nதமிழகத்திற்கு மின்சார தேவை ஒரு பக்கம், ஜப்பானின் சுனாமிக்குப் பின் அணு மின் நிலையம் பற்றி புதிதாக முளைத்துள்ள ஆபத்து ஒரு புறம் என மிகவும் சிக்கலான சூழலில் தமிழகம் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கியுள்ளது வருத்தமளிக்கிறது.நேற்று வரை உங்களில் ஒருத்தி நான் என்று சொல்லி வந்த ஜெயலலிதா திடீரென நிலை மாறும் சூர்ப்பநகை சூனியத்தனம் கண்டிக்கத் தக்கது.மாநில முதல்வராக தனது நிலைப்பாட்டை உரக்க சொல்ல அவருக்கு உரிமை உண்டு.மாறாக இரட்டை அரசியல் வேடம் போடுவது அவர் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் என்பதோடு அந்நியள் மாதிரி Split personality decision தமிழக மக்களின் வாழ்வையும் பாதிக்கும்.\nஇப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் இருப்பதை காவல்துறை வன்முறையால் தடுத்து நிறுத்துவதை விட தீர்வுகளுக்கான வழிகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தேடுவதே சிறந்தது.ஒரு வாரமாகியும் மத்திய,மாநில அரசு தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தைக்குப் போகாத உதாசீனமும்,போராட்டக்காரர்களை குற்றவியலில் சிக்க வைக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது.\nகூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்து இல்லாதது என்பதற்கான உத்தரவாதத்தையும் மக்களின் பயத்தையும் போக்குவது ஒரு ஜனநாயக அரசின் கடமை.தொழில் வல்லுனர்களின் கருத்துக்கள் இரு வேறு விதமாக மாறுபட்டு இருப்பதால் எது சரியென்ற முடிவுக்கும் மக்களுக்கு குழப்பம்.மின்சக்தி நமது வாழ்க்கையின் முக்கிய ஒன்றாகிப் போன காலத்தில் மின்சாரமில்லாத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமேயில்லை.மேலும் கூடங்குளம் மட்டுமல்ல,தொழிற்சாலைகள் அமையும் நகர்ப்புறங்களில் சுகாதார பக்க விளைவுகள் உண்டாகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். ஆனாலும் வேலை வாய்ப்புக்கள்,நாட்டின் பொருளாதாரம் கருதி சுகாதார குறைபாடுகளோடு நாம் வாழக்கற்றுக் கொண்டிருக்கிறோம்.\n1999ம் வருடம் பி..ஜே.பி அரசு இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814 விமானத்தை தலிபான்கள் (Harkat-ul-Mujahideen) 176 பயணிகளையும் ஹைஜாக் செய்த போது மக்களின் உயிரே முக்கியம் என்று ஜஸ்வந்த் சிங் தலிபான் பணயக் கைதிகளை கந்தகாரில் கொண்டு போய் ஒப்படைத்து பயணிகளை 7 நாட்கள் துன்பங்களுக்குப் பின் அழைத்து வந்தார். மக்களுக்காகவே அரசின் கொள்கைகள்.அரசின் கொள்கைகளுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்ந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதே நல்ல அரசுக்கு அடையாளமாகும்.\nஇலங்கை நிகழ்வுகளின் தொகுப்பும் எதிர்கால தீர்வுகளும்-பகுதி 3\nஇலங்கையும்,விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழம் கனவையும் இலங்கையில் தமிழர்கள்,சிங்களவர்கள் மற்றும் தமிழகம்,இந்தியா,உலகம் சார்ந்த மொத்த பரிமாணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே விமர்சனத்துக்குட்படுத்தியும்,புரிதலுக்கும்,நினைவுபடுத்தலுக்கும் மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு உலக அரங்கிற்குள் நுழைந்து விட்ட தமிழர், சிங்களவர்களின் தேவையும்,இனி இலங்கை எப்படி முன் நகரலாம் என்பதை பார்க்கலாம்.\nஇலங்கைப் பிரச்சினையை தமிழர் சம உரிமை மறுப்பு என்ற சிங்கள் பேரினவாதம்,அஹிம்சை போராட்டம், தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனக்கட்டவிழ்ப்பு,ஆயுதப் போராட்டம்,தமிழீழம் என்ற நோக்கம், ஆயுதப்போராட்டத்தின் வன்முறைகள்,இந்தியாவின் இலங்கை தலையீடு தோல்வி,ராஜிவ் காந்தி சிங்கள ராணுவ வீரரின் துப்பாக்கி பின் புற தாக்குதல்இந்திய ராணுவத்தின் மீறல்கள்,கலைஞர் கருணாநிதியின் இந்திய ராணுவத்தை வரவேற்காமை,வை.கோ,நெடுமாறன்,எம்.ஜி.ஆரின் பிரபாகரன் குழுவின் ஆதரவு,விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும்,பிரபாகரனின் மொத்த ஆளுமையும்,புலம்பெயர் தமிழர்களின் பங்கீடும்,ஏனைய தமிழ் குழுக்களின் அழிப்பு,ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு தரப்பு தலைவர்கள் படுகொலை,வட கிழக்குப் பகுதியிலிருந்து சிங்கள,முஸ்லீம் தமிழர்கள் விரட்டியடிப்பு,ராஜிவ் காந்தியின் கொலை, கிழக்கில் கருணா,பிள்ளையான் துரோகத்தால் விடுதலைப்புலிகள் இரண்டுபட்டதும், வடக்கு,கிழக்கு என்ற பிரிவினையும்,பல இன்னல்களுக்கும் இடையிலும் சோர்ந்து போகாத விடுதலைப்புலிகளின் தமிழீழ இலக்கை நோக்கிய மன உறுதியும்,நார்வேயின் பேச்சு வார்த்தை தோல்வியை அடைந்தது தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் பேரிழப்பு என்பதோடு இல்லாமல் மனித உரிமைகளில் முதன்மையில் இருக்கும் நார்வேக்கும் களங்கமான ஒன்றாகப் போனது.\nஈழப்போரில் கடல்,வான்,நிலம் என்ற கட்டமைப்போடு இலங்கை அரசின் கட்டமைப்புக்களை தகர்க்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் போராட,இலங்கை அரசு பல நாட்டு உதவியுடன் போரிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் என்ற நோக்கில் குழந்தைகள், பெண்கள்,முதியோர் என பாரபட்ச மற்ற ராணுவ படுகொலைகள்,இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்,ஆயுதப் போராட்டத்தின் மௌனம்,தமிழகத்தில் கருணாநிதியின் சுயநலம்,கட்சிகள் பிரிந்த ஆதரவு,உலக ஊடகவியளாளர்கள் அனுமதி மறுப்பு,இலங்கை ஊடகவியளாளர்கள் படுகொலை,சிஙளவர்களின் போர் வெற்றிக் களிப்பும் அதனைத் தொடர்ந்��ு பொன்சேகாவுக்கே சிறை தண்டனையும், ராஜபக்சேக்களின் தவறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள், ஐ.நாவின் செயல்படா தன்மை,மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களால் இலங்கை போர் குறித்த மூவர் குழு மற்றும் அறிக்கை,ஐ.நா அறிக்கைக்கு எதிரான இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு என்ற முகப்பூச்சு, 3 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்கான தீர்வினை தராமை,புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்பு,இந்தியா பூகோள மற்றும் ராஜிவ் காந்தி படுகொலை என்ற இரு நிலைகளில் இலங்கை அரசுக்கு உதவியும் இந்தியா சார்ந்தும் சாராத நிலையாக இந்திய நட்பும் கூடவே சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் என்ற கவசங்களை அணிந்து கொண்ட நிலை,போர்க்குற்றம் செய்த உயர் ராணுவ அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சூழ்ச்சியில் தூதரக,ஐ.நா வரை பதவி அமர்த்தல்,நாடு கடந்த தமிழீழ அரசு,உட்பூசல்கள்,வலுவற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு துயரங்கள்,சேனல் 4 ன் பங்கு,ஐ.நாஅமெரிக்காவின் தலையீடு என்ற இப்போதைய நிலை வரை இலங்கைப் பிரச்சினையைப் பார்த்தால் இலங்கையின் ஆட்சி பீடம் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு தனது தேவைக்கேற்ப உலக அரங்கில் வலம் வரலாம் என்பது தவறான ஒன்றாகவே இனியும் அமையும்.\nஇந்திரா காந்தியின் காலத்திலேயே திரிகோணமலை கனவு நிறைவேறாத அமெரிக்கா விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடத்தில் தென் ஆசிய பூகோள அரசியலில் பங்கு தேடவும்,கூடவே இலங்கை மனித உரிமை மீறலகளால் குரல் கொடுக்க, சோர்ந்து போயிருந்த தமிழர்கள் சிறு நம்பிக்கை வெளிச்சம் வீசுவதை உணரத்தொடங்கையிருக்கிறார்கள். அமெரிக்காவின் இலங்கை சார்ந்த தீர்மானம் என்று வைத்துக்கொண்டாலும் கூட அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின்பே இலஙகைப் பிரச்சினை சூடு பிடித்திருக்கிறது.\nதமிழர்களின் தேவை தமிழீழம் என்ற போதிலும் அந்தக் கோட்டை தொடுவதற்கான வலிமையாக பேச்சு வார்த்தை, ஆயுதப் போர் இருந்த போதும் அவை மரணித்து விட்ட தருணத்தில் அமெரிக்கா சார்ந்த தமிழர்களின் நிலையே தமிழர்களுக்கும்,அனைத்தையும் இழந்த அப்பாவி தமிழர்களுக்கு தற்போதைக்கான முதல் தேவையாக மறுவாழ்வுக்கான வழியை உருவாக்கும்.\nஇந்த கணத்தில் யாரும் தொடாத உலக அரசியல் நிகழ்வொன்றையும் குறிப்பிடுவது சரியாக இ��ுக்கும். சதாம் ஹுசைன் குவைத் மீது தொடுத்த போர் குற்றத்திற்காக அமெரிக்கா கோபி அனான் காலத்து ஐ.நாவில் தீர்மானம் போட்டு ஈராக் விற்கும் பெட்ரோலின் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குவைத் நாட்டு மக்கள், குவைத்தில் பணி புரிந்த அனைத்து வெளி நாட்டினருக்கும் அவரவர் நாட்டு தூதரகம் மூலமாக இழப்பீடை வாங்கி தந்தது.குவைத்தில் பணிபுரிந்த,தொழில் புரிந்த இந்தியர்கள் எவ்வளவு மில்லியன் ஈட்டுத்தொகை பெற்றார்கள் என்பதை ஐ.நா கணக்கும்,இந்திய வங்கிகளும் சொல்லக்கூடும்.ஈட்டுத்தொகையில் கோவாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலை கட்டிய ஈட்டுத்தொகை வரலாறுகள் கூட உண்டு.\n.அதே போல் இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் வீடு,நிலம்,தொழில் உதவி என உலக வங்கிக் கடன் மூலமாகவோ,நட்பு நாடுகளின் உதவிகளோடு இலங்கை இழப்பீடு வழங்குவது அவசியம.இது போர்க்குற்றஙகளுக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மட்டுமே. இதனை அடுத்து வட கிழக்கு தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தனி நாடோ அல்லது ஒன்று பட்ட இலங்கையென்ற நிலையில் அதிகாரப் பகிரவும்,சமநிலை அரசியல் சாசன மாற்றமும் தேவை. அகதிகள்,புலம் பெயர் தமிழர்களை உள் வாங்கிக்கொள்ளும் தன்மையும்,மக்களின் தேவைகளுக்கேற்ப பெடரல் அமைப்போ,கனடா போன்ற இரு ஆட்சிமுறை இலங்கையின் நீண்ட எதிர்கால நலனுக்கு உதவும். தமிழர்கள்,சிங்களவர்களின் புரிந்துணர்வில் இரு நாட்டுக்கொள்கை கூட அவசியமான ஒன்றே.இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கு சரியான பாதையாக அமையும்.தமிழர்களின் போராட்டம்,சிங்கள அரசின் செயல்படும் திறன்,உலக நாடுகளின் சுயதேவைகள் என்ற மூன்று அடிப்படையில் மட்டுமே இனி நிகழ்வுகள் வலம் வரக்கூடும்.\nமக்கள் வாழ்வுக்கு தீர்வுகள் காணும் பட்சத்தில் இலங்கைக்கு பூகோள ரீதியாக வெளி அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை.தேவைக்கான பாதுகாப்புக்கு பூகோள ரீதியாக இந்தியாவை சார்ந்து இருப்பது தேவையற்ற பாதுகாப்பு பட்ஜெட் செலவீனங்களை குறைக்க முடியும்.முக்கியமாக இலங்கை,தமிழகம் என்ற நட்பை கொண்டு வரும் ஸ்டேட்ஸ்மேன் அரசியல்வாதி இலங்கைக்கு தேவை.\nஉலக சந்தை என்ற ரீதியில் சீனாவுடன் பொருளாதார உறவுகள் கொள்வது இலங்கைக்கு தேவையான ஒன்றே.இதனையும் தாண்டி சீனாவுடன் ஆயுத வலுப்படுத்தல் என்ற கோட்பாடு இலங்கைக்கு எதிர்காலத்தில் அழிவையே கொண்டு வரும்.இலங்கையின் இரட்டை நிலையை நிலம்,கடல் கடந்து பாகிஸ்தானிடம் உறவு கொள்வதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.ஒரு புறம் தமிழர்களின் நலன் நோக்காமலும் இன்னொரு புறம் அப்பாவி சிங்களப்பெண்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பும் சிறு தொகையின் மொத்த கூட்டின் ஒரு பகுதியை ஆயுதஙக்ள் வாங்கவும், லாபிகளுக்கு செலவிடுவதும் வளமான இலங்கையை உருவாக்காது.ஒரு புறம் சிங்கள இனவாதம் பேசுபவர்கள் இருந்தாலும்,கல்வியறிவும்,தொழில் சார்ந்த நிபுணர்களும்,இலங்கையின் சமத்துவ எதிர்காலம் குறித்த அக்கறை கொண்ட சிங்கள மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.இவர்களை அடையாளம் காண்பதும் முன்னிலைப்படுத்துவதும் இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்வாழ்வுக்கும் உதவும்.\nதற்போதைக்கான முக்கிய தேவையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேர்வதற்கு இலகுவான வழிகள் தேவை.எந்த உதவியும் இலங்கை அரசின் மூலமாக,ராணுவ துணை கொண்டு என்றில்லாமல் சுயாதீனமாக செயல்படும் அமைப்புக்கள்,தமிழகத்தின் உதவி போன்றவை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.\nஇலஙகை எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கையின் செயல்பாடுகள் பற்றிய திறனாய்வு ஐ.நாவில் மீண்டும் ஒரு முறை திறனாய்வு செய்யப்படும் வரையிலான கால கட்டத்தின் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்போம்.\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் வெற்றி-பகுதி 2\nசென்ற முறை சேனல் 4 காணொளியையும்,ஐ.நா மூவர் குழு அறிக்கையையும் ராஜதந்திர ரீதியாகவும்,தூதரக கடித பரிவர்த்தனைகள் மூலமாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் அதே போல் இந்த முறையும் வெற்றி கொள்வோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.இது ஓரளவுக்கு உண்மையாக கூட இருக்கலாம்.காரணம் ஐ.நா வாக்கெடுப்பில் சீனா,ரஷ்யா, இந்தியா இன்னும் பல நாடுகளின் உதவியோடு வாக்கெடுபபு இலங்கைக்கு சாதகமாகவே மாற்ற முடிந்தது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை என்று ஒப்புக்கு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி ஐ.நா.மூவர் குழு அறிக்கையை பின் தள்ளியது என்பதும் உண்மை.\nசென்ற முறை ரஷ்யா,சீனாவின் வீடோ அத��காரத்தின் மூலம் தன்னை பாதுகாத்துக் கொண்டது போல இந்த முறை ஐ.நா மனித உரிமைக்குழுக்களின் கூட்டம் மூலமாக வெற்றி கொள்வதற்கான சூழல்கள் இல்லை என்பதற்கான இரண்டு காரணங்கள் உண்டு.முதலாவதாக சேன 4 காணொளியும் இரண்டாவதாக இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி இலங்கை மீதான தீர்மானம்.\nஇந்த முறை சேனல் முக்கிய மனித உரிமை மீறல்கள் என்று இலங்கை அரசை நேரடியாகவே போர்க்குற்றம் சுமத்துகிறது சேனல் 4.. விவரிப்பாளர் ஜான் சுனோவின் ஆங்கில மொழி நடைக்கும்,காணொளிக்கும் சவால் விடுகிறேன் என இலங்கை அரசு மாலினி என்ற பெண்ணின் ஆங்கில வர்ணனையோடு Lies agreed upon என்ற காணொளியை வெளியிடுகிறது.மனித உரிமை மீறல்கள் எதுவும் நிகழவில்லையென போரில் தப்பித்த தமிழ்ப் பெண்கள் சிலரின் வாக்குமூலமாக இலங்கை ராணுவத்தினர்கள் தேவதூதர்கள் எனகின்ற மாதிரியும்,சேனல் 4 ன் முதல் காணொளியில் சாட்சியம் தந்த வாணி குமார் பற்றி முன்னாள் போராளி என்ற சகோதர இளைஞர் ஒருவர் கருத்தும்,கிறுஸ்தவ ஆலயத்தை விடுதலைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்று ஒரு இளம்பெண்ணும் சொல்வதை எதிர் வாதமாக இலங்கை அரசு முன் வைத்தது.விவரணையாளர் மாலினி சேனல் 4 ன் சாட்சியங்களின் முகம்,இடம்,குரல் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்கிறார்.அதற்கான காரணம் என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை/ஏனென்றால் இலங்கையின் வெள்ளை வேன் கலாச்சாரம்,மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் முதன்மையான இடம் இலங்கைக்கு என்று என்பது அனைவரும் அறிந்ததே.\nஇதனை தொடர்ந்த தமிழக கட்சிகளின் ஒன்றுபட்ட குரல்களையும்,பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்த தி.மு.க,அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்தனர்.\nஇந்த முறை அ.தி.மு.க ஒரு பக்கம்,தி.மு.க மறுபக்கம் மற்றும் திருமாவளவன், தனி மனிதனாக என்று பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்யுமளவுக்கு ஈழப்பிரச்சினையைக் கையாண்டார்கள் என்ற போதிலும்,கலைஞர் கருணாநிதியும பதவி விலகல்,மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல், உண்ணாவிரதம் போன்ற அழுத்தங்கள் கொடுக்க தயாரானது I am still in the game என்பதையே உணர்த்துகிறது.\nஇவை அனைத்தும் தும��பை விட்டு வாலைப்பிடிக்கும் செயல் என்றாலும் நிகழ்ந்தவைகளை விமர்சனம் செய்யவோ,சூதுகள்,இழப்புக்கள்,நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகளை நம்மால் இனி ஒன்றும் செய்து விட முடியாது.மாறாக இனி வரும் நிகழ்வுகளை மாற்றும் சக்தி அல்லது இன்னும் இயலாமை என்ற நிலையில் மட்டுமே இனி நாம் செயல்பட முடியும்.தவறுக்கு பிராயச்சித்தம் என்கிற சொற்பதங்கள் எல்லாம் இது மாதிரியே உருவாகியிருக்குமோ\nஇனி அமெரிக்காவின் இலங்கை நிலைப்பாடு என்ன என்பதை இலங்கையின் அமெரிக்க தூதர் Patricia Butenis என்ன சொல்கிறார் என்பதை கூர்ந்து கவனித்தால் இலங்கை மீதான அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கை என்ன என்பதை உணர முடியும்.\nஇந்த பதிவை வெளியிடும் இந்த தருணத்தில இலங்கையின் மங்கள சமரவீர தனது உரையை முடித்துக்கொண்ட பின் ஈகுவேடர், ரஷ்யா, உருகுவே, தாய்லாந்து,நைஜீரியா,பிலிப்பைன்ஸ்,உகாண்டா,மால்தீவுகள்,இந்தோனேசியா,பங்களாதேஷ்,மெக்சிகோ,அங்கோலா என தீர்மானம் குறித்த தமது கருத்தை முன் வைத்தன.இவைகளில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் அணிசேரா நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையை ஆதரிக்கின்றன.பிடல் காஸ்ட்ரோ என்றும், செகுவாரா என்றும் தேச எல்லைகள் கடந்து புரட்சிகளில் பெருமிதம் பட்டுக்கொண்ட நாம் கியூபாவின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக இலங்கை சார்பாக செயல்படும் விதமாக இலங்கை தனது நண்பன் என்றும் தீர்மான வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறும் வேண்டுகோளை விடுக்கிறது.\nதேர்வு சுற்றுக்கு விடப்பட்ட அறிக்கையின் படி\nஅமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு 24\nமதில் மேல் பூனை 8\nபதிவின் அவசரம் கருதி இத்துடன் முடித்துக்கொண்டு இனி இலங்கை என்ன செய்யலாம் என்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை அடுத்து காணலாம்.\nசேனல் 4,மனித உரிமை தீர்மானம்,இந்தியா,இலங்கை - பகுதி 1\nசென்ற முறை சேனல் 4ன் காணொளி கண்டு பதறிய மனம் இந்த முறை எந்த சலனத்தையும் என்னில் ஏற்படுத்தவில்லை. மனம் மரத்துப் போன நிலையென்றாலும் இணைய தேடல்களில் முதன்மையாக ஈழ மக்கள் குறித்த அக்கறையும்,இலங்கை அரசு தனக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளும் தன்மைகளையே மனம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.சேனல் 4 காணொளி வெளி வராத தினங்களுக்கு முன்பே 2009ல் மௌனமாக இருந்த இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை விவாதக்களத்தையும்,இலங்கை குறித்தான தலைப்புக்க��ை முன் வைத்தது ஆச்சரியத்தையும் அதன் தேவையையும் உணர முடிந்தது.\nஅரசியல் நாடக நடிகர்கள் அதிகம் வந்து போகும் ஊடகம் என்பதால் இந்திய ஊடகங்களில் NDTV எனது முன்னுரிமை.கூடவே ஆங்கில நடைக்கும் இலங்கை அரசின் ஊதுகுழலாய் என்.ராமின் காலத்தில் களநிலைகளையும்,இலங்கை அரசு என்ன ஊதுகிறது என்று அறிந்து கொள்ளவும் இந்து பத்திரிகை.இப்பொழுது என்.ராம் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இட்லி வடை சாப்பிட்டுக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இப்பொழுது இந்து பத்திரிகை இலங்கை சார்ந்த அமெரிக்க தீர்மானத்தையெல்லாம் வெளியிடுவதோடு மத்திய அரசின் இலங்கை நிலைப்பாடு குறித்தெல்லாம் செய்திகள் வெளியிட ஆரம்பித்திருப்பது வரவேற்க தகுந்த மாற்றம் எனலாம்.\nசேனல் 4 காணொளிக்கு முன்பே அமெரிக்க தீர்மானம் குறித்து NDTV யில் சுப்ரமணியன் சாமி,முன்னாள் தூதரகப் பணியாளர் ஜி.பார்த்தசாரதி,கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா,காங்கிரஸ் கட்சியின் நாரயணசாமி,மீனா கந்தசாமி போன்றோருடன் பர்காதத் கலந்துரையாடல் நிகழ்ச்சி காண நேரிட்டது.சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் இந்தியாவின் காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றி எதிர்காலத்தில் பேச்சு வரும் என்றார்.சுப்ரமணியன் சாமியின் வாதம் திசை திருப்பல் என்பதோடு எதனையாவது இட்டுக் கட்டியாவது விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்துவது மட்டுமே என்ற நீண்டகால நோக்கு கொண்டவர்.\nகாஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல்கள் என்றால் ஐ.நா தீர்மானம் இந்தியாவுக்கும் கொண்டு வரவேண்டும் என்றார் மீனா கந்தசாமி. மேலும் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை இலங்கை ராஜபக்சே குழுவினரின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிட்டு விடமுடியாது.மத்திய அமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை ஆதரிப்போம் என்றுமில்லாமல் இலங்கை அரசுடன் சார்ந்து செயல்படுவோம் என்றுமில்லாமல் மதில் மேல் பூனையாக ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கவும் மாட்டோம்,அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்கின்ற ரீதியில் தனது கருத்தை முன் வைத்தார்.ஒரு புறம் டி.ராஜாவின் கருத்துக்கும்,மறுபுறம் அமைச்சர் நாராயணசாமியின் வாதத்திற்கும் ஏளன சிரிப்பை வெளி��ிட்டுக்கொண்டிருந்தார் சுப்ரமணியன் சாமி.\nநான்கு பேர் கலந்து கொள்ளூம் விவாதத்தில் அவரவர் நிலைப்பட்ட வாதங்களை வைக்கும் போது பேச்சின் இடையே குறுக்கிடும் வழக்கத்தை இந்தியர்கள் பெரும்பாலோர் கடைப்பிடிக்கிறார்கள்.சுப்ரமணியன் சாமியின் ஸ்டைல் என்னவென்றால் தானே அறிந்தவன் என்ற மமதையோடு மற்றவர்களை நக்கல் செய்யும் ஏளன சிரிப்பு மற்றும் உனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற மாதிரி முகத்திற்கு நேரே சொல்லி விடுவது.இதனை முன்பு ஜெயந்தி நடராஜன் மற்றும் ரேணுகா சவுத்ரி போன்ற மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் பெண்களிடம் ஏளனம் செய்ததை காண முடிந்தது.படித்தும்,பொது வாழ்வில் ஈடுபட்டும் பக்குவப்படாத மனிதன் என இவரை துணிந்து சொல்லலாம்.உருப்படியாக செய்த ஒரே வேலை 2G என்பதையும் மறுப்பதற்கில்லை.\nசுப்ரமணியன் சாமியின் நிலைப்பாடு முன்பு சீனா,மற்றும் அமெரிக்கா சார்ந்தும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலையென்பது தெரிந்த ஒன்றே.ஆனால் சென்ற வருடம் அமெரிக்க பல்கலைக்கழகம் சுப்ரமணியன் சாமியின் பேச்சுக்கும், அவர் கற்றுக் கொடுக்கும் பாடத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை உணர்ந்தோ என்னவோ கௌரவ ஆசிரியர் பதவியை பறித்துக்கொண்டது.அதனால் இப்பொழுது அமெரிக்க தீர்மானம் குறித்தும் அமெரிக்காவை எதிர் விமர்சனம் செய்வதை உணர முடிந்ததது.\nஜி.பார்த்தசாரதி இலங்கை,பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்திய தூதராகப் பணீ புரிந்திரிக்கிறார்.நிச்சயம் பூகோள அரசியலை நன்கு தெரிந்து வைத்திருப்பார்.ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மேசைக்கு வரும் முன்பே தீர்மானம் தோற்றுவிடும் என்று ஜோஸ்யம் சொல்லி விட்டார். இவர் ஜோஸ்யம் பலிக்கிறதா என இன்னும் சில தினங்களில் பார்த்து விடலாம்:) ஆசிய மனித உரிமைகள் சார்ந்து ஒரு பெண்ணும்,சர்தார்ஜி ஒருவரும் கருத்துக்கள் முன்வைத்தார்கள்.பெயர்கள் நினைவில் இல்லை. கலந்துரையாடல் செய்த அனைவரின் விவாதங்களையும், மொத்த நிகழ்ச்சியின் போக்கையும் இறுதியில் வந்த சேனல் 4 காணொளியின் இயக்குநர் கேலம் மெக்ரா (Callum Macrea) தனது நியாயமான கருத்தின் மூலமாக தட்டிக்கொண்டு போய்விட்டார்.\nNDTVயின் காணொளி கிடங்கில் இருந்தால் இணைப்பு கொடுக்கலாமென்று தேடியதில் கால விரயம் மட்டுமே மிச்சம்.மன்னிக்கவும்.\nஎன்.ராம், சுப்ரமணியன் ச���மி,சோ,ஜி.பார்த்தசாரதி,பி.ராமன் என்று ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் எவரும் விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைக் கோட்டைத் தாண்டி விமர்சனம் செய்வதில்லை. இதில் என்ன பிரச்சினையென்றால் எதிர் விவாதம் செய்ய இயலாத ஊடக கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பூச்சாண்டி காட்டுவதே. இவர்களின் இன்னும் புரியாத புதிர் ஒன்று என்னவென்றால் இந்து கலாச்சாரமாக பரதம், கோயில், பட்டு, வேட்டி, சம்பிராதயங்கள் என ஈழத்தமிழர்கள் இந்து மத பாரம்பரியங்களை கட்டிக் காத்தாலும் கூட இந்துத்வா எனும் மையத்தில் சேரும் இவர்கள் ஈழப்போரின் அவலங்களுக்கு முந்தைய காலத்தின் அடிப்படையிலேயே கருத்துக்கள் வைப்பதும்,மக்களின் துயரங்கள்,இழப்புக்கள் என்று அனைத்தையும் பின் தள்ளி விட்டே கருத்து வெளியிடுவது மனித நேயத்துக்கு உகந்ததாக இல்லை.இவர்களை விட சில இலங்கை பத்திரிகையாளர்களும்,இலங்கை அரசின் அடக்குமுறையில் வெளிநாடு சென்ற சிங்களவர்கள் மேல்.\nபார்வைகளும்,விமர்சனங்களும் வித்தியாசப்பட்டால் தனி மனித கருத்துக்கள் என்று புறம் தள்ளி விடலாம்.ஆனால் இவர்கள் ஏதோ ஒரு வட்டத்தில் மையம் கொள்கிறார்கள்.மேற்கத்திய நாடுகள் இலங்கையின் மீதான தங்கள் சுயநலம் அடங்கிய அழுத்தங்கள் தொடுத்தாலும் கிழக்கத்திய நாடுகளோடு ஒப்பிடும் போது மனித உரிமைகளையும் மதிக்கிறார்கள் என்பது நிச்சயம். இவர்களுக்கு இருக்கும் ethics கூட இல்லாமல் இந்திய நலன் என்ற முகப்பூச்சு பூசிக்கொண்டு மட்டுமே இவர்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். சோவின் துக்ளக்,சுப்ரமணியன் சாமியின் NDTV &IBN,பி.ராமனின் பழைய indiff & இப்போதைய outlook India,ஜி.பார்த்தசாரதியின் கிடைத்த இடம் என இவையெல்லாவற்றையும் விட இலங்கை அரசின் வைரமாலை பத்திரிகையாளன் இந்து என்.ராம் என அனைவரும் ஒரு கோட்டுக்குள் சங்கமமாகும் மர்மம் என்னஒருவேளை தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள்,கோபங்கள்,நியாயங்கள் அனைத்தும் தவறு என்றால் அவை எப்படி தவறு என விளக்குவதுமில்லை, சுட்டிக்காட்டுவதுமில்லை.இன்னும் கூட இவர்களின் ஒரே மையம் விடுதலைப்புலிகள் மட்டுமே.இவர்களின் எதிர்ப்புக்கள் ஒரு புறம் ஊடகப் பிரச்சாரமாக பவனி வர,இன்னுமொரு புறம் ஈழத்தமிழர்கள் சார்ந்த அனுதாபம் தமிழகத்தில் வளர்வது மட்டுமே நிதர்சன உண்மை.\nஇனி தொடர்ந்து சேனல் 4 வெளிய���ட்ட காணொளி குறித்து அடுத்து பார்ப்போம்.\nமோசஸ் சார்ல்டன் ஹெஸ்டனும், கலைஞர் கருணாநிதியும்\nபைபிளின் பழைய ஏற்பாட்டில் மோசஸ் எப்படியிருந்திருப்பார் என்று கற்பனை செய்யாமலே பத்துக்கட்டளைகள் எனும் The Ten Commandments திரைப்படம் சார்லடன் ஹெஸ்டனை மோசஸஸ் உருவகப்படுத்தி வைத்தியுள்ளது.கூடவே பென்ஹர் திரைப்படமும் ஹெஸ்டனை ஹாலிவுட்டின் நிரந்தர வரலாற்றுக்குள் நிரந்தரப்படுத்தியுள்ளது.யதார்த்த வாழ்க்கைக்கும், திரைப்படங்களுக்கும் தூரம் என்பதை இந்திய திரைப்படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் திரைப்படங்களும் விதிவிலக்கல்ல.ஹெஸ்டனின் திரைப்பட முகம் மோசஸ் மாதிரியாக இருந்தாலும் அவரது இயல்பான வாழ்க்கை முறை விமர்சனத்துக்குரியது என்கிறார் Fahrenheit 9/11 மற்றும் Bowling for Columbine ஆவணப்படங்களின் இயக்குநர் மைக்கேல் மூர்.\nசில மாதங்களுக்கு முன் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன் பற்றி சமூக,பொருளாதார,மதம் சார்ந்த விவாதங்கள் பலரிடமிருந்து பதிவுகளாய் வெளிப்பட்டது.அதே மாதிரி அமெரிக்காவில் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சக மாணவர்களை உயிர்ப்பலிகள் கொண்டதன் காரணம் என்ன என்பதை பொது அங்காடிகளில் எளிதாக கிடைக்கும் துப்பாக்கி,அமெரிக்காவின் வன்முறை கலாச்சாரம்,ஹாலிவுட் திரைப்படங்கள்,வறுமை போன்றவற்றை மைக்கேல் மூர் குற்றம் சுமத்துகிறார்.என்னது அமெரிக்காவில் வறுமையான்னு யாராவது வியப்படைந்தால் மைக்கேல் மூர் பிறந்த இடமே பிளின்ட் எனும் வறுமையான ஊராம்.அமெரிக்க அண்ணன்,அக்கா யாராவது இதனை உறுதிப்படுத்தவும்.\nஇதற்கு முன் சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்து விடலாம். வாரத்திலோ,மாதத்திலோ நாள் குறிச்சிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் முதல் NRA என்ற துப்பாக்கி சுடுவோர் சங்கத்தில் அங்கத்தினர் வரை சுட்டுப்பழகவோ அல்லது பறவைகள் சுடுவதோ அமெரிக்காவில் வழக்கம்.இந்த சுடுற சங்கத்துக்கு சார்ல்டன் ஹெஸ்டன் தான் தல அதுவும் எப்படிப்பட்ட தலைவர்ன்னா நான் இறந்து போனால் எனது குளிரான கரங்களிலிருந்து மட்டுமே துப்பாக்கியை நீக்க இயலும்ங்கிற அளவுக்கு தீவிர துப்பாக்கிவாதி\nகொலம்பைன் எனுமிடத்தில் துப்பாக்கி சூடு நடந்த அடுத்த வாரம் ஹெஸ்டன் துப்பாக்கி சுடுவோர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஹெஸ்��ன் வருவதை மேயர் வரவேண்டாம் என கடிதம் எழுத அதனையும் மீறி ஹெஸ்டன் வந்து இது அமெரிக்காவரக்கூடாதாவாஇதோ இங்கே நான் என்று சொல்கிறார்.\nசரி இதையெல்லாம் விவரணப் படுத்தி ஆஸ்காரை வாங்கிட்டுப் போகவேண்டியதுதானே,அதை விட்டு விட்டு நம்ம மோசஸ் சார்லடன் ஹெஸ்டன் வீட்டு கேட்டுக்குப் போய் நேர்காணலுக்கு அனுமதி கேட்டு விட்டு மறுநாள் ஹெஸ்டன் நாள் குறிச்சு தர மைக்கேல் மூர் நம்ம தமிழ்நாட்டு நிருபர்கள் மாதிரி நீங்க எத்தனை படத்தில் நடிச்சீங்க,உங்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்காம ஷங்கரின் முதல்வன் மாதிரி மெதுவாக நானும் துப்பாக்கி சுடும் அங்கத்தினன்தான் என்று அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஹெஸ்டனிடம் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கேட்க ஹெஸ்டன் குண்டுகள் நிரப்பியே வைத்திருக்கிறேன் என்று பதில் சொல்ல அடுத்து அமெரிக்க துப்பாக்கி கலாச்சார வன்முறைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க ஹெஸ்டன் அமெரிக்காவின் நீண்ட வன்முறை வரலாறும் மற்ற நாடுகளை விட கலப்படமான இனக் கலப்பும் காரணமென்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து பிளிண்ட் எனுமிடத்தில் ஆறு வயது சிறுவன் அதே வயதுடைய பெண்ணை சுட்டுக்கொன்றதையும் அந்த நேரத்தில் ஹெஸ்டன் துப்பாக்கி சுடுவோர் சங்க கூட்டங்களில் கலந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா என்ற திடீரென்ற எதிர்பாராத கேள்விக்கு பதில் சொல்லாமல் காமிரா இயங்க ஹெஸ்டன் எழுந்து போய் விடுகிறார்.இறந்து போன ஆறு வயதுப்பெண்ணின் புகைப்படத்தை நடந்து போகும் ஹெஸ்டனை கூப்பிட்டு காண்பித்தும் ஹெஸ்டன் சென்று விட அவர் வீட்டு சுவற்றில் சிறுமியின் புகைப்படத்தை வைத்து விட்டு வருகிறார் மைக்கேல்.\nஇது ட்ரெய்லர்தான். ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கிய முழுப்படம் பார்க்க\nBowling for Columbine மற்றும் மைக்கேல் மூர் மீதான மாற்றுக் கருத்துக்களுக்கு இணைய தேடல் உதவும்.\nஇப்ப மைக்கேல் மூரை அமெரிக்காவில் KFC சாப்பிட உட்கார வைச்சுட்டு நம்ம காமிரா அப்படியே கூகிள் பூமி பந்தாக சென்னையில் கோபாலபுரத்துக்கு கலைஞர் கருணாநிதி வீட்டுக்கு ஜூம் ஆகிறது.\nஅனுபவஸ்தன்,நிர்வாகி,நாவன்மையாளன்,வயதான காலத்துல மக்களுக்கு நல்லது செய்வார் என்று எண்ணி கலைஞர் கருணாநிதிக்கு தமிழக மக்கள் தாம்பூலத்திற்���ு பதிலாக சக்கர நாற்காலியில் உட்கார வைத்து பதவியை கலைஞருக்கு தந்தது.மனித வாழ்க்கை மட்டுமல்ல, ஒருவரின் ஆட்சி முறையிலும் கூட நிர்வாக நன்மை,தீமை,எதிர் விமர்சனம் என்பது இயல்பான ஒன்றே.யோசித்துப் பார்த்தால் அனைத்து குறைபாடுகளையும் தாண்டி குறிப்பாக 2G யைக்கூட தமிழக மக்கள் காலப்போக்கில் மறந்து விடுவார்கள்.\nஆனால் 2009ம் வருடத்தின் காலப்பகுதியில் இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் சந்தர்ப்பத்தை காலம் கலைஞர் கருணாநிதிக்கு தனது பதவியின் வலிமையாக நாற்காலியில் உட்கார வைத்து தந்தும் அந்த கணங்களில் அழுவதற்கு நேரமில்லாமல் இப்பொழுது கண்ணீர் விடுவதாக பத்திரிகை செய்திகள்.கலைஞர் கருணாநிதி முழு உள்ளத்துடன் இப்பொழுது எதை செய்தாலும் அது சந்தேக கண்ணோடு மட்டுமே பார்க்கப்படும்.நிகழ்ந்தவைகளை இனி மாற்றிப் போடும் வலிமை இனி கால நிகழ்வுகளுக்கு மட்டுமே உண்டு.\nநட்பு கொண்ட மற்றும் துணிவுள்ள ஊடக நிருபர்கள் கலைஞரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி...\nதி.மு.க ஆட்சிக்காலத்தின் ஈழ நிலைப்பாட்டுக்கு இப்பொழுது வருந்துகிறீர்களா என்பதே\nஹெஸ்டன் போல் கேள்விக்கு பதில் சொல்லாமலே சென்று விடுவதும் தமிழர்களின் மனங்களை மாற்றுவதும் கலைஞரைப் பொறுத்ததே\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன் விஜய் டயலாக் மாதிரி என் கடையை நானே பார்க்காமல் புராஜக்ட் வேலையில் சிக்கிக்கொண்டு பதிவுகளில் கவனம் செலுத்தாமல் ஒரு சில பின்னூட்டங்கள் மட்டுமே போட்டு வந்தேன்.இலங்கை குறித்த புதிய நகர்வுகள் மனதில் அலை மோதிக்கொண்டிருக்க இந்தப் பதிவை முழுவதுமாக சொல்ல முடியாவிட்டாலும் சொல்லி விடுவது என்ற தீர்மானத்தில் தொடர்கிறேன்.\nவாசிப்பு அனுபவங்கள் என்பவை என்றைக்கோ எழுதிய பொன்னியின் செல்வனை மட்டும் மீண்டும் நினைவுபடுத்துவதல்ல.பதிவர்கள் யாராவது எப்பொழுதோ சொல்லியதை மீண்டும் அசை போடுவதும் கூட.அந்த விதத்தில் இந்த பதிவிற்கான மூலக்கரு பதிவர் தருமி அவர்களின் பொன்னியின் செல்வனும் EXODUS-ம் என்ற பதிவே.இவரது பதிவு குறித்து ஏற்கனவே ஒரு முறை இங்கே குறிப்பிட்டு விட்டாலும் இப்பொழுது Exodus திரைப்படம் பார்த்தவுடன் முந்தைய பார்வை இன்னும் கொஞ்சம் விரிவடைகிறது..இந்த படம் 20 பிட்டு படங்களாக யூடியூப்பில் கிடைக்கிறது என்று சொல்லியிருந்தேன்.எத்தனை பேர் படம் பார்த்தீர்கள் என தெரியவில்லைமணி ரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்திருந்தால் விசுவலாக இன்னும் கொஞ்சம் மண்டை கபாளத்துக்குள் ஒட்டியிருக்குமா அல்லது வந்தியத்தேவன் நடிகரின் முகத்தில் வந்து நின்று கொள்வானா என்று தெரியவில்லை.இதுவரையில் இங்கேயுள்ள ஓவியங்களாகவே பொன்னியின் செல்வன் மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டுள்ளது.\nநிகழ்வுகளாக ராராமயாணமும்,மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்களாக வர்ணிக்கப்பட்டாலும்,சரித்திரபூர்வமாகவும்,ஆதாரபூர்வ கல்வெட்டுக்களாகவும்,பிரிட்சிஷ் ஆட்சியின் எழுத்து பூர்வ ஆவணமாகவும் தமிழகம் சார்ந்த வரலாற்றை சொல்பவை கட்டிக்கலைகளாக கோயில்கள், மாமல்லபுர சிற்பங்கள்,,திருச்சி மலைக்கோட்டைசெஞ்சி கோட்டை என பலவற்றை சொல்லலாம்.காஞ்சி,பூம்புகார் போன்ற வரலாற்று நிகழ்வுகளை இளமையாய் இருந்த தி.மு.கவின் காலத்தில் செல்லுலாய்ட் மூலமாக திரைப்பட வரலாறுகளாய் மாறிப்போனது. அன்றைக்கும், இன்றைக்கும்,என்றைக்கும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை நிருபிப்பது தஞ்சை பெரிய கோயில்.சோழர் ஆட்சியின் காலத்தை புனைவாக,துப்பறியும் நாவலுக்கு நிகராக,வரலாற்றை ஒட்டிய கதையாய் என்றும் நிலைத்து நிற்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.கல்கிக்கு போட்டியாக சாண்டில்யன் பல வரலாற்று கதைகளை எழுதியிருந்தாலும் நீண்ட கதையாக விரிவாக கதை சொல்லும் பாணியில் பொன்னியின் செல்வன் முந்தி விடுகிறது.பொன்னியின் செல்வனையும்,தஞ்சை பெரிய கோயிலையும் காணும் போது உருவாகும் மன உணர்ச்சிகளை பல விதத்தில் விவரிக்கலாம்.\nதமிழனின் பண்டைய வரலாறு,கட்டிடக்கலையின் பெருமிதம்,வீர உணர்ச்சி என ஒரு புறமும் எதிர் மறையாக எத்தனை மக்களின் உழைப்பை வாங்கிக் கொண்ட பிரபுத்துவம்,எப்படியிருந்த தமிழன் இப்படியாகி விட்டானே என்ற கவலை,பழையதை சொல்லிச் சொல்லியே தமிழனுக்கு உணர்ச்சி ஏத்துங்கப்பா என மன இயல்புக்கு தக்கவாறு எண்ணங்கள் உருவாக கூடும்.\nபதிவர் வருண் போன பதிவிலேயே இம்மாம் பெரிய பதிவும் பின்னூட்டமும் போடுறீங்களேன்னு பின்னூட்ட குஸ்திக்கு வந்தார்.எனவே அவருக்கு சுருக்கமாக பதிவர் நசரேயன் நாலு வரியில் மொபைல் கதை சொல்கிறேன் என்றார்.இதைப் படிச்சிட்டு அம்பேல் ஆயிடனும் சரியா:)\nபட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர்,தன் தமக்கை குந்தவைக்கு எழுதிய ஓலையை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் காஞ்சியிலே இருந்து தஞ்சை வருகிறார். குந்தவையை சந்தித்து ஓலையை கொடுத்து விட்டு , குந்தவையிடம் இருந்து இலங்கையிலே இருக்கும் தம்பி அருள்மொழிவர்மரை(ராஜா ராஜா சோழன்) அழைத்து வருமாறு வந்தியதேவனிடம் ஓலை கொடுக்கிறார்.ராஜா ராஜா சோழனை இலங்கையிலே சந்தித்து,தஞ்சைக்கு அழைத்து வந்துவிட்டு மீண்டும் குந்தவையிடம் ஆதித்த கரிகாலருக்கு ஓலை வாங்கிவிட்டு அவரை சந்திக்க காஞ்சி புறப்படுகிறார், ஆனால் ஆதித்த கரிகாலன் கடம்பூர் செல்ல முற்பட வழியில் அவரை சந்தித்து அவருடன் கடம்பூர் சொல்கிறார், அங்கே ஆதித்த கரிகாலன் அகால மரணமடைகிறார், இளவரசர் மரணத்துக்கு பின் யார் பட்டத்து இளவரசர் என்பதும் யார் சோழ நாட்டை ஆண்டார் என்பதும் முடிவு.\nநீண்ட கதை சுருக்கம் படிக்க விரும்புவர்கள் வை.கோவின் நீண்ட பேச்சாற்றலை இங்கே போய் உட்கார்ந்துக்கலாம்\nஇஸ்ரேலின் வரலாறாக The birth of a nation என்ற டாகுமெண்டரி காணவேண்டிய ஒன்று.\nசுருக்கமாக சொன்னால் 2000ம் வருடத்திற்கு முன்பு தற்போதைய இஸ்ரேல்,பாலஸ்தீனிய பூமி பாலஸ்தீனம் என்றே அழைக்கப்பட்டது.\nஉலகம் முழுவதும் காலனித்துவப்படுத்திய பிரிட்டிஷ் ராஜ்யம் பாலஸ்தீனத்தையும் 30 ஆண்டுகள் ஆண்டார்கள்.1949ல் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் வெளியேற முடிவு செய்தார்கள்.\nபலநாடுகள் தங்களது போராட்டங்களால் சுதந்திரப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் கோட்பாட்டை செயல்படுத்த நினைத்தவர்கள் இஸ்ரேலியர்களும் ஈழத்தமிழர்களும்.\nஇஸ்ரேலியர்கள் அமெரிக்காவின் துணையோடு சுதந்திரப் பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.ஈழத்தமிழர்களின் கனவு சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.எதிர்காலமே பதில் சொல்லும்.\nசிரியா,எகிப்து,ஜோர்டான்,லெபனான் மற்றும் அரபுநாடுகள் அனைத்தும் சேர்த்து 32000 போர்வீரர்களும்,30000 ராணுவ ஆயுதங்களும் கொண்ட பாலஸ்தீனியர்களை வெறும் 3000 பேர்கொண்ட கொரில்லா தாக்குதல்கள் மூலமாகவே இஸ்ரேலியர்கள் போரின் தோல்வியையும்,வெற்றியையும் அடைந்தார்கள்.\nபெண்களையும் போரில் உள்வாங்கிக் கொண்டது இஸ்ரேல்.குடியரசு யூத நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது.இஸ்ரேலியர்கள் ஒன்றுபட்டு போராடவில்லை. ஈழப்போத்ராளிகளைப் போலவே பல குழுக்க���ாகப் பிரிந்து கிடந்தார்கள். சிலருக்கு ஆயுதப் போரட்டத்தில் நம்பிக்கையில்லை.இன்னும் சிலருக்கு ஆயுதப்போராட்டமே வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.ஹிட்லரின் ஹொலாகாஸ்ட்டில் தப்பித்தவர்கள் ஒன்று திரண்டது உலக அளவில் மேற்கத்திய நாடுகளின் அனுதாபத்தைப் பெற்றது.மொத்தத்தில் ரத்தக்கறை படிந்த சுதந்திரமே இஸ்ரேல் தேசம்.\nஇனி எக்ஸோடஸ் பக்கம் திரும்புலாம்.எக்ஸோடஸ் நாவலின் சைப்ரஸ்,இஸ்ரேல் போல் இலங்கை, தமிழகத்திற்கும் ஒரு ஒப்புமை இருக்கிறது.அதனை அவரவர் கற்பனை வளத்திற்கு விட்டு விடுகிறேன்\nஎக்ஸோடஸ் நாவல் இலவசமாக Pdf வடிவில் கிடைக்கிறது.திரைப்படம் முன்பே சொன்னது போல் யூடியுப் பிட்டு பிட்டாக காண்பிக்கிறது.சுமார் 3 1/2 மணி நேரப் படம் லியோன் யூரிஸின் நாவலையையும்,உண்மை நிகழ்வுகளையும் உள்ளடக்கி சொல்கிறது.\nநிறைய ஆய்வுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்ய நினைத்து இயலாமல் போய் விட்டது.பரந்த பார்வைக்கும்,வாசிப்புக்கும் காரணமான பதிவர் தருமி அய்யாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஇலங்கை நிகழ்வுகளின் தொகுப்பும் எதிர்கால தீர்வுகளும...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் வெற்றி-பகுதி...\nசேனல் 4,மனித உரிமை தீர்மானம்,இந்தியா,இலங்கை - பகுத...\nமோசஸ் சார்ல்டன் ஹெஸ்டனும், கலைஞர் கருணாநிதியும்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற���றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/28/princess-megan-wedding-costume-design-speciality/", "date_download": "2018-11-12T21:57:17Z", "digest": "sha1:FNTKVRVZGZXVKEBYWS5TAEOQXXALEYDC", "length": 39864, "nlines": 481, "source_domain": "tamilnews.com", "title": "Princess Megan Wedding Costume Design Speciality", "raw_content": "\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nபிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது.\nஉலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் இருக்கையில் அவர் திருமணத்தின் பொது அனிடந்திருந்த ஆடை பற்றி அனைவரும் பேசியிருந்தனர்.\nமேகன் மார்க்கெலின் திருமண ஆடையை வடிவமைத்தது அரச குடும்பத்தின் ஆடை வடிவமைப்பாளர் மிஸ் வெயிட் கெல்லர்.\nமேலும் வெயிட் கெல்லர் கூறியதாவது “திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே மேகன் என்னைப் பலதடவை சந்தித்து திருமண ஆடை வடிவமைப்பு சம்பந்தமாக ஆலோசனை நடத்தியிருந்தார்.\nபின்னர் இவருக்கான திருமண ஆடை ஆம் ஆண்டின் ஆடைகளின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.”\nஇந்த ஆடைக்கான துணி யூரோப்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மெல்லிய பட்டாடையை இரண்டடுக்காக வைத்து தைத்திருந்தனர்.\nமெர்க்கலின் தோள் பகுதிகள் வரை நீடிக்கும் நெக் டிசைன், கைகளில் ஸ்லீவ்ஸ் அளவு முக்கால் அளவு வரை இருக்கும், இடையின் வளைவில் அழகு கூட்ட வளைவுகள் அளித்து தையல் போடப்பட்டது.\nபின்னால் நீண்டு தொடரும் ஆடை, வட்ட வடிவில் ப்ரில் வைத்துத் தைக்கப்பட்டது.\nஇதில் 53 காமன்வெல்த் நாடுகளின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் பூக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.\nபூக்கள் பட்டு நூல் மற்றும் ஆர்கன்ஸா நூலினால் தைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் தாமரை மலரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Tag: Princess Megan Wedding Costume Design Speciality\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து\nமின்சார ராட்டினம் கழன்று விபத்து – சிறுமி பலி\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nமஹிந்த உடபட 5 பேர் சுதந்திர கட்சியிலிருந்து விலகினர்\nகட்சி மாறிய நாமலின் திடீர் அறிவிப்பு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் ப���ரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்��வாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமின்சார ராட்டினம் கழன்று விபத்து – சிறுமி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/cinemanewstamil/kollywood-cinema/page/2/", "date_download": "2018-11-12T22:48:39Z", "digest": "sha1:DJ2IT57UWFGOCXGZGCMFOYI27XXXNGRV", "length": 55405, "nlines": 485, "source_domain": "tamilnews.com", "title": "Kollywood Archives - Page 2 of 20 - TAMIL NEWS", "raw_content": "\nபிக்பாஸ் ஆரவ்வுடைய ஜோடி ஒரு மாடல் அழகியாம்\nகடந்த விநாயகர் சதுர்த்தி அன்று, ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் `ராஜ பீமா’ படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். Big Boss Aarav pair model beauty இப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்கள் வெளியான நிலையில் கதாநாயகி யார் என்பது உறுதியாகாமல் இருந்தது. தற்போது `கொலைகாரன்’ படத்தில் ...\nஷில்பா ஷெட்டி மீது இன வெறி தாக்குதல்\nஷில்பா ஷெட்டி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் செல்லும்போது லக்கேஜ்களுடன் விமான நிலையத்தில் செக் இன் செய்ய சென்றபோது, அளவுக்கு அதிகமான லக்கேஜ் வைத்துள்ளீர்கள், அதனால் அதிக லக்கேஜ் பிரிவில் தான் செக் இன் செய்ய வேண்டுமென கூறி குவான்டாஸ் விமான சேவைப் பெண் ...\nஒரு புருஷனோடு பல வருடங்கள் வாழ்பவர்கள் நல்லவர்களா\nசாதாரணமாகவே குடும்பப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வருவது வனிதா விஜயகுமாரின் வாடிக்கை. Vanitha Vijayakumar controversial statement விஜயகுமாருக்கும் அவர் மகளுக்கும் நீண்ட காலமாக பிர���்சனை இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் புகார் அளித்ததையடுத்து, ...\nமிக இளமையான தோற்றத்தில் ரஜினி: லீக்கான காட்சி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்டை. Petta movie leak Cinema News சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்பு தற்பொழுது வட இந்திய பகுதிகளில் எடுத்து வருகிறார்கள். திரிஷா ஒரு முக்கிய ...\nஇம்முறை ஸ்ரீ ரெட்டி சிக்கலில் ராம்கி…..\nநடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக திரையுலகினரின் மானத்தை வாங்கி வருகிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. இப்போது இவர் வலையில் சிக்கியிருப்பவர் இயக்குனர் ராம்கி. Sri Reddy Slams Actor Ramky ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிடும் பட்டியலின் பெயரில் உள்ளோரை விளாசி வருகிறார். அந்த ...\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஅர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Arjun Reddy Varma Trailer Release இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துரூவ் விக்ரம் நடித்துள்ள இத்திரைப்படம் ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடித்திருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பெரிய அளவில் ...\nஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….\n84 84Sharesஇயக்குனர் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார். மிஷ்கினின் உதவி இயக்குனர் தான் இந்த பிரியதர்ஷினி. இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. Jayalalitha bio pic title annoஒunced ‘பேப்பர் டேல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் இப்படத்தை ...\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nகாவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்திருந்த நடிகர் திலீப்புடன் பழக்கம் ஏற்பட்டது. திலீப் மஞ்சுவாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்க, 2015ம் ...\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\n84 84Sharesபர்மா, ஜாக்சன் துரை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. Raja Ranguski Review Tamil News இதில் ஹீரோவாக ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அனுபமா குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விக்ரம்- ஹரி ...\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\n84 84Shares‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் ‘காட்டேரி, ஆர்.கே – நகர்’ படங்களில் நடித்து வருகிறார். இப்போது வைபவ் மற்றுமொரு புதிய படத்தில் வைபவ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Vaibhav Nandita becomes pair இயக்குனர் யுவராஜ் இயக்கும் இந்த படத்திற்கு ‘டானா’ என பெயர் வைத்துள்ளனர். இயக்குனர் யுவராஜ், இயக்குனர் ...\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\n‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். தற்போது கமல் இயக்கி நடிக்கவிருக்கும் சபாஷ் நாயுடு படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் முதல் கட்ட படபிடிப்பின் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Shruti Hassan becomes Fulltime singer ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை விட இசை ...\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\n84 84Sharesவிக்ரம் நடிப்பில் , ஹரி இயக்கத்தில் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது சாமி 2. Saamy 2 review Tamil Cinema News ’சாமி- 2’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், பாபி ...\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nசுந்தர் சி. இயக்கத்தில் அத்தரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அத்தையாக குஷ்பு நடிக்க இருந்த நிலையில், அந்த வேடத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. Simbu changed aunty character upcoming movie ...\nஉலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2\n84 84Sharesஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15 வருடங்களின் பின் இரண்டாம் பாகம் வெளியாகின்றது. இந்நிலையில் இப்படம் வெளியாக முன்னர் சு���ார் 72 கோடி ரூபாக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிமம் விற்பனை ...\nசெக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்\nபூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க வைத்திருக்கிறார் சக்திஸ்ரீ கோபாலன். `செக்கசிவந்த வானம்’ படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பற்றி கேட்டால், “ரெண்டு பாடல்களுக்குமான ரெஸ்பான்ஸ் எனக்குப் பெரிய ...\nவெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்\n84 84Sharesமனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. Manisha Yadav acts Vetri Maran தேர்வு செய்து ஒப்புக் கொள்கிறேன். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய ...\nதனுஷ் இயக்கும் படத்தில் 4 ஹீரோக்களுக்கு 2 ஹீரோயின்களா\n84 84Sharesநடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என மேலும் 3 ஹீரோக்கள் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளனராம். இப்படத்தின் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். Dhanush ...\nஅரவிந்த் சுவாமியின் படவரிசையில் மேலுமொன்று இணைகிறது…\n84 84Shares‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சுவாமி கமிட்டாகியுள்ளார். Arvind Swamy Regina Cassandra New Movie ‘கள்ளபார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ...\nபாலியல் தொல்லை பற்றி பேசும் பெண்கள் என்ன ஆவார்கள் – தெரிவிக்கும் கஜோல்\n84 84Sharesநடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வெளிப்படையாக பேசினால் என்னவாகும் என்பது பற்றி பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்துள்ளார். bollywood metoo harassment complaint தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பற்றி ஹாலிவுட் பிரபலங்கள் துணிச்சலாக பேசுவது போல் பாலிவுட் பிரபலங்கள் பேசுவது இல்லை என்ற குற்ற சாட்டு உள்ளது. ...\n‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு\n84 84Sharesஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது. Devi 2 movie shooting started Mauritius தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் ...\n‘இரும்புத்திரை’ படத்துக்கு பின் விஷால் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ படங்களில் நடித்து வருகிறார். Vishal conducts TV show ‘சண்டக்கோழி 2’ படத்தை அக்டோபர் 18ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், விஷால் தனது ரசிகர் ...\nகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு பாராட்டு விழா ஒன்று நடக்கவுள்ளது. மும்தாஜ் ஆர்மியினர் அவருக்காக இதனை ஏற்பாடு செய்துள்ளனர். Mumtaz celebration invitation போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை பிக்பாஸ் வீட்டில் எடுத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து கலக்கி வந்தனர். இதற்காக திருவள்ளூரில் தனியார் ...\nநிலானியை தொடர்ந்தும் மிரட்டி வந்த லலித்குமார்…\nசென்னையில் சீரியல் துணை இயக்குனர் லலித்குமார் என்பவர் தற்கொலை செய்ய நடிகை நிலானியே காரணம் என செய்திகள் பரவியது. அது மட்டுமல்லாது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டது. Serial Actress Nilani ...\nமஹத்தின் முத்தக் காட்சி வெளியானது..\nஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் விருப்பப்படி பிக்பாஸ் வீட்டில் பலருடன் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மகத். பிக்பாஸ் வீட்டில் பெண்களோடு வலம் வந்தவர் மஹத். பின்னர் அவரின் காதலி வெளியே காத்திருக்க, யாஷிகாவை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். Big Boss Mahat Kissing Pia ஆனால், ...\nசில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் 39 வருடங்களுக்கு பின் ரிலீசாகவுள்ளது….\n1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Silk Smitha 39 Years Old Movie Release வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானபோது அவரது ...\nஅனேகன் ஹீரோயின் அமைரா அடல்ட் படத்தில்…\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’திரிஷா இல்லனா நயன்தாரா’ நமக்கு தெரிந்த வரையிலான தமிழில் வெளிவந்த முதல் போல்டான அடல்ட் திரைப்படம். Anegan Heroine Amyra Adult Movie அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்த ...\nசன்னி லியோனுக்கு ஒரு அழகு மெழுகு சிலை\n84 84Sharesஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் தடம் பதித்து அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என கடும் பிசியாக உள்ளார். Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds மும்பையில் செட்டிலான சன்னி லியோன் நிஷா என்ற ...\nநள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்\nராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர். திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams co-actor அவரின் கருத்துக்களுக்கு பின் பல நடிகைகளும் தாங்கள் காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லைக்குள்ளானதாக பேட்டி அளித்தனர். தற்போது ராதிகா ஆப்தே ...\nதெலுங்கிலும் ‘பியார் பிரேமா காதல்’\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் தயாரிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ தமிழில் மாபெரும் வெற்றியை எட்டியது. தற்போது இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. Pyaar Prema Kaadhal Telugu Release காதலை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு யுவனே இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ...\nசமந்தாவை சினிமாவிலிருந்து ஓய்வு பெறச் சொல்லும் கணவர் நாகசைதன்யா\n84 84Sharesசினிமாவிலிருந்து சமந்தா ஓய்வு பெறட்டும் என கணவர் நாகசைதன்யா கூறியுள்ளார்.Samantha husband Nagachaitanya requests rest தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்திருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ...\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்�� மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nமக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nதேர்தலை எதிர் கொள்ள தயார்\nமூன்று மாதத்துக்கு காபந்து அரசாங்கம் ஜனவரி 5 இல் பொது தேர்தல்\nஎமது கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளியோம்\nஇலங்கை அரசியல் சிக்கல் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருக்கும் செய்தி\nமஹிந்த மேல் அதிருப்தியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nகட்சி தாவல் செய்தி பொய்\nபிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே\nபாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா\nமஹிந்த அரசு மீது சந்தேகம் கொள்ளவேண்டாம்\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் மழை\nஇரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்\nசபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது\nமகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்\nநாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே\nமேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி\nடெல்லியில் தண்டவாளத்தில் மதுவருந்திய மூவர் புக���யிரதம் மோதி பலி\nசெம்மரம் கடத்திய 4 தமிழர்கள் கைது\nடெல்லியில் ராகுல் காந்தி கைது\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’\n பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை…\n“அப்பாவும் வேணும், தோழியும் வேணும் ” என்னடா இது நண்பியின் அப்பாவிற்கு ரூட்டு விட்ட பெண்\nமீடு விவகாரம் : 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அர்ஜுன் வழக்கு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nகூகுல் வரை எட்டியுள்ள மீ டு புரட்சி: பல பேரின் வேலைக்கு ஆப்பு\n40 வயதில் உனக்கு இது தேவையா நடிகையை போட்டு தாக்கும் நெட்டிசன்கள்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து ...\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nசமீபத்தில் #METO என்ற ஹேஷ் டெக் மூலம் வைரமுத்துவை ஒரு கைப்பார்த்துவிட்டார் பாடகி சின்மயி. பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் ...\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபுதிய தொழிநுட்ப முறைக் கணினி சீனாவில் கண்டுபிடிப்பு\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49815-anatomic-therapy-foundation-owner-healer-baskar-has-given-bail-by-kovai-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T22:28:03Z", "digest": "sha1:L4JBA7EYF6V7A6OMKSE3PDRKWHHRIRO2", "length": 12539, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் | Anatomic Therapy Foundation owner healer baskar has given bail by kovai court", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்’ என்ற பெயரில், நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் சமீபத்தில் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் என எதுவுமே எடுக்காமல், மருத்துவரிடமும் செல்லாமல், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் என்றும், இதுவே சிறந்த வழிமுறை என்றும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த இலவச பயிற்சி முகாம், வரும் 26-ஆம் தேதி கோவைபுதூரில் நடைபெறும் என்றும், அப்போது வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிகாட்டுதல்கள் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.\nஇதனையடுத்து, மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே சுகப் பிரசவம் நிகழ்வதற்கான இலவச பயிற்சி முகாமிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் காவல்துறை இயற்கை முறை பிரசவத்துக்கு பயிற்சி என விளம்பரம் செய்தது தொடர்பாக, கடந்த 2 ஆம் தேதி கோவை கோவைபுதூரில் செயல்பட்டு வந்த நிஷ்டை நிறுவனத்தின் தலைவர் ஹீலர் பாஸ்கரும், நிறுவன மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குனியமுத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஹீலர் பாஸ்கரின் கைதுக்கு இயற்கை மருத்துவத்துக்கு ஆதரவான பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், வீட்டிலே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பாக தமிழக அரசும், அமைச்சகர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், வீட்டிலே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பாக விவாதமும் ஏற்பட்டது.\nஇந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஒருநாள் பயிற்சி என விளம்பரம் செய்ததால் எழுந்த சர்ச்சையை அடுத்து கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 நாட்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகருணாநிதிக்கு ஆக.13ல் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம்\n“முதலில் சமூகசேவை; அடுத்து அரசியல்தான்” - ஆல் ரவுண்டர் அஸ்விதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nபொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு\n“எய்ம்ஸ் பணிகள் மதுரையில் எப்போது தொடங்கும்” - நீதிமன்றம் கேள்வி\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதிக்கு ஆக.13ல் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம்\n“முதலில் சமூகசேவை; அடுத்து அரசியல்தான்” - ஆல் ரவுண்டர் அஸ்விதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/districts/20308-rowthiram-pazhagu-24-02-2018.html", "date_download": "2018-11-12T23:00:41Z", "digest": "sha1:NGF3EWK6OTHROA7GYOEGYI4OTLAV6LJE", "length": 5179, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரௌத்ரம் பழகு - 24/02/2018 | Rowthiram Pazhagu - 24/02/2018", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nரௌத்ரம் பழகு - 25/11/2017\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.the-tailoress.com/ta/product/bundle-bella-pyjamas-toby-jumper-jasra-tee-dogs-pdf-sewing-pattern/", "date_download": "2018-11-12T22:01:47Z", "digest": "sha1:7SM4WXI7CF72DRTPCJ3IZERJVUYIG6GO", "length": 48443, "nlines": 483, "source_domain": "www.the-tailoress.com", "title": "பொதி - நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ - Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nமுகப்பு / நாய்கள் / பைஜாமாஸ் / பொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nநாய் அளவுகள் ஒரு விருப்பத்தை தேர்வுசிறிய (1-6)பெரிய (13-18)ஊடகம் (7-12)123456789101112131415161718 தெளிவு\nதயாரிப்பு ஏற்கனவே, பட்டியல் உள்ளது\nஎழு: N/A வகைகள்: அணிகலன்கள், நாய்கள், பைஜாமாஸ்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nஜெர்சி துணி இருந்து தயாரிக்கப்படும் ஒரு வசதியான வசதியான டி. ஒரு பேட்டை அல்லது இல்லாமல் கிடைக்கும்.\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவு தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. மேலும் கிடைக்கும் A4 பக்கங்கள் மீது உடைந்தது. தனி A4 பக்கங்கள் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் வேண்டும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nLarge: A4 பக்கங்கள்: 28 / அமெரிக்க கடிதம்: 32 / Copyshop அளவு: 185செமீ x 64cm\nSize 2: A4 பக்கங்கள்: 6 / அமெரிக்க கடிதம்: 8 / Copyshop அளவு: 79செமீ x 27cm\nSize 4: A4 பக்கங்கள்: 8 / அமெரிக்க கடிதம்: 8 / Copyshop அளவு: 91செமீ x 30cm\nSize 5: A4 பக்கங்கள்: 8 / அமெரிக்க கடிதம்: 8 / Copyshop அளவு: 97செமீ x 32cm\nசிறிய: Copyshop அளவு: 84செமீ x 39cm / A4 பக்கங்கள்: 8 / அமெரிக்க கடிதம்: 8\nஊடகம்: Copyshop அளவு: 109செமீ x 52 / A4 பக்கங்கள்: 12 / அமெரிக்க கடிதம்: 15\nபெரிய: Copyshop அளவு: 142செமீ x 64cm / A4 பக்கங்கள்: 24 / அமெரிக்க கடிதம்: 24\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், இருப்பினும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் விருப்ப மொழி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள இங்கே கருதலாம் “மொழிபெயர்” எந்த பக்கம் மேல் வலது மற்றும��� கீழ் தோன்றும் மெனுவில் உங்கள் விருப்ப மொழி தேர்வு.\nஒன்றாக பேட்டை துண்டுகள் வலது பக்கங்களில் லே. முள் மற்றும் சென்டர் மீண்டும் மடிப்பு கொடுப்பனவு சுற்றி விலாக்குத்தல்.\nஇந்த திட்டம் முழுவதும் ஜிக்-ஜேக் தைத்து அல்லது மற்ற நீட்டிக்க தைத்து பயன்படுத்தவும். மேலும் ஒரு ballpoint ஜெர்சி இயந்திரம் ஊசி பயன்படுத்த உறுதி.\nஇடத்தில் முள் மற்றும் தைத்து.\nபேட்டை எடுத்து. ஒருவருக்கொருவர் மீது சுற்றுப்பட்டை பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று.\nபோட்டி மையம் முன் மற்றும் சென்டர் முன் மற்றும் பின் பிரிவுகளுக்கு பேட்டை மீண்டும் புள்ளிகள். பாதியில் ஆடை மடிப்பு மற்றும் புள்ளிகள் குறிக்க ஊசிகளையும் சேர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம். பேட்டை பின்னர் ஒன்றாக ஊசிகளையும் பொருத்த திரும்பவருபவை.\nஇடத்தில் முள் மற்றும் தைத்து.\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\n£ 3.00 – £ 12.00 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே 5\n£ 3.50 – £ 6.50 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet ஃபிடோ ஜம்பர் ஜாஸ்பர் ஜாக்கெட்\n£ 6.18 – £ 17.42 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\n£ 3.37 – £ 6.18 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £ யூரோ, € கேட், $ அமெரிக்க டாலர், $ ஜேபிவொய், ¥ ஆஸ்திரேலிய டாலர், $ NZD, $ சுவிஸ் ஃப்ராங்க், CHF HKD, $ SGD, $ எஸ்இசி, kr அன்றில் இருந்து DKK, kr PLN ஆக, zஅறிவு ஒருவேளை, KR. இந்து கூட்டு குடும்ப, Ft CZK, Kஎண் ஐஎல்எஸ், ₪ MXN, $ BRL, $ MYR, RM PHP,, ₱ TWD, $ THB, ฿ முயற்சி, $ தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடு கருவிகள் தொப்பிகள் பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits பிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள் குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ் நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ் இலவச சலுகைகள் அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள் ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள் சோதனை பகுக்கப்படாதது பெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்ட���்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet ஃபிடோ ஜம்பர் ஜாஸ்பர் ஜாக்கெட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்���ு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26136/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-13082018?page=1", "date_download": "2018-11-12T22:15:34Z", "digest": "sha1:3LF2J4FIFQBNPSU5YMLQG3IRJLMUUYAE", "length": 15418, "nlines": 224, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 113.8811 118.5676\nஜப்பான் யென் 1.4263 1.4774\nசிங்கப்பூர் டொலர் 114.4202 118.1953\nஸ்ரேலிங் பவுண் 200.7033 207.0141\nசுவிஸ் பிராங்க் 158.0860 163.8371\nஅமெரிக்க டொலர் 158.1878 161.3853\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.6741\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.5710\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5456", "date_download": "2018-11-12T22:39:03Z", "digest": "sha1:6LFP7P6POUNIQGT3WYVDWNL3TUY4RR2P", "length": 9114, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வட்டவளை டீ காடன் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nவேனில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் மற்றொருவர் சிறு காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவட்டவளை பொலிஸ் கினிகத்தேன அக்கரப்பத்தனை டீ காடன்\nவெளிவிவகார அமைச்சரை சந���திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6842", "date_download": "2018-11-12T22:39:58Z", "digest": "sha1:KUS6DS55T5ORPF2ZY57LTNYPCI7NJMUJ", "length": 9550, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நாக்கைத் துண்டித்து தண்டனை : பொது இடத்தில் நிறைவேற்றம்.! | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்ப��ுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nநாக்கைத் துண்டித்து தண்டனை : பொது இடத்தில் நிறைவேற்றம்.\nநாக்கைத் துண்டித்து தண்டனை : பொது இடத்தில் நிறைவேற்றம்.\nஈராக்கிய பலுஜ்ஜாஹ் நகரில் இடம்பெற்ற மோதல்களின் போது ஐ.எஸ். தீவிரவாத குழுவிலிருந்து தப்பியோட முயற்சித்த தீவிரவாத குழுவைச் சேர்ந்த 5 உறுப்பினர்களுக்கு தீவிரவாதிகளால் பொது இடத்தில் வைத்து நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி பலுஜ்ஜாஹ் நகர்கடந்த இரு வருடங்களாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அந்த நகரை மீளக் கைப்பற்றும் முகமாக அந்நகருக்கு அருகில் ஷியா இன படையினரால் முக்கிய தாக்குதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஐ.எஸ். தீவிரவாத குழுவின் உறுப்பினர்களான குறிப்பிட்ட 5 பேரும் தீவிரவாத குழுவிலிருந்து வெளியேறி அந்த நகரை விட்டு தப்பியோட முயற்சித்தாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அவர்கள் ஐவரையும் கைது செய்த தீவிரவாதிகள் அவர்களை தமது மத நீதிமன்றத்தில் நிறுத்திய போது அவர்களது நாக்கைத் துண்டிக்க தீர்ப்பளிக்கப்பட்டது.\nமேற்படி பலுஜ்ஜாஹ் நகரை விட்டு வெளியேற முடியாது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு தொடர்ந்து சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதீவிரவாத குழு ஈராக் மோதல் நாக்கு ஐ.எஸ். தீவிரவாத குழு ஷியா\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%C2%AD", "date_download": "2018-11-12T22:43:08Z", "digest": "sha1:SCN3PTCVCYG67T6WWI3WK3BXTP4FUGH6", "length": 4707, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீழ்ச்­சி­ | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nசர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலைத்தாக்கம் : ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி.\nசர்­வ­தேச சந்­தையில் பொருட்­களின் விலை குறை­வ­டைந்­த­மை­யினால் கடந்த பெப்­ர­வரி மாதத்தில் ஏற்­று­மதி வரு­மானம் 888 மில்­...\nஇலங்­கையின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி : எச்சரிக்கிறது மத்திய வங்கி\nஇலங்­கையின் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி என்­பன பாரிய அளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத...\nபூமியின் மீது அரை மைல் அக­ல­மான விண்கல் மோது­வதால் குறு­கிய பனி­யுகம் தோன்றும் அபாயம்\nஅரை மைல் அக­ல­மான விண்­கல்­லொன்று பூமி மீது மோதும் பட்­சத்தில் அதன் விளை­வாக சிறிய பனி­யு­க­மொன்று தோன்றும் அபா­ய­முள்­ள...\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kamal-talks-about-smoking-bigg-boss-2-tamil-house-054445.html", "date_download": "2018-11-12T23:08:59Z", "digest": "sha1:NEW5CMDQQ6Y4YXFGOBUU2HPMXFMGCR2G", "length": 12849, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல் | Kamal talks about smoking in Bigg Boss 2 Tamil house - Tamil Filmibeat", "raw_content": "\n» சர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல்\nசர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை நேரத்தில், புகைபிடிப்பது பற்றி பேசிய கமல்- வீடியோ\nசென்னை: சர்கார் போஸ்டர் பிரச்சனை பெரிதாகியுள்ள நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பது பற்றி பேசியுள்ளார் கமல்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் பட போஸ்டரில் தளபதி தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்தது பிரச்சனையாகிவிட்டது. அந்த போஸ்டரை இணையதளங்களில் இருந்து நீக்குமாறு தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.\nஇதையடுத்து சர்கார் போஸ்டர் நீக்கப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் மேடை���ில் கமல் தம்மடிப்பது பற்றி பேசியுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று கூறினார் பொன்னம்பலம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பார்க்கும் நிகழ்ச்சியில் ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு அவர் கூற அதை கமல் வரவேற்றார்.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூடுதல் நேரம் கேட்டுவிட்டு வந்து போட்டியாளர்களிடம் பேசினார் கமல். பொன்னம்பலம் அப்பா, அனந்த் தாத்தா. அவர்கள் இருவருமே அக்கறை கொண்டவர்கள் என்றார் கமல்.\nதாத்தா செல்லம் கொடுப்பார், அப்பா தான் கண்டிப்பார் என்று கமல் தெரிவித்தார். கமல் பொன்னம்பலம் கூறியது சரி என்று நியாயப்படுத்தி பேசியதை கேட்டு ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் அதிர்ந்து போய்விட்டனர்.\nஆணுக்கு சமமாக இருப்பதில் ஆணை விட சிறப்பாக இருப்பதில் தான் உள்ளது. ஆண்கள் செய்யும் தவறுகளை எல்லாம் செய்வதால் அவர்களை விட சிறந்தவர்களாகிவிட முடியாது. உதாரணத்திற்கு சிகரெட் பிடிப்பது. அது உங்களை அவர்களுக்கு சமமாக ஆக்காது. ஏன் சொல்கிறேன் என்றால் அது ஒழுக்கக் கேடு என்பதை விட ஆரோக்கியத்திற்கு கேடு என்றார் கமல்.\nநானும் பொன்னம்பலம் மாதிரி அப்பாவாக இருந்து பேசுகிறேனே தவிர ஆணாக இருந்து பேசவில்லை. நான் வக்கீலாக இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்காக வாதாடி உங்களை சிறைக்கு செல்லவிடாமல் தடுத்திருப்பேன் என்று பொன்னம்பலத்திடம் கூறினார் கமல். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துகளை கமல் தட்டிக் கேட்டு அதட்டியது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. நன்றி கமல் சார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nசர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/who-is-next-oviya-julie-gayathri-054130.html", "date_download": "2018-11-12T22:22:01Z", "digest": "sha1:EJERSDLMUESODJDGG7VCMNPMG7G2GBPQ", "length": 11258, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்?# BiggBoss2Tamil | Who is next Oviya, Julie, Gayathri? - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசென்னை:பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி யார் என்று பார்வையாளர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அவரை பார்த்ததும் போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை.\nஇந்நிலையில் நெட்டிசன்களோ மீம்ஸ் போடத் துவங்கியதுடன் அடுத்த ஓவியா யார் என்பதையும் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி யார் என்று பாருங்க\n90ஸ் கிட்ஸுகளுக்கு(நீங்க கிட்ஸே இல்லப்பா) பொன்னம்பலம் கிடையாதாம் கபாலியாம்.\nஅந்த மனுஷ் பொன்னம்பலம் பாவம்யா விட்டுடுங்கய்யா\nபொன்னம்பலம் கதி அதோ கதி தான் போல\nகலாய்ப்பவர்கள் கலாய்த்தாலும், பொன்னம்பலத்திற்கு ஏற்கனவே ஆர்மி துவங்கிவிட்டார்கள். பொன்னம்பலம்டா\nஅடப் பாவிகளா உங்கள் கற்பனைக்கு ஒரு அளவில்லையா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nகனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை\nவிஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது… புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித்\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/ducati-scrambler-1100-india-launch-on-august-27-2018/", "date_download": "2018-11-12T23:24:02Z", "digest": "sha1:M5WE5YNQA3OQC2HQBLHSU3L4VCW4FUBJ", "length": 12517, "nlines": 143, "source_domain": "www.autonews360.com", "title": "டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டது - Ducati Scrambler 1100 India launch on August 27 | Ducati Scrambler 1100 Bike News in Tamil", "raw_content": "\nடுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டது\nடுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டது\nபுதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 மோட்டார் சைக்கிள்கள் வரும் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று டுகாட்டி இந்தியா தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வழக்கமாக தனது புதிய அறிமுகத்தை அறிவிப்பதை போன்று டுவிட்டரில் அறிவித்துள்ளது. அதிக செயல்திறன் கொண்ட ஸ்கிராம்ப்ளர் 1100, உயர்தரமான ஸ்கிராம்ப்ளர் குடும்பத்தை சேர்ந்த மாடலாகும்.\nசர்வதேச அளவில் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட், ஸ்பெஷல், ஸ்போர்ட் என்று மூன்று வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த மூன்று வகைகளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு, இவற்றின் விலை 11 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை).\nடு���ாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100-கள், 1,079cc, எல்-டுவின் என்ஜின்களுடன், மான்ஸ்டர் 1100 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை எளிதாக இயக்கி விட முடியும், இது 85bhp ஆற்றலுடன் 7500rpm மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 88Nm உடன் 4,750rpm-ஆக இருக்கும். இதுமட்டுமின்றி இதில் கம்ப்ரசிவ் எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் மற்றும் மூன்று ரைடிங் மோடுகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி ஐந்து லெவல் டிராக்ஷன் கன்ரோல் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இதில், ABS முறையில் கண்ட்ரோல் படுத்தப்படும் இன்டிரியல் அளவு யூனிட் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.\nடுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100, 803cc டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் போன்றே இருக்கும். ஆனால், இதில் கூடுதலாக அலுமினியம் பினிசிஷிங்களுடன் கூடிய இன்ஜின் கவர்கள், கிளட்ச் மற்றும் அல்டர்நெட் கவர், டுவின் எக்ஸ்ஹாஸ்டர்கள், பேரலல் பில்லியன் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், புதிய LCD இன்ஸ்டுரூமென்ட்பேனல்களுடன், ரைடிங் மோடு மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் குறித்த தகவல்கள் இடம் பெறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் இந்த பைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; ���ிலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ezhuvaanam.com/2018/10/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-12T22:36:13Z", "digest": "sha1:VOMFBKT75YR2A5XP3KSBRDY34NBZRLQJ", "length": 5683, "nlines": 103, "source_domain": "ezhuvaanam.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் கைது – எழுவானம்", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு\nசீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்\nபாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nகனகபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டது\nஅரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்\nசாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் நினை தினம் இன்று முன்னெடுக்கப்பட்டது\nமுல்லைத்தீவில் மழையால் 202 குடும்பங்கள் பாதிப்பு\nவிக்கிக்கும் திருமாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று\nகாவல்துறை திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னாள் ஶ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாக்குமூலம் வழங்குவதற்காக காவல்துறை திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு தமது சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய சந்தர்ப்பத்திலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகள். அமைப்பு தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று அழைக்கப்பட்டிருந்தார்.\nகைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இன்று முற்பகல் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\nபதிப்புரிமை © 2017 எழுவானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/authors/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:03:50Z", "digest": "sha1:V362MHKLXRCXWYBVHINBEUONT3S76PLF", "length": 2701, "nlines": 41, "source_domain": "freetamilebooks.com", "title": "பாவேந்தர் பாரதிதாசன்", "raw_content": "\nபாவேந்தர் பாரதிதாசன் எழுதிய நூல்கள்\nஎதிர்பாராத முத்தம் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nபாண்டியன் பரிசு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nகாதல் நினைவுகள் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nஅழகின் சிரிப்பு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nகுடும்ப விளக்கு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nஇருண்ட வீடு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nதமிழியக்கம் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22139/", "date_download": "2018-11-12T22:58:12Z", "digest": "sha1:VGBDDR6XZIBSPWARC3NL2EGB4KZ5LMNN", "length": 10213, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று படையினர் கைது – GTN", "raw_content": "\nரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று படையினர் கைது\nரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்றைய தினம் குறித்த இராணுவ உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி சுத்தமான குடி நீர் வசதியை வழங்குமாறு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வலவில் மக்கள் மேற்கொ��்ட போராட்டம் மீது, படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 30 பேர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsகைது துப்பாக்கிச் சூடு படையினர் மனித உரிமை அமைப்புக்கள் ரத்துபஸ்வல\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nகாணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது – ஜெர்மனி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/06/fire-broke-welding-shop-gas-leak-flow-people-area/", "date_download": "2018-11-12T22:18:42Z", "digest": "sha1:I3TKPGXCUYQG4Y6V4MMR23U5XLUJK5QB", "length": 37169, "nlines": 457, "source_domain": "india.tamilnews.com", "title": "fire broke welding shop gas leak - flow people area", "raw_content": "\nவெல்டிங் கடை கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ – அப்பகுதி மக்கள் ஓட்டம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nவெல்டிங் கடை கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ – அப்பகுதி மக்கள் ஓட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழைய பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமானது.fire broke welding shop gas leak – flow people area\nபொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பத்தில் பழைய பொருட்கள் கடை ஒன்று உள்ளது. இங்கு கார், லாரி, பொக்லைன் உள்ளிட்ட பழைய வாகனங்களை வாங்கி அவற்றை உடைத்து விற்பனை செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை வெல்டிங் வைக்கும் பணியின் போது கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய டயர்கள், ஆயில் உள்ளிட்டவற்றில் பிடித்த தீ மளமளவென பரவியது. உடனடியாக பொன்னேரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஅவர்கள் ஒரு லாரியில் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் ஒரு லாரி நீரை வைத்து தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழந்தது. தீ விபத்தால் போக்குவரத்தும�� பாதிக்கப்பட்டு பிற தீயணைப்பு வண்டிகள் நிகழ்விடத்துக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.\nஇரும்புக்கடைக்கு அருகில் இருந்த வீடு ஒன்றுக்கும் தீ பரவியது. கடும் சிரமத்துக்குப்பின் கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து சேர்ந்தனர். 3 மணி நேர போராட்டத்துக்குப்பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n8 வழிச்சாலை அரசாணை எரிப்பு.. போலீஸ் முகத்தில் கரி..\n4 நாட்களாக பெண் சடலத்தை வீட்டில் பூட்டி வைத்த உறவினர்கள்\nஅன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை\nஎஸ்.சி – எஸ்.டி மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை கொள்ளையடிக்கும் வங்கி\n – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி\n – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை\nசந்தேகத்தால் மூதாட்டியை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்\nவேலைக்காரப் பெண்ணை ‘தோசைக் கரண்டியால்’ அடித்துக் கொன்ற முதலாளி\n – ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரில் முறையீடு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n8 வழிச்சாலை அரசாணை எரிப்பு.. போலீஸ் முகத்தில் கரி..\nபோராட்டக்களமாக உள்ள தமிழகத்தில் வாயை திறந்தாலே குற்றம் என்றாகிவிட்டது: இயக்குநர் பாரதிராஜா\nபண்டாரவளை நீதவான் நீதிமன்ற தீ விபத்து தொடர்பில் விசாரணை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதி���ாகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஉறவினரை காப்பாற்ற முயன்றபோது திமுக நிர்வாகி வெட்டிகொலை\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்\nகருணாநிதி மகன்டா நான் …. எவனுக்கும் அஞ்சமாட்டேன்: ஸ்டாலின் அதிரடி\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்��ார விடுதி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉறவினரை காப்பாற்ற முயன்றபோது திமுக நிர்வாகி வெட்டிகொலை\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயி��் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்\nகருணாநிதி மகன்டா நான் …. எவனுக்கும் அஞ்சமாட்டேன்: ஸ்டாலின் அதிரடி\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்சார விடுதி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nபண்டாரவளை நீதவான் நீதிமன்ற தீ விபத்து தொடர்பில் விசாரணை\nபோராட்டக்களமாக உள்ள தமிழகத்தில் வாயை திறந்தாலே குற்றம் என்றாகிவிட்டது: இயக்குநர் பாரதிராஜா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/03/blog-post_47.html", "date_download": "2018-11-12T22:51:51Z", "digest": "sha1:DLZUHT36EJSM236SMPQJA6Z35PJKDYXP", "length": 1906, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒரு பொறுப்பு மிக்க தந்தை.\nமனிதர்கள் தூய்ம���யாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2018/02/blog-post_89.html", "date_download": "2018-11-12T22:13:41Z", "digest": "sha1:RGEFQE4QWM5JO7X3HK7WK5S5ZVMNPCRV", "length": 1925, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/23806-aavin-milk-packet-for-10-rupees.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T21:58:53Z", "digest": "sha1:EL4NOPP5DB234EOOANTJTNNYTVDQYZLL", "length": 10225, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்! | Aavin milk packet for 10 rupees", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்\nஆவின் நிறுவனம் 10 ரூபாய் விலையில் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய பால் பாக்கெட்டின் கொள்ளவு 225 மில்லி லிட்டராக இருக்கும். சேலத்தில் 10 கோடி ரூபாய் முதலீட்டில் ஐஸ்கிரீம் ஆலை அமைக்கப்படும். பால் கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு நாளொன்று அரை லிட்டர் ஆவின் பால் வழங்கப்படும் என தெரிவித்தார்.\nமுன்னதாக, தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் அதிரடி புகாரைக் கிளப்பினார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், அவரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்து வந்தன. அவர் தனியார் பால் நிறுவனங்கள் மீது புகார் கூறுவதற்கும் சமீபத்தில் தடை விதித்த நீதிமன்றம், ஆதரமில்லாமல் புகார் தெரிவிக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது. இந்நிலையில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.\nபேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம்\nரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n நடிகர் சங்கத்துக்கு ’96’ தயாரிப்பாளர் எதிர்ப்பு\nபால்கனி வழியாக தவறி விழுந்த குழந்தை.. மறுபிறவி எடுத்த பரத்..\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\nஅமெரிக்காவில் கவர்னராக ஒருபால் ஈர்ப்பாளர் முதல்முறை தேர்வு\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\n”20 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும்” - ராஜேந்திர பாலாஜி\nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நப��் : காவல்துறை வலைவீச்சு\nபால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் - நடிகர் விஜய்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம்\nரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Jashodaben?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:36:32Z", "digest": "sha1:XFGL62NTHMXD3UTOAXMX4C46OVJ4GP6Y", "length": 4265, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jashodaben", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்\n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/jyothika?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:39:09Z", "digest": "sha1:ASANSMHAWZT5PO7E424WJXROV3FQJNHY", "length": 8526, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | jyothika", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஜோதிகா நடிக்கும் புதிய பட அறிவிப்பு\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..\n“உங்க பட்டியலில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் லஷ்மி”- சூர்யா ஆசை\nதொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’\nமுகம் ஒத்த இரட்டையர்களா நீங்கள்..\n‘செக்க சிவந்த வானம்’ படத்தில் ஜோதிகா யாருக்கு ஜோடி\nஜோதிகாவை புகழும் நடிகர் விவேக்\nவித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா\n‘புதுமுகம் ஜோதிகா’:‘நாச்சியார்’பற்றி சிவகுமார் விமர்சனம்\nஜி.வி.பிரகாஷ் கேரவனுக்கு வந்து வாழ்த்தினார்: ஜோதிகா நெகிழ்ச்சி\nஅந்த கெட்டவார்த்தை இங்க சகஜமா புழங்குதே: ஜோதிகா\nநாச்சியார் டீசருக்கு ஜோதிகா பதில்\nநாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு\nஜோதிகா நடிக்கும் புதிய பட அறிவிப்பு\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..\n“உங்க பட்டியலில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் லஷ்மி”- சூர்யா ஆசை\nதொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’\nமுகம் ஒத்த இரட்டையர்களா நீங்கள்..\n‘செக்க சிவந்த வானம்’ படத்தில் ஜோதிகா யாருக்கு ஜோடி\nஜோதிகாவை புகழும் நடிகர் விவேக்\nவித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா\n‘புதுமுகம் ஜோதிகா’:‘நாச்சியார்’பற்றி சிவகுமார் விமர்சனம்\nஜி.வி.பிரகாஷ் கேரவனுக்கு வந்து வாழ்த்தினார்: ஜோதிகா நெகிழ்ச்சி\nஅந்த கெட்டவார்த்தை இங்க சகஜமா புழங்குதே: ஜோதிகா\nநாச்சியார் டீசருக்கு ஜோதிகா பதில்\nநாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/2Q0Ib_ndtrQ", "date_download": "2018-11-12T23:15:34Z", "digest": "sha1:HTTX43YWDDJSWTUORX2QV3BJBSDX65AC", "length": 2944, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "26-06-2017 சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Pressmeet - Thanjavoor - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "\n27-10-2018 மருது பாண்டியர் நினைவுநாள் | சீமான் செய்தியாளர் சந்திப்பு Seeman Pressmeet Today\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை || Seeman speech in Rameswaram 2008\nஉலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றுவேன் - சீமான்\nமாற்றத்திற்காக எழுச்சியும் புரட்சியுமாக இன்னொரு தலைமுறை உருவாகி வருகிறது\nஎன்ன கைது செஞ்சுதா பாருங்களே \nசீமானால் உருவான இசுலாமிய பேச்சாளர்\n10-11-2018 தீப்பிளம்பாய் திருப்பூர் சுடலை | Sudalai Speech at Sikkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://solpudhithu.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-12T23:12:59Z", "digest": "sha1:WLHGMSAUOA5LR2FJ2SKB3G2R4TFMLXWW", "length": 46102, "nlines": 127, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "நேர் காணல் | சொல் புதிது!", "raw_content": "\nபொக்கை வாய், சோடாபுட்டி மூக்குக் கண்ணாடி, சதையெல்லாம் வற்றி சுருக்குகள் பரவிய தலையில் கொஞ்சம் நரைத்த முடி, வரிச்சிக் கம்புல மனுஷ உருவம் செஞ்சு அதுக்கு வேட்டி சட்டை போட்டுவிட்ட மாதிரி உடம்பு. இவர்தான் லூர்து வாத்தியார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் வடகோடியில் உள்ள நாலாந்துலாதான் இவரது சொந்த ஊர். இருந்தாலும், இவர் அதிகம் இருந்தது கழுகுமலையில்தான். அதனால் கழுகுமலை லூர்து வாத்தியார் என்றே அனைவராலும் அறியப்பட்டவர்.\nஎனக்குத் தெரிஞ்சி கழுகுமலை மாதா கோயில் மாணவர் விடுதியில் கண்காணிப்பாளரா ரொம்ப நாள் இருந்திருக்கார். பார்க்கும் போதெல்லாம், “என்ன பேரப்புள்ள சௌக்கியமா”னு ஆசுவாசமாய் கேட்பார். தொண்ணூறு வயதைத் தாண்டியவர் என்பதால் ஊருக்குள் இருக்கும் பலரும் இவருக்குப் பேரப்புள்ளதான்\nதள்ளாத வயது என்றாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாலாந்துலாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கழுகுமலை மாதா கோயிலுக்குத் திருப்பலி காண சிரமம் பாராமல் பஸ் ஏறி வந்துவிடுவார். அப்படி வருபவர் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வரை உள்ள முக்கால் கிலோமீட்டர் தூரமும் நடந்தே வந்துவிடுவார். எப்போதாவது நான் டூ வீலரில் செல்லும் போது எதிர்பட்டால், அவரை தவறாமல் என் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் விரும்பும் இடத்தில் சேர்த்திருக்கிறேன். இருந்தாலும், இப்படிப்பட்ட உதவியையெல்லாம் எதிர்பார்ப்பவர் அவர் அல்லர்.\nபாளை மறைமாவட்டத்தில் கழுகுமலை வின்சென்ட் தெ பால் சபை கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சோம்பலின்றி அங்கு சென்று கலந்து கொள்வார். அக்கூட்டங்களில் தம் ஊர் சார்பான அறிக்கையை மிகவும் விருப்புடன் வாசித்தளிப்பார். அப்போது, இன்றைய தூக்கம் பிடித்த இளையோருக்கு மத்தியில் அவர் முதுமை இளமையாய்த் துளிர் விடும்.\nநான் வேலை பார்க்கும் பள்ளிக்கு ஒருமுறை ஒரு மாணவனை அழைத்து வந்தார். அட்மிஷனெல்லாம் முடிந்த நேரம் அது. வந்தவர், “இது கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நம்ம கிராமத்துப் பய. இவன இங்க சேக்கணும்”னார். தலைமையாசிரியர், “அட்மிஷன் முடிஞ்சிருச்சி. இருந்தாலும் ஐயா கூப்பிட்டுட்டு வந்ததால சேக்கலாம். ம் எழுதப் படிக்கத் தெரியுதானு மட்டும் பாருங்க”னார்.\nஒரு புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னா, அவன் பேந்தப் பேந்த விழித்தான். நான் மெதுவாகத் தாத்தாவிடம், “என்ன தாத்தா, பயலுக்கு ஒன்னுமே தெரியலியே”னு இழுத்தேன். மெல்லிய புன்னகையோடு நிதானமாகச் சொன்னார், “பேரப்புள்ள, அவனுக்கு எல்லாந் தெரிஞ்சா நான் எதுக்கு வாறேன்”னு இழுத்தேன். மெல்லிய புன்னகையோடு நிதானமாகச் சொன்னார், “பேரப்புள்ள, அவனுக்கு எல்லாந் தெரிஞ்சா நான் எதுக்கு வாறேன்\nஅந்த அளவுக்கு இயலாத வீட்டுப் பிள்ளைகள் கல்வி பெறுவதில் திண்மை கொண்டவர் மட்டுமல்ல, உடன் சென்று உதவி செய்யக் கூடியவர்.\nஒரு சமயம், தூத்துக்குடியில் பெருந் தொழிலதிபராய் இருக்கும் கழுகுமலையைச் சார்ந்த திரு.அண்ணாமலைச்சாமி அவர்களின் கழுகுமலை வீட்டில் நடந்த நிகழ்வில் தாத்தா அவர்கள் கலந்து கொண்டார்கள். அது ஒரு வழிபாட்டு நிகழ்வு. அந்நிகழ்வின் இறுதியில், தொழிலதிபர் அண்ணாமலைச்சாமி அவர்கள் அவருடைய ஆசிரியரான லூர்து வாத்தியார் பாதத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\n“ஒரு மனிதன் தன் வாழ்க்கை நிலையில், சமூக நிலையில், பொருளாதார நிலையில் எந்நிலைக்கு உயர்ந்தாலும்; தன் ஆசிரியரிடம் காட்டும் மரியாதைக்கும், தாழ்ச்சிக்கும் இதுவே தக்க சான்று” என்று நேரில் பார்த்த என் தந்தை கூறினார். அதன் பின் ஒருமுறை தாத்தாவை நேரில் சந்திக்க நேர்ந்த போது அவரிடம் கேட்டேன். “மிகப்பெரிய தொழிலதிபர் உங்கள்மேல் அளப்பரிய அன்பு வைத்திருப்பதன் காரணம் என்ன” என்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு அவருக்கே உரிய பொக்கை வாய் புன்னகையோடு கூறத் தொடங்கினார்.\n“அக்காலத்தில் ஒரு சமயம், நாடு முழுக்க மிகப் பெரிய வறட்சி நிலவியது. கொளுத்தும் வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் ஆடுகள் தானாகப் பலியான கொடூர காலம். அப்போ ஒருநாள், நம்ம மாதா கோயிலின் முன்பு மாணவர்கள் அனைவரையும் வரிசைப்படி நிறுத்தி முழந்தாளிடச் செய்து, அவர்களோடு சேர்ந்து நானும் வானத்தை நோக்கிக் கைகளை விரித்து செபிக்க ஆரம்பித்தேன். மழைக்கான செபத்தை அனைவரும் சேர்ந்து சொல்லச் சொல்ல எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை. கருமேகங்கள் மூட்டம் மூட்டமாய் கிளம்பி வந்து வானத்தைப் பிளந்து கொண்டு பெருமழை கொட்டியது. நனைந்த படியே நாங்கள் செபித்துக் கொண்டிருந்தோம். அன்று செபித்த மாணவர் கூட்டத்தில் ஒருவராக இருந்த நம் அண்ணாமலைச்சாமி மனதில் இந்நிகழ்வு கல்வெட்டாய் நிலைத்து விட்டது” என்றார். அவர் சொல்லி முடித்த போது நானே ஒரு நிமிஷம் மெய் சிலிர்த்துப் போயிருந்தேன்.\n“குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு அவர்களதே” என்ற விவிலிய வரிகளை அறிவேன். ஆனால், குழந்தைகளைக் கொண்டு வேண்டியதால் விண்ணகமே திரண்டு வந்து பொழிந்த உண்மை நிகழ்வை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். கற்பனையாகக் கூட நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. ஒரு நிகழ்வு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தைத் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அங்கிருந்த மாணவர்களில் ஒருவரான அண்ணாமலைச்சாமி அவர்களுக்கு மட்டும் இந்நிகழ்வு குருபக்தி என்னும் விதையை ஆழமாக விதைத்துவிட்டது.\nஇதற்குப்பின் தாத்தாவைப்பற்றி இன்னும் நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள் நிறைய எழுந்ததுண்டு. அதற்கான வாய்ப்பினைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு, எங்கள் பள்ளி இதழ் தக்க தருணமாக அமைந்தது. அதில், இவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுத முடிவு செய்து, நேரில் சந்திக்க நாலாந்துலாவில் உள்ள அவரது வீட்டிற்கே சென்றேன்.\nஅப்போது அவருக்கு வயது 93 (2010), மனந்திறந்து பேசினார். “கழுகுமலை புனித மரியன்னை ஆரம்பப் பள்ளியில் 37ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். 1918–இல் பிறந்த நான் நான்கு தலைமுறைகளைப் பார்த்து விட்டேன். 1941–இல் ஆசிரியராக நான் பணியில் சேர்ந்தபோது என்னுடைய முதல் மாதச் சம்பளம் ரூ.12/-“ என்று தன்னைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார். அவர் பேசியவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தொகுக்கிறேன்.\n“கழுகுமலை கிரிப்பிரகார வீதியில் உள்ள வீடுகளில் தெருவை நோக்கி ஜன்னல், வாசல் வைக்கக் கூடாது. பல்லக்கு மற்றும் பிரேத ஊர்வலம் போகக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் அன்று இருந்தன. அவைகளை எல்லாம் அகற்றக் கோரி அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஐயாவை சந்திக்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். மேலும், மகாத்மா காந்தி கழுகுமலைக்கு வந்த போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று அவருக்கு வரவேற்பு தந்துள்ளேன்.”\n“கழுகுமலையில் தீப்பெட்டித் தொழில் ஸ்தாபிதம் ஆகி, மிகப்பெரிய செல்வாக்குடன் மக்களை கோலோச்சிய போது, ஒவ்வொரு வீட்டிலுள்ள பிள்ளைகளும் பள்ளிக் கூடத்தை மறந்து தீப்பெட்டி ஆபீசுக்குச் சென்று விட்டனர். அப்போது, தீப்பெட்டி ஆபீசு முத��ாளிகளோடு சண்டைபோட்டு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தேன்.”\n“புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி, 1950-இல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தேன். அப்போது சேசுசபையைச் சேர்ந்த அருட்தந்தை செபாஸ்டின் அரிக்காட் என்னிடம் ஆசிரியராகப் பணியாற்றினார். அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் காலத்தில் கிராமங்கள் தோறும் குழுவாகச் சென்று ஞான உபதேசம் செய்துள்ளேன்.” என்று தன்னுடைய பணிக்கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.\nதன்னுடைய பணி ஓய்வுக்குப் பின்னும் அவர் சும்மா இருக்கவில்லை. அருட்தந்தை ஆரோக்கியசாமி கழுகுமலையில் பங்குத்தந்தையாக இருந்த போது, 1983-லிருந்து சுமார் 12-ஆண்டுகள் சர்ச் மாணவர் விடுதியில் விடுதிக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். நாலாந்துலாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராம நூல் நிலையத்தில் சிலகாலம் முகவராகப் பணியாற்றி உள்ளார். தன் வாழ்நாளின் இறுதிவரை நாலாந்துலாவில் உள்ள திருமுழுக்கு யோவான் சிற்றாலயப் பணியையும், வின்சென்ட் தெ பால் சபையின் சேவைப் பணியையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார்.\nஇவரின் வத்தல் தொத்தல் உடலைப் பார்த்தால் யாருக்கும் இவர்மேல் பரிவுதான் ஏற்படும். அப்படியொரு உடல்வாகு. ஆனால், இவருடைய பணிக்கால வாழ்வைப் பற்றி, பழைய ஆட்களிடம் விசாரித்தால், ‘பாட்ஷா’ மாதிரி இவரின் இன்னொரு முகத்தை பயபக்தியுடன் பகிர்கிறார்கள்\nஇவரைப்பற்றி என்னுடைய தந்தை புலவர் அ.மரியதாஸ் அவர்கள் கூறும்போது, “எல்லாருக்கும் தெரிஞ்ச வாத்தியார்னா, அன்னைக்கு அவருதான் பள்ளியிலும் சரி, கோயில் காரியங்களிலும் சரி – அவ்வளவு ஈடுபாடானவர். அன்று கோயிலில் பாடப்படும் லத்தீன் மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசிப்பார். மாணவர்களுக்கு சொல்லியும் கொடுப்பார். அதேநேரத்தில், ரொம்பக் கண்டிசனாவும் இருப்பார். அதனாலேயே சின்னஞ்சிருசுக அவருக்குப் பயப்பிடும். வீட்டுல சேட்ட பண்ணினா லூர்து வாத்தியார்ட்ட பிடிச்சுக் கொடுத்திடுவேன்னு சொல்லுவாங்க. அப்படினா பாத்துக்கோயேன்” என்றார்.\nகழுகுமலை அன்னக்கிளி மேட்சஸ் திரு.அலெக்ஸாண்டர் அவர்கள் தன்னுடைய ஆசானான லூர்து வாத்தியாரை நினைவு கூறும்���ோது, “காலந் தவறாமை, ஒழுங்குமுறை, பக்தி – இம்மூன்றையும் தன் பணிக்காலம் மட்டுமின்றி கடைசிவரை அவர் பின்பற்றி வந்ததால், அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அந்தக் கால நிகழ்வுகளைக் கேட்டால், ஆண்டு தேதி உட்பட நினைவுபடுத்தி சொல்வார், அப்படியொரு மனுஷன்.\nசத்தமா பாடம் நடத்துவார். கேள்வி கேட்டுப் புரிய வைப்பார். பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சியினா விழா மேடையிலிருந்து தலைவாசல் வரைக்கும் அவர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர். அந்தப் பவர் அவரைத் தவிர வேறு யார்கிட்டயும் இருக்காது. வெள்ளைக்காரன் ரோல் மாடல்தான் அவர். சேட்ட பண்றவங்களையும், படிக்காம வர்றவங்களையும் வெளுத்து வாங்கிடுவார். பள்ளிக்கூடம் வந்திட்டா பிரம்பு அவர் உடம்போடு சேர்ந்த உறுப்பு மாதிரி\nஇன்னைக்கு உள்ள சிறு குழந்தைகள், தானாகவே சில அடிப்படை ஒழுங்குமுறைகளைக் கத்துக்கிட்டு வந்திடுதாங்க. ஆனா, அன்னைக்கு அப்படியில்லை. எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் இல்லாத காலமா இருந்ததால, அவரின் கடுமையான கண்டிசன் தேவைப்பட்டது. அதனாலதான், அன்னைக்கு அத யாரும் பெரிசுபடுத்தல. ம் அது ஒரு இனிமையான காலம்” என்று தன் ஆழ்மன பசுமை நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.\nஒரு நூற்றாண்டு மனிதர். பல்வேறுபட்ட சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களைப் பார்த்தவர்; அவற்றில் வாழ்ந்தவர். இவைகளின் சலனத்திற்கு ஆட்படாமல் வெள்ளத்தனைய மலர் நீட்டமாய் சாதுர்யமாக வாழ்ந்து முடித்தவர். பிணக்குகளால் வாழ்வைச் சச்சரவாக்காமல் ஆற்றொழுக்கு போல தன் பாதையை வடிவமைத்துக் கொண்டவர். நமக்கு வேண்டுமானால் அது வேறுபடத் தோன்றலாம்; அவரைப் பொறுத்தவரையில் அது நிர்மாணிக்கப்பட்ட ஒன்று.\n14.08.15 இன்று காலை இறையடி சேர்ந்தாலும், தன் இறப்புக்கு முன்னதாகவே தன் ஈமச் சடங்கு, அடுத்து நிகழும் சம்பிரதாயச் சடங்கு மற்றும் கல்லறை கட்டுதல் என இவற்றிக்கு ஆகும் செலவினத்திற்காக ஒரு பெருந்தொகையை தன் நம்பிக்கைக்கு உரியவரிடம் தந்துள்ளார். செலவழித்தது போக மீதமிருப்பின் அதை ஏழை எளியவர்களுக்கோ, அல்லது வின்சென்ட் தெ பால் சபைக்கோ கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார். தன் வாழ்வு இப்படித்தான் என்று கட்டுமானம் செய்பவர்கள், தன் இறப்புகூட பிறருக்குப் பாரமாகிவிடக் கூடாது என்று முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறார்கள்.\nஓடித் தேடி சரித்திரத்தை உருவாக்க நினைப்பதை விட, நாம் இருக்கும் இடத்திலேயே வாழும் வாழ்க்கையை ஒரு சரித்திரமாக்குவது மேலானது. அத்தகைய வாழ்க்கையை மதிப்பிற்குரிய தாத்தா, லூர்துசாமி வாத்தியார் அவர்கள் வாழ்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் எட்டாவிட்டாலும், வெகுசில எச்சங்களை நம் பார்வைக்கு விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன்.\nஇரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஏதோ ஒரு படபடப்பு என்னை பற்றிக் கொண்டது. இரவு மணி பத்து இருக்கும். செந்தூர் எக்ஸ்பிரஸின் அந்தக் கோச்சில், நானும் நீல வண்ணமாக எரியும் இரவு விளக்கும் தவிர யாரும் விழித்திருந்ததாகத் தெரியவில்லை. நெல்லையிலிருந்து கிளம்பி அவரை நோக்கிச் செல்வதற்கான காரணத்தை நான் பின்னோக்கி எண்ணிப் பார்த்தேன்.\nசினிமா மேல் எனக்கொரு தீராத கிறுக்கு உண்டு. அந்தக் கிறுக்கின் காரணத்தால் அம்ஷன்குமார் எழுதிய ‘பேசும் பொற்சித்திரத்’தைப் படிக்க நேர்ந்தது. எனக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பில், அவர் மேலும் எண்ணெய் ஊற்றி அதிகப்படுத்தினார். அவர் இயக்கிய திரைப்படமான ‘ஒருத்தி’யைப் பற்றி அறிந்து கொண்டேன். ஒருத்தியின் கதை ‘கிடை’ என்ற குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது. அடுத்ததாக என் தேடல் கிடை குறுநாவலை நோக்கிச் சென்றது. அதன் ஆசிரியர் கி.ராஜநாராயணன் என்று தெரிந்ததும் அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். வேட்டி, கதவு,… என்று அவரது சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள் என ஒவ்வொன்றாய் படிக்கப்படிக்க ஏதோ ஒன்று என்னை கட்டிப் போட்டது. அவர் எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் “படிக்கிறோம்” என்ற உணர்வு மாறி, ஏதோ என் ஆச்சி என் காதுக்குள் வந்து கதை சொல்வது போல உணர்ந்தேன். அவரின் கதைகளை வாசித்து முடித்தவுடன் இனம் புரியாத ஒரு மௌனம் தானாக வந்து என்னை சூழ்ந்து கொண்டது. குறிப்பாக ‘கதவு’ சிறுகதை எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்றுவரை என்னால் வெளிவர முடியவில்லை.\nதற்போது, நான் பாளை தூய சவேரியார் கல்லூரியில் பி.எஸ்.சி விஷ்யூவல் கம்யூனிகேசன் மூன்றாமாண்டு படித்துவருகிறேன். ஏதாவது ஒரு குறும்படம் பண்ண நினைத்த எனக்கு இக்கதை உறுத்திக்கொண்டே இருந்தது. இதை ஒரு குறும்படமாக எடுத்துவிடலாம் என்று அக்கதையின் சம்பவங்களை எனக்குள்ளேய��� ஓடவிட்டு, ஓடவிட்டு லயித்து வந்தேன். ஓராண்டுகாலக் கனவை தற்போது தீவிரப்படுத்த நினைத்தேன். முதல்கட்டமாக ஐயா கி.ரா. அவர்களை சந்திக்க முடிவெடுத்தேன். விளைவு பாண்டிச்சேரிக்கு என் நண்பர்களுடன் சென்று கொண்டிருகிறேன். நான் முதல்முறையாக சந்திக்க இருக்கும் இலக்கிய ஆளுமையாக அவரை நினைக்கிறேன்.\nஅதிர்ந்து கொண்டிருக்கும் இரயிலின் படபடப்பைப் போல, எனக்குள் இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் படபடப்புக்கும் காரணம் இருக்கிறது. அவரின் சில முன்னுரைகளைப் படித்திருக்கிறேன்.\n“அவன் வந்து எழுதி தா எழுதி தா-ன்னு பிராணனை வாங்கினான்”\n“இதப் படிச்சி சொல்லுங்கன்னு அவர் தொல்லை படுத்தினார். நான் படிக்கல”\n– இவற்றை எல்லாம் படித்த போது, ‘ஆள் சரியான கறார் பேர்வழி போல’ என்று நினைத்துக் கொண்டேன். இப்போ நாங்க போய் அவர் முன் நின்றால், “இந்த சின்னப் பயபுள்ளைகளுக்கு வேற வேலை என்ன” என்று நினைப்பாரோ – இதே பதட்டத்துடன்தான் அவர் வீட்டினுள் நுழைந்தோம்.\nநான் சித்தரித்து வைத்த மொத்த உருவமும் காணாமல் போனது. தொண்ணூறு வயதுக் குழந்தையாய் இருந்த அவர் மலர்ந்த முகத்துடன் எங்களை வரவேற்றார். கையெடுத்து வணங்கினோம். நான் எங்களை அறிமுகம் செய்து கொண்டு வந்த காரியம் பற்றி விவரித்தேன். எங்களின் குழந்தைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் மிகத்தெளிவாகப் பதிலளித்தார். அவரின் இளமைக்காலம், தீவிரமாக இயங்கிய அரசியல் நேரம், சூழ்ச்சியினால் ஏற்பட்ட சிறை அனுபவம், சந்தித்த பின்னடைவுகள், வெற்றிகள், விமர்சனங்கள் என ஒவ்வொன்றாய் சிலாகித்துச் சொன்னார்.\n“புதிய செய்தியை, புதிய களத்தில், புதிய முறையில் சொல்வதே சிறந்த கதை” என சிறுகதைக்கு இலக்கணம் வகுத்தார். “சிறுகதை மட்டுமல்லாமல், எந்தப் படைப்பானாலும் இதுவரை சொல்லப்படாத செய்தியைக் கூறவேண்டும். சொல்லும் முறையில் அது தோல்வி அடைந்தாலும், புதிய செய்தியைச் சொல்ல முனைந்தால் அதற்கே 35 மதிப்பெண்கள் போடலாம்” என்கிறார்.\nவாசிப்புப் பழக்கம் பற்றி கேட்டோம். “தேடித்தேடிப் படிக்கணும், கண்டத வாசிக்கணும்” என்று வாசிப்பின் அவசியத்தை விளக்கலானார். டால்ஸ்டாய், தார்க்கோவ்ஸ்கி என்று மேல் நாட்டு எழுத்தாளர்கள் வரை அவர் படித்திருக்கிறார். படித்துக்கொண்டும் இருக்கிறார். இடையே, தான் உட்கார்ந்திருந்த ஈசி சேரிலிருந்து எ��ுந்திராமல், தலையை மட்டும் நீட்டி “கணபதி” என்று அழைத்தார். உள்ளிருந்து நடை தளர்ந்தவராய் வந்து எங்களுக்குத் தேநீர் தந்தார், இத்தனை ஆண்டு காலமும் அவரோடு ஓடிவரும் அவர் துணைவியார். கதை எழுதும் முறை பற்றி அவரிடம் கேட்க நினைத்தேன். அதற்குள் என் நண்பன் முந்திக்கொண்டான். “கதை எழுதும்போது, சில நேரங்களில் பாதியிலேயே நின்று விடுகிறதே அந்நேரங்களில் என்ன செய்வது\n“ஒரு விஷயத்தை உங்கள் நண்பரிடம் தெரிவிக்க வேண்டுமானால் உடனே சொல்லி விடுகிறீர்கள். சொல்லும் போது பாதியில் நிற்பதில்லையே சொல்லும் விஷயம் தெளிவாக இருந்தால் போதும். எழுதும் முறையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம் எழுத்தின் கரு, எழுத்தின் முறையை சுவாரஸ்யம் ஆக்கிவிடும்.” என்று கூறி எளிமையாகக் கதை எழுதும் முறையை மேலும் விளக்கினார். “நீங்கள் கதை எழுத வேண்டுமானால், முதலில் உங்கள் நண்பருக்குக் கடிதம் எழுதுவது போலத் தொடங்குங்கள். ‘அன்புள்ள நண்பருக்கு’ என்று தொடங்கி உங்கள் பிரியங்களை விசாரித்து விட்டு, உங்களைப் பாதித்த அந்த விஷயத்தை நண்பருக்குக் கடிதத்தில் எழுதுங்கள். இறுதியில் ‘இப்படிக்கு’ என்று எழுதி முடித்து விடுங்கள். இப்போது அன்புள்ள என்று தொடங்கிய முதல் பகுதியையும், இறுதியில் எழுதிய இப்படிக்குப் பகுதியையும் எடுத்து விட்டால் அருமையான கதை தயார்.” என்று கூறி புன்னகைத்துக் கொண்டார். கதை எழுதுவதன் மிகப்பெரிய சூட்சுமத்தை மிக எளிமையாக விளக்கி விட்டார்.\n‘கதவு’ சிறுகதையை குறும்படமாக எடுக்க அனுமதி கேட்டேன். உடனே ‘சரி’ என்றார். “குறும்படத்திற்காக கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்” என்று கொஞ்சம் தயங்கியபடி சொன்னேன்.\n“அது உனக்கான இடம். படத்துல எப்படிச் சொன்ன சரியா வருமோ அப்படி மாத்திக்கலாம். அது என்னோட கதையை எந்த விதத்திலேயும் பாதிக்காது. தாராளமாப் பண்ணலாம்” என்றார். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர், நூற்றாண்டை நெருங்கும் வயதுள்ளவர், தன் படைப்புகளில் ஒன்றை சாதாரண கல்லூரி மாணவனான என்னை நம்பிக் கொடுத்ததை எண்ணும் போது, என் தொண்டை அடைத்தது. கதையில் நான் செய்த மாற்றங்களைப் பற்றிக் கூறினேன். கூர்மையாகக் கவனித்தார். சில இடங்களில் அதிராமல் சிரித்துக் கொண்டார்.\nஇறுதியில், “இப்ப ஏதும் எழுதலையா” என்றேன். “மரம் எல்லா காலமும் காய்��்கிறது இல்லையே” என்றேன். “மரம் எல்லா காலமும் காய்க்கிறது இல்லையே” என்றார். மறுபடியும் ஒரு நொடி என் ஆச்சி என் கண் முன் வந்து போனாள். கலந்துரையாடலின் முடிவில் ஐயா, அம்மா இருவரிடமும் ஆசிர் பெற்றுக்கொண்டு, போட்டோ எடுத்துக் கொண்டோம். “இவ்வளவு வேண்டாம், கொஞ்சம் எடுத்துக்கோங்க” என்று மேசை மீது இருந்த, நாங்கள் வாங்கிச் சென்றிருந்த பலகாரங்களில் ஒரு பொட்டலத்தைத் திருப்பிக் கொடுத்தார். வாங்கிக் கொண்டோம். கோவிலில் சாமிக்குப் படைத்துவிட்டு, பிரசாதம் வாங்கிக் கொள்வது போல இருந்தது.\nபோய் வந்த சங்கதி பற்றி இலக்கிய நண்பர்கள் சிலரிடம் சொன்னேன். “எப்படிப் பேசினாரு ஆள் கறார் பேர்வழி ஆச்சே ஆள் கறார் பேர்வழி ஆச்சே\nஎனக்கு சிரிப்பை அடக்க முடியல\n(30.06.2012 அன்று நானும் என் நண்பர்களும் கி.ரா.வை சந்தித்து வந்த அந்த நிகழ்வை, அவர் சொன்ன மாதிரி ‘நண்பருக்குக் கடிதம்’ எழுதுற மாதிரியே எழுதிவிட்டு, ‘அன்புள்ள’ என்று தொடங்கிய முதல் பகுதியையும், இறுதியில் எழுதிய ‘இப்படிக்குப்’ பகுதியையும் எடுத்து விட்டு மேலே தந்துள்ளேன்.)\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jeyakumar-tamilnadu-secretariate-employees-association/", "date_download": "2018-11-12T23:28:32Z", "digest": "sha1:6BDQL7EEUONZFGASKXUGH6H6VAQGUQOA", "length": 14982, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் சரியல்ல : தலைமைச் செயலக ஊழியர் சங்கம் விளக்கம்-Minister Jeyakumar, Tamilnadu Secretariate Employees Association", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் சரியல்ல : தலைமைச் செயலக ஊழியர் சங்கம் விளக்கம்\nஅமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் சரியல்ல : தலைமைச் செயலக ஊழியர் சங்கம் விளக்கம்\n'தலைமைச் செயலக பணியாளர்களின் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் குறிப்பிட்ட ஊதியத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. '\nஅமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் தவறானது என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி விளக்கம் அளித்தார்.\nஅமைச்சர் ஜெயகுமார் கடந்த 7-ம் தேதி வெளியிட்ட பத்திரிகை அறிவிப்புகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெறுகிற சம்பள விவரங்களை பட்டியல் இட்டார். மாநில அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், 24 சதவிகிதம் மாநில அரசின் கடன்களுக்கான வட்டியாகவும், எஞ்சிய 6 சதவிகித வரி வருவாய் மட்டுமே எஞ்சிய 98 சதவிகித மக்களுக்கு பயன்படுவதாக புள்ளி விவரங்களை வெளியிட்டார்.\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுகோள் வைத்து ஜெயகுமார் வெளியிட்ட அந்தப் பட்டியலுக்கு பதில் தெரிவித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:\nமீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 7-ந் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அமைச்சுப் பணியாளர்களின் ஊதியப்பட்டியல் இடம் பெற்றுள்ளது.\nஅதில் இடம் பெற்றுள்ள ஊதியம், சராசரி ஊதியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி ஊதியத்தை, ஒரே பதவியில் 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் பணியாற்றினால்தான் பெற முடியும். தலைமைச் செயலக பணியாளர்களின் உண்மையான ஊதியத்துக்கும், அமைச்சர் குறிப்பிட்ட ஊதியத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு உண்மைக்கு மாறானது.\nதலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர் (9-ம் நிலை) ரூ.21,400 (அகவிலைப்படி சேர்த்து) பெறும் நிலையில், அதை அமைச்சர் ரூ.47,873 என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல், உதவி பிரிவு அலுவலர் பெறும் சம்பளம் 38 ஆயிரத்து 948 ரூபாயை, ரூ.83,085 என்றும்;\nபிரிவு அலுவலர் பெறும் சம்பளம் 60 ஆயிரத்து 27 ரூபாயை, ரூ.99,860 என்றும்; சார்பு செயலாளர் பெறும் சம்பளம் 63 ஆயிரத்து 451 ரூபாயை, ரூ.1 லட்சத்து 4,160 என்றும்; துணைச் செயலாளர் பெறும் சம்பளம் 66 ஆயிரத்து 233 ரூபாயை, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 910 என்றும்;\nஇணைச் செயலாளர் பெறும் சம்பளம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 38 ரூபாயை, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 44 என்றும்; கூடுதல் செயலாளர் பெறும் சம்பளம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 964 ரூபாயை, ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 969 என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n‘காலா’வுக்கு எதிராக சீறிய ஜெயகுமார் : ‘அமைதியை சீர்குலைத்தால் நடவடி���்கை’\nஅமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை எதிரொலி : தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது\n‘பதில் சொல்லுங்கள், மிஸ்டர் பழனிசாமி’ மதுசூதனன் கடிதம் கிளப்பும் பூகம்பம்\n‘ஓகி’ வந்தப் பாதையில் கடந்த 100 ஆண்டுகளில் புயல் வந்ததே இல்லை : நிர்மலா சீதாராமன்\nபுதிய கொடியுடன் டி.டி.வி. தினகரன்… ஜெயகுமாருடன் வந்த மதுசூதனன் : களை கட்டிய ஆர்.கே.நகர்\nமதுசூதனன் ஜெயிப்பார்… தினகரன் டெப்பாசிட் இழப்பார்\nஆர்.கே.நகரில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு என்ன சிக்கல் தெரியுமா\n‘குணா’ கமல்ஹாசனை இனியும் பொறுக்க முடியாது : பொங்கியெழுந்த ஜெயகுமார்\nகட்சி தொடங்கவே பணம் வசூலிக்கும் ஒரே தலைவர் கமல்ஹாசன் : அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nசொத்துக்காக சகோதரன் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கொடூரம்\nகாங்கிரஸ் என்பதையே மறந்து விட்டு மோடிக்கு ஓட்டு கேட்ட சித்தராமையா\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nஅந்த பந்துவீச்சாளர் திடீரென இப்படி பந்துவீசியதை பார்த்து அம்பயரே அதிர்ச்சி ஆகிவிட்டார்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.���.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anna-university-scandal-more-professors-will-trap-326587.html", "date_download": "2018-11-12T22:39:22Z", "digest": "sha1:3W5DACLTMIQVSY3QAOWM34IG5BJUEA2J", "length": 12812, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள் | Anna university scandal: more professors will trap - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்\nஅண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஅண்ணா பல்கலையில் மேலும் ஒரு முறைகேடு அம்பலம்..வீடியோ\nசென்னை: அண்ணா பல்கலைக்கழக மோசடியில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முறைகேட்டில் ஏற்கெனவே முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஎத்தனை பேர் மீது வழக்கு\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 23 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில்தான் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா கடந்த 2017-ஆம் ஆண்டு பழைய நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.\n23 மண்டலங்களில் நடைபெறும் மறுமதிப்பீட்டு முறையை ஒரே இடத்தில் திண்டிவனத்தில் நடத்துவதற்கான நடைமுறையை மாற்றியுள்ளார். எனவே மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு பணிகள் திண்டிவனம் மண்டல அதிகாரியான உதவி பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் கனகச்சிதமாக நடந்துள்ளது.\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை விரிவடையும் பட்சத்திலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பணி இடைநீக்கம் நீளுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanna university scandal அண்ணா பல்கலைக்கழகம் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/car-news-tamil/force-motors-launches-traveller-monobus-at-busworld/", "date_download": "2018-11-12T23:00:20Z", "digest": "sha1:TKWZAIWCICU7KS43VHG4HIEQY7KWKXO4", "length": 15987, "nlines": 150, "source_domain": "www.autonews360.com", "title": "டிராவலர்-மோனோபஸ்-ஐ அறிமுகம் செய்தது ஃபோர்ஸ் மோட்டார்ஸ். Force Motors has launched its all-new 33/41 seater Traveller-Monobus in India, at the ongoing 2018 Bus World Exhibition in Bengaluru, India.", "raw_content": "\nடிராவலர்-மோனோபஸ்-ஐ அறிமுகம் செய்தது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்\nடிராவலர்-மோனோபஸ்-ஐ அறிமுகம் செய்தது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்\nஇந்தியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், நாட்டின் ஒரே ஒரு 33/41 சீட���கள் கொண்ட மோனோகோக்யூ பஸ்-ஆன டிராவலர்-மோனோபஸ்-ஐ பெங்களூரில் நடந்த பஸ்வேர்ல்ட் 2018 கண்காட்சியில் அறிமுகம் செய்தது. டிராவலர்-மோனோபஸ், 115 HP/350Nm டார்க்யூ-வை கொண்டது. மெர்சிடைஸ் மூலம் பெறப்பட்ட 3.2 லிட்டர், பொதுவான ரயில் இன்ஜினையும் கொண்டுள்ளது.\nஇந்த பஸ்சின் உச்சபட்ச டார்க்யூவான 350Nm-ல் 1600 முதல் 2200 rpm கொண்டதாக இருக்கும். அதிக மற்றும் குறைந்த டார்க்யூகள், குறைந்த வேகத்திலும் ஸ்மூத்தாக வாகனத்தை ஒட்டி செல்ல உதவும். இந்த பஸ்கள், சிறந்த முறையில் ஆற்றல் மற்றும் எடை விகிதம் கொண்டது. இதே போன்ற பஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது இது 800kg எடையில் குறைவான எடை கொண்டதாகவே இருக்கும்.\nYou May Like:இ-வாகனங்களுக்கு ரூ.1.4 லட்ச வரை அரசு மானியம்; பெட்ரோல் கார்களின் விலை உயர வாய்ப்பு\nஇந்த பஸ் குறித்து பேசிய ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரசான் ஃபைரோடியா, இந்த பஸ்கள் முழுவதுமாக உள்நாட்டிலேயே, எங்கள் நிறுவத்தின் R&D குழுவினரால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்களில், சிறந்த செயல்திறன், வசதிகள், நம்பகத்தன்மை, ஆயுள் மற்றும் பாதுகாப்பு போன்றவை அதிகளவில் இருப்பதோடு, இந்த பஸ்கள் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் பேசுகையில், மோனோகோக்யு கட்டுமானத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், இதில் பெரியளவில் அழுத்தம் கொண்ட பேணல்கள் உள்ளது. மேலும் இந்த பஸ்கள் முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உதிரி பாகங்கள் மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பங்களுக்கு உரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளோம் என்றார்.\nட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்Follow @carsandbikenews\nஅதிநவீன 5-வேகத்துடன் இணைந்து செயல்படும் கொண்ட கியர்பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரட்டை கூம்புகளுடன் இணைந்து செயல்படும் ரிங்குகள் உள்ளதால், உராய்வு மற்றும் மென்மையான டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. ஸ்பெஷல் கிளட்ச்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சிறிய இடைவெளியில் இன்ஜினை ஸ்டார்ட்-ஸ்டாப் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nடிராவலர்-மோனோபஸ் 33/41 சீட்கள் மோனோகோக்யூ உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அதிக உறுதியான பாடி மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மையுடன் இருக்கும். ஆறாவது தலைமுறை CED பெயிட்ன்டிங் பிராசசர்களுடன் கூடிய பாடியை கொண்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பிரிமியர் அப்ளிகேஷன், பஸ்கள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாப்பு மற்றும் அரிப்பு ஏற்படுவதையும் தடுக்க உதவும்.\nYou May Like:பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வர வாய்ப்பே இல்லை; மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்\nஇதுமட்டுமின்றி குறைந்த அளவு உயரம் கொண்ட படிகளை கொண்டுள்ளதால், எளிதாக பஸ்சின் உள்ளே செல்லவோ, வெளியே செல்லவோ இயலும். குறைந்த புவியிர்ப்பு திறனுடன் சிறந்த ரைடிங் திறன் கொண்டது, குறைவான NVH லெவல், சிறிய இடத்திலும் திருப்பும் வசதி கொண்டது. மேலும், பயணிக்க எளிதாகவும், வசதியான சீட்களுடன், 2.35m அகலம் கொண்ட உள்புற வடிவமைப்பையும், முழு அளவிலான உயர்த்தப்பட்ட உயரத்துடனும், பயணிகள் கால்களை வசதியாக வைத்து கொள்ள தேவையான இடங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் அழுத்தப்பட்ட ஸ்டீல் பேனல்களுடன் ஆட்டோமேட்டட் மற்றும் ரோபோடிக் சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\n��ிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/28024313/In-Andhra-Pradesh-Savitri-film-is-tax-free.vpf", "date_download": "2018-11-12T23:03:40Z", "digest": "sha1:XOBCVH3USNYGGCLRMMWRIZPX5MFOUCXL", "length": 10420, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Andhra Pradesh, Savitri film is tax free || ஆந்திராவில் சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆந்திராவில் சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு + \"||\" + In Andhra Pradesh, Savitri film is tax free\nஆந்திராவில் சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு\nசாவித்திரி வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் படமாக்கி திரைக்கு கொண்டு வந்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த சாவித்திரி வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் படமாக்கி திரைக்கு கொண்டு வந்துள்ளனர். இருமாநிலங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.\nசாவித்திரி படக்குழுவினரை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-\n“சாவித்திரி வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்து இருந்தனர். அவர் பட்ட கஷ்டங்களை காட்டினார்கள். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருந்தார். இதுமாதிரியான கதைகள் அரிதாகத்தான் வருகின்றன. சாவித்திரி காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ் ஆகிய நடிகர்களுக்கு மட்டுமே நட்சத்திர அந்தஸ்து இருந்தது.\nஅவர்களுக்கு இணையாக சாவித்திரியையும் மதித்தனர். இந்த படத்தில் நடிகைகளுக்கு தேவையான ஒரு தகவலையும் சொல்லி இருந்தனர். படக்குழுவினரை பாராட்டுகிறேன். சாவித்திரி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்கிறது.”\nஇவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.\nவிழாவில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, “சாவித்திரியாக நடித்ததை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.\nபடக்குழு சார்பில் சந்திரபாபு நாயுடுவிடம் அமராவதி வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n2. ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’ தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\n3. ரொமான்ஸ் மட்டுமே:திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை சுஷ்மிதா சென் டுவீட்\n4. மோகன்லாலை எதிர்த்ததால் படம் இல்லை - நடிகை பார்வதி வருத்தம்\n5. சினிமா கேள்வி பதில் \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/106212-90-public-will-get-affected-by-sugar-price-hike-is-this-casual-one-for-ministers.html", "date_download": "2018-11-12T23:14:29Z", "digest": "sha1:BMDZTBAYRI72FU45DBWWTQ6SLCBGBFJS", "length": 26888, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "90% மக்களைப் பாதிக்கும் சர்க்கரை விலை உயர்வு... சாதாரணமானது தானா அமைச்சர்களே? | 90% public will get affected by sugar price hike. Is this casual one for ministers?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:54 (28/10/2017)\n90% மக்களைப் பாதிக்கும் சர்க்கரை ���ிலை உயர்வு... சாதாரணமானது தானா அமைச்சர்களே\n'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா' என்று கிராமத்தில் சொலவடை ஒன்று உண்டு. ஏழை, எளிய மக்களின் இந்தக் கிராமிய மொழியை உண்மையாக்க முயன்றிருக்கிறது அரசின் புதிய அறிவிப்பு. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தி, 'இனி எல்லோருக்கும் ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை சாதாரண மக்களிடம் விதைத்த ஆளும் அரசுகள், இப்போது ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலையைக் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தி, ஏழை, எளிய மக்கள்மீது இன்னுமொரு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.\nஇந்தியாவிலேயே பொது விநியோகத்திட்டமான ரேஷன் விநியோகத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலங்களில் முதலிடம் தமிழகத்துக்குத்தான். தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்சி மாறினாலும், இந்தக் காட்சி மட்டும் மாறாமலே இருந்தது. தற்போது இந்தப் பாதையிலிருந்து தமிழகம் திசைமாறத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட அறிவிப்பைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம், 'மாதம் 8,333 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்துக்கு இனி ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை, மக்களிடம் விதைத்த தமிழக அரசு, இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.\nதமிழகத்தில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் ஏற்றால் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தவரை இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எந்தக் கேள்வியும் இல்லாமல் அ.தி.மு.க. அரசு உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தியது.\nமறுபுறம், மற்றுமொரு தாக்குதலாக சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரத்துசெய்வதாக அறிவித்தது மத்திய அரசு. தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தை, கடுமையாகப் பாதிக்கும் இந்த அறிவிப்புக்குத் தமிழக அரசு அழுத்தமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இதனால் மானிய ரத்து அமலானது. 'சர்க்கரைக்கான மத்திய அரசின் மானியம் ரத்தானாலும் சர்க்கரை விலையை உயர்த்தப்போவதில்லை' என அப்போது அமைச்சர்கள் ��ொன்னார்கள். ஆனால், அதை மீறி இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் சர்க்கரை விலை ரூ.13.50 -ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ், அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 2 கிலோ சர்க்கரையும், சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ சர்க்கரையும், கிலோ ரூ.13.50 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 37 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கான மானியத்தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது. அதாவது ஒருகிலோ சர்க்கரைக்கு 18.50 காசுகள் வீதம், 10,800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு ஆண்டுக்கு 240 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வந்தது. இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து, தற்போது சர்க்கரை விலையை ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.\nஇதனால் ஏழை, எளிய மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாவர்கள். தமிழகத்தில் 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 'அந்தயோதயா அன்ன யோஜனா' திட்டத்தில் அரிசி பெறும் 18.64 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், பழைய விலையான ரூ.13.50 விலையிலேயே தொடர்ந்து சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி., தமிழகத்தில் உள்ள 91 சதவிகித ரேஷன் கார்டுதாரர்களுக்குச் சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கும் அறிவிப்பு என்பது நிச்சயம் மக்களைப் பெரிதும் பாதிக்கும்.\n90 சதவிகிதம் பேரை பாதிக்கும் ஒரு விலை உயர்வைச் சர்வசாதாரணமாக அறிவித்துவிட்டு, 'இது யாரையும் பாதிக்காது. 9 சதவிகிதம் பேருக்கு பழைய விலையிலேயே சர்க்கரை வழங்குகிறோம்' என்ற பெருமையாக அறிவிக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். 'சர்க்கரை விலையேற்றம் சாதாரணமானதுதான்' எனச்சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nஉணவுப் பாதுகாப்புத் திட்டத்தை எதிர்த்து, சர்க்கரை மானியம் ரத்தை எதிர்த்தும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியிருக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசை எதிர்த்து எதுவும் பேசாமல், மத்திய அரசிடம் எதையும் கேட்காமல் ஏழை எளிய மக்கள்மீது போர் தொடுப்பது என்பது சரியானதல்ல. 'உணவுப்பாதுகாப்புத் திட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். சர்க்கரை மானியம் ரத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என வாக்குறுதி கொடுத்த அமைச்சர்கள், இப்போது விலையேற்றம் சாதாரணமானதுதான் எனக் கடந்து செல்வதுதான் கொடுமை.\nமக்களுக்கான ஆளும் அரசுகள், மக்களுக்காக இயங்குவதில்லை என்பது மிகப்பெரிய முரண்.\n‘நோய்த் தடுப்பில் முன்னோடி’ என்பதை விட டாஸ்மாக் வருமானம்தான் முக்கியமா அமைச்சர்களே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர். நாளிதழ்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் என காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது விகடனில் பொறுப்பாசிரியர்.\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\n`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்’ - பூரிப்பில் 43 வய\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனை��ி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-11-12T22:58:41Z", "digest": "sha1:RYSIK6NTIJS7CZYSJ72QLTPA7E6JPGGW", "length": 8906, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "“பெண்களை மதிப்போம்“ மகளிர் தின பேரணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\n“பெண்களை மதிப்போம்“ மகளிர் தின பேரணி\n“பெண்களை மதிப்போம்“ மகளிர் தின பேரணி\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மகளிர் தின பேரணியும் விழாவும் இன்று (சனிக்கிழமை) நுவரெலியா, மஸ்கெலியா நகர மைதானத்தில் நடைபெற்றது.\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவியும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான திருமதி.சரஸ்வதி சிவகுரு தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.\n‘பெண்ணை மதிப்போம். பெண் கல்விக்கு வழிவகுப்போம். மாதர் அரசியலை மலையகத்தில் வளர்த்தெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங். பொன்னையா, எம். ராம், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்து பிரதான மேடை வரை மஸ்கெலியா பிரதேசத்தை உள்ளடக்கிய மகளிர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களின் பேரணி ஒன்றும் இடம்பெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம��� செய்துகொள்ளுங்கள்.\nதோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக உருவெடுக்கும் – இராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nநாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை உள்வாங்கி தீர்க\nமண்சரிவு காரணமாக ஹற்றன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு\nஹற்றன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் வீதி தாழிறக்கம் காரணமாக அவ்வீதியினூடாக போ\nமக்களின் பணம் எமக்கு வேண்டாம்: ஊழல் இல்லாத அபிவிருத்தியே இலக்கு – மலையக அமைச்சர்\nமக்களின் அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தை நாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை என மலைநாட்டு புதிய\nசிறுவர் தொழிலாளிகள் வேண்டாம் – கல்வியால் நாட்டினை உயர்த்துவோம் – கல்வி இராஜாங்க அமைச்சர்\nநமது நாட்டை கல்வியால் உயர்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்,\nநுவரெலிய வைத்தியசாலையின் விடுதித் தொகுதி திறந்துவைப்பு\nநுவரெலியா வைத்தியசாலையின் தாதியர் விடுதித் தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அத்த\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவெளியானது தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி\nமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: ஹிஸ்புல்லாஹ்\nஇயக்குநராக அவதாரம் எடுத்த நரேன்\nதந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Vaitheeswaran-Cinema-Film-Movie-Song-Lyrics-Kangaley-thoongaathey-thendraley/3785", "date_download": "2018-11-12T23:10:30Z", "digest": "sha1:U52GL3JRDPHXTP47M3UIVXON754ME6IZ", "length": 11057, "nlines": 113, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Vaitheeswaran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kangaley thoongaathey thendraley Song", "raw_content": "\nActor நடிகர் : SarathKumar சரத்குமார்\nMusic Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nMale Singer பாடகர் : Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nMudhal mudhal paarvai முதல் முதல் பார்வை\nYengirunthoa varuvaan oruvan எங்கிருந்தோ வருவான் ஒருவன்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்��ம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nசாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2986", "date_download": "2018-11-12T23:07:28Z", "digest": "sha1:NJTS5QVWPU5Z4QSMBCQNBUKIW6DENCIC", "length": 11011, "nlines": 182, "source_domain": "tamilnenjam.com", "title": "நிழல்கள் – Tamilnenjam", "raw_content": "\nPublished by கும்பகோணம். நௌஷாத் கான் .லி on ஜனவரி 28, 2017\nநிழல் தரும் மரங்கள் தான்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,\n» Read more about: காலமெல்லாம் தமிழ் »\nகாலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,\n» Read more about: காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள் »\n» Read more about: சிறுவரிக் கவிதைகள் »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118658", "date_download": "2018-11-12T23:28:10Z", "digest": "sha1:AJ55EIFYRWS3G4IPBZSUZUQ2HX7BLVVN", "length": 9860, "nlines": 67, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nசென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nசென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை-சேலம் வழிச்சாலை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில் சென்னைக்கு செல்ல சுமார் 7 மணி நேரம் ஆகிறது.\nதற்போது தாம்பரம், திருவண்ணாமலை வழியாக சேலத்துக்கு அமைய உள்ள பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டர் ஆகும். இந்த சாலை அமைந்தால் சென்னையில் இருந்து சேலத்துக்கு 3 மணி நேரத்தில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபசுமை வழிச்சாலை அமைந்தால் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கும் என விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வழியில் உள்ள மலைகளை உடைத்தும், குடைந்தும் சாலை அமைப்பதன் மூலம் இயற்கை வளங்கள் அழியும் என இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஸ் குற்றம்சாட்டினார்.\nஇதனிடையே பியூஸ் மானுஸ் அழைப்பை ஏற்று சேலம் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் பசுமை வழிச்சாலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே தும்பிபாடி பகுதியில் விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற மன்சூர் அலிகான், பன்னாட்டு நிறுவனங்களுக்காக தான் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி பசுமை வழிச்சாலையை அமைத்தால் 8 பேரை வெட்டிக்கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார்.\nமன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது அரசுக்கு எதிராக பேசுதல் (இந்திய தண்டனை சட்டம் 153), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் (இந்திய தண்டனை சட்டம் 189), அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் (இந்திய தண்டனை சட்டம் 506 பிரிவு 2), அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் (இந்திய தண்டனை சட்டம் 7 பிரிவு 1) ஆகிய பிரிவுகளில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்ய சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான போலீசார் நேற்று காலை வந்தனர்.\nஇது பற்றி அறிந்த மன்சூர் அலிகான் ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். போலீசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். எனினும் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்து தீவட்டிப்பட்டிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் அவரை மேட்டூர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஎதிர்த்து சர்ச்சை பேச்சு சேலம�� பசுமை வழிச்சாலை நடிகர் மன்சூர் அலிகான் கைது 2018-06-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையிடு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014_11_01_archive.html", "date_download": "2018-11-12T23:25:52Z", "digest": "sha1:SAWW7A6FUHOAM6VV4RBSAWMYULZSA3ND", "length": 35417, "nlines": 1078, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 11/01/14", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nதேவாங்க குல/வங்குச தெய்வங்கள் - தெய்வங்கள் இருக்கும் ஊர்கள்\nஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை\nதேவாங்க குல/வங்குச தெய்வங்கள் - தெய்வங்கள் இருக்கும் ஊர்கள்\nநமது தேவாங்க குலத்தில் உள்ள பல்வேறு வங்குசங்கள் / குலங்கள்/ தெகைகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. குல தெய்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்று இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்பொழுது பலரும் வேலை நிமிர்த்தமாக பல்வேறு ஊர்களுக்கு/ நாடுகளுக்கு இடம் பெயர்கிறார்கள். அந்த சூழ்நிலையில் தங்கள் குல தெய்வம் பற்றிய சிந்தனையே வருவதில்லை அவர்களுக்கு அடுத்த தலை முறையினர் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பொழுதுதான் அதன் அருமை தெரிந்து பின் தேட ஆரம்பிக்கிறார்கள். நாம் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளலாம் \"குல தெய்வத்தின் அருள் இல்லை எனில் எந்த தெய்வத்தை வணங்கினாலும் பலன் இல்லை \". அவ்வாறு சிரமப்படுபவர்களுக்கும் மேலும் குல தெய்வம் தெரியாது என்று கூறுபவர்களும் நம் சமூகத்தில் பலர் உள்ளனர். அதனால் இதை சேகரிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு படிவம் (GOOGLE DRIVE) தயாரித்து அதன் மூலம் பெறப்பட்ட தகவல்களும் மேலும் KDC யில் பெறப்பட்ட தகவல்கள் மூலம் ஒரு அளவு சேகரித்துள்ளோம். இதில் தங்கள் குல தெய்வத்தின் / கோவிலின் பெயர் விடுபட்டு இருப்பின் கீழே உள்ள லிங்க் இல் பதிவு செய்து விட்டால் மீண்டும் ஒருமுறை அப்டேட் செய்யப்படும். இது நமது அடுத்த சந்ததியினருக்கு மிகவும் பயன் தரும்.\nஇந்த தொகுப்பு தயாரிக்க உதவி தகவல்களை பரிமாரியவர்களுக்கும் நன்றிகள்\nஇதனை சேகரிக்க படிவம் தயாரித்து அனைவரிடமும் பெற்று சேகரித்த செல்வன்.ர. பார்த்திபன் மற்றும் அவரது முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருந்து அனைத்து பதிவுகளையும் மிகவும் சிரமப்பட்டு பிரித்து ஒரு அழகியே தொகுப்பாக உருவாகிய திரு. ராஜரத்தினம் அவர்களுக்கும் தேவாங்க குலம் சார்பில் பாராட்டுக்களும் நன்றிகளும் என்றும் கடமை பட்டுள்ளது.\nமேலும் இதில் உங்கள் கோவிலோ இல்லை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் கோவில் பற்றி தகவல் மேலே விடுபட்டு இருப்பின் இந்த லிங்கில் பதிவு செய்யவும் மற்றும் பகிரவும்\nதேவாங்க குல படிவம் :\nLabels: குல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nதேவாங்க குல/வங்குச தெய்வங்கள் - தெய்வங்கள் இருக்க...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகத��ல்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி ��ோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/prashanth-padiyaraj/", "date_download": "2018-11-12T23:16:03Z", "digest": "sha1:SIQHBF3J46QL4WZZIR3C6H2IIUMIH7MS", "length": 2447, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Prashanth padiyaraj Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரஷாந்த் பாண்டியராஜ் -அஷோக் செல்வன் கூட்டணியில் உருவாகும் “JACK” படத்தின் ஒன் லைன்\nசென்னை: ஜிவி.பிரகாஷ்குமார் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் “புருஸ் லீ”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக��கி இருந்தார். இவர் அடுத்து அஷோக் செல்வனை வைத்து படம் இயக்குகிறார். இந்த பிரிபுரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு “JACK” என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தின் கதை பற்றி இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் கூறுகையில்; இது ராணுவத்தில் பணியாற்றும் நாய்க்கும் – ராணுவ வீரருக்கும் உள்ள உறவைப்பற்றிய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/06/ban-muslim-religion-.html", "date_download": "2018-11-12T22:47:59Z", "digest": "sha1:FIEXZ3V2DOTVMWUZL7XAAWL2BRAFXLQR", "length": 8277, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "இந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இந்து / கைது / சிலை / தமிழகம் / போலீஸ் / மாவட்டம் / முஸ்லிம் / இந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்\nஇந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்\nWednesday, June 28, 2017 ஆண்மீகம் , இந்தியா , இந்து , கைது , சிலை , தமிழகம் , போலீஸ் , மாவட்டம் , முஸ்லிம்\nஅருப்புக்கோட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை விற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய, சிலைகடத்தல் தடுப்புப் போலீசார் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.\nகடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஆலடிப்பட்டியில் ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் கிடைத்த 6 ஐம்பொன் சிலைகளை, அப்போதைய அருப்புக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், அவர்களே கோடிக்கணக்கில் விற்பனை செய்துள்ளனர்.\nஇதுகுறித்த தகவலின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரினார். இதன்படி நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை காதர்பாட்சா விற்றது தெரியவந்தது.\nஇதையடுத்து சிலை விற்பனைக்கு காதர்பாட்சாவின் கூட்டாளியாக செயல்பட்ட தற்போதைய கோயம்பேடு காவல்நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் சுப்புராஜை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்���னர். மேலும், தலைமறைவாக உள்ள திருவள்ளூர் டிஎஸ்பி காதர்பாட்சாவையும் கைது செய்ய அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nதற்போது அவர் மதுரையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.\nஇதனிடையே, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக காதர்பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் துரிதம் காட்டி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTMwNDcyODIzNg==.htm", "date_download": "2018-11-12T23:12:56Z", "digest": "sha1:WXYUC6YSAPH6WJQRL56ALOGC4QESUGQE", "length": 22643, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "ரத்த அருவியின் 100 ஆண்டு ரகசியம் வெளியானது!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்க��\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nரத்த அருவியின் 100 ஆண்டு ரகசியம் வெளியானது\nஇந்தப் பூமியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நாம் வாழ்ந்துவரும் அல்லது தினமும் பார்த்துவரும் நிகழ்வுகளைப் பட்டியிலிடுவது மட்டும் ��ந்தப் பூமியல்ல. 'அரோரா' வெளிச்சமாகட்டும் அல்லது பாறைகளை நகர்த்தும் பாலைவனமாகட்டும்... நம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சக்திகள், மர்மமான மற்றும் உயிருக்கு ஆபத்தான இடங்களால் நிறைந்திருப்பதே இந்தப் பூமி. அவ்வளவு ஏன் 'புவி ஈர்ப்பு சக்தியே' இல்லாத இடமும் இப்பூமியில் உண்டு. இதில், சில மர்மங்களுக்கு மட்டுமே காரணம் கண்டிபிடித்திருக்கிறோம். ஆனால், பல மர்மங்களுக்குக் காரணமே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு விசித்திர இடம்தான் 'ரத்த அருவி'. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ரத்த அருவி உருவாவதற்கான காரணம் என்னவென்று ஆராய்ச்சியாளர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துவந்ததன் பலனாகத் தற்போது ரத்த அருவி எப்படி உருவாகியுள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.\nஅண்டார்டிகாவில் 'மெக் மெர்டோ' என்ற பள்ளத்தாக்கில் 'டாய்லர் ஃகிளாஸியோ' என்னும் அருவி உள்ளது. 1911-ம் ஆண்டு ஹிரிஃபித் டாய்லர் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் இந்த அருவியைக் கண்டறிந்ததால் இதற்கு அந்தப் பெயர் வந்தது. இந்த டாய்லர் ஃகிளாஸியோ அருவியில் இருந்து பாய்ந்துவரும் தண்ணீரானது, அடர் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு ரத்தம் பீறிட்டு வருவதுபோல இருக்கும். அதனால் இந்த அருவியை ஆராய்ச்சியாளர்கள் 'ரத்த அருவி' என்று அழைத்துவருகின்றனர். அண்டார்டிகா பகுதிகளில் வேறு எங்கும் இதுபோல இல்லை. அப்படி இருக்க, இந்த அருவியில் மட்டும் ஏன் தண்ணீர் ரத்தம்போல வருகிறது என்று கண்டறிய ஆராய்ச்சியாளார்கள் படையே அங்கு முகாமிடத் தொடங்கியது. இந்த ஆராய்ச்சிப் பயணம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில்... ''அதிக அளவு பாசிகள் இருப்பதால்தான் இப்படி அடர் சிவப்பு வண்ணத்தில் தண்ணீர் வருகிறது'' என்று காரணம் கூறினார்கள். ஆனால், அது உணமையான காரணமல்ல என்று வேறு சில ஆராய்ச்சியாளர்கள் மறுத்துவந்தனர். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜில் மிக்கூக்கி என்ற ஆராய்ச்சியாளர், அப்பகுதியை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், ''இந்த நீரில் ஆக்சிஜன் மூலக்கூறு மிகமிகக் குறைவு. இதில் உயிரிகள் வாழ்வதற்கான மூலக்கூறுகள் கிடையாது. அப்படி இருந்தும் இந்த நீரில் 17 வகையான நுண்ணுயி���ிகள் வாழ்ந்துவருகின்றன. இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகும். அதோடு மட்டுமில்லாமல் இப்பகுதி முழுவதும் இரும்புத்தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. நுண்ணுயிரிகளிலிருந்து வெளிவரும் சல்ஃபர் இரும்புத்தாதுவுடன் வினைபுரிந்து சிவப்பு நிற நீரை உண்டாக்குகிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார். இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத் தர, மேலும் அப்பகுதியைப் படையெடுக்க ஆரம்பித்தனர்.\nஅதன் பின்னர் ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் 'லைஃப் ஆன் மார்ஸ்' என்று இப்பகுதியை வரையறை செய்தனர். அதாவது, ''ஆக்சிஜன் இல்லாத நிலையில் நுண்ணுயிரிகள் வாழ்வது சாதாரண விஷயம் அல்ல... ரத்த அருவியின் தன்மையை ஆராய்ச்சி செய்கையில் இப்பகுதி முழுவதும் செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் சூழ்நிலையைக் கொண்டிருக்கிறது. இப்பகுதியை நன்கு ஆராய்ச்சி செய்தால், செவ்வாய்க்கிரகத்தின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறியலாம். மேலும், இந்த அருவி சுமார் இரண்டு மில்லியன் வருடத்துக்குமுன் தோன்றியது'' என்று கூறியுள்ளனர். தற்போது. இந்த ரத்த அருவியின் தண்ணீர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று மட்டுமே கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த அருவி எங்கு உருவாகிறது... எங்கு முடிகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கான ஆராய்ச்சியும் நடைபெற்றுகொண்டிருக்கிறது. விரைவில் இந்த 'ரத்த அருவி' எங்கு உருவாகிறது, எங்கு முடிகிறது என்று கண்டுபிடித்துவிடுவார்களாம்.\nஇந்த அருவியைப் பற்றிய கதைகளையும் மக்கள் சொல்லி வருகின்றனர். அப்பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளை எதிரிகள் கொன்றுவிட்டனர். அதனால், அவர்களின் ரத்தம்தான் இப்படி அருவியாகப் பெருகி ஓடுகிறது. இது ஒரு புனித அருவி என்ற செவிவழிச் சோகக்கதைகளும் இந்த அருவியின் பின்னணியில் இருக்கத்தான் செய்கிறது.\n'ரத்த அருவியை' பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஆராய்ச்சியாளர்களால் விரைவில் பதில் தெரிந்துவிடும். ஆனால் விடை தெரியாத மற்றும் விடை கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்கள் இப்பூமியில் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம��� ஆண்டு நிறைவு\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100\n\"I am not a robot\" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு\nஇணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது \" I am not a robot \" எனும் குறிப்பு அவ்வப்போது\nஉலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..\nவாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை அறியாத சில விடயங்கள்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில்\n« முன்னய பக்கம்123456789...5960அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26658/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-12T22:00:25Z", "digest": "sha1:FC3QZ7WBPOWAOKQ5MR4ZOQ6DNCEB2TCP", "length": 17318, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒருபாலுறவு: மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி | தினகரன்", "raw_content": "\nHome ஒருபாலுறவு: மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி\nஒருபாலுறவு: மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி\nஒருபால் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் இஸ்லாமிய நீதிமன்றம் ஒன்று இரு பெண்களுக்கு நேற்று பிரம்படி தண்டனை வழங்கியுள்ளது. இதனை அவமானகரமான மற்றும் இழிவான தண்டனை என்று செயற்பாட்டாளர்கள் சாடியுள்ளனர்.\nவடக்கு டெரென்கனு மாநிலத்தில் பொதுச் சதுக்கம் ஒன்றில் கார் வண்டிக்குள் இருந்து 22 மற்றும் 32 வயது கொண்ட இரு பெண்கள் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டனர். இது நாட்டின் அதிக பழமைவாத சிந்தனை கொண்ட பகுதியாகும்.\nஇந்த இரு பெண்களின் அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில் இஸ்லாமிய சட்டத்தை மீறியதாக குற்றங்காணப்பட்டு ஆறு பிரம்படி தண்டனை மற்றும் 3,300 ரின்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளை ஆடை அணிந்து கதிரையில் அமரவைக்கப்பட்ட இந்த பெண்கள் மீது பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு அதில் ஒருவர் அழுதபடி காணப்பட்டார். இவ்வாறு பெண்கள் மீது பிரம்படி தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை என்று செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமலேசியாவில் இரட்டை சட்ட அமைப்பு கடைப்பிக்கப்படுவதோடு இஸ்லாமிய நீதிமன்றம் முஸ்லிம் பிரஜைகளுக்கான மத மற்றும் குடும்ப விடயங்களை கையாள்கிறது. ஒழுக்க விடயங்கள் குறித்தும் இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடிரம்ப் வேண்டுகோளையடுத்து அமெ. சட்ட மாஅதிபர் விலகல்\nஅமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமையன்று...\nகைக்கணனியாக மாறும் கைபேசி: சம்சுங் அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் கைக்கணனியாக உருமாறும் கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. மடக்கும் திரை அதன் சிறப்பம்சமாகும். எதிர்வரும் மாதங்களில் அதிக எண்ணிக்கையில்...\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 20 கைதிகள் பலி\nதஜிகிஸ்தான் வடக்கு நகரான குஜான்டில் உள்ள சிலையில் ஏற்பட்ட கலவரத்தில் இரு சிறைக்காவலர்கள் மற்றும் 20 கைதிகள் கொல்லப்பட்டுள்ளர். தஜிகிஸ்தானின்...\nஅமெரிக்க மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்\nகலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.இதில் அதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக...\nயெமனின் தீர்க்கமான ஹுதைதா துறைமுக நகரில் மோதல் தீவிரம்\nயெமன் துறைமுக நகர் ஹுதைதாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதலின் ஆதரவுடன் அரச படை கிளர்ச்சியாளர் நிலைகளை நோக்கி முன்னேறும்...\nபாக். தெய்வ நிந்தனை விவகாரம்: 'ஆசியா' சிறையிலிருந்து விடுதலை\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் எட்டு ஆண்டுகள் சிறை அனுபவித்து விடுதலை அளிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபி சிறையில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளருடன் வாக்குவாதம்\nஅமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவருடன் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து வெள்ளை...\nஇந்தோனேசியாவில் தூரியன் பழத்தால் விமானம் தாமதம்\nவிமானத்திற்குள் தூரியன் பழ வாடை வீசியதால் இந்தோனேசிய விமானம் ஒன்று ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.உலகில் மிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பழமான...\nதரையில் படுத்துறங்கிய விமான ஊழியர்கள் நீக்கம்\nகடந்த மாதம் ஸ்பெயின் விமான நிலையம் ஒன்றின் தரையில் படுத்திருந்த புகைப்படம் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆறு விமான ஊழியர்களை பணிநீக்கம்...\nமனைவி, இரண்டு குழந்தைகளை கொன்றவரின் குற்றம் நிரூபணம்\nஅமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த கிறிஸ் வட்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகள்மாரை கொலை செய்ததாக குற்றங்காணப்பட்டுள்ளார்.வட்ஸ் தன் மீதான ஒன்பது...\nஓட்டுநரின்றி சென்ற ரயில் தடம்புரளச் செய்து நிறுத்தம்\nஅவுஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் விரைந்து சென்ற ரயில் ஒன்று தொலைவிலிருந்து தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.இரும்புத் தாது அந்தச் சரக்கு...\nஊழியர்களுக்கு சிறுநீர் குடிக்க வைத்த முகாமையாளர் கைது\nவிற்பனை இலக்கை எட்டத் தவறும் ஊழியர்களுக்கு சிறுநீரை குடிக்க வைத்த மற்றும் கரப்பான் பூச்சிகளை சாப்பிடச் செய்த சீன நிறுவனம் ஒன்றின் முகாமையாளர்கள் கைது...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக...\nபாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு விட்டது....\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும்...\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் -- ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே...\nஉலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி\nசடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்புநுவரெலியா உலக முடிவு (...\nசூறாவளியாக மாறிய தாழமுக்கம்; வட கிழக்குத் திசையில் மையம்\nமீனவர்களுக்கு எச்சரிக்கைவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்...\nஐ.தே.க தலைமை குறித்து கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை\nபொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/testoviron-side-effects/", "date_download": "2018-11-12T22:51:37Z", "digest": "sha1:423ZPX72W4OYHVX3OKRJAKXEPISK7DQO", "length": 24621, "nlines": 237, "source_domain": "steroidly.com", "title": "Testoviron பக்க விளைவுகள் - நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் (& கவனமாக)", "raw_content": "\nமுகப்பு / டெஸ்டோஸ்டிரோன் / Testoviron பக்க விளைவுகள் – நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் (& கவனமாக)\nTestoviron பக்க விளைவுகள் – நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் (& கவனமாக)\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nTesto-மேக்ஸ் மிகவும் பயனுள்ள இயற்கை டெஸ்டோஸ்டிரோன் உயர்த்திகள் ஒன்றாகும். அது லியூடினைசிங் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க முறைப்படுத்தலாம் உள்ளது, இது டெஸ்டோஸ்டிரோன் தொகுப்புக்கான எழுப்புகிறது. Testo-மேக்ஸ் அதிகரித்த ஆண்மை ஊக்குவிக்கிறது, தசை ஆதாயங்கள், ஆற்றல், செயல்திறன் மற்றும் மனநிலை. இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nமருத்துவ சிகிச்சை காட்சியமைப்புகளில், அந்த அளவை Testoviron injections average 250 மிகி every three to six weeks.\ndisruption of menstrual cycles and in some cases, மாதவிடாய் முழுமையான நிறுத்துதல் (மாதவிலக்கின்மை)\nTestoviron டிப்போ 250 உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு ஆகிறது.\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nEnhanced synthesis of red blood cells. இரத்த சிவப்பணுக்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் மற்றும் தசைகள் மற்ற சத்துக்கள், encouraging growth, வலிமை, மற்றும் பொறுமை.\nசூப்பர் வலிமை & செயல்திறன்\nமேம்பட்ட செக்ஸ் இயக்கி & ஆண்மை\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nTestoviron பக்க விளைவுகள் Testoviron பக்க விளைவுகள்\ncai எக்ஸ் மற்றும் பலர் . வகை இனப்பெருக்க இயக்கக் குறையுடைய ஆண்களுக்கு மீது டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை வளர்சிதை மாற்ற விளைவுகள் 2 நீரிழிவு நோய்: ஒரு முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு மற்றும் சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் மெட்டா-பகுப்பாய்வு. ஆசிய ஜே Androl. 2014 ஜனவரி-பிப்ரவரி;16(1):146-52. டோய்: 10.4103/1008-682X.122346. விமர்சனம்.\nPrévost G மற்றும் பலர் . [பிளாஸ்மா டெஸ்டோஸ்டிரோன், உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் நீரிழிவு]. பிரஸ் மெட். 2014 பிப்ரவரி;43(2):186-95. டோய்: 10.1016/j.lpm.2013.04.023. ஈபப் 2013 நவம்பர் 22. விமர்சனம். பிரஞ்சு.\nகடி எஃப். மனித எலும்பு தசை மீது டெஸ்டோஸ்டிரோன் நடவடிக்கை பொறுப்பு செல்லுலார் மற்றும் மூலக்கூறு வழிமுறைகள். சட்டவிரோத செயல்திறன் விரிவாக்கம் ஒரு அடிப்படையில். ப்ரி ஜே Pharmacol. 2008 ஜூன்;154(3):522-8. டோய்: 10.1038/Bijepik2008kll8. ஈபப் 2008 சித்திரை 14. விமர்சனம்.\nசன் ZQ மற்றும் பலர் . [டெஸ்டோஸ்டிரோன் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் இடையே புதுப்பிக்கப்பட்ட உறவு]. Zhonghua Nan கே ஜுயுயி. 2014 ஆகஸ்ட்;20(8):675-8. விமர்சனம். சீன.\nHandelsman டி.ஜே. மற்றும் பலர் . சுட்டி சீரத்திலுள்ள immunoassays மற்றும் பெருமளவிலான நிறமாலையியல் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவீடு, விதை, மற்றும் கருப்பை சாற்றில். என்டோகிரினாலஜி. 2015 ஜனவரி;156(1):400-5. டோய்: 10.1210/en.2014-1664. விமர்சனம்.\nElraiyah டி மற்றும் பலர் . மருத்துவ ஆய்வு: சாதாரண அட்ரீனல் செயல்பாடு மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நன்மைகள் மற்றும் முறையான டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை பாதித்து: ஒரு முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு மற்றும் மெட்டா-பகுப்பாய்வு. ஜே கிளின் எண்டோக்ரினால் மேடாப். 2014 அக்;99(10):3543-50. டோய்: 10.1210/jc.2014-2262. விமர்சனம்.\nGooren எல்ஜெ மற்றும் பலர் . இனப்பெருக்க இயக்கக் குறையுடைய ஆண்கள் டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை போட்டி விளையாட்டு பங்கேற்கும். ஆண் உறுப்பு நோயியல். 2008 ஜூன்;40(3):195-9. டோய்: 10.1111/j.1439-0272.2008.00838.x. விமர்சனம்.\nக்சூ எல் மற்றும் பலர் . டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மற்றும் ஆண்கள் மத்தியில் இருதய நிகழ்வுகள்: ஒரு முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு மற்றும் மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட சீரற்ற சோதனைகளின் மெட்டா-பகுப்பாய்வு. பிஎம்சி மெட். 2013 சித்திரை 18;11:108. டோய்: 10.1186/1741-7015-11-108.\nஹேரிங் ஆர். டெஸ்டோஸ்டிரோன் இடமாற்ற சிகிச்சையில் வளர்ச்சிதைமாற்றவியல்கள் க்கான கண்ணோட்டங்கள். ஜே எண்டாக்ரினோல். 2012 அக்;215(1):3-16. டோய்: 10.1530/ஜோ-12-0119. ஈபப் 2012 சித்திரை 30. விமர்சனம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் டெஸ்ட் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:39:03Z", "digest": "sha1:GYP5C4ERBIXVAKV2E7QEQXSD3ZAOOQUL", "length": 19607, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் தமியான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித பீட்டர் தமியானின் சிலை\n21/22 பெப்ரவரி 1072 அல்லது 1073 [1]\nபுனித பீட்டர் தமியான், பெ.சா (சுமார். 1007[2] – 21/22 பெப்ரவரி 1072 or 1073[1]) என்பவர் திருத்தந்தை ஒன்பதாம் லியோவோடு இணைந்து கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர் ஆவார். இவர் உரோமையின் புறநகர் மறைமாவட்டமான ஓஸ்தியாவின் கர்தினால்-ஆயராக இருந்தவர் ஆவார். 1823இல் இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். டான்டே அலிகியேரி இவரை புனித அசிசியின் பிரான்சிசுவுக்கு முன்னோடியாகக்கருதி தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார்.\nஇவரை கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ 1823இல் அறிவித்தார். இவரின் விழா நாள் 21 பெப்ரவரி ஆகும். இவருக்கு முறைப்படி புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவரின் இறப்பு முதலே இவருக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளனர். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆறு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது இஃபியேன்சா மறைமாவட்ட முதன்மைக்கோவிலில் உள்ளது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பீட்டர் தமியான்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பீட்டர் தமியான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"St. Peter Damian‎\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/08/blog-post_11.html", "date_download": "2018-11-12T22:59:37Z", "digest": "sha1:VPI7CS7N5G5ZWTTHDURBGQCADACOWVCA", "length": 23976, "nlines": 191, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: அப்சல் குருவின் தூக்குத்தண்டனை", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\n��ாஜ்பாய் அரசின் பி.ஜே.பி காலத்து சம்பவங்களில் பொக்ரான் அணுகுண்டு சாதனைக்கு மாற்றாக ஜனநாயக தோல்விகளில் முக்கியமானவைகளில் இரண்டு தலிபான்களால் December 24, 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதும்,13 December 2001ல் இந்திய பாராளுமன்றத் தாக்குதலும் எனலாம்.\nஇந்திய பாராளுமன்றத் தாக்குதலில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2004ம் வருடம் உச்சநீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் எனும் அப்சல் குரு மரண தண்டனை October 20, 2006ல் நிறைவேற்றப்பட்டு அவரது மனைவியின் கருணை மனு ஜனாதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது.இதில் இந்திய உள்துறையின் உள்குத்து வேலையில் முக்கியமானது என்னவென்றால் June 23, 2010ல் ஜனாதிபதிக்கு அப்சல் கருணை மனுவை ஏற்கவேண்டாம் என்ற சிபாரிசை January 7, 2011ல் விக்கிலீக்ஸ் மாதிரி indianleaks.in வெளிப்படுத்திய அப்சல் குருவின் பைல் ஜனாதிபதியிடம் வந்து சேரவேயில்லையென்பதைக் கண்டு பிடித்த பின் நம்ம சிதம்பரம் Feb 23, 2011ல் அது உண்மைதான் என ஏற்றுக்கொண்டார்.இப்பொழுது மீண்டும் August 10, 2011ல் மீண்டும் சிதம்பரம் தலைமையிலான உள்துறையே ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்துகிறது.இதே போன்ற உள்குத்து வேலைகள் நளினியின் தண்டனைக்காலம் முடிந்தும் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக உள்துறையால் செயல்படுத்தப்பட்டது என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.\nஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் அரசு செலவில் பாதுகாத்த பின்பும் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது காலம் கடந்த செயலாகவே கூறலாம்.அரசியல் சார்ந்த இதுபோன்ற மரண தண்டனைகள் காந்தி-கோட்சே போன்ற லெகசியை மட்டுமே எதிர்காலத்தில் பதிவு செய்யும்.\nகருணை மனுவை ஏற்று அப்சல் குரு விடுவிக்கப்படுவது எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கும்,அதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பான முன்மாதிரியாகவும் அமைந்து விடக்கூடும்.\nஇரண்டுமே சரியானதல்ல எனும்பட்சத்தில் வாழும் வரை அரசு செலவிலே இருந்து விட்டுப்போகட்டும் என்பதும் குற்றங்கள் செய்து சிறை நிரப்பும்\nமேற்கூறிய காலம் கடந்த மரணதண்டனை,கருணை மனு,வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற மூன்று நிலைகள் மிகவும் சிக்கலானவை.இவற்றிற்கு குற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உச்சநீதி மன்றம் மூன்று நிலைகளில் எது சரியானது என்ற தீர்ப்பை வழங்க முடியும்.\nஒரு மனிதன் செய்த குற்றத்திலிருந்து இன்னொரு மனிதன் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றமே முன்வைக்கப் படுவதாலா என்பதும் குற்றம் செய்தவரின் மனக்குரலையும் சரியாக பதிவு செய்து வைக்காமல் போகும் மனபாவங்களும் ஒருவரின் குற்றத்திலிருந்து ஆளும் அரசோ அல்லது சமூகமோ பாடங்களைக் கற்றுக்கொள்வதுமில்லை.இப்போதைய நிலையில் அப்சல்,நளினி போன்றவர்களின் மனநிலைகள் எப்படியிருக்குமென்ற உண்மைகள் எதுவும் சமூகத்திற்கு வெளிப்படுவதேயில்லை.\nகாந்தியின் துப்பாக்கி சூடு முன்வைக்கப் ப்ட்ட அளவுக்கு கோட்சேயின் பக்கத்து நியாயம் என்ன என்பதெல்லாம் சுதந்திர இந்தியாவில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் இணைய தள தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்பே கோட்சேயின் குரலும் கூட கேட்க ஆரம்பிக்கின்றன.அதே போல் அப்சல்,நளினி போன்றவர்களின் குரலும் கூட காலம் கடந்தே கேட்கப்படுமா என்ற கேள்வியும் வருவதை தவிர்க்க இயலவில்லை.\nகுற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.\nவன்முறை எப்போதும் எமது ஜீன்களில் பதிந்தே இருக்கிறது. அப்போ அப்போ எமது காட்டு வாழ்கையின் எச்சங்களை நினைவுறுத்தி கொள்(ல்)கிறோம் :)\nகுற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.\n..... சிந்திக்க வேண்டிய விஷயம் தான். பதிலும் விரைவில் கிடைக்கும் .\nஅப்சல் குருவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இன்னும் ஏன் கெட்டவனுக்கு மரியாதையை தட்டில் வைத்து தருகிறார்கள் என்று தெரியவில்லை.\nசிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.\nவன்முறை எப்போதும் எமது ஜீன்களில் பதிந்தே இருக்கிறது. அப்போ அப்போ எமது காட்டு வாழ்கையின் எச்சங்களை நினைவுறுத்தி கொள்(ல்)கிறோம் :)//\nஅழகாய் சொன்னீங்க சாய் பிரசாத்சாருவின் தேகம் புத்தக வெளியீட்டில் எஸ்.ராமகிருஷ்ணன் வன்முறை குறித்தும் வன்முறை ��ெய்வதற்கான சூழ்நிலைகளை நமது அன்றாட வாழ்க்கையில் இயல்பாய் செய்கிறோம் என்பதை அழகாய் சொல்லியிருக்கிறார்.காணொளி காணுங்கள்.கருத்துக்கு நன்றி.\nகுற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.\n..... சிந்திக்க வேண்டிய விஷயம் தான். பதிலும் விரைவில் கிடைக்கும் .//\nவன்முறைகள் மேலை நாட்டின் ஊற்று எனலாம்.ஹாலிவுட் படங்கள் கூட வன்முறை கலாச்சாரத்தின் ஒரு பகுதியே எனலாம்:)\nஅப்சல் குருவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இன்னும் ஏன் கெட்டவனுக்கு மரியாதையை தட்டில் வைத்து தருகிறார்கள் என்று தெரியவில்லை.\nசில குற்றங்கள் வெளிப்படையாகவே தெரிகிறது.அதற்கு பின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் மரணதண்டனையை நீட்டிப்பதிலும்,கருணை மனுவை ஆறப்போட்டு தண்டிப்பதும் மரணத்தை விட அவஸ்தையான விசயம்.ஒரு வேளை அதற்காக வேண்டித்தான் கருணை மனு காலங்கள் நீட்டிக்கப்படுகிறதோ\nகுற்றங்கள் இல்லாத குறைந்த பட்சம்... குற்றங்கள் குறைந்த சமூகம் தேடுவோம்.\n100 நாள் ஜெயலலிதா ஆட்சி மதிப்பீட்டில் 99வது நாளே இறங்கிட்டீங்க போல தெரியுதேநாமெல்லாம் 100 நாள் சரியா கணக்கு வச்சு பீல்டுல இறங்குவோமில்ல:)\nசிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.//\nஉங்கள் கருத்துக்கு நன்றி.திரும்ப வந்தீங்கன்னா ஜெயாவின் 100வது நாள் புதுப்படம் ரிலிஸாகியிருக்குது.பார்த்துட்டுப் போங்க.நன்றி.\nபேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை தடுக்கப்பட வேண்டும் என்று என்னும் \"தமிழன்\" என்னும் மனநிலை..,\nநாடு விட்டு நாடு வந்து, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை மன்னித்து விட்டு விட தயங்குகிறது. (இங்கே இந்தியன் என்னும் மனநிலை தடுக்கிறது)\nநான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம் எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை\nமரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்\nஇந்திய ஊழல் பெருச்சாளிகளும் விக்கிலீக்ஸ் பிரபலங்கள...\nஐக்கிய முன்னணி கூட்டணி vs அன்னா ஹசாரே குழு\nஜெயலலிதா 100க்கு எத்தனை மார்க்\nடைம்ஸ்க���கு அடுத்த ஹெட்லைன்ஸ் வாக்கெடுப்பு.\nஊடகப் பதிவர் சிவா சின்னப்பொடிக்கு...\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3208&ncat=4", "date_download": "2018-11-12T23:22:17Z", "digest": "sha1:DQ24UJ2YBPFWGM5CTXNMJOD2C7DS5STQ", "length": 21412, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டருக்குப் புதியவரா ! பைல�� வகைகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nகம்ப்யூட்டரில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதெனும் ஒரு பைல் அனுப்புகையிலும் வெப் தளங்களில் இருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன அது எதற்குப் பயன்படுகிறது எந்த அப்ளிகேஷனில் அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம் போன்ற கேள்விகளுக்குப் பதில் இன்றி தேடுகிறோம். இங்கு சில முக்கிய பைல் வகைகள் அவற்றின் துணைப் பெயர் களுடன் தரப்படுகின்றன. பொதுவாக அவற்றைத் திறக்கும் அப்ளிகேஷன் பெயரும் உடன் தரப்படுகிறது.\n.avi வீடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர்\n.bmp பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.cfg கான்பிகரேஷன் பைல். இதனைத் திறந்து பயன்படுத்தக் கூடாது.\n.dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம்.\n.doc டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.\n.exe எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.\n.gif பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.htm இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.\n.html இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.\n.ini – டெக்ஸ்ட் கான்பிகர் செய்யக் கூடிய பைல். நோட்பேடில் திறக்கலாம்.\n.jpeg/jpg பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.mov மூவி பைல். குயிக் டைம் அப்ளிகேஷனில் திறக்கலாம்.\n.mpeg/mpg வீடியோ பைல். குயிக் டைம் மற்றும் விண் ஆம்ப் புரோகிராம்களில் திறக்கலாம்.\n.mp3 ஆடியோ பைல் விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற அப்ளிகேஷன்களில் திறக்கலாம்.\n.pdf போர்ட்டபிள் டாகுமெண்ட் பைல். அடோப் ரீடர் போன்ற பி.டி.எப். பைல்களைத் திறக்கும் எந்த சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்.\n.pps ஸ்லைட் ÷ஷா பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.\n.ppt – ஸ்லைட் ÷ஷா பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.\n.sys சிஸ்டம் பைல். திறக்க வேண்டாமே.\n.txt டெக்ஸ்ட் பைல். நோட்பேடில் திறக்கலாம்.\n.wav ஆடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற ஆடியோ புரோகிராம் களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.xls ஸ்ப்ரெட் ஷீட் பைல். எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தலாம்.\n.zip சுருக்கப்பட்ட பைல். விண்ஸிப் புரோகிராம் பைல்களை விரித்துக் கொடுக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nடேப்ளட் பிசி சந்தையே இலக்கு\nபுல்லட் லிஸ்ட்டில் புதிய நம்பர் தொடங்கிட\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - வினாடிவினா\nதோஷிபாவின் புதிய டேப்ளட் பிசிக்கள்\n30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்\nவிண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்\nவிண்டோஸ் 7 மாறப் போறீங்களா \nகுரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட ���ேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/29/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2018-11-12T21:59:24Z", "digest": "sha1:Y3LVCJ5V7QMDQVOJBA2QRFIQKZNISNTV", "length": 16142, "nlines": 137, "source_domain": "www.neruppunews.com", "title": "இனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் இனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு\nஇனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு\nஇந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரை சேர்ந்தவர் மோனுகுமார். இவர் தனது மனைவி ராஷ்மி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று மோனுகுமார் திடீரென விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் மோனுகுமாரின் மனைவி ராஷ்மி தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என மோனுகுமாரின் தந்தை பொலிசில் புகார் அளித்தார்.\nஅவர் கூறுகையில், ராஷ்மிக்கும் காஞ்சன் குமார் என்ற இளைஞருக்கும் இடையில் தவறான தொடர்பு இருந்தது. இதை கண்டுப்பிடித்த மோனுகுமார் மனைவியை கண்டித்தார்.\nஇதையடுத்து இனி காஞ்சன்குமாரை சந்திக்கமாட்டேன் என ராஷ்மி உறுதியளித்தார். ஆனால் வாக்குறுதியை மீறி மீண்டும் காஞ்சன்குமாரை சந்தித்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த மோனுகுமார் விஷம் குடித்தார் என கூறினார்.\nஇது தொடர்பாக விசாரணையை தொடங்கிய பொலிசார் ராஷ்மி மற்றும் காஞ்சன்குமாரை கைது செய்துள்ளார்.அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nPrevious articleவெளிநாட்டு மாப்பிள்ளை… இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nNext article6 வயது சிறுமி கழிவறைக்கு செல்ல தடை: வெகுண்டெழுந்த தந்தை என்ன செய்தார் தெரியுமா\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nதிருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை: சிக்கிய டைரி குறிப்பு\nஇறந்த மனிதன் 2 மாதங்களுக்கு பின் கல்லறைக் கல்லுடன் வந்ததால் மருமகளுக்கு நேர்ந்த துயரம்\nகஜகஸ்தான் நாட்டில், இறந்த மாமனார் 2 மாதங்களுக்கு பின்னர் உயிருடன் வருவதை பார்த்த மருமகள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கஜகஸ்தான் நாட்டில் ஜூலை 9ம் தேதியன்று 62 வயதான Aigali Supugaliev,...\nகெஞ்சி�� பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்\nஉலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், தன்னுடைய குழந்தைகளின் 14 வயது வரை பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை உபயோகிக்காத மனிதர்களை காண்பது மிகவும்...\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nகடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில்...\nகாலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை: உலகவங்கி அறிக்கை\nஅண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள பதிப்பொன்றில் அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சிப் பரம்பலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக தென்னாசிய நாடுகளே காலநிலை மாற்றங்களால்...\nதனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நாயகி,வைரலாகும் புகைப்படம் உள்ளே\nகபாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராதிகா ஆப்தே.இவர் தான் குளித்துக்கொண்டு இருக்கும்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n10 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவான அண்ணன்: அதிர்ச்சி சம்பவம்\nகொலம்பியா நாட்டில் 10 வயது தங்கையின் குழந்தைக்கு அவரது அண்ணன் தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Puerto Leguizamo நகரில் உள்ள மருத்துவமனையில் 10 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்...\nஇங்கு பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா\nஆந்திர மாநிலம் டோகாலாபல்லி கிராமத்தில் பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம், குட்கா, பான் பராக் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிப்பது வழக்கம். அந்த வகையில்...\nஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பம்\nவேலூர் அருகே ஏரியில��� மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பமாக வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. வேலூர் சதுப்பேரி பகுதியில் உள்ள ஏரியில் நேற்று இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக...\nபெண்களை குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த நபர்: ஆபாச படங்களால் ஏற்பட்ட விபரீதம்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளுக்கு சூப்பர் சிங்கர் பிரியங்கா அளித்த பரிசு : குவியும்...\nசொந்த மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை\nசெவ்வாய் கிரகத்தில் சிறுவன் .\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NDY5MDcwNDk2.htm", "date_download": "2018-11-12T22:20:13Z", "digest": "sha1:JJI4JMBUAPOPMYLV6MGZ4AXDYKOSJWWR", "length": 16395, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "கஞ்சாவுடன் பள்ளி சென்ற சிறுமி - கைது செய்யப்பட்ட பெற்றோர்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்கா���ம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகஞ்சாவுடன் பள்ளி சென்ற சிறுமி - கைது செய்யப்பட்ட பெற்றோர்\n6 வயதுச் சிறுமி பாடசாலைக்குக் கொண்டு சென்ற பள்ளிக்கூடப் பைக்குள் கஞ்சாப்பொதி இருந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட பெற்றோர்களிற்கு நேற்று ஆறுமாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்தமைக்காவும் அவற்றை உபயோகித்தமைக்காவும் 34 மற்றுமு; 31 வயதுடைய இந்தப் பெற்றோர்களிற்கு, ஏநளழரட குற்றவியல் நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கி உள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் பள்ளி சென்ற இந்தச் சிறுமியின் பைக்குள் சிறு கஞ்சாப்பொதி இருந்தமை, ஆசிரியையால் கண்டெடுக்கப்பட்டது. இவர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து, இந்தச் சிறுமியின் பெற்றோர்கள், வீட்டை முற்றுகையிட்ட காவற்துறையினர் 1.3 கிலோகிராம் கஞ்சாவினைக் கைப்பற்றி உள்ளனர். Mélisey (Haute-Saône) யிலுள்ள குற்றவாளிகளின் வீட்டில் 28 கஞ்சாச் செடிகளும் கண்டெடுக்கப்பட்டது.\n\"அம்மா இந்தப் பூக்கன்றுகளைப் பார்த்துக் கொள்வார், நாங்கள் அதனை சிகரட் போல் செய்து கொடுக்க அப்பா அதனைப் புகைப்பார்\" என இந்தச் சிறுமி காவற்துறையினரிடம் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலான இந்த ஆறு மாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், இவர்களின் குற்றவியற் பத்திரிகையில் இந்தக் குற்றமானது நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிசில் டொனால்ட் ட்ரம்புடன் நல்ல உரையாடல் இடம்பெற்றது' - இரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு\nநேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட 70 தேசத்தலைவர்கள் 'நவம்பர் 11' நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nமக்ரோனுடனான சந்திப்பை இரத்துச் செய்த இஸ்ரேல் பிரதமர்\nபிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன் பிரத்தியேகச் சந்திப்பை நடாத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை, பல நாட்களிற்கு முன்னரே பதிவு....\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\nஐரோப்பாவின் பிரதான எதிரிப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...\nமுதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்கள் - முதல் நினைவுத்தூபியை திறந்துவைத்தார் ஆன் இதால்கோ\nநேற்று ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்க\nSevran : மிக மோசமான தீ விபத்து - 23 பேர் காயம் - 23 பேர் காயம் - 60 தீயணைப்பு படையினர் குவிப்பு\nஇடம்பெற்ற மிக மோசமான தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருகின்ற\n« முன்னய பக்கம்123456789...13861387அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-11-12T22:34:44Z", "digest": "sha1:QCIAYLYOIJERGHPZ4USLDQDXOZSTSSHB", "length": 8201, "nlines": 135, "source_domain": "www.tvmalai.co.in", "title": "டிச. Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செய��்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார்.\nதிருவண்ணாமலை: பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து, திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கும் அன்னதானத்திற்கு நிதி வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்,...\nகமலிடம் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது: ஓபிஎஸ்...\nமோடியுடன் ‘கலாம் சலாம்’ பாடலைப் பாடும் 5 கோடி மாணவர்கள்.. நினைவு மண்டபம் திறப்பு...\nதிருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்\nஇன்று உலக சுற்று சூழல் தினம்\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – கலெக்டர் தகவல்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/92.html?start=380", "date_download": "2018-11-12T22:19:22Z", "digest": "sha1:YMXQCGN4EO6TBS47VK2JLVD4V62OEHMJ", "length": 9046, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "மற்றவை", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\n381\t உ.பி. யோகியின் \"தீண்டாமை\n382\t ஆதார் கட்டாயமாக்கப்பட்டால் ஏழைகளுக்கு பாதிப்பு: மம்தா\n383\t மாட்டிறைச்சி விவகாரம்: விலங்கு விற்பனை தடையை திரும்பப்பெற வேண்டும் சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் அறிக்கை\n384\t விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் குறுகிய கால பயிர்க்கடன் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\n385\t பல்வேறு நவீன வசதிகளுடன் புல்லட் ரயில் ரயில்வே அறிவிப்பு\n386\t பெட்ரோல்-டீசல் விலைகள் நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தகவல்\n387\t வருமான வரிக் கணக்கு தாக்கல்: ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்\n388\t மதவெறிக் கூட்டத்தை தனிமைப்படுத்துவோம் மூத்த பொதுவுடைமை இயக்கவாதி சங்கரய்யா முழக்கம்\n389\t மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு பால், காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்\n390\t ஒரு நாடகமன்றோ நடக்குது\n391\t இந்து வெறியர்களின் கைவரிசை இஸ்லாமிய பெண்மீது ‘ஆசீட்’ வீச்சு\n392\t ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\n393\t பிளாஸ்டிக் அரிசி விற்பனை: பொதுமக்கள் புகார்\n394\t ஆளுநரை தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது எம்.எல்.ஏ.க்களுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி ஆணை\n395\t மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்\n396\t பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\n397\t ஜிப்மர் எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு நாளை நடக்கிறது\n398\t துபாயில் காவலராக பணிபுரியும் ரோபோ\n399\t உ.பி.பிஜேபி ஆட்சியின் லட்சணம் சாராயக் கடையைத் திறந்த பெண் அமைச்சர்\n400\t முதல்வரின் வருகையால் சோப்பு, பவுடர், சென்ட் வழங்கிய உதவியாளர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/146009.html", "date_download": "2018-11-12T22:12:13Z", "digest": "sha1:W6FMD6LQEYNH4S3PGFWUO4FT4B6LKLTC", "length": 5723, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "04-07-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் தி���்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»04-07-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n04-07-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n04-07-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page2/168082.html", "date_download": "2018-11-12T23:03:34Z", "digest": "sha1:5UQF3SRS2NG6QIMSQXAR35CTE4DWITZS", "length": 12732, "nlines": 79, "source_domain": "www.viduthalai.in", "title": "தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் வடவர்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 2»தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் வடவர்\nதென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் வடவர்\nதென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் வடவர்ஆதிக்கம் குறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டின் மும்பை பதிப்பு புள்ளிவிவரத்தகவல்களை வெளியிட்டுள்ளது.\nதென்னிந்தியாவில் இந்தி, வங்காளி, ஒடியா மொழி பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், வட இந்தியா அல்லது மராட்டியத்தில் தமிழர்கள், மலையாளிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.\n2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில் தமிழ், மலையாள மொழி யைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை வட இந்தியாவில் ஏற்கெனவே பல தலைமுறைகளாக இருந்த இடம்பெயர் வோரின் எண்ணிக்கையைவிட தற்பொழுது மிகவும் குறைந்துள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்தி, வங் காளி, அசாமி, ஒடியா மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கருநாடக மாநிலத்திலும் அதிக அளவில் ஊடுருவி யுள்ளனர்.\nஒரு காலத்தில் தென்னிந்தியர்களுக்கு விருப்பமான இடமாக மராட்டிய மாநிலம் திகழ்ந்தது. தற்பொழுது கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் பேசுவோருக்கு மறுக்கப்படும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு, கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையில் இந்தி பேசு வோர் ஊடுருவி யுள்ளனர்.\nகணக்கெடுப்பின்படி, 2001ஆம் ஆண்டி லிருந்து 2011ஆம் ஆண்டுவரை டில்லியில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசுவோ ரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதைக் காண முடிகிறது. வடஇந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் மலையாளிகளின் எண்ணிக்கையும், அரியானா குர்கானில் (குரு கிராமம்) தமிழர்களின் எண்ணிக்கையும் 24 விழுக் காட்டளவில் அதிகரித்துள்ளது.\nமற்ற பிற மாநிலங்களைவிட தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இந்தி பேசுவோ ரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதி கரித்த வண்ணம் இருக்கிறது. கருநாடகா, ஆந் திரப்பிரதேசத்தில் இந்தி பேசுவோ ரின் எண்ணிக்கையைப்போல், தமிழ்நாடு, கேரளாவிலும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அசாமியர்களும், வங்காளிகளும் அதிக எண்ணிக்கையில் கேரளாவில் காணப்படுகிறார்கள்.\n2001ஆம் ஆண்டில் தென்னிந்தியா வுக���கு வெளியே வட இந்தியப்பகுதிகளில் இடம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 8.2 லட்சத்திலிருந்து 2011ஆம் ஆண்டில் 7.8 லட்சமானது. வடபுலத்துக்கு இடம்பெயரும் தமிழர்களின் எண்ணிக்கையில் 4.9 விழுக் காட்டளவில் குறைந்துள்ளது.\n2001ஆம் ஆண்டில் தென்னிந்தியா வுக்கு வெளியே வட இந்தியப்பகுதிகளில் இடம் பெயர்ந்த மலையாளிகளின் எண் ணிக்கை 8 லட்சத்திலிருந்து 2011ஆம் ஆண் டில் 7.2 லட்சமானது. வடபுலத்துக்கு இடம் பெயரும் மலையாளிகளின் எண்ணிக்கை யில் 10.1 விழுக்காட்டளவில் குறைந்துள்ளது.\n2001ஆம் ஆண்டில் தென்னிந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்த வட இந்தியர்களின் எண்ணிக்கை 58.2 லட்சத்திலிருந்து 2011 ஆம் ஆண்டில் 77.5 லட்சமாக அதிகரித் தது. தென்னிந்தியாவில் இடம்பெயரும் வடவர்களின் எண்ணிக்கையில் 33.2 விழுக்காட்டளவில் உயர்ந்துள்ளது.\n- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 29.6.2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/decoration/1245701/", "date_download": "2018-11-12T23:16:05Z", "digest": "sha1:OVBMYCMVBX5BD6TAX57D4SDPTRF7ZGS4", "length": 3859, "nlines": 73, "source_domain": "howrah.wedding.net", "title": "டிசைனர் Lightfx Entertainment, ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 17\nதிருமண அரங்கின் அலங்கார வகைகள் அரங்கங்கள், திறந்தவெளி (சொந்தமாக கட்டுமானங்கள், ஆர்ச் மற்றும் பெவிலியன்கள் உள்ளது)\nபொருட்களின் அலங்காரம் கூடாரங்கள், நுழைவாயில் மற்றும் நடைபாதை, தம்பதியர் மற்றும் விருந்தினர் டேபிள்கள், திறந்தவெளி அலங்காரம் (புல்வெளிகள், கடற்கரைகள்)\nஉபகரணம் இசைக் கருவிகள், லைட்\nபயன்படுத்திய பொருட்கள் பூக்கள், ஆடை, செடிகள், பலூன்கள், லைட், தொங்கும் சர விளக்குகள்\nவாடகைக்கு கூடாரங்கள், புகைப்பட பூத், ஃபர்னிச்சர், உணவு வகைகள், டோலி\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, பெங்காலி (பங்களா)\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 17)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,26,052 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/arvind-kejriwal", "date_download": "2018-11-12T22:30:41Z", "digest": "sha1:LH22FVODACVYSH4UT66CJHGZJKF6WMTO", "length": 19097, "nlines": 188, "source_domain": "tamil.samayam.com", "title": "arvind kejriwal: Latest arvind kejriwal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅஜித் படத்தின் உரிமையை கைப...\nதனுஸ்ரீ 10 ஆண்டுகளுக்கு ம...\nவிஜய்க்கு ஒரு வேளை அரசியல்...\nGaja Cyclone: தமிழக அரசுக்கு மத்திய நீர்...\nகனரக வாகனம் மோதிய விபத்தில...\nகண்ணில் மிளகாய் பொடி தூவி ...\nதிருச்சி சாலை விபத்தில் இர...\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெ...\n‘கிங்’ கோலி கொஞ்சம் கூட கு...\nமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள்...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமீண்டும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை\n80 ரூபாயாக குறைந்தது பெட்ர...\nகுறைந்தது பெட்ரோல், டீசல் ...\nமேலாடை இல்லாமல் அமெரிக்க அதிபரை விரட்டிய ப...\nகொச்சி விமானப் பயணியின் பையில் விஷப் பாம்ப...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n2.0 Trailer: ரஜினியின் பிரம்மாண்ட..\nடெல்லி: பாலம் திறப்பு விழாவில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே மோதல்\nடெல்லியில் பாலம் திறப்பு விழாவின் போது ஆம் ஆத்மி, பா.ஜ.க. தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\nPM Modi: மோடி தான் அடுத்த முறையும் பிரதமர் - கருத்துக் கணிப்பால் எதிர்கட்சிகள் பீதி\nமீண்டும் பிரதமராக மோடி வருவார் என்ற கருத்துக் கணிப்பால் எதிர்கட்சிகள் கடுப்படைந்துள்ளனர்.\nடெல்லியில் இன்று பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம்\nமதிப்பு கூட்டு வரியை குறைக்க மறுப்பு தெரிவித்த டெல்லி அரசின் முடிவை எதிர்த்து இன்று பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.\nபெட்ரோல் விலையை குறைக்க கோாி மத்திய அமைச்சா் மாட்டு வண்டியில் சென்று போராட்டம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சா் விஜய�� கோயல் மாட்டுவண்டியில் சென்று இன்று போராட்டம் நடத்தினாா்.\nவீடியோ: மக்கள்முன் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்\nஆதாயத்திற்காக இந்துகளை கொல்ல பாஜக 2 நிமிடம் கூட யோசிக்காது – கெஜ்ரிவால்\nஆப்பிள் நிறுவனத்தின் அதிகாாி கொலை தொடா்பாக கருத்து தொிவித்த டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் பா.ஜ.க. இந்துகளை கொலை செய்ய 2 நிமிடம் கூட யோசிக்காது என்று குறிப்பிட்டுள்ளா்ா.\nடெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்\nடெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.\nடெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்\nடெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.\nடெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்\nடெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.\nடெல்லியில் வீடு தேடி வரும் 40 அரசு சேவைகள்\nடெல்லி: அரசின் 40 சேவைகளை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை குற்றச்சாட்டு\nஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் டெல்லி அரசு எனக்கு உதவி செய்திருந்தால் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை குற்றச்சாட்டு\nஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் டெல்லி அரசு எனக்கு உதவி செய்திருந்தால் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை குற்றச்சாட்டு\nஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் டெல்லி அரசு எனக்கு உதவி செய்திருந்தால் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.\nமைதானத்தின் பெயருக்கு பதில் பிரதமரின் பெயரை மாற்றலாம் - டெல்லி முதல்வா்\nராம்லீலா மைதானத்தின் பெயரை மாற்றுவதற்கு பதிலாக பிரதமரின் பெயரை மாற்றினால் வாக்கு கிடைக்க வ��ய்ப்பு இருப்பதாக பா.ஜ.க.விற்கு டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தொிவித்துள்ளாா்.\nகேரளா வெள்ளம்: ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் காங்., ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள சேதத்தை ஈடு செய்ய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர் தியாகம் செய்தால் ஒரு கோடி நிவாரணம்\nராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் பணியின் போது உயிர் தியாகம் செய்ய நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.\nவீட்டிற்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்க கெஜ்ரிவால் உத்தரவு\nவீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்பட்டுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று சந்திப்பு\nபரபரப்பான சூழ்நிலையில் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.\n​ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற தீா்ப்பை தொடா்ந்து ப.சிதம்பரம் உள்பட வழக்கில் ஆஜரான அனைத்து வழக்கறிஞா்களின் வீடுகளுக்கும் சென்று டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தொிவித்தாா்.\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sivakarthikeyans-maiden-production-gets-title/", "date_download": "2018-11-12T22:23:27Z", "digest": "sha1:44XC5C7ZLP24ABCYZCR5CYCIUKVF5KPW", "length": 5495, "nlines": 120, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்", "raw_content": "\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான்\nஒரு பக்கம் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றொரு பக்கம், தயாரிப்பாளராக உருவெடுத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.\nதன்னுடன் படித்த கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப���படுத்துகிறார்.\nஅருண்ராஜா காமராஜா ஏற்கெனவே நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தின் தலைப்பு மற்றும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இதன் தலைப்பு ‘கனா’ என தகவல் வெளியாகியுள்ளது.\nபெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தியுள்ள இப்படத்தை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருண்ராஜா காமராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன்\nகனா படம், சிவகார்த்திகேயன் கனா பெண்கள் கிரிக்கெட், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தலைப்பு இதுதான், சிவகார்த்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ், பெண்கள் கிரிக்கெட் அருண்ராஜா காமராஜ்\nவிஜய்வசந்துடன் இணையும் நந்திதா; 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் டிசம்பரில் ரிலீஸ்\nநடிகர், பாடகர், பாடலாசிரியர் என வலம்…\nசிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல் படைத்த சாதனை\nசத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன்…\n*வாயாடி பெத்த புள்ள* பாடலால் பிரபலமான பாடலாசிரியர் ஜி.கே.பி\nசூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற \"கம்…\n117 மணி நேரத்தில் 1 கோடி ; சிவகார்த்திகேயன் மகள் சாதனை\nடெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970305/master-of-carting_online-game.html", "date_download": "2018-11-12T22:37:11Z", "digest": "sha1:KARFSMWUZGEXNK5GNX7H3UHUE2XBIML6", "length": 10900, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மாஸ்டர் கார்டிங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மாஸ்டர் கார்டிங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மாஸ்டர் கார்டிங்\nஇந்த ஒரு எளிய அட்டை உள்ளது, ஆனால் பாதையில் தன்னை பல buns எந்த எதிரி மிகவும் எளிதாக வெற்றி. . விளையாட்டு விளையாட மாஸ்டர் கார்டிங் ஆன்லைன்.\nவிளையாட்டு மாஸ்டர் கார்டிங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மாஸ்டர் கார்டிங் சேர்க்கப்பட்டது: 26.02.2012\nவிளையாட்டு அளவு: 4.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மாஸ்டர் கார்டிங் போன்ற விளையாட்டுகள்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nவிளையாட்டு மாஸ்டர் கார்டிங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாஸ்டர் கார்டிங் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாஸ்டர் கார்டிங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மாஸ்டர் கார்டிங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மாஸ்டர் கார்டிங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/01/blog-post_9.html", "date_download": "2018-11-12T22:02:06Z", "digest": "sha1:DTDT25AFADR6RSGRKTD2M7ZBGH34GSXJ", "length": 15317, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சிறுநீரை ந���ண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nசிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.\n அப்படியெனில் இந்த கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். ஏனெனில் இங்கு சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஎத்தனை முறை வீட்டில் உள்ளோர் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் பலர் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இக்கட்டுரை தெளிவாக விளக்கும்.\nநீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக, பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால், சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.\nவெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்\nசிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.\nமேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும���. மேலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர்ப்பை விரைவில் நிறைந்துவிடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,\nவருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nவாய்ப் புண் Oral Ulcer\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்த...\nஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nமொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா\nகவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாஷி���்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/cdr_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-11-12T23:35:15Z", "digest": "sha1:GZEXUUAMB6LT6IZCINGKEAFAHEANW45M", "length": 10487, "nlines": 133, "source_domain": "ta.downloadastro.com", "title": "cdr கபப நரவக - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\ncdr கபப நரவகதேடல் முடிவுகள்(24 programa)\nபதிவிறக்கம் செய்க Magic Mp3 CD Burner, பதிப்பு 7.4.0.11\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபதிவிறக்கம் செய்க AlmerBackup, பதிப்பு 4.8\nபதிவிறக்கம் செய்க Dynasoft TeleFactura, பதிப்பு 6.35\nபதிவிறக்கம் செய்க MP3 CD Doctor 2004, பதிப்பு\nபதிவிறக்கம் செய்க Zip Backup to CD, பதிப்பு 3.18\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க ABF CD Shell, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Photo TurboBackup, பதிப்பு 4.0\nபதிவிறக்கம் செய்க AUTOption, பதிப்பு 7.0\nபதிவிறக்கம் செய்க Multi Data Rescue, பதிப்பு 4.1\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க AUTOption Graphic, பதிப்பு 9.0\nபதிவிறக்கம் செய்க Autorun Maestro, பதிப்பு 8.1\nபதிவிறக்கம் செய்க PBX Call Tarifficator Pro, பதிப்பு 2.3\nகுறுந்தகடுகளுக்கு பெயர்ப்பட்டை அச்சிடும் மென்பொருள்.\nஉங்கள் விருப்ப பாடல்களையும், திரைப்படங்களையும் டிவிடிகளில் எளிதிலும் வேகமாகவும் பதிவெரிப்பு செய்யுங்கள்.\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nசேதமடைந்தக் கோப்புகளைக் கண்டறிந்து, சீரமைத்து மீட்கிறது.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > தொடர்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > நிதிநிர்வாக மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மென்பொருள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > தொடர்புச் சாதனங்கள் > இணையத் தொலைபேசி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மற்றும் பல்லூடகம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > விளக்கக்காட்சி மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chief-economic-advisor-aravind-subramaniyan-resigns-his-post-322961.html", "date_download": "2018-11-12T22:54:19Z", "digest": "sha1:TVMJDCV74GIS4PSPPIV2NZLAZE62CQ5H", "length": 11779, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா.. அமெரிக்கா செல்கிறார் | Chief Economic Advisor Aravind Subramaniyan Resigns his Post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா.. அமெரிக்கா செல்கிறார்\nமத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா.. அமெரிக்கா செல்கிறார்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா- வீடியோ\nடெல்லி : மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nமத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சுப்ரமணியன் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்திலும், உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் சமீபத்தில், ஜிஎஸ்டி வரி விகிதத்தில் உள்ள வேறுபாடுகள் கலையப்பட வேண்டும் என்றும், மின் துறை , கட்டுமானத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் டீசல், பெட்ரோல் விலை குறையும் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தார்.\nஇதுகுறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் டீசல் விலையக் குறைக்க முடியாது என்றும், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்கா ராஜினாமா செய்துள்ளதாகவும், மீண்டும் அவர் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல உள்ளதாகவும், அருண்ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா வருத்தம் அளிப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neconomic advisor india arun jaitley resign அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா பொருளாதாரம் ஆலோசகர் அருண் ஜெட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/demonetisation-is-direct-attack-on-indian-finance-says-rahul-gandhi-328647.html", "date_download": "2018-11-12T22:12:51Z", "digest": "sha1:LSEXKVBMFH7YKWLVSZJ2BYVPQPPPJSKO", "length": 12070, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணமதிப்பிழப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Demonetisation is a direct attack on Indian finance says Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பணமதிப்பிழப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபணமதிப்பிழப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.\n2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.\nபெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக பலர் மரணம் அடைந்தனர். இதனால் தற்போது எந்த விதமான பலனும் ஏற்படவில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 99.3 சதவிகித நோட்டுகள் மீண்டும் வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மக்களிடம் இதுகுறித்து விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nபணமதிப்பு நீக்கம் என்பது பிழை அல்ல. அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே\nபிரதமர் மோடிக்கு அம்பானி அதானி உடன் தொடர்பு உள்ளது. அவர்களுக்கு இவர்கள் உதவுகிறார்கள். அவர்களுடனான உறவு குறித்து மோடி விளக்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetisation modi bjp online bank rbi பணமதிப்பிழப்பு ரகுராம் ராஜன் மோடி பாஜக டிஜிட்டல் வர்த்தகம் வியாபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95486-charge-sheet-filed-in-two-leaves-symbol-case.html", "date_download": "2018-11-12T22:46:05Z", "digest": "sha1:ELYIVAJ3K2R3FCHC4VRZIBGU5BU4SMPL", "length": 18121, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! தினகரன் பெயர் இல்லை | Charge sheet filed in Two leaves symbol case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:07 (14/07/2017)\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெற அப்போதைய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர். ஜூன் 1-ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது.\nஇந்நிலையில் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ், தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெய���் மட்டும்தான் இடம் பெற்றுள்ளதாம். டி.டி.வி.தினகரனின் பெயர் இதில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தினகரன், வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி போலீஸ், 'வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என்று கூறியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டெல்லி காவல்துறை இணை ஆணையர் பிரவீன் ரஞ்சன் ‘இன்னும் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. தினகரன் குற்றவாளி இல்லை என்று கூற முடியாது’ என்றார்.\nடெல்லி போலீஸ் பல்டியால் டி.டி.வி.தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/top-10-downloaded-ebooks/", "date_download": "2018-11-12T22:54:23Z", "digest": "sha1:XFHA3BWXDP3SJ7RDMFTGGYXIABFMDUMZ", "length": 7524, "nlines": 115, "source_domain": "freetamilebooks.com", "title": "அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னூல்கள்", "raw_content": "\nஅதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னூல்கள்\nஇன்று ஒரு இங்கிலாந்து பத்திரிக்கையாளர், நம் திட்டத்தைப் பற்றி அறிந்து, மின்னஞ்சல் வழியே சில கேள்விகளை அனுப்பியிருந்தார். அதில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் கேட்டிருந்தார். கணக்கெடுத்து அனுப்பிய போது பெருமகிழ்ச்சி அடைந்தேன். எண்கள் முக்கியமில்லை என்றாலும் இவை ஆச்சரியத்தையும் மேலும் தொடர்ந்து திட்டத்திற்குப் பங்களிக்கும் உற்சாகத்தையும் தருகின்றன.\n1. சீதாயணம் – சி. ஜெயபாரதன்\n2. வேதமும் சைவமும் – சு.கோதண்டராமன்\n3. பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு – தேமொழி\nபொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு\n4. ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் – ஓஷோ சித்\nஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் – ஓஷோ சித்\n5. அபிராமி அந்தாதி – எளிய தமிழில் – ஜவஹர் கண்ணன்\nஅபிராமி அந்தாதி – எளிய தமிழில்\n6. மூலிகை வளம் – குப்புசாமி\n7. ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் – ஜோதிஜி திருப்பூர்\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள்\n8. தெய்வீக சிந்தனைகள் – ஆ.வேலு\n9. ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன்\n10. காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு – சு.கோதண்டராமன்\nகாரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு\nதொடர்ந்து ஆதரவளிக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\nஉங்கள் சேவைக்கு மிக்க நன்றி.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/06/24_09.html", "date_download": "2018-11-12T23:19:51Z", "digest": "sha1:HIHZ56VRKG2JICLQPWEOJWSHTK3GADJO", "length": 17892, "nlines": 191, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)", "raw_content": "\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)\nஉலகையும் வாழ்வையும் சரியாகப் புரிதல்\nநாம் வாழும் இவ்வுலகம், அதில் அடங்கியுள்ள எண்ணற்ற அம்சங்கள்,அதில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உயிரினங்கள், அதில் மிக அற்புத வளர்ச்சி அடைந்திருக்கும் மனித இனத்தின் வாழ்க்கை, மனிதனின் வாழ்வுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு, பூமியின் இயக்கம், அதில் வாழும் மனிதனின் இயக்கம், மனிதனுக்கும் மற்ற உயிரினத்துக்கும் உள்ள தொடர்பு போன்ற அனேக விசயங்களில் மக்கள் போதுமான அறிவு பெற்றிருக்க வில்லை.\nஅதன் காரணமாக உலகம் பலவாறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது பொருத்தமானதாகவும் இணக்கமானதாகவும் சரியானதாகவும் இல்லை. எனவே இன்ப வாழ்வு வாழ்வதற்குப் பதில் துன்பத்தில் மூழ்கிப் போயிருக்கிறோம்.\nஎழுத்து வடிவிலான வரலாற்று விபரங்கள் ஒருசில ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அதிலும் மிகப்பழமையானவை யெல்லாம் நிரம்பக் கட்டுக் கதையாக இருப்பதால் அந்தக் கதைகளின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் கருத்துக்களையும் வைத்தே அக்கால வரலாற்றையும் சமுதாய நிலைமைகளையும் யூகிக்க வேண்டியுள்ளது.\nஆனால் நவீன அறிவியலின் ஆய்வுகளைக் கொண்டும் பண்டைக்காலத் தொல்பொருட்களை ஆராய்ந்தும் உலகம் மற்றும் உயிரின வளர்ச்சி மற்றும் வரலாறு சம்பந்தமாக ஓரளவு அறிய முடிந்துள்ளது.; அவை கற்பனைக் கதைகள் அல்ல.\nஅந்த அடிப்படையில் பார்த்தால் சிலநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றியதாக நம்பப் படுகிறது.\nஅதிலும் பெரும்பாலான காலம் நெருப்புப் பந்தாகவே இருந்துள்ளது. அதன் பின்பு படிப்படியாகக் குளிர்ந்து பெருமழையும் வெப்பமும் பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பிரளயமுமாகப் போராடி பூமியின் மேல்பகுதி இறுகிக் கெட்டியாகிறது.\nவெளிப்பகுதி வாயுமண்டலமும் உட்பகுதி அக்கினிக் குழம்பும் இடைப்பட்ட மேல்பகுதி கடினமான அமைப்புமான பூமியுருண்டை உருவாகிறது.\nதொடர்ந்த இயற்கை மாற்றங்களாலும் பிரளயங்களாலும் மேடும் குழியுமாக, ஆறுகளும் மலைகளும் கடல்களுமாக இன்றைய தோற்றத்துக்கு வருகிறது. தொடர்ந்த மாற்றங்களால் நில அமைப்பு மாறிக்கொண்டே செல்வது இன்றும் தொடர்கிறது.\nபூமியின் மேற்பரப்பின் வெப்பம் ��ணிந்து கொண்டே வந்து கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தாவரங்களும் உயிரினங்களும் சிறுகச்சிறுக உருவாகின்றன. அவற்றை அறிவியலாளர்கள் பலவாறு வகைப் படுத்தியுள்ளனர்.\nகோடிக்கணக்கான தாவரங்களும் உயிரினங்களும் தோன்றி வளர்ந்தன. அப்படித் தோன்றிய உயிரினங்களில் ஒன்றான மனிதன் விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மாறி வேறுபட்ட பாதையில் இன்றைய நிலைவரை முன்னேறி விட்டான்.\nஇவை புராணக் கதைகளைப் போன்ற கற்பனைகள் அல்ல.\nஅறிவியலாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த முடிவுகள்.\nஅவை நடைமுறையில் நாம் பார்க்கும் நிகழ்வுகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஒத்து வருவதால் உறுதிப்படுகின்றன.\nமனிதன் வேறுபட்ட பாதையில் வளர்ச்சி பெற்றதற்குக் காரணம் நிமிர்ந்து நின்று நடக்கப் பழகியதும் முனனங் கால்கள் இரண்டும் கைகளாகப் பயன்படத் துவங்கியதும் ஆகும்.\nவிலங்குகளுக்குத் தானும் தனக்கு விலங்குகளும் இரையாகிப் பேராபத்துடன் நீண்ட நெடுங்காலம் மரங்களிலும் மரப் பொந்துகளிலும் குகைகளிலும் வாழ்ந்து திரிந்த மனிதன் கைகளைத் திறம்படப் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மாறுகிறது.\nதன் உடலுறுப்புகளால் நேரடியாகப் போராடியதற்குப் பதிலாகக் கல்லாயுதங்களைக் கொண்டு போராடி வாழ்கிறான. லட்சக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சிப் போக்கில் கற்காலம், உலோககாலம் எல்லாம் கடந்து இன்றைய நவீனகாலம் வரை வெற்றிகரமாக முன்னேறியுள்ளான்.\nதேவையின் ஒருபகுதியாக மனிதனின் நாகரிக வளர்ச்சியை ஒட்டியே மொழி, எழுத்து, கலை இவையெல்லாம் வளர்கின்றன.\nதேவைகள் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே சென்றதால் இயற்கைச் சக்திகளைத் தனது தேவைக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் கலையான அறிவியலும் மகத்தான வளர்ச்சி பெற்றது.\nமனிதன் இயற்கையாகவே கிடைத்ததை உண்டு வாழ்ந்த நிலை மாறி சமைத்து உண்ணவும் விவசாயம் செய்யவும் தொழில்கள் செய்யவும் கற்றுக் கொள்கிறான்.\nஒருகாலத்தில் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காய் வாழ்ந்ததுபோய் இன்று இவ்வுலகில் தன்னிகரற்றவனாய் உலகை ஆட்டிப்படைப்பவனாய் இயற்கையையும் பிற உயிரினங்களையும் தனக்கு அடிமைப் படுத்தியவனாய் வாழ்ந்து கொண்டு உள்ளான்.\nகருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் ஒரே உயிரினமான மனிதனின் வரலாறும் அவன் பயன்படுத்திய கருவிகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nகல்லாலான கருவிகளில் துவங்கிய மனித வரலாறும் இன்று அதியற்புத மின்னணு யுகத்தில் போய்க் கொண்டுள்ளது.\nஇன்னமும் அதிவேகமாகவும் அதி நுணுக்கமாகவும் தொழில் நுணுக்கமும் அறிவியலும் வளர வளர வாழ்க்கையும் பண்பாடும் அதற்கேற்றாற்போல் மாறும்.\nஅறிவியல் கலையில் முன்னேறுமளவு வாழ்க்கைத் தரத்திலும் மகத்தான முன்னேற்றம் ஏற்படும்.\nஆனால் அத்தகைய பயன்கள் முரண்பாடற்ற முறையில் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்.\nஇயற்கையிலேயே உருவாகி அதில் மாறுபட்ட உயிரினமாய் வளர்ந்தோம். இயற்கையின் பல்வேறு அம்சங்களைத் நமக்கு உணவாகவும் துணையாகவும் எடுத்துக்கொண்டோம். இயற்கையில் பல மாற்றங்களைச் செய்து செயற்கையின் துணையுடன் வாழ்கிறோம்.\nஅதனால் மனித இனமாகிய நாம் நமது வாழ்க்கையையும் இயற்கையுடனும்; சக மக்களுடனும் உள்ள உறவுகளையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த உலகம் நமக்கு மட்டுமல்ல இதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்ற உண்மையை உணர வேண்டும்.\nஅதனால் சக உயிர்களுடனும் சக மக்களுடனும் இணங்கி வாழ்வது எப்படி என்பதைக் கற்று அதன்படி வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.\nஅதன் மூலம் இப்பூவுலகை மேலும் மேலும் நாமும் நமது சந்ததிகளும் நல்லமுறையில் பயன்படுத்தி அழகுடன் வாழ ஒவ்வொருவரும் அக்கரை கொள்வது உயர்ந்த நெறியாகும்.\nமரம் ( 7 )\nஎனது மொழி ( 47 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 8 )\nஇயற்கை ( 6 )\nமரம் ( 6 )\nமரம் ( 5 )\nஎனது மொழி ( 46 )\nகூடங்குளமும் நானும் ( 3 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 7 )\nஉணவே மருந்து ( 21 )\nவிவசாயம் ( 25 )\nபல்சுவை ( 5 )\nஎனது மொழி ( 45 )\nஅரசியல் ( 15 )\nவிவசாயம் ( 24 )\nஇயற்கை ( 5 )\nஇயற்கை ( 4 )\nஎனது மொழி ( 44 )\nஎனது மொழி ( 43 )\nவிவசாயம் ( 23 )\nபல்சுவை ( 4 )\nஎனது மொழி ( 41 )\nஇயற்கை ( 3 )\nஅரசியல் ( 14 )\nவிவசாயம் ( 21 )\nஎனது மொழி ( 40 )\nபல்சுவை ( 3 )\nஅரசியல் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 26 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 25 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 23 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 22 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 21 )\nஉணவே மருந்து ( 20 )\nஉணவே மருந்து ( 19 )\nஉணவே மருந்து ( 18 )\nஎனது மொழி ( 39 )\nஎனது மொழி ( 38 )\nஎனது மொழி ( 37 )\nஎனது மொழி ( 36 )\nஉணவே மருந்து ( 17 )\nஎனது மொழி ( 35 )\nஎனது மொழி ( 34 )\nஎனது மொழி ( 33 )\nபலசரக்கு ( 2 )\nஎனது மொழி ( 32 )\nவீட்டுத்தோட்டம் ( 3 )\nசிறுகதைகள் ( 8 )\nபலசரக்கு ( 1 )\nஎனது மொழி ( 31 )\nஉலகநலன் ( 1 )\nஎனது மொழி ( 30 )\nவீட்டுத் தோட்டம் ( 2 )\nஎனது மொழி ( 29 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/hollywood-movie/", "date_download": "2018-11-12T23:16:23Z", "digest": "sha1:YGJSKR5NJNHQQRQUEADKS2EVKE2X5BPF", "length": 2628, "nlines": 52, "source_domain": "www.inandoutcinema.com", "title": "hollywood movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇப்போ நம்ம டிராகன்கள காப்பாதுலனா அதுங்க இனமே அழிஞ்சிடும்\nபிரபல நடிகர் நடிக்கும் புதிய படம், அர்னால்டு படத்தின் காப்பியா \nஇயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்திரன் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளியிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகர் சந்திரன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நான் செய்த குறும்பு என படக் குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பதை போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sirisena-4", "date_download": "2018-11-12T22:52:54Z", "digest": "sha1:LTEGORR7WBLMB6AVSAXHSPEAEMSYOI4M", "length": 9564, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர் | Malaimurasu Tv", "raw_content": "\nமீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\n3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி\nஎம்.ஜி.ஆர்., ஜெ.- வழியில் ஈபிஎஸ், ஓபிஸ் – அமைச்சர் துரைக்கண்ணு\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nமத்திய அமைச்சர் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் : பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு\nராஜபக்சே பதவி ஏற்றத��� ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஎம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் ராஜபக்சே..\nHome உலகச்செய்திகள் இலங்கை ராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Srilanka #MahindaRajapaksa #Sirisena\nஇலங்கையில் அடுத்தடுத்து நிலவும் அரசியல் நகர்வுகள் உலக நாடுகளை உற்று நோக்க செய்துள்ளது. தம்முடைய ஒப்புதல் இல்லாமல் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாயாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார் . மேலும் தம்முடைய பணி தொடரும் என்றும் ரனிலுக்கு ஆதரவாக 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் வழங்கி இருப்பதை தொடர்ந்தே தாம் இதனை திட்டவட்டமாக அறிவித்து இருப்பதாகவும் ஜெயசூர்யா கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாற்றங்ளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்துள்ள அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் ,சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன் முன்னோட்டமாக அங்கு அவை முன்னவராக தினேஷ் குணவர்த்தன தேர்வு செய்யப்பட்டு இருப்பதுடன் சில அமைச்சர்களுக்கும் பதவி பிராமணம் அவசர கதியில் நடைபெற்றுள்ளது இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியில் அங்கு எந்த நேரமும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இதற்கிடையே ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னா மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், ரணில் விக்ரமசிங்கே கட்சியை சேர்ந்த எம்பிக்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious articleஇனி யாரும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பிரதமர் மோடி\nNext articleஅரசியல் பொறுப்பு பற்றி பேசும் நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 ���ோடிக்கும் அதிகமான வசூல்\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=4&page=36", "date_download": "2018-11-12T22:44:10Z", "digest": "sha1:A5YYVSGON3YSCXPMQIHTBJPO3OYXJJNO", "length": 3102, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nவீடு காணி தேவை - 21-08-2016\nமணமக்கள் தேவை - 21-08-2016\nவீடு காணி தேவை - 14-08-2016\nவாடகைக்கு தேவை - 14-08-2016\nமணமக்கள் தேவை - 14-08-2016\nவீடு காணி தேவை - 07-08-2016\nவாடகைக்கு தேவை - 07-08-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-12T22:58:35Z", "digest": "sha1:OQ5UGMDHUZTWZCW4VYNRUVN7ANTD766L", "length": 14246, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா?", "raw_content": "\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nபாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nபெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் பத்திரி கையாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களில் சிலரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள வழக்கறிஞர் கள் நீதிமன்றத்தை புறக்கனிக்கப் போவதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன.கனிம கொள்ளையில் பல்லாயிரங்கோடி களை விழுங்கிய ஜனார்த்தன ரெட்டி, பெங்களூர் நீதி மன்றத்தில் ஆஜராக வருகிறார்.\nஇதனை வழக்கம் போல் பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க முயல்கின்றனர். உடனே பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்களும், பாஜக குண்டர் களும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித் தனமாக தாக்குகின்றனர். இதனை தடுத்திட வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர். இதில் காவல்துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் படு காயமடைகின்றனர். இந்த சம்பவத்தை பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ்ஹெட்டே உள்ளிட்ட பலரும் கண் டித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறி ஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அதன் பின்னரே சில வழக்கறி ஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஇதே பெங்களூர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகினற்ன. அப்படி நடைபெறும் வழக்குகள் குறித்த விபரம், குற்றச் சாட்டில் ஈடுபட்டவர்களது புகைப்படங்களை பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த பிரச் சனையும் இல்லை. ஏன் சில வழக்குகளில் வழக்கறிஞர்களே பத்திரிகையாளர்கள் முன் நின்று வழக்கு குறித்த விபரங்களை விளக்கு வதில்லையா வழக்கில் சிக்கியுள்ளவர்களை புகைப்படம் எடுக்க சொல்வதில்லையா வழக்கில் சிக்கியுள்ளவர்களை புகைப்படம் எடுக்க சொல்வதில்லையா அப்படியிருக்கையில், பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியை படம் எடுக்கும் போது மட்டும் ஏன் வழக்கறிஞர்கள் அதனை தடுக்க வேண்டும். இங்குதான் காவி கும்பலின் சதிவேலை இருக் கிறது.\nநீதிக்கு எதிராக அநீதிக்கு ஆதரவாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, வழக் கறிஞர் என்ற பெயரில் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு கும்பல் முயல்கிறது. இதனை சக வழக்கறிஞர்கள் அனுமதிக்க கூடாது.நீதிபதிகள் உள்ளிட்டு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிக்கு முன்பு சமம்தானே ஊழல் பேர்வழி ஜனார்த்தன ரெட்டிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும். நீதிக்கு மாறாக அநீதிக்கு ஆதரவாக சில வழக்கறிஞர் கள் களம் இறங்குவது நியாயமா என சிந்திக்க வேண்டும். பாஜக மீது படிந்துள்ள ஊழல் கறையை மறைப்பதற்கு காவிகும்பல் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.\nஅதில் ஒன்றுதான் தனது சுய நலத்திற்காக பாஜக ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதி துறைக்கும், நான்காவது தூணான பத்திரிக்கை துறைக்கும் மோதலை உருவாக்க முயல்கிறது. இதனை வழக்கறிஞர் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், அநீதிக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபட்ட பாஜக வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும். அதுதான் நேர்மையான நடவடிக்கையாக இருக்க முடியும்.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகார்ப்பரேட்களுக்கு தரப்படும் வரிச்சலுகையும் ஏழைகளுக்கான இலவசங்களுக்கும் ஒன்றா\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125676", "date_download": "2018-11-12T22:06:21Z", "digest": "sha1:YFOQO2IEDROHHWGNBEEWYRSEQK4REX3P", "length": 10897, "nlines": 98, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழ்மக்கள் மீதி ரஜனி கோபம் அப்படியானால் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்; - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா தமிழ்மக்கள் மீதி ரஜனி கோபம் அப்படியானால் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்;\nதமிழ்மக்க��் மீதி ரஜனி கோபம் அப்படியானால் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்;\nசினிமா செய்திகள்:மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் இ (13.08.2018) மாலை நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ரஜினிகாந் ராஜாஜி ஹாலில் காலையில் நான் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்க்கிறேன் சில ஆயிரம் பேர்தான் இருந்தனர்.\nதமிழ் மக்களுக்காக எவ்வளவு உழைத்தவர். அவரால் பயன்பெற்ற உடன்பிறப்புக்கள் எத்துனை பேர். அவர்கள் எல்லாம் எங்கே. இவ்வளவு குறைவாக கூட்டம் இருக்கிறதே என்று எனக்கு தமிழ் மக்கள் மேல் கோபம் வந்தது, என தெரிவித்திருந்தார்.\nரஜினியின் குறித்த கருத்துக்கெதிராக தமிழக மக்களால் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருவதுடன் தமிழர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்தால் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி உங்கள் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு செல்லுங்கள் என பலவாறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nகுறித்த நிகழ்வில் ரஜினி ஆற்றிய உரை பின்வருமாறு.,\n”கலைஞர் மாமனிதர். அவர் எனக்கு நண்பராக இருந்தார், அரசியல் செய்ய வேண்டும் என்று யாராவது வந்தால் முதலில் என்னிடம் நட்புகொள். இல்லையென்றால் என்னை எதிர்கொள். அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் புகுந்து விளையாடியவர் கலைஞர்.\nகலைஞரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர். அவரால் தலைவர்கள் ஆனவர்கள் பல நூறு பேர். யாரும் தப்பாக நினைத்துக்கொள்ள கூடாது, அ.தி.மு.க ஆண்டு விழாவிற்கு புரட்சித்தலைவர் போட்டோ வைக்கிறார்கள்.\nஅதற்கு பக்கத்திலேயே கலைஞரின் போட்டோவையும் வைக்க வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவானதே கலைஞரால்தான்.\nஎத்தனையோ சூழ்ச்சிகள், துரோகங்களை கடந்து கட்சியை வழிநடத்தியவர் கலைஞர். அவர் மறைந்தார் என்றதும் என்னால் தாங்க முடியவில்லை.\nஅவருடைய பேச்சுகள், அவருடன் நான் இருந்த காலங்கள் எல்லாம் நினைவில் வந்து வந்து போகின்றன. மனசுக்கு தாங்க முடியவில்லை.\nராஜாஜி ஹாலில் காலையில் நான் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்க்கிறேன். சில ஆயிரம் பேர்தான் இருந்தனர்.\nதமிழ் மக்களுக்காக எவ்வளவு உழைத்தவர். அவரால் பயன்பெற்ற உடன��பிறப்புக்கள் எத்துனை பேர். அவர்கள் எல்லாம் எங்கே. இவ்வளவு குறைவாக கூட்டம் இருக்கிறதே என்று எனக்கு தமிழ் மக்கள் மேல கோபம் வந்தது.\nவீட்டிற்கு சென்று கலைஞரின் பேச்சுக்களை எல்லாம் யூடியூப்பில் போட்டு பார்த்துவிட்டு படுத்துவிட்டேன். பின்னர் ஒரு மணி அளவில் எழுந்து டிவியை போட்டுப்பார்த்தேன்.\nஅலை அலையாக கூட்டம் வந்தது. கலைஞருக்கு தகுந்த மரியாதை செய்த தமிழர்கள் தமிழர்கள்தான் என்று மகிழ்ந்தேன். என் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது என்று மேலும் நெகிழ்ந்தார்.\nசென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினிகாந்த், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகளும் பங்கேற்று மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெண்கள் போலீஸ் விடுதிக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்\nNext articleநல்லூர் முருகன் கோயிலில் கச்சேரி பாடல் கேட்டு மகிழ்ந்த வெளிநாட்டவர்-வீடியோ\nவிஜய் இன்னும் 7 வருடங்களில் தமிழ்நாட்டின் ஆட்சியில் இருப்பார்\nதமிழ்நாட்டு சினிமா நடிகர்களின் சம்பள பட்டியல் வெளியாகிறது\nவிஜய்யின் வளர்ச்சியை கண்டு அச்சப்படுகிறார்கள் ராதாரவி\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/107449-glory-of-kalabhairava.html", "date_download": "2018-11-12T22:04:34Z", "digest": "sha1:2LL4QDHFTEDNEMMWE65YOLFKWKNKGLPJ", "length": 25024, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! #Kalabairavashtami | Glory of Kalabhairava", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:46 (11/11/2017)\nதலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்\nசிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்க���டியவர். படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டபோது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய கால பைரவர், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். கர்வம் யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக சிவபெருமான் நிகழ்த்திய லீலை இது.\nகாசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். ஆனால், இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25-ம் தேதி (11.11.17) வருகிறது. இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.\nஅனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த நாள் குறித்து மேலும் தகவல்கள் பெற புதுவை இடையார் பாளையம் சொர்ணா கர்ஷண பைரவர் ஆலய தலைமை குருக்கள் வேதவியாசரிடம் பேசினோம்.\n“ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்���ானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.\n12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.\nதேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.\nபைரவ லட்சார்ச்சனை, ஶ்ரீருத்ர யாகம், ஶ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்\n\"ஓம் கால காலாய வித்மஹே\nதந்நோ கால பைரவ பிரசோதயாத்:\"\nஎன்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்னைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்'' என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்���ை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nகூகுள் நிறுவனத்தில் #MeToo புகார்கள்... சுந்தர் பிச்சை விளக்கம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-11-12T23:18:55Z", "digest": "sha1:PWFJYWODJ5Q7NW3ISCFPVEJMVA5WXV6D", "length": 19233, "nlines": 260, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: பாடமும்... படிப்பினையும்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணி���் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nசில நேரங்களின் நிகழும் சில விஷயங்கள் நடக்கவிருக்கும் சிலவற்றிற்கு முன்னோட்டமாய் அமையும். அந்த வகையில் நிகழ்ந்த இரு விஷயங்கள் இந்த இடுகையில்.\nஐபிஎல் பார்த்து என்னோடு சந்தோசித்திருந்த ஜூனியரை ஊருக்கு செல்லும் எனது நண்பனின் காரில் அனுப்பிவைக்க வேண்டும் என விரைவாய் டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன். நண்பன் சுப்புவின் வீட்டில் இருந்த அவரை பல்லவரத்தில் இருந்து கிளம்பும் நண்பனிடம் விடவேண்டும். டைடல் பார்க் சிக்னலில் பச்சை ஒளிர்ந்ததும் பட்டென கிளப்பி காலியாய் இருந்த சாலையில் வண்டியை விரட்டினேன்.\nஓரமாயிருந்த போக்குவரத்து போலீஸ் என்னை மறித்து ஓரம் கட்ட சொல்ல, ஒதுங்கினேன். ‘இப்போ இவர் சொல்வாரு பாரு’ என பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லி, ‘என்ன சார் ஸ்பீடா வந்தீங்களா’ என நக்கலாய் கேட்டார்.\n‘ஆமாம் சார் ஸ்பீடாகத்தான் வந்தேன்’ என அடக்கமாய் சொல்ல அவருக்கு அதிர்ச்சி. ‘எண்பத்து மூணு கிலோமீட்டர் வேகத்தில் வந்திருக்கிறீர்கள்’ என சொல்லி, ‘எனக்குத் தெரிந்து வேகமாய் வந்ததை ஒப்புக்கொள்ளும் முதல் நபர் நீங்கள்தான்’ என அதிசயித்து சொன்னார்.\n‘ஆமாம் சார், என் மகனை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம்’ என்றேன்.\n’சார் ஆச்சர்யமா இருக்கு, அங்க பாரு, எத்தனை பேர் நிக்கிறாங்க, யாருமே ஸ்பீடா வந்ததை ஒத்துக்கலை’.\n‘வந்ததை ஒத்துகிட்டுதானே சார் ஆகனும்’ என்றேன்.\n‘ரொம்பவும் ஆச்சர்யமா இருக்குசார் எனச் சொல்லி, பக்கத்தில் இருந்த அவருடன் பணியாற்றுபவரை விளித்து, ‘சார், ஸ்பீடா வந்தேன்னு ஒத்துகிட்ட முதல் ஆளு இவருதான்’ என மறுபடியும் சொன்னார்.\n‘சரி முந்நூறு ரூபாய் ஃபைன் கட்டுங்க’ எனச் சொன்னார்.\nஉடனே சரி எனச்சொல்லி வாலட்டை எடுக்க, ‘சார், இவ்வளவு நேர்மையா இருக்கீங்க, உங்ககிட்ட ஃபைன் வாங்குறது பாவம் சார், சரி ஒரு இருநூறு கொடுத்துட்டு கிளம்புங்க’ என்றார்.\nஅப்போது அங்கு அமர்ந்திருந்தவர் பைனாகுலர் மாதிரி ஒன்றில் தொலைவில் வரும் வண்டியினைப் பார்த்து ’சார் 1022, கார் ஸ்பீடா வருது’ என்றார், அடுத்த பலியாடு. மறிக்க மற��றவர் விரைந்தார்.\n‘இல்லை சார், என் தப்புக்கு ஃபைன் கட்டியாகனும், ரெசிப்ட் கொடுங்க’ என்றேன்.\n’இல்லை சார், மனசாட்சி இடம் தரல. காசு வாங்கினா பாவம். ஆனாலும் சும்மா அனுப்ப முடியாது, நிறைய பேரை பிடிச்சி வெச்சிருக்கோம், உங்கள மட்டும் விட்டுட்டா பைசா தேறாது, ஒரு நூறு ரூபாய் மட்டும் கிளம்புங்க’ என சொல்லி ‘சார், டூ வீலர்ல ஸ்பீடா போகாதீங்க, திடீர்னு குறுக்கே வந்தா கண்ட்ரோல் பண்ண முடியாது, கார் மாதிரி கண்ட்ரோல் இருக்காது, பார்த்து போங்க’ என்றார். தேங்க்யூ சார் என்று கிளம்பினேன்.\nநேற்று காலை ஏழு மணியளவில் திநகர் தாண்டி சிஐடி நகர் அருகே சென்றுகொண்டிருந்தேன். முன்னால் வெள்ளை கலர் ஷேர் ஆட்டோ நடு ரோட்டில் சென்று கொண்டிருந்தது.\nஅதை ஓவர்டேக் செய்யலாமென விரட்டி முந்த எத்தனித்த தருணத்தில் இண்டிகேட்டரோ, கையால் சைகையோ என எந்த ஒரு அறிவிப்புமில்லாமல் வலதுபுறம் திரும்ப, பிரேக் போடகூட நேரமில்லை. வண்டியை மோதி இடது தோள்பட்டையில் சட்டை கிழியும் அளவிற்கு வலுவாய் இடித்து கீழே விழுந்தேன். இரு கால்களிலும் நல்ல அடி, சிறிய சிராய்ப்பு.\nமுதலில் வண்டியை இருவரும் ஒரமாய் தள்ளி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தோம். ‘கையை காட்டினேன், கவனிக்காமல் மோதிவிட்டாய்’ என ஆரம்பித்தான்.\n‘பொய் சொல்லாதே, இண்டிகேட்டர் போடலை, கையையும் காட்டல’ என்றேன்.\n‘இண்டிகேட்டர் வேலை செய்யல, ஆனா கை காட்டினேன், நீ கவனிக்கல’ என்று வாதிட்டான்.\n‘பொய் சொல்லாதே, கையும் காட்டல ஒரு மண்ணும் காட்டல’ என்றேன்.\nஅதற்குள் கூட்டம் கூடிவிட, அங்கு பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் ஆட்டோக்காரை வைய ஆரம்பித்தார்கள். ‘உன்மேல் தான் தப்பு, கையை காட்டாம திருப்பிட்டே’ என ஒருவர் சொல்ல, ‘ஆமா, சிக்னல் அங்க இருக்க இங்க ஏன் திருப்புன’ என மற்றவர் கேட்டார்.\n‘அண்ணனுக்கு அடிபட்டிருக்கு, தண்ணி மொதல்ல கொடுங்கப்பா’ என ஒரு பாசக்கார தங்கச்சி சொல்ல ஆட்டோ டிரைவர் ஓடிப்போய் டீக்கடையில் கிளாசில் தண்ணீர் கொண்டுவந்தார்.\n‘அண்ணா ஊட்டுக்கு போன்னா, வேலைக்கு போக வேணாம், போய் மவராசி முஞ்ச பாரு’ என அக்கறையாய் சொன்னது.\n‘சரி சரி, காசு ஏதாச்சும் வாங்கிட்டு ஆட்டோக்காரரை விட்டுடுங்க தம்பி, தினக்கூலிக்காரன், பொழைச்சிப்போறான்’ என்று ஒருவர் சொன்னார்.\nதண்ணீரைக் குடித்துவிட்டு, ஆட்டோக்��ாரரைப் பார்த்து கேட்டேன், ‘தப்பு உன்மேல் தான் என்பதை ஒத்துக்கொள்கிறாயா\n’ஆமாம் சார்’ எனச் சொல்ல, 'இண்டிகேட்டரை சரி பண்ணு, பார்த்து ஓட்டு, பொய் சொல்லாதே’ எனச் சொல்லி காலை விந்திய வண்ணம் வண்டியை கிளப்பினேன்.\n: இட்ட நேரம் : 3:50 PM\n7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nவாழ்க்கை ஒவ்வொரு நாளும் எதையாவது நமக்கு சொல்லித்தந்து கொண்டுதானிருக்கிறதுபிரபா.. டேக் கேர்.\nநேர்மையாக வாழ நினைக்கும் பங்காளிக்கு வாழ்த்துக்கள்...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4096", "date_download": "2018-11-12T23:08:50Z", "digest": "sha1:JNN5RW66NSCUJ77V6RZSRBBKHBFPLSB2", "length": 9699, "nlines": 162, "source_domain": "tamilnenjam.com", "title": "ஒத்தையடி பாதையிலே – Tamilnenjam", "raw_content": "\nPublished by பா.கி.தங்கராஜ் on செப்டம்பர் 19, 2017\nஅன்றொரு நாள் அம்மன் கோயில்.\nதிருவிழாவில் நீ பார்த்த பார்வையிலே\nஅது பிறந்து உன்னை ‘அப்பா’ ன்னு\nஎன் கழுத்தில் தாலி கட்டு..\nஊர்சனம் எல்லாமே மொய்த்து காத்திருக்கு..\nநம்மை வாழ்த்தி அது போக\nஎன் ஆசை நீதான் புள்ளே..\nகரும்பு மீது எறும்பாக ..\nகண் கலங்க வேண்டாம் புள்ளே ..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\n» Read more about: சாமத்து ரோசாப்பூவு »\nதட்டான் என எண்ணி விடு…\nதடமும் தெரியல நேரமும் தெரியல\n» Read more about: வாய்க்கா கரையோரம் »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/2020.html", "date_download": "2018-11-12T22:21:30Z", "digest": "sha1:P2AP4AVCQAXOHPZZPVNZDAR2JTNDOGGX", "length": 38516, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"2020 இல், இவர்தான் ஜனாதிபதி\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"2020 இல், இவர்தான் ஜனாதிபதி\"\nகடந்த 1959, 2001 – 2002, 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது நாட்டின் புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக வாக்களிக்கும் ஒர; ஆண்ணோ அல்லது ஒரு பெண்ணோ 2020 இல் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று -01 வெளியான தேசிய வார இதழொன்றுக்கு தேரர் வழங்கியுள்ள நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.\n2020 ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளீர்கள் என வினவப்பட்ட போதே தேரர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஇது தொடர்பில் இன்னும் கலந்துரையாடி வருகின்றோம். பௌத்த மதத்தை ஏளனம் செய்து பாரதூரமான முறையில் அடிப்படை வாதிகளுக்கு செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவேண்டும் எனவும் தேரர் மேலும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nநீர் சொல்வது உண்மை தான், நீயே ஒரு பௌத்த அடிப்படையிலும் அடிப்படை வாதி உம்மிடம் இந்த அரசாங்கமும் சரி கடந்த அரசாங்கமும் சரி உம்மிடம் பௌத்த மதத்தை தாரைவார்த்து விட்டார்கள்.\nஉம்முடைய மூழை கெட்ட அணுகுமுறைகளால் பௌத்த மதம் பெளத்தர்களாலேயே ஏளனம் செய்யப்படுகிறது என்பதை நீர் இன்னும் அறியவில்லை. இவ்வாறிருக்க நீர் யாரைப் பார்த்து அடிப்படை வாதி என்கிறாய் என்பது தான் புதிராக இருக்கிறது.\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன��ின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட���டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவி���்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_367.html", "date_download": "2018-11-12T22:21:48Z", "digest": "sha1:ARGPF3B74RD7BKCDJRT5H7UZ3TCR74FV", "length": 40787, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாணவியிடம் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய, தபால் ஊழியருக்கு விளக்கமறியலில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாணவியிடம் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய, தபால் ஊழியருக்கு விளக்கமறியலில்\nநுவரெலியா – வலப்பனை மகாஊவ கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவியிடம் உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய தபால் ஊழியர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nவலப்பனை – மகாஊவ எனும் கிராமத்தில் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மைக்கல் நிலுக்ஷியா மேரி, கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றி, 2A, 1B பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் 34 ஆவது இடத்தைப்பிடித்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்.\nகளனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காமையினால், இந்த மாணவி இணையத்தளம் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினை இழந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் வலப்பனை பொலிஸ் நிலையத்திலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், மாணவிக்கு உரிய நேரத்தில் கடிதத்தை கையளிக்கத் தவறிய வலப்பனை – மகாஊவ பகுதி தபால் ஊழியருக்கு வலப்பனை நீதிமன்றத்தினால் நேற்று (12) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த பிடியாணைக்கு அமைய கைது செய்யப்பட்ட தபால் ஊழியர் இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்போது, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், கடிதம் தபால் நிலையத்திற்கு கிடைத்தவேளை கடமையிலிருந்த தபால் நிலைய அதிபரையும் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.\nஇந்த மாணவிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட விரிவ��ரையாளர் விஜயானந்த ரூபசிங்கவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.\nகளனி பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்திற்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய புதிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இதுவரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுப்பி வைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாயின், களனி பல்கலைக்கழகத்தில் அவரை சேர்த்துக்கொள்வதில் தடைகள் ஏதும் இல்லை என அவர் கூறினார்.\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nவரலாற்றில் ���ுதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்\nகண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nசபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன், வெளியிட்ட அதிரடி அறிவிப்பு (முழு அறிக்கை இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வே...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/foods-avoid-when-you-have-stomach-ache-018840.html", "date_download": "2018-11-12T22:07:34Z", "digest": "sha1:6YSHGOSGFQ4H45JORDEYX6RV5Y6P3ZR7", "length": 16021, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயிற்று வலி வரும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!! | Foods to avoid when you have a stomach ache - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வயிற்று வலி வரும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nவயிற்று வலி வரும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nவயிற்று வலிக்கு பொதுவான காரணம் ஜீரண மண்டல பாதிப்பு. வயிற்று வலி வயிற்றில் உண்டாகியிருக்கும் தொற்றுக்கான சாதரண வலி. ஃபுட் பாய்ஸன் ஆகியிருந்தால் அல்லது கிருமிகளின் தொற்றுக்களால் வயிற்று வலி உண்டாவதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க இயலாது.\nவயிற்று வலி வந்தால் உடனே எல்லா மருந்துகளையும் நாம் ட்ரை பண்ணிப் பார்ப்பது வழக்கம். ஆனால் எந்த மாதிரியா உணவுகளை நாம் முதலில் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் நினைப்பதில்லை.\nவயிற்று வலி வருவதற்கு பலப்பல காரணங்கள் உண்டு. அஜீரணம், தொற்று, வாய்வு, மலச்சிக்கல், என சாதாரண பாதிப்புகள் நிறைய உண்டு. வயிற்று வலிகான காரணம் கண்டுபிடிப்பது போல் எந்த மாதிரியான உணவுகளையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபால் உணவுகளில் இருக்கும் லாக்டோஸ் உங்கள் வயிற்று வலியை இன்னும் அதிகபப்டுத்திவிடும். காரணம் அவை எளிதில் செரிக்காது. இதனால் செரிமான மண்டலம் இன்னும் அதிகமாக எதிர்ப்புகளை தெரிவிக்கும்போது , வலி தீவிரமாகும். ஆகவே பாலை தவிருங்கள்.\nசாதரணமாகவே கொழுப்பு உணவுகள் செரிக்க தாமதமாகும். வயிற்று வலி இருக்கும்போது கொழுப்பு, எண்ணெய் உணவுகளை சாப்பிடும்போது வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவையும் ஏற்படும்.\nகார உணவுகள் ஜீரண நொதிகளை தூண்டிவிடும். இதனால் அதிக அமிலத்தன்மை உண்டாகி நெஞ்செரிச்சல், எரிச்சல் போன்றவை உண்டாகும். ஆகவே காரமான உணவுகளை வயிற்று வலி இருக்கும்போது அறவே தவிருங்கள்.\nஇனிப்பு வகைகள் உங்கள் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் உணவுகளாகும். இவை தொற்றினை இன்னும் அதிக தீவிரப்படுத்துவதால் நிலைமை இன்னும் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே இனிப்பு வகைகளை வயிற்று வலியின் போது சாப்பிடாதீர்கள்.\nகாபி அஜீரணத்தை உண்டுபண்ணும். உங்களுடைய குடலின் செய்ல்பாடுகளை குறைக்கும். மலச்சிக்கலையும் உண்டு பண்ணும். ஆகவே வயிற்றுப் பிரச்சனை இருக்கும்போது காபி குடிக்கக் கூடாது.\nவயிற்று வலி வந்தால் நிறைய பேர் சோடா குடிப்பார்கள். இது தவறு. அதிலுள்ள கார்பனேற்ற மூலக்கூறுகள் இன்னும் அதிக வாய்வை வயிற்றுக்குள் உண்டு பண்ணும்போது வலி அதிகமாகும். ஆகவே சோடா குடிக்காதீர்கள்.\nரிஃபைண்டு மாவுப் பொருட்கள் :\nபொதுவாகவே கார்போஹைட்ரேட் உணவுகள் செரிப்பதற்கு தாமதமாகும். அவற்றினால் செய்யப்பட்ட சுத்தரிக்கப்பட்ட அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவை தவிருங்கள். இவை குடல்களில் ஒட்டிக் கொண்டு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.\nநார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்ற எல்லா நேரங்களிலும் மிகவும் நல்லது. ஆனால் வயிற்று வலி இருக்கும்போது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிருங்கள். இவை வயிற்றுப் போக்கை உண்டாக்கிவிடும்.\nமது எப்போதுமே குடிக்கக் கூடாது. குறிப்பாக வயிற்று வலி இருந்தால் நீங்கள் மதுவின் பக்கமே போகக் கூடாது. இவை நோயின் அறிகுறிகளை இன்னும் தீவிரப்படுத்திவிடும்.\nலாக்டிக் அமிலம் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடலாம். உங்களுக்கு தொற்றினால் ஏற்பட்ட வயிற்று வலி என்றால் தயிர் மற்றும் யோகார்ட்டை சாப்பிடுங்கள். இவை நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்போது உடலுக்கு நன்மைகளை தருகிறது. அது போல் பழங்களும் மிகவும் நல்லது.\nபழச் சாறுகளை குடிக்கலாம். இவை எளிதில் செரிக்கும். தேவையான தெம்பையும் பழச் சாறுகள் தரும். குறிப்பாக மாதுளைச் சாறு வயிற்றுப் பாதிப்புகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.\nவாழைப்பழம் தினமும் சாப்பிடுங்கள். அது உடலுக்கு தேவையான பொட்டாசியம் தருகிறது. வயிற்று வலிக்கு நல்ல மருந்தாக வாழைப் பழம் பயன்படுகிறது. பலவீனமன தசைகளை வலுப்படுத்துகிறது.\nஅரிசி பயித்தம் கஞ்சி :\nபயிற்றம் பருப்பு மற்றும் அரிசியை வறுத்து பொடி செய்து கஞ்சியாக காய்ச்சி குடிப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும். பயிற்றம் பருப்பு வயிற்று உபாதைகளை நீக்கும். உடலுக்கு தெவையான தெம்பும் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nJan 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nதொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/thalapathy-wants-be-paired-with-bollywood-actress-043553.html", "date_download": "2018-11-12T22:56:48Z", "digest": "sha1:ZLNJBOPETHPPH5CWG67GBMBTXCE4FGAC", "length": 9600, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட்ல புடிங்கண்ணா... வேண்டுகோள் வைத்த தளபதி! | Thalapathy wants to be paired with Bollywood actress - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிவுட்ல புடிங்கண்ணா... வேண்டுகோள் வைத்த தளபதி\nபாலிவுட்ல புடிங்கண்ணா... வேண்டுகோள் வைத்த தளபதி\nதளபதி நடிகரின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இயக்குநர், தயாரிப்பு எல்லாம் உறுதியான நிலையில் ஹீரோயின் விஷயத்தி���் மட்டும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.\nஇயக்குநர் தனது ஃபேவரிட் சர்ச்சை நடிகையை படத்தில் சேர்த்துவிட்டார்.\nஎப்போதும் இரண்டு ஹீரோயின்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் இயக்குநர் இந்த கதையிலும் இரண்டு ஹீரோயின்களைச் சேர்த்திருக்கிறார்.\nஇன்னொரு காதாநாயகிக்குதான் வலைவீசி வருகிறார். எல்லோரையும் போல நடிகருக்கு பாலிவுட் ஹீரோயினுடன் சேர்ந்து நடிக்க ஆசை வந்துவிட்டது. அதை அப்படியே இயக்குநரிடம் சொல்லி அந்த பக்கம் வலையை வீசுமாறு சொல்லிவிட்டாராம்.\nபட்ஜெட் எங்கே போய் முடியுமோ என்று கையை பிசைந்துகொண்டு நிற்கிறது காட் நிறுவனம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nசர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்\nஅப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/when-alia-bhatt-wants-act-like-sunny-leone-044205.html", "date_download": "2018-11-12T22:06:36Z", "digest": "sha1:UP3GUIACVTH236TEFTGXYT2KPGYZ2LRE", "length": 9772, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள் | When Alia Bhatt wants to act like Sunny Leone... - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்\nஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்\nமும்பை: செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.\nஅழகு பொம்மையான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். அவர் ஏதாவது உளற அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள்.\nபாலிவுட்டில் செக்ஸ் காமெடி படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இதை பார்த்த ஆலியா தனக்கு சன்னி போன்று செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.\nஅவ்வளவு தான் செக்ஸ் காமெடி பட இயக்குனர்கள் கதையுடன் ஆலியா வீட்டிற்கு படையெடுத்து வருகிறார்களாம். தெரியாத்தனமாக சொல்லி சிக்கிட்டேனே என ஆலியா புலம்புகிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்\nசர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்\n: யாரை சொல்கிறார் சாந்தனு #Sarkar\nமாரி எனும் மாபெரும் கலைஞன் கிடைத்துவிட்டான்-பாரதிராஜா-வீடியோ\nஅட முட்டாப்பயளே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா-வீடியோ\nதள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்-வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் ஜெயராமனை சந்தித்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசெய்வீங்களா, செய்வீங்களான்னு கேட்க மாட்டீங்களா விஜய்\nதனுஷின் மாரி 2 படத்தில் வரலட்சுமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-11-12T23:16:44Z", "digest": "sha1:X4DGXBX22436JVBX4GSCDCAQKGKUB5UI", "length": 13861, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ஒற்றுமை அவசியம் ; தமிழ் தலைமைகளுக்கு இந்திய தூதுவர் அறிவுரை", "raw_content": "\nமுகப்பு News Local News ஒற்றுமை அவசியம் ; தமிழ் தலைமைகளுக்கு இந்திய தூதுவர் அறிவுரை\nஒற்றுமை அவசியம் ; தமிழ் தலைமைகளுக்கு இந்திய தூதுவர் அறிவுரை\nதமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் இந்திய தூதுவர் அறிவுரை\nதமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை முக்கியமானது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.\nவடக்கிற்கான முதலாவது பயணத்தை நேற்று மேற்கொண்ட இந்திய தூதுவர் இங்கு இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கும், பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் வடக்கில் உள்ள அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை முக்கியமானது.\nஎனினும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் எண்ணம் தனக்கு கிடையாது. வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியிலேயே இந்திய தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nவடக்கிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய தூதுவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.\nஎனினும், வடமாகாண முதல்வருடனான சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு இந்தியத் தூதுவர் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து இந்திய தூதுவர���ல் திறந்துவைக்கப்பட்டது.\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட...\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nசன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர்...\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்���வாளி வாக்குமூலம்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nகடும் மழையில் இடி விழும் நேரடி காட்சி இதோ\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9-2/", "date_download": "2018-11-12T22:57:15Z", "digest": "sha1:FLY4X2JCUPCFWEU2JWR4NDNJYFOQYISC", "length": 3033, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "கவிஞர், பாடகர் கவி கமலுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅயோத்தியில் இறைச்சி விற்பனைக்குத் தடை: முதலமைச்சர் உத்தரவு\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதுருக்கியில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு – ஐவர் மாயம்\nசபாநாயகர் பக்கச்சார்பாகவே செயற்பட்டார்: மஹிந்த\nகவிஞர், பாடகர் கவி கமலுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2)\nஇசையமைப்பாளர் துஷ்யந்தனுடன் ஒரு சந்திப்பு\nஇயக்குனர் ஷணுடன் ஒரு சந்திப்பு\nநடிகர் சுதாகரனுடன் ஒரு சந்திப்பு\nகவிஞர், பாடகர் கவி கமலுடன் ஒரு சந்திப்பு (பகுதி 1)\nஇசையமைப்பாளர் ஸ்ருதி பிரபாவுடன் ஒரு சந்திப்பு\nகுறும்பட இயக்குனர் ருவுதரனுடன் ஒரு சந்திப்பு\n‘களை’ திரைப்பட வெளியீடு – யாழ்ப்பாணம்\nநடிகை மாக்ரெட்டுடன் ஒரு சந்திப்பு\nஇசையமைப்பாளர் ஜீவிதனுடன் ஒரு சந்திப்பு\nநடிகை சாந்தாவுடன் ஒரு சந்திப்பு – பகுதி 2\nநடிகை சாந்தாவுடன் ஒரு சந்திப்பு\nகுறும்பட இயக்குனர் விபூசனுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?p=2693", "date_download": "2018-11-12T22:06:37Z", "digest": "sha1:Z5LBYFHRKLCG4M23REBRO4WMRRED6KHW", "length": 5868, "nlines": 188, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க? - Page 10 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லை���் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3807", "date_download": "2018-11-12T22:31:23Z", "digest": "sha1:JI447YNX6BCTUTATM7MJE4YMO6DAI5CX", "length": 15923, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Malay, Central: Serewai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3807\nROD கிளைமொழி குறியீடு: 03807\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malay, Central: Serewai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்��ின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C75257).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C21121).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80962).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84186).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84187).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84185).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84180).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84181).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84182).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் ம���றையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84183).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84184).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C75258).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMalay, Central: Serewai க்கான மாற்றுப் பெயர்கள்\nMalay, Central: Serewai எங்கே பேசப்படுகின்றது\nMalay, Central: Serewai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Malay, Central: Serewai\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்க���ம் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22540/", "date_download": "2018-11-12T21:58:11Z", "digest": "sha1:JI2K4VLGKZUFO7BUB7XAB3O3L4X7G6GS", "length": 10678, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடையும் 10 ஆயிரம் டொலர் அபராதமும் – GTN", "raw_content": "\nமெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடையும் 10 ஆயிரம் டொலர் அபராதமும்\nபார்சிலோனா மற்றும் ஆர்ஜென்ரீனா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயனல் மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவே அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமெஸ்சி தற்போது ஆர்ஜென்ரீனா அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வென்றது.\nஇப்போட்டியின்போது துணை நடுவர், மெஸ்சிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி கைகளை ஆட்டியபடி கத்தியமை நடுவரை அவமதிக்கும் செயல் என்பதால் விசாரணா நடத்திய பிபா ஒழுங்குமுறை ஆணையம் மெஸ்சிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து ���த்தரவிட்டுள்ளதுடன் 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதித்துள்ளது.\nதடையை எதிர்த்து மெஸ்சியும் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅபராதம் உலகக் கோப்பை தடை லயனல் மெஸ்சி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் – 1 மில்லியன் டொலர் பரிசு\nஅண்டி மரே டேவிஸ் கிண்ண காலிறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்��ை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1171", "date_download": "2018-11-12T23:08:15Z", "digest": "sha1:IMPLLHXWKORTCWGRHVZRJ554YBYJIZ52", "length": 11742, "nlines": 131, "source_domain": "tamilnenjam.com", "title": "கடமை – Tamilnenjam", "raw_content": "\nகாட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காக புதரில் மறைந்திருந்த ஒரு முயலை விரட்டு, விரட்டு என்று விரட்டிற்று ஒரு நாய்.\nஓடி ஓடிக் களைத்த முயல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்று, அட, இனத் துரோகி என்னைப் போல் நீயும் ஒரு மிருகம், உன்னைப்போல் நானும் ஒரு மிருகம். கேவலம், ஒரு சில எலும்புகளுக்காக என்னை நீ இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா என்னைப் போல் நீயும் ஒரு மிருகம், உன்னைப்போல் நானும் ஒரு மிருகம். கேவலம், ஒரு சில எலும்புகளுக்காக என்னை நீ இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா\nகாட்டிக் கொடுத்தால் இனத் துரோகி காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம் காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம் என்று நீதான் சொல்லேன் என்று அதைத் திருப்பிக் கேட்டது நாய்.\nமுயல் விழிக்க, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள் என்றது ஒரு கழுகு, அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி.\nசரி, இப்போது ஓடுவதுதான் என் கடமை என்று சொல்லிக்கொண்டே முயல் ஓடிற்று.\nஎன் கடமை உன்னைத் துரத்துவதுதான் என்று சொல்லிக்கொண்டே அதைத் துரத்திற்று நாய்.\n என்று ஒரு சத்தம். சுருண்டு விழுந்த முயலைப் பாய்ந்து வந்த கழுகு தன் காலால் இறுகப் பற்றிக்கொண்டு மேலே பறந்தது.\nஇதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற நாய், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு சொல்லிற்று: இது பலனை எதிர்பாராமல் செய்யும் கழுகின் கடமைபோலும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், எஸ்.கேசவகுமார்\nபரிதி என்பதில், திருவாசகம். ஜெ\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் என்பதில், ஏகாதசி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2018 என்பதில், Najemudeen\nஅஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..\nமாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..\nபரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..\nஅப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..\n» Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு »\nநான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132773.html", "date_download": "2018-11-12T22:15:58Z", "digest": "sha1:3TGT4IVYIN4ZQG3UPAI4C6MJW55NQQCA", "length": 11291, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்…!! – Athirady News ;", "raw_content": "\nதிஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்…\nதிஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்…\nதிஸ்ஸமகாராம பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று காலை 10.00 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் நிறப்பூச்சு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் அருகில் இருந்த இரண்டு கடைகளுக்கு பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதேசவாசிகளுடன் வீரவில கடற்படை தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nபொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் உதவிகள்…\nநீர்கொழும்பு – மீரிகம வீதியில் டிபர் மோதியதில் இருவர் பலி…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராண��வ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140693.html", "date_download": "2018-11-12T22:38:36Z", "digest": "sha1:IWUMPGGVFT55LQ54WIT3BZFPYYLLYOHZ", "length": 15427, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் தேசிய ஆலோசகருடன் இந்திய உயர்தூதர் திடீர் சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் தேசிய ஆலோசகருடன் இந்திய உயர்தூதர் திடீர் சந்திப்பு..\nபாகிஸ்தான் தேசிய ஆலோசகருடன் இந்திய உயர்தூதர் திடீர் சந்திப்பு..\nஇருநாடுகளுக்கு இடையில் மோதல்போக்கு அதிகரித்துவரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டின் தேசிய ஆலோசகருடன் இந்திய உயர்தூதர் இன்று சந்தித்துப் பேசினார்.\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் புதுடெல்லியில் உள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் உளவியல் ரீதியிலான நெருக்கடியை சந்திப்பதாக மத்திய அரசு மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.\nஇதேபோல, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் பாகிஸ்தான் அரசு தங்களை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டினர். இதனை அடுத்து, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகம்மது திடீரென இஸ்லாமாபாத் சென்றார். இதனால், அவரை பாகிஸ்தான் அரசு திரும்ப பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.\nஅந்த செய்தியை இந்தி�� வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. ‘வழக்கமாக இது போல தூதர்களை அந்தந்த நாட்டு அரசு அவ்வப்போது அழைத்து ஆலோசனை நடத்தும், இது வழக்கமான நடைமுறைதான். திரும்ப அழைக்கும் முடிவெல்லாம் இல்லை’ என விளக்கமளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்திய தூதரகம் மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அவமரியாதை செய்யப்பட்டதாக தொடரும் சர்ச்சை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி ஒப்புக்கொண்டன.\nஇதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘1992-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நன்னடத்தை நெறிமுறைகளின் அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் தூதர்களும், தூதரக அலுவலகங்களும் நடத்தப்படும் முறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதித்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதேபோன்றதொரு அறிக்கையை டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் வெளியிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய ஆலோசகர் நசீர் கான் ஜன்ஜுவா-வை இந்திய உயர்தூதர் அஜய் பிசாரியா இன்று சந்தித்துப் பேசினார்.\nஇஸ்லாமபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த சந்திப்பின்போது காஷ்மீர் எல்லைகோட்டு பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திவரும் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது. #tamilnews\nஇணைய ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும்..\nகேரளாவில் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி – விசாரணைக்கு உத்தரவு..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்���ட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156885.html", "date_download": "2018-11-12T22:24:48Z", "digest": "sha1:EMSF2QSY6TGTARI75DAUJIXT4HOWFYEC", "length": 12337, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் மக்கள் செல்போன் இணையத்தில் அதிகம் எதை தேடுகிறார்கள் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் மக்கள் செல்போன் இணையத்தில் அதிகம் எதை தேடுகிறார்கள் தெரியுமா\nசுவிஸ் மக்கள் செல்போன் இணையத்தில் அதிகம் எதை தேடுகிறார்கள் தெரியுமா\nசுவிட்சர்லாந்து மக்கள் இணையத்தை அதிகளவில் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பார்ப்பது சர்வே முடிவில் தெரியவ��்துள்ளது.குயிக்லைன் எனப்படும் இணைய நிறுவனம் இது தொடர்பான சர்வே எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி சுவிஸில் 59 சதவீத மக்கள் இணையத்தை தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பார்ப்பதும், 53.8 சதவீத மக்கள் லேப்டாப் மூலம் பார்ப்பதும் தெரியவந்துள்ளது.\nஅதே போல 40 வயதுக்கு கீழான 80.8 சதவீத பெண்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் ஓன்லைன் செல்வதும், இது ஆண்களை பொருத்தவரையில் 72.5 சதவீதமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.\nடெலிபோன் நம்பர்கள் மற்றும் முகவரிகளை கண்டுப்பிடிக்கவே சுவிஸ் மக்கள் அதிகளவு இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.\nஇது சதவீத அடிப்படையில் 58.2 ஆகும், இதற்கடுத்த இடத்தில் அடுத்தவர்களை தொடர்பு கொள்ள இணையம் பயன்படுகிறது (57.7 சதவீதம்), மூன்றாவது இடத்தில் பாடல்களை கேட்க இணையத்தை (43 சதவீதம்) மக்கள் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது\nஇளவரசர் ஹரியின் திருமணம்: வர்த்தகத்தில் மெர்க்கல் ஏற்படுத்தவுள்ள தாக்கம்..\nகொலைக்களமாகும் லண்டன்: வெளியான பரபரப்பு ஆய்வு முடிவுகள்..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக���கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171581.html", "date_download": "2018-11-12T22:59:35Z", "digest": "sha1:XEQEIYHDWL5YYQA4J2XMQFF234T6GUFH", "length": 13024, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்..\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்..\nஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மைய நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.\nஅதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்துள்ளன.\nபாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெ���ிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியாவில் மொத்தம் 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n2010-ம் ஆண்டில் அமெரிக்கா, ரஷியாவில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் அணு ஆயுதம் உற்பத்தி குறைந்தது என்றும் ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174980.html", "date_download": "2018-11-12T22:04:24Z", "digest": "sha1:UUQH2HFUXCMUF5UQ5V2K67NAYZM4FQLR", "length": 12688, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் தோழியிடம் வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞன்: ஆனந்த கண்ணீர் விட்ட தருணம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் தோழியிடம் வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞன்: ஆனந்த கண்ணீர் விட்ட தருணம்..\nபிரித்தானியாவில் தோழியிடம் வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞன்: ஆனந்த கண்ணீர் விட்ட தருணம்..\nபிரித்தானியாவில் தன்னுடைய நீண்ட நாள் தோழியிடம், இளைஞர் ஒருவர் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nபிரித்தானியாவின் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் தாம்சன். இவரும் அலினா பாரெட் என்ற பெண்ணும் நீண்ட ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.\nஇருப்பினும் தாம்சனுக்கு அலினா பாரெட் மீது காதல் ஏற்பட, அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்.\nஅவர் நினைத்தது போன்று புகழ்பெற்ற பாப் இசைப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்த போது, தாம்சன் தன்னுடைய காதலை அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மத்தியில் அலினா பாரெட்டிடம் தெரிவித்துள்ளார்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத அலினா ஆச்சரியத்தில் ஆனந்த கண்ணீர்விட்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபேஸ்புக்கில் விற்கப்படும் பிரித்தானிய போலி பாஸ்போர்ட்டுகள்: என்ன விலை தெரியுமா\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 24ம் திருவிழா..\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\nவவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192294.html", "date_download": "2018-11-12T22:43:23Z", "digest": "sha1:IAAU7LCOPFBD25YR2BJNGLX6KQGROGCX", "length": 14907, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மேகாலயாவில் நாளை இடைத்தேர்தல் – முதல்வர் பதவியை தக்க வைப்பாரா கான்ராட் சங்மா?..!! – Athirady News ;", "raw_content": "\nமேகாலயாவில் நாளை இடைத்தேர்தல் – முதல்வர் பதவியை தக்க வைப்பாரா கான்ராட் சங்மா\nமேகாலயாவில் நாளை இடைத்தேர்தல் – முதல்வர் பதவியை தக்க வைப்பாரா கான்ராட் சங்மா\nமேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் (21 தொகுதிகள்) வென்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பா.ஜ.க. மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, கடந்த மார்ச் 6-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.\nதுரா மக்களவைத் தொகுதி எம்பியான கான்ராட், முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக அவரது சகோதரி அகதா சங்மா, தெற்கு துரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் ராணிகோர் தொகுதி எம்எல்ஏ மார்ட்டினும் ராஜினாமா செய்திருந்தார்.\nஇந்த இரண்டு தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தெற்கு துரா தொகுதியில் முதல்வர் கான்ராட் சங்மா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்லோட் மோமின், சுயேட்சை வேட்பாளர்கள் ஜான் லெஸ்லீ கே சங்மா, கிறிஸ் காபூல் ஏ சங்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் முதல்வர் சங்மா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.\nஇதேபோல் ராணிகோர் தொகுதியில் தேசிய மக்கள்கட்சி சார்பில் மார்ட்டின் எம் டான்கோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யுடிபி கட்சி சார்பில் பியுஸ் மார்வீன், பிடிஎப் தலைவர் பிஎன் ஷியாம், காங்கிரஸ் சார்பில் ஜாக்கியுஷ் சங்மா ஆகியோர் களத்தில் உள்ளனர்.\nகடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 27-ம் தேதி வாக்குகள் எ��்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதேர்தலையொட்டி இரண்டு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 4 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணிகோர் தொகுதி வங்காளதேச எல்லையில் இருப்பதால் எல்லைப் பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஜெயங்கொண்டம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பேனரை எரித்தவர் கைது…\nதிருவட்டார் அருகே மளிகை கடைக்காரருக்கு கத்திக்குத்து..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி ���ுகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D+4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T23:12:28Z", "digest": "sha1:IAHVUJKSXDJM37RQFBCLJ3V57AEOJEJL", "length": 9699, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குரூப் 4 தேர்வு", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nடி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் - பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை\n24 மணி நேரத்தில் தீவிரமாகும் ’கஜா’ புயல்\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\n ஒரே ஓவரில் 43 ரன் விளாசல் - நியூ. வீரர்கள் புதிய சாதனை\nகுரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி\nஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி\n10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார் விவகாரம்: நானா படேகர் விலகிய படத்தில் ராணா\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nமரத்தில் கட்டி வைத்து சிறுமியைக் கொடுமை செய்த கும்பல் கைது\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nடி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் - பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை\n24 மணி நேரத்தில் தீவிரமாகும் ’கஜா’ புயல்\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\n ஒரே ஓவரில் 43 ரன் விளாசல் - நியூ. வீரர்கள் புதிய சாதனை\nகுரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி\nஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி\n10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார் விவகாரம்: நானா படேகர் விலகிய படத்தில் ராணா\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nமரத்தில் கட்டி வைத்து சிறுமியைக் கொடுமை செய்த கும்பல் கைது\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/chennai+drinking+water+fall?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T21:58:04Z", "digest": "sha1:HENAVSAZY5WS3VKAQNNN2UXVCYENMLXN", "length": 9018, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chennai drinking water fall", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதர��மபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nகடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2 நாட்களில் புதிய புயல்\n2 நாட்களில் புதிய புயல்\n2 நாட்களில் புதிய புயல்\n2 நாட்களில் புதிய புயல்\nபொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமறைவான சாமியார் - 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் தேடுதல் பணி\nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா\nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nகடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2 நாட்களில் புதிய புயல்\n2 நாட்களில் புதிய புயல்\n2 நாட்களில் புதிய புயல்\n2 நாட்களில் புதிய புயல்\nபொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமறைவான சாமியார் - 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் தேடுதல் பணி\nசாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் \nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா\nசென்னையில் நாளை வேலைவாய்��்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/52918", "date_download": "2018-11-12T21:58:38Z", "digest": "sha1:VEBL5X57C3IPMIBRB74WGER4NQL5K76I", "length": 11719, "nlines": 106, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிஸ் விசா வேண்டுமா? முதலில் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் விசா வேண்டுமா முதலில் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்\n முதலில் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nசுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.\nசுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.\nமுதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.\nசுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\nமேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்\nமேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள் என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.\nஅதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.\nஉதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.\nமேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் ���ிகதியும் இடம்பெற வேண்டும்.\nமுக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும்.\nஇதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.\nஇவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.\nநிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்\nசுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.\nஇந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.\nஇந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.\nசில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.\nஅதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.\nமேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை அடைய முடியும்.\nPrevious articleசுவிஸில் வேலை தருகிறேன் எனக்கூறி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 80 பெண்கள்\nNext articleசுவிட்சர்லாந்து நாட்டில் தீக்குளித்து அகதி உயிரிழப்பு\nஇலங்கை அரசுக்குக்கு சுவிஸ் அரசு வெளியிட்ட தகவல்\nசுவிஸ் இளைஞர்கள�� அதிக ஆபாச நட்டம் : எச்சரிக்கை தகவல்\nசுவிஸ்லாந்தில் விபத்தில் யாழ். புங்குடுதீவு இளைஞர் ஆபத்தான நிலையில்\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\nயாழ் வடமராட்சியில் இறந்தவரின் உடலில் இருந்த 10 பவுண் ஆபரங்கள் திருட்டு\nதமிழர் உரிமைகள் பெற தமிழ் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் – தொல்.திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118881-poet-speaks-about-violence-against-girls-in-the-name-of-love.html", "date_download": "2018-11-12T23:11:38Z", "digest": "sha1:W3IS3X3N7XHSU6HQSKIK36YHEFMA6P45", "length": 17489, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது! - கவிஞர் திலகபாமா குற்றச்சாட்டு | Poet speaks about violence against girls in the name of Love", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (11/03/2018)\nபெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது - கவிஞர் திலகபாமா குற்றச்சாட்டு\n’தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. திரைப்படத்திலும், திரைக்கு பின்னாலும் பெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என கவிஞர் திலகபாமா தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பா.ம.கவின் துணைச்செயலாளரும், கவிஞருமான திலகபாமா இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஆண்டுக்கான மகளிர் மாநாடு நியூயார்க் நகரில் மார்ச் 12ஆம் தேதி முதல் 16ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பசுமைத் தாயகம் சார்பில் சௌம்யா அன்புமணியும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நானும் கலந்து கொள்கிறோம். இதில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேச உள்ளோம்.\nதமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. திரைப்படத்திலும், திரைக்கு பின்னாலும் பெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான்கு வயது குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கர்பிணிப் பெண் பலியாக காவல்துறையே காரணமாக உள்ளது. விரைவில் தமிழகமெங்கும் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்த உள்ளது.'' என்றார்.\n'���ெரியார் சிலையை எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு பார்க்கட்டும்' - முத்தரசன் ஆவேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/233976", "date_download": "2018-11-12T23:18:32Z", "digest": "sha1:BZHVGY6EDPKGKJMXJLQC4673SASO4JSR", "length": 23660, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "இஸ்ரேல் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக இந்தியா உட்பட 128 நாடுகள் வாக்களிப்பு - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\nஅதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஇஸ்ரேல் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக இந்தியா உட்பட 128 நாடுகள் வாக்களிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nஇஸ்ரேல�� விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக இந்தியா உட்பட 128 நாடுகள் வாக்களிப்பு\n1967ஆம் ஆண்டு நிகழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியது. இதற்குப் பின் அங்கு லட்சக்கணக்கான யூதர்களை குடி அமர்த்தியதுடன் ஜெருசலேமை தங்கள் தலைநகரமாகவும் இஸ்ரேல் அறிவித்துக்கொண்டது. ஆனால், சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த சுய தம்பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.\nமேலும், ஜெருசலேமிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த அங்கீகாரத்தை வழங்க இதுவே சரியான நேரம் என்றும் நிதர்சனமான உண்மைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இது என்றும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.\nடிரம்பின் இந்த நிலைபாட்டிற்கு சவுதி மற்றும் பாலஸ்தீனம் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, தனது வாழ்நாளில் பெரிய தவறை டிரம்ப் செய்துவிட்டார் என்று பாலஸ்தீன விடுதலை இயக்க செயலாளர் சாப் எரட்காட் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து, டிரம்புக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமில்லாமல், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா , இந்தோனேசியா போன்ற நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.\nமேலும், டிரம்பின் முடிவுக்கு எதிராக ஆசிய நாடுகளிலும், இஸ்லாம் நாடுகளிலும், பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. துருக்கி நாட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.\nஇந்நிலையில், இந்த விவகாரத்தை எகிப்பு நாடு ஐநா சபை கூட்டத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அதை உலக நாடுகளின் பொது வாக்கெடுப்புக்கு நடத்த ஐநா முடிவெடுத்தது.\nதொடர்ந்து நேற்று நடந்த உலக நாடுகள் வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 128 நாடுகள், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசுலேம் என்ற டிரம்பின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வாக்களித்தன. ஆனால், அமெரிக்காவின் நட்பு நாடுகளனான பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் ஆதரித்தன.\nஇதையடுத்து, இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசுலேம் என்ற டிரம்ப் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானத்தை ஐநா சபை நிறைவேற்றியது.\nPrevious: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை\nNext: செல்போனுக்காக 8ம் வகுப்பு மாணவனை கொன்ற சக மாணவர்கள்\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ��னாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு பாராளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பத, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. …\nகட்சி தாவினார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸிடம் இருந்து அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இது தவிர மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டதுடன், அவர்களில் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிலரும் இணைந்துகொண்டனர். சீ.பீ. ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ஜனக்க பண்டார தென்னகோன், பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணதுங்க, துலிப் விஜேசேகர, ஜனாக்க வக்கும்புர மற்றும் செஹான் சேமசிங்க போன்ற ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர். அத்துடன், தேனுக்க விதானகே, அருந்திக்க பெர்னான்டோ, காஞ்சன விஜேசேகர, நிமல் லன்சா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் டீ.ஏ சானக்க ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, 16 பேர் கொண்ட குழுவை சேர்ந்த, லக்ஷ்மன் யாப்பா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?cat=41", "date_download": "2018-11-12T23:02:06Z", "digest": "sha1:6Y2Y43S5WUTY5A2GERG7HF3M62UFLYXU", "length": 9665, "nlines": 150, "source_domain": "tamil.live360.lk", "title": "கலாச்சாரம் | Live 360 News", "raw_content": "\nமதங்களின் ஊடாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் மாபெரும் சர்வமத பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை எகட் ஹரிதாஸ் தலைமையகமும் மட்டக்களப்பு எகட்\nவிக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றாகும். இந்துக்களின் முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தை, உலக வாழ் இந்துக்கள்\nவவுனியாவில் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப்பட்டறையும்\n“வவுனியாவில் தெய்வீக சுகானுபவம்” என்னும் தொனிப்பொருளில் வயலின் இசை நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும் இன்று வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண கல்விபண்பாட்டலுவல்கள்\nஇலங்கை ஆசிய கலாசார வர்த்தக மற்றம் உணவுப் பெரு விழா\nகடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach – சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம்\nதமிழ் மாதங்கள் 12 தனிச்சிறப்புடையவை. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு. இதனால் மாதங்களுக்கு கூட பழமொழிகள் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில்\nபெண்கள் என்றாலே அழகு,அழகு என்றாலே பெண்கள் தான்.இந்தப் பெண்கள் எந்த ஆடையை அணிந்தாலும் அதில் ஒரு தனித்துவத்தைக் காட்டுவார்கள் என்பதோடு, இந்த பெண்களின் அழகை இருமடங்காகக்\nஸ்டோபரி உண்டால் மார்பகப்புற்றுநோயை தடுக்கலாம்\nஸ்டோபரி பழத்தினை தொடர்ந்து உண்பதால் மார்பகப் புற்றுநோய் வருவது தவிர்க்கப்படும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இத்தாலியின் பல்கலைக்கழகம் ஒன்று இந்த ஆய்வினை வெளியிட்டுள்ளது. நாளொன்றிட்கு\nகால் நகத்தில் சொத்தை ஏற்படுவது இந்த காலத்தில் சாதாரணம் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அதிக நேரம் ஷூ அணிந்திருப்பது. ஷூ அணிவது மட்டுமல்ல, வெறும் காலில்\nஅழகை வைரத்தால் அலங்கரிக்கலாம் – video\nபெண்களை பொருத்தவரையில் தங்களை எப்படி எவ்வாறு அழகுபடுத்திக்கொள்ளலாம் என திட்டமிட்டபடி இருப்பார்கள். அந்தவகையில், வைர நெக்லஸ் மற்றும் வளையல் , மோதிரம் என்பவற்றை எவ்வாறு தெரிவு\nபுற்று நோய்ப் பெண்களுக்கு உதவ பின்னல் மார்புகள் (காணொளி)\nபுற்று நோய்ப் பெண்களுக்கு உதவ பின்னல் மார்புகள் ஒரு பெண்ணால் வடிவமைக்கப்பட்டுள்��து. மேலும், அதிகமான பெண்கள் தற்போது மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்காகவே உகந்த\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=143269", "date_download": "2018-11-12T23:16:01Z", "digest": "sha1:RZASUCMDMRPZZTIAD5J3FUHBDBR35SXA", "length": 17197, "nlines": 114, "source_domain": "www.b4umedia.in", "title": "நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு! – B4 U Media", "raw_content": "\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nஉலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. ஆனால் இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது – நடிகர் ஆரி\nதாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி\nஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக் களை தோற்கடித்துவிட்டன – நடிகர் ஆரி\nஎம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் – நடிகர் ஆரி\nதமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை – நடிகர் ஆரி\nமாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய் மொ ழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெரு மையுடன் வழ ங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடை யாளம் என உறு திமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனை த்தை யும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங் களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்���்த கை யொப் பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழி ப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவி த்தார்.\nஇந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மா காண த்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சஙகம் இ ணை ந்து 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கை யெழு த்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெ ழுத் திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது, இதை வட அமெரிக்க தமிழ் ச்ச ங்கப் பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெ டுத் ததில் பெருமை கொள்கிறது.\nஇந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஆரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிபி டத் தக்கது. அதன் பிறகு தமிழகம் வந்தவுடன் ஆரி முதல் கடமையாக வங்கியில் தனது அலு வல் சா ர்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி தாய்மொழியில் கை யெழு த்திடு வோம் என்று தமி ழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே விழிப்பு ணர்வை ஏற் படுத்த துவங்கினார்.\nஇதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொருப்பாளர் நியமித்து அவர்களுக்கு உதவியாக இரண்டு நபர்களும் பணியாற்ற உள்ளனர் அவர்கள் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மா ணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.\nஅடுத்த நகர்வாக வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார பேரணி மூலம் செம்மொழியான தமிழின் பெருமையை உரக்க சொல்லி, 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு நிறைவடையும் என தெரிவித்தார். வருகிற அக்டோபர் 2ஆம் தேதி மக்கள் பாதை அமைப்பு நடத்தும் உலக சாதனை முயற்சி நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெ ரிவித்தார் நடிகர் ஆரி.\nமேலும் நடிகர் ஆரி தனது பேட்டியில், என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண் ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங் களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடு த்துள்ளார்.\nஉலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்.நம் பிள் ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கில பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன.\nதாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பாடலாசிரியர் “ழ” புகழ் திரு. நீல கண்டன், மாணவர்கள், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன், ஆகியோர் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து கையொப்பமிட்டனர்.\nவழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன், ஆரியுடன் இணைந்து கையொப்பத்தை மாற்றுவதால் ஏற்படும் அலுவல் சார்ந்தசந்தே கங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது சிறப்பு.\nஇனி தமது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழிலிட்டு signintamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்ற அனைவருக்கும் “மாறுவோம் மாற்றுவோம்” மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்க தமிழ் சங்கங்கள், ஃபெ ட்னா, ஹுஸ்டன் தமிழ் இருக்கை, ட்ரெடிஷ்னல் இந்தியா US சான்றிதழ் வழங்கி பெருமைப்படுத்த உள்ளது.\nநிகழ்ச்சியில் “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” போஸ்டரை ஆரம்ப த்தி லி ருந்தே தமிழில் கையெழுத்து போட்டு நம் மொழியை பெருமைப்படுத்திய திருமதி. மீனா ட்சி அவர் களின் கரங்களால் வெளியிடப்பட்டது. எம்மொழி பேசுபவராயினும் உன் தாய் மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் என்று கூறி உரை முடித்தார் நடிகர் ஆரி அவர்கள். இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர், ஊடக நண்பர்கள், திரைப் பிரபலங்கள், மாண வர்கள் இனி தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.\nTaggedநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nNext Article தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/uk/", "date_download": "2018-11-12T22:45:55Z", "digest": "sha1:WVPXARLO45WMK3YHXE5GTF4ZQKC7OQYC", "length": 5245, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "UKChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடிகையை திருமணம் செய்ய ஹாரிக்கு சம்மதம் கொடுத்த ராணி எலிசபெத்\nலண்டன் மாணவர்களின் வாழ்க்கையை ஒரே வருடத்தில் மாற்றிய பிரபல வழக்கறிஞர்\nஐரோப்பிய யூனியனில் இருந்து விலக நஷ்ட ஈடு தருகிறது இங்கிலாந்து\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டனில்தான் குண்டு பெண்கள் அதிகம்: ஆய்வில் தகவல்\nதென்கொரியாவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற வடகொரிய தூதரக அதிகாரி\nஐரோப்பிய யூனியன் விவகாரம்: பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பின்வாங்குமா இங்கிலாந்து\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43475&ncat=1453", "date_download": "2018-11-12T23:20:55Z", "digest": "sha1:POC425MJURDV6HRC3LO3NFUVFOWU36KA", "length": 17560, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுத்திர வீணை! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nபதினாலு வருஷத்துக்கு முன்னாடி என் கணவரை இதயநோய்க்கு பலி கொடுத்துட்டு நின்னப்போ, என் மகளுக்கு 11 வயசு; மகனுக்கு, ஆறு வயசு வாழ்க்கையில நிறைய சிரமங்கள். அதுக்கு மத்தியில தான் பிள்ளைகளை படிக்க வைச���சேன். குடும்ப சூழலை உணர்ந்து நல்லா படிச்ச என் பொண்ணுக்கு மருத்துவ உதவியாளர் பணி கிடைச்சது. சந்தோஷப்பட்டேன். அதே சந்தோஷத்தோட ரெண்டு வருஷம் முன்னாடி அவளுக்கு திருமணமும் பண்ணி வைச்சேன்.\nஆனா, அந்த வாழ்க்கை அவளுக்கு சரியா அமையலை. மாப்பிள்ளைக்கு அலுவலகத்துல வேலை பார்க்குற ஒரு பெண்ணோட தொடர்பு இருந்திருக்கு இது எனக்கு தெரியாம போயிடுச்சு. சரி... குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்னு நம்புனேன். ஆனா, குழந்தை பிறந்ததுக்கு அப்புறம், 'சொத்துல பங்கு வாங்கிட்டு வா; இல்லேன்னா விவாகரத்து வாங்கிட்டுப் போயிடு'ன்னு, என் மகளை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவளை தற்கொலை பண்ண வைச்சிட்டாங்க. கடந்த மார்ச் 3ம் தேதி, அவ என்னை விட்டு போயிட்டா\nஎன் புகார் அடிப்படையில, என் மகளோட கணவனை மட்டும் போலீஸ் கைது பண்ணினாங்க. என் மகளோட சாவுக்கு சாட்சியா புகைப்படம், கடிதம், ஆடியோன்னு நிறைய ஆதாரம் இருக்கு ஆனா, எங்ககிட்டே பெரியளவு பணமில்லை. இதனால, ரெண்டே மாசத்துல அந்த பாவிக்கு ஜாமின் கிடைச்சிருச்சு.\nஇப்போ, அவன் சந்தோஷமா சுத்திட்டு இருக்குறான்.\nஇது என்னங்கய்யா நியாயம்; பெண் சாவுக்கு இங்கே நீதி கிடையாதா எனக்கு நீதி வேணும் சட்டத்துல ஆயிரம் ஓட்டைகள் இருக்குன்னாலும், நீங்க நினைச்சா மனிதாபிமானத்தோட நீதி தர முடியும். செய்வீங்களா\n- வரதட்சணை கொடுமைக்கு பலியான, 25 வயது ஜீவிதாவின் தாய் கீதா, ஜார்ஜ் டவுன், சென்னை.\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:33:26Z", "digest": "sha1:JGFV4COHIIP5NC3UACHWOGQ3YXLPTOUT", "length": 12323, "nlines": 171, "source_domain": "www.jothidam.tv", "title": "ஆருடம் – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nபிரபஞ்ச ஜோதிடம் பகுதி- 6\nஇன்றைய பிரபஞ்ச ஜோதிடத்தில் வெற்றிலை ஆருடம் மூலம் பலன்\nஇன்று தாய் தந்தை மகனுடன்\nபெயர் பொருத்தம் பார்க்க வேண்டும் பார்த்து கூறுங்கள் என கூறி கொண்டு தாம்பூல தட்சணையை மேசையின் மீது வைத்தார்கள். இருவருக்கும் ஜாதகம் இல்லையா என கேட்டேன்.ஆம் ஐயா\nஜாதகம் இல்லை அதனால் தான்\nபெயர் பொருத்தம் பார்த்து திருமணம்\nசெய்யலாம் என கேட்க வந்தோம்\nசரி என மேசையின் ���ேல் இருந்த இரு வெற்றிலையை எடுத்து பார்த்தேன்.\nஅதில் முதலில் இருந்த வெற்றிலையை\nஇருந்தது. நீங்கள் உங்கள் பெண்ணிற்கு இந்த ஆணை திருமணம் முடிக்கலாமா\nஎன கேட்க வந்துள்ளீர்கள். நீங்கள்\nபொண்ணுக்கு சொந்தமா என கேட்டேன்.\nஆமாம் ஐயா நாங்கள் பெண் வீட்டார்கள்\nஅடியில் இருந்த இரண்டாவது வெற்றிலையை எடுத்தேன். அதில் நுனி கிழிந்திருந்தது. இந்த பொண்ணுடைய\nவசதிகள் குறைந்த குடும்பமாக என கேட்க\nஆம் பெண்ணின் தந்தை இல்லை\nஇல்லை என்றும் நாங்கள் பெண்ணின் பெரியம்மா பெரியப்பா என கூறினார்கள்.\nமுதல் வெற்றிலை பரந்து நல்ல பெரிய வெற்றிலையாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டார் வீடு நிலம் வாகன\nவசதிகளுடன் நல்ல நிலையில் உள்ளார்கள். கஷ்டபட்டு உழைத்து\nமுன்னுக்கு வந்த குடும்பம் நீங்கள் தாராளமாக உங்கள் பெண்ணிற்கு\nஇந்த பையனை மணம் முடிக்கலாம்\nபெண்ணின் பெயர் கௌசல்யா நாம நட்சத்திரபடி பூசம்\nஆணின் பெயர் சுந்தர்ராஜன் நாம நட்சத்திரபடி அசுவினி\n8/11 இருந்தது.நல்ல பொருத்தம் சிறப்பான மணவாழ்வு அமையும் என கூறினேன்.மிக்க மகிழ்ச்சி சார்.\nமாப்பிள்ளை வீட்டார் கடந்த சில தினங்களில் பெண் பார்த்து சென்று\nவிட்டார்கள் நாங்கள் நாளை மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்.\nநல்ல நேரம் பார்த்து கூறுங்கள் என கேட்க நல்ல நேரம் பார்த்து கொடுத்தேன்\nஅடுத்து ஒரு இளைஞர் உள்ளே வந்தார்\nசார் வெற்றிலை பாக்கு வாங்கிவர வேண்டுமா இருங்கள் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு உடன் வாங்கி வந்து தட்சணை வைத்தார்.\nஆண் வெற்றிலையாகவும்,இரண்டாவது வெற்றிலை பெரியதாகவும் பெண்\nஉழைப்பிற்கு ஏற்ற சம்பளம் இல்லை\nகேட்க வந்தீர்களா என கேட்டேன்.\nஆமாம் சார் என்று பதில் அளித்தார்.\nஅந்த இளைஞருக்கு 25 வயது தான்\nஇருக்கும். உங்களுக்கு முதலில் ஆண்\nஇரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததா என கேட்டேன். எப்படி ஐயா\nஜாதகத்தை பார்க்காமலேயே கூறுகிறீர்கள் என கேட்டார் இது தான்\nஅற்புத மகிமை வாய்ந்த வெற்றிலை ஆருடம் என கூறினேன்.\nமீண்டும் மற்றொரு பிரபஞ்ச ஜோதிடத்தின் சூட்சுமங்களை அறிவோம்\nமோகை.அஸ்ட்ரோ ஸ்ரீ ஜி சக்திகுரு\nPrevious Previous Post: ஜாதகம் பார்க்கும்போதுஜோதிடர்கள்இவற்றையெல்லாம்ஆராய்ச்சிசெய்ய வேண்டும்\nஇரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்\nஇரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்�� வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) […]\nபரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று செய்வதும் விளையாட்டா ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும் பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும் இதில் பங்கு பெறுகின்றனர். பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து பொருத்தம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/26/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-11-12T22:41:08Z", "digest": "sha1:MLH2XNCXDOU72DFXOZUFULDSGIXSXU3M", "length": 17014, "nlines": 140, "source_domain": "www.neruppunews.com", "title": "வாழ்க்கையில் மிகவும் அற்புதமான குணங்களை கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | NERUPPU NEWS", "raw_content": "\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான குணங்களை கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவாழ்க்கையில் மிகவும் அற்புதமான குணங்களை கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nமற்றவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும் அற்புத குணம் 5 ராசிக்காரர்களும் உங்கள் ராசிப்படி உங்களது எந்த குணத்தால் மற்றவர்களை கவர்ந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nமீன ராசிக்காரர்கள் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு மற்றொரு வாய்ப்புக்களைக் கொடுக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இந்த தன்னலமற்ற மற்றும் மன்னிக்கும் குணம் தான், மற்றவர்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக கூறலாம்.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்கள் மீது போதுமான நம்பிக்கைக் கொண்டவர்கள். ஒருவேளை தாங்கள் விரும்பியதை அவர்களால் அடைய முடியாவிட்டால், அதை அடைவதற்கு எந்த அளவு வேண்டுமானாலும் போவார்கள். இந்த ஒரு விஷயம், இந்த ராசிக்காரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக கூறலாம்.\nகடக ராசிக்காரர்களின் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அப்போது மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டு தெரிந்து, பின் அமைதியாக பதிலளிப்பார்கள். இந்த ஒரு விஷயமே மற்றவர்களை இவர்கள் கவர்வதற்கு ஓர் காரணம் என்றும் கூறலாம்.\nகன்னி ராசிக்காரர்கள் எதையும் அன்புடன் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் வாழ்வில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதை நிறுத்தமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் நம் வாழ்க்கையை வளப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொள்ளவும் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும், அதை அச்சம் கொண்டு கைவிடாமல் செய்து முடிப்பார்கள். இவர்களிடம் இருக்கும் இந்த தைரியமான துணிச்சல் குணம் தான், இவர்களிடம் உள்ள ஓர் அற்புதமான மற்றும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் குணமும் கூட.\nPrevious articleமுதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை: 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்\nNext articleதங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் எடுத்த ரிஸ்க்… எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nசனி திசை யாருக்கு யோகம்…. திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு கூட இருக்கலாம்\nநீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள் உங்களுக்கான அற்புத பலன்கள் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\nஉங்க பெயரின் முதலெழுத்து P அல்லது Rல் தொடங்குகிறதா\nஇந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nபிரித்தானியாவில் உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த 46 வயது பெண்மணிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டன் நகரில் உள்ள தமது குடியிருப்பில் கிளாரி பஸ்பி என்ற 46 வயது பெண்மணி...\n189 பேருடன் கடலுக்குள் விழுந்த விமானத்திற்கான காரணம் என்ன\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந���தனர். லயன் ஏர் விமான சேவையின் ஜேடி 610 எண் விமானம் 189 பயணிகளுடன் தலைநகர் ஜகார்தாவிலிருந்து...\nகிச்சன்ல அடிச்சீங்க… சாரி… இனி செய்யமாட்டேன் வாக்குவாதத்தின் கடைசி முற்றுப்புள்ளி என்னனு தெரியுமா\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம்...\nகரண்ட் ஷாக் அடித்தது போல் கணவனிடம் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை பாருங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்த...\nபெண் ஒருவர் தன் கணவனிடம் விளையாட்டாக கரண்ட் ஷாக் அடிப்பது போல விளையாட்டுத் தனமாக நடித்துள்ளார். ஆனால் சற்றும் எதிர்பாராத அவர் என்ன செய்வதென்று தெரியாமல் மனைவிக்கு உண்மையில் ஷாக் தான் அடிக்கிறது...\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நல்லா குனிஞ்சி காட்டுது இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். *...\n எனக்கு தெரியாது: 7 தமிழர்கள் குறித்து ரஜினியின் பதிலால் சர்ச்சை\nராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் என ரஜினி கோபமாக பதிலளித்துள்ளார். சென்னை விமான...\nமகன் வயது பையனுடன் உறவில் இருக்கும் நடிகை… ஆனால் அது மட்டும் கிடையாதாம்\nதன்னை விட 15 வயது குறைவான, விளம்பர மாடல் ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை என்றும், ஆனால், திருமணம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா...\nஇது மட்டும் தானா இன்னும் ஏதாவது இருக்கா இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல்ல\nஇது மட்டும் தானா இன்னும் ஏதாவது இருக்கா இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த...\nமுடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு...\nஸ்ரீதேவி மறைவால் இணைந்த குடும்பம்: சகோதரிகளை வீட்டிற்கு ��ழைத்த அர்ஜுன் கபூர்\nசர்க்கரை நோய், புற்றுநோய் வரவேகூடாதுனு நினைக்கிறீங்களா.. இந்த ஒருகப் சூப் போதும்\nதலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/thirupur-farmer-produce-300-coconuts-per-year.html", "date_download": "2018-11-12T22:59:01Z", "digest": "sha1:77SMK6IWOQKHDTIPO4UKMPNZANRG5TUL", "length": 12295, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு - News2.in", "raw_content": "\nHome / கண்டுபிடிப்பு / சுய தொழில் / தமிழகம் / திருப்பூர் / விவசாயம் / வேலை வாய்ப்பு / ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு\nஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு\nFriday, November 04, 2016 கண்டுபிடிப்பு , சுய தொழில் , தமிழகம் , திருப்பூர் , விவசாயம் , வேலை வாய்ப்பு\nவழக்கமாக தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 140 தேங்காய் வரைதான் அறுவடை செய்யமுடியும். ஆனால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்கிற விவசாயி. அவரது தோட்டத்தில் இருக்கும் நாட்டுரக தென்னை மரங்களுடன், ஆந்திரா மாநிலத்தின் குட்டை ரக தென்னை மரங்களையும் அவரது தோப்பில் பல ஆண்டுகள் வளர்த்து, அந்த இரண்டு ரகங்களின் பூக்களையும் மகரந்த சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்கிற பெயரையும் சூட்டியுள்ளார். முதலில் தனது வயலில் அந்த புதிய ரக தென்னை நாற்றுக்களை நடவு செய்து முறையாக பராமரித்து, 5 ஆண்டுகள் கடந்த பிறகு, கையில் எட்டிப்பறிக்கும் உயரத்தில் தென்னையா திராட்சையா என்கிற விதமாக குலை குலையாக காய்ப்பு தொங்கி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.\nஇந்த புதிய ரக தென்னை கண்டிபிடிக்கும் ஐடியா எப்படி வந்தது என்று உமாபதியிடம் கேட்டோம்.. மனிதர் ஆர்வமுடன் பதில் சொல்ல தொடங்கினார்..\n‘‘தென்னையில் அதிக மகசூல் தேவை என எனது நண்பரான முன்னோடி தென்னை விஞ்ஞானி ஓவியர் சோமசுந்தரத்திடம் கூறினேன். அவர்தான் கங்காபாண்டம் என்கிற குட்டை ரக தென்னை மற்றும் மேற்கு கடற்கரை நெட்டை ரகம் இரண்டையும் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கற்றுத்தந்தார். ஆனா, மேற்கு கடற்கரை நெட்டை ரகம்தான் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கு. இதில் காய்ப்பு குறைவு ஆனால், இளநீர் ருசியா இருக்கும். கங்காபாண்டத்தில் இளநீர் அதிகம் கிடைக்கும் ஆனால் ருசி மந்தமாக இருக்கும்...அதனால, இந்த இரண்டு ரகத்தையும் இணைச்சு, ருசியான அதிக இளநீர் கிடைக்ககூடிய ஒரு புதிய ரகத்தை உருவாக்கினோம்.\nபனை மரத்தில் ஆண் மரம் பெண்மரம் என்று பால் வேறு பாடு உண்டு. ஆனால், தென்னை மரங்கள் இருபாலினம் வகையைச் சேர்ந்தது. ஆண்பூவும், பெண்பூவும் ஒரே மரத்தில் இருக்கும்.. ஆனால், செய்த தொழில்நுட்பம் வேறு விதமானது, ஆந்திராவின் கங்கா பாண்டம் தென்னை மரங்களை பெண் மரங்களாகவும், மேற்கு கடற்கரை நெட்டை மரங்களை ஆண் மரங்களாகவும் வைத்து ஒன்றின் மகரந்தங்களை இன்னொன்றில் செயற்கையாக வைத்து அதன் மூலம் வரும் தேங்காய்களில் இருந்து புதிய ரகத்தை உருவாக்கி வருகிறேன். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்று பெயரை சூட்டியுள்ளேன். இந்த ரகத்துக்கு கொச்சியில் உள்ள மத்திய தென்னை வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் என்னை அணுகி கன்றுகளை வாங்கி நடவு செய்து வெற்றிகர இளநீர் விவசாயி என்று பெயர் வாங்கியுள்ளார்கள். தண்ணீர் தேங்கி நிற்காத அனைத்து மண்ணிலும் இந்த ரகம் சிறப்பாக வளரும். மரம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மழையில்லாத நாட்களில் குறைந்த பட்சம் 90 முதல் 150 லிட்டர் தண்ணீர் வரை கொடுத்தால் தரமான காய்ப்பு கிடைக்கும்.இது இயற்கையான முறையில் செய்யும் தொழில்நுட்பம்தான்\" என்றார்.\nதொடர்புக்கு: உமாபதி - 97153 71717\nஉமாபதியிடம் தென்னை கன்றுகள் வாங்கி நடவு செய்துள்ள விவசாயிகளில் ஒருவர் பொள்ளாச்சி வட்டம் நெகமம் பகுதியை சேர்ந்த மணி கூறும்போது...\n''குழந்தைகள்கூட எட்டிப்பறிக்கும் உயரத்தில் இளநீர் குலை குலையாக காய்த்து தொங்குகிறது. தலா இளநீர் தேங்காய் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக 300 - 750 மில்லி லிட்டர் வரை இளநீர் கிடைக்கிறது. மற்ற ரகங்களில் குறைவாக கிடைக்கும்.\nஇந்த ராம்கங்கா ரகத்தை நான் 6 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். குலை முறிந்து விழும் அளவுக்கு காய்கள் பிடித்திருப்பதால், அதை கயறு போட்டு இழுத்து கட்டியுள்ளேன்.என்றார். தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கும் இந்த ரகம் உகந்தது. இதில் 100 தேங்காய்க்கு 18 கிலோ வரை கொப்பரை கிடைக்கும்'' என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/51202-brinda-sarathy-s-poem-collection-gets-award.html", "date_download": "2018-11-12T22:33:38Z", "digest": "sha1:2AYG3UES76HCBX7IJSNQH4326FHDJ6C6", "length": 6644, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது! | Brinda sarathy's Poem collection gets award", "raw_content": "\nஇயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது\nதிரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய கவிதை நூலுக்கு படைப்புக் குழுமம் வழங்கிய விருது கிடைத்துள்ளது.\nஜீவா, ஸ்ரீதேவி விஜயகுமார், ஸ்ருத்திகா நடித்த ’தித்திக்குதே’ படத்தை இயக்கியவர் பிருந்தாசாரதி. லிங்குசாமி இயக்கிய ’ஆனந்தம்’ , ’பையா’, ’வேட்டை’, ’அஞ்சான்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் கவிஞரும் கூட. ஏராளமான கவிதை நூல்களை வெளியிட்டு ள்ளார். இவரது ’எண்ணும் எழுத்தும்’ என்ற கவிதை நூலுக்கு படைப்புக் குழுமம் வழங்கும் விருது கிடைத்துள்ளது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.\nRead Also -> பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்\nRead Also -> நடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் இந்த விருதை கவிஞர் மு.மேத்தா, பிருந்தா சாரதிக்கு வழங்கினார். கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் ஆரூர் தமிழ்��ாடன், பேராசிரியர் பி. மூ. மன்சூர் மற்றும் படைப்பு குழும நிர்வாகி முகம்மது அலி ஜின்னா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nபிருந்தா சாரதி , எண்ணும் எழுத்தும் , விருது , கவிஞர் , இயக்குனர் , Brinda sarathy\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nபுதிய விடியல் - 10/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nஇன்று இவர் : எஸ்.ஆர். ரமணனுடன் சிறப்பு நேர்காணல் | 12/11/2018\nநேர்படப் பேசு - 12/11/2018\nடென்ட் கொட்டாய் - 12/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/16187-power-facilities-in-all-village-by-2018-may-1.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-12T22:53:36Z", "digest": "sha1:WUMZJQBSX6QTSLCVJXFITMWFM7U5HAUN", "length": 10258, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி | power facilities in all village by 2018 May 1", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்க��� நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\nஅனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி\nஅனைத்து கிராமங்களிலும் 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதிக்குள் மின்வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது பட்ஜெட் உரையில், கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,17,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து கிராமங்களிலும் 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதிக்குள் மின்வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.87,765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.\nநாடெங்கும் 2019-ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் என உறுதியளித்த நிதியமைச்சர், கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.\n100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அருண் ஜேட்லி, இத்திட்டத்தை கண்காணிக்க விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nவிவசாயக் கடன் ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு\nஉயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nபெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை\nஉள்ளாட்சி நிலுவை நிதி : மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்\n''உலகின் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்'' : அருண் ஜெட்லி\n''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம்\nபாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு\nபாஜக-வுக்கு எத�� முக்கியம் என்று தெரிகிறதா\nமோடி அரசுக்கு பயந்து தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டை ஓபிஎஸ் புறக்கணித்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nதமிழக காங்கிரசில் போட்டிப் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயக் கடன் ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு\nஉயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Muslims?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-12T22:30:08Z", "digest": "sha1:N7KVK5K3MUGVYIF56PD4H5GPKWLOM5FK", "length": 10036, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Muslims", "raw_content": "\nரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு\nதருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி\nஅடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்\n“ராமர் கோயில் கட்டுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை” - அமைச்சர் ஜமீர் அகமது கான்\n“மெக்காதான் முஸ்லிம்களுக்கு புனித இடம்; அ��ோத்தியல்ல” - உமா பாரதி\nதிருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் \nமுகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்\nபக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை\nகாவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்\nஇஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு\nஇஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு\n“எல்லா மதத்தினரும் வாருங்கள்” - வரவேற்கும் ஐதராபாத் மசூதி\nவெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு\nஇஸ்லாமிய மாணவிகள் குறித்த கேரள ஆசிரியரின் பேச்சால் சர்ச்சை\nஇந்துத்துவத்தை ஏற்கும் இஸ்லாமியர்களே இந்தியாவில் இருக்கமுடியும்\nஇஸ்லாமியர்கள் இறால், நண்டுகளை சாப்பிட வேண்டாம்: ஜாமியா நிசாமியா ஆணை\nஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொலை\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\n“ராமர் கோயில் கட்டுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை” - அமைச்சர் ஜமீர் அகமது கான்\n“மெக்காதான் முஸ்லிம்களுக்கு புனித இடம்; அயோத்தியல்ல” - உமா பாரதி\nதிருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் \nமுகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்\nபக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை\nகாவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்\nஇஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு\nஇஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு\n“எல்லா மதத்தினரும் வாருங்கள்” - வரவேற்கும் ஐதராபாத் மசூதி\nவெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு\nஇஸ்லாமிய மாணவிகள் குறித்த கேரள ஆசிரியரின் பேச்சால் சர்ச்சை\nஇந்துத்துவத்தை ஏற்கும் இஸ்லாமியர்களே இந்தியாவில் இருக்கமுடியும்\nஇஸ்லாமியர்கள் இறால், நண்டுகளை சாப்பிட வேண்டாம்: ஜாமியா நிசாமியா ஆணை\nஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொலை\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீ���்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/75", "date_download": "2018-11-12T22:06:35Z", "digest": "sha1:2ABWYAYKI5VKU3V35EVAYP3NNZOB52UN", "length": 6709, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/75 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர. சண்முகனார் 73 திருவாசகம்-கோயில் திருப்பதிகமும் (9) மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்' என அப்பர் தேவாரப் பாடல் பகுதியும் இவ்வாறு இன்ன பிற நூல்களும் சிவனைக் குறிப் பிடுகின்றன. எனவே சிவன் அக்கினிச் சிவம் எனவும் அக்கினிச்சலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அக்கினிச்சலம் என்பது நெருப்பின் வெப்பக் கடுமையாகும். வெப்பம் தரும் சாறு உடையது என்றும் கூறலாம். சரி, இப்பெயர்களைக் குப்பை மேனிச் செடிக்கு வைத்ததன் பொருத்தம் என்ன 4-1-2-2 வெப்பப் பண்பு குப்பை மேனி உடம்புக்கு வெப்பம் தரக் கூடியது. முருகேச முதலியாரின் பொருட்பண்பு நூலில் குப்பை மேனியின் தன்மை (பண்பு) வெப்பம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 4-1-2-3 குப்பைக் கீரை: குப்பையில் முளைக்கும் மற்றொரு கீரை குப்பைக் கீரை எனப்படும். இதற்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. இந்தக் குப்பைக் கீரையும் மிகவும் வெப்பம் தருவ தாகும். இதுப்பற்றி, அகத்தியர் குண பாட நூலில். 'நீரைப் பெருக்கிவிடும் நீரு அனலைத் தானெழுப்பும் பாரநறுந் தங்கத்தைப் பற்பிக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது. கருத்து:- இது சிறு நீரைப் பெருக்கும்; உடம்புக்கு வெப்பத்தை உண்டாக்கும்; தங்கத்தைப் பற்பமாக்கும் - என்பதாம். 4.1-2-4 குப்பைவேளை: இப்படியொரு செடி உண்டு. வேளையும் மிகுந்த வெப்பம் தருவதே. இதுபற்றி அகத்தியர் குணபாடத்தில்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/hdfc-platinum-edge-credit-card-ccd42.html", "date_download": "2018-11-12T23:04:01Z", "digest": "sha1:6UMKYX7EJJ637IKUO5XF4VBAIAVPTIGJ", "length": 15505, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "HDFC Platinum edge Credit Card HDFC Bank Credit Card: Check Eligibility, Types, Features, Benefits, How to Apply, Fee & More", "raw_content": "\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\n கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..\nப்ரீபெய்ட் கார்டுகள் என்பது என்ன இந்த கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-12T23:31:08Z", "digest": "sha1:RP2SZFTU34OK52ZYAPPNLQQT4Z4EZ24E", "length": 8174, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரகுல்ப்ரீத் சிங்கை தாவணி கட்ட வைத்த நாகார்ஜுனா-Nagarjuna who built the sculpture of Ragulprieth Singh", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nரகுல்ப்ரீத் சிங்கை தாவணி கட்ட வைத்த நாகார்ஜுனா\nரகுல்ப்ரீத் சிங்கை தாவணி கட்ட வைத்த நாகார்ஜுனா\nபடத்தில் அணிந்த அதே காஸ்டியூமில் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஐடியா கொடுத்தாராம், நாகார்ஜூனா.\nசுடிதார், சல்வார் என்று எத்தனை உடைகள் வந்தாலும் எதுவும் நம்ம ஊர் பாவாடை தாவணிக்கு நிகராகாது இதனை ரகுல்ப்ரீத் சிங்குக்கு உணர்த்தியுள்ளார் நாகார்ஜுனா.\nநாகார்ஜுனா தயாரிப்பில் அவரது மகன் நாகசைதன்யா நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘ராரண்டோய் வேதுகா சுதஹாம்’. இந்த படத்தில்பாவாடை தாவணியில் வரும் கிராமத்து பெண் வேடம் ஏற்றிருந்தார் ரகுல். பாவாடை தாவணியில் ரகுல் அழகாக இருப்பதை பார்த்த நாகார்ஜுனா படத்தையும் கதாபாத்திரத்தையும் புரமோட் செய்வதற்காக படத்தில் அணிந்த அதே காஸ்டியூமில் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஐடியா கொடுத்தாராம்.\nஇதனாலேயே இந்த படத்தின் புரமோஷன்களில் தாவணி, கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகைப்பூ என அசல் கிராமத்து பெண்போல் பங்கேற்றார்.\nநாகர்ஜுனா, சமந்தாவின் பேய் ராஜ்ஜியம்: வெளியானது ‘ராஜு காரி கதி 2’ டிரைலர்\nஇரண்டு குடிகாரர்கள் தான் அப்படி கத்தினார்கள்: ‘கிங்ஃபிஷர்’ மல்லையா\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஜனநாயகத்திற்கு முரணானது – தொல்.திருமாவளவன்\nமேல்முறையீடு செய்தால் இவர்களுக்கு தான் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என பேச்சு...\n சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்\n தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/supreme-court-fined-11-crore-rupees-to-tamilnadu-govt-for-sand-52281.html", "date_download": "2018-11-12T23:10:40Z", "digest": "sha1:KT6MBE23QNDATRBUQ2UD5PP5VRBMIFLJ", "length": 10031, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Supreme court fined 11 crore rupees to tamilnadu govt for sand– News18 Tamil", "raw_content": "\nமலேசிய மணல் விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.11 கோடி தண்டம் விதித்த நீதிமன்றம்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினிகாந்த்\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா\nகடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமலேசிய மணல் விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.11 கோடி தண்டம் விதித்த நீதிமன்றம்\nதூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கான தொகை 11 கோடி ரூபாயை, ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாட்டு மணலை தனியார் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குவாரிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை விற்பனை செய்ய அனுமதிக்ககோரி, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில், ராமையா நிறுவனம் மணலை விற்பனை செய்து கொள்ள, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு, டன் ஒன்றுக்கு 2,50,000 வீதம், அனைத்து மணலையும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் ஆறு வாரத்திற்குள், அனைத்து மணலையும் விற்பனை செய���து நிறுவனத்திடம் மொத்த தொகையை வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மணலை இறக்குமதி செய்த ராமையா நிறுவனத்திற்கும், அதற்கு பணம் வழங்கிய மரியா எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை நிலவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், மணலுக்கான பணத்தினை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\n`டார்லிங்’ புகழ் நிக்கி கல்ரானியின் கலர்ஃபுல் கேலரி\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்: க்யூட் ஃபோட்டோ கேலரி\n'மேயாத மான்' இந்துஜாவின் ரீசன்ட் போட்டோஸ்\nசெல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் - சிசிடிவி வீடியோ\nவீட்டுக்குள் புகுந்த சிங்கம் அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்\nகஜா புயலுக்கு முன் தமிழகத்தை தாக்கிய ராட்சத புயல்கள்\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி - வீடியோ\nகஜாவால் கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும் - ரமணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.autonews360.com/bike-news-tamil/indian-chieftain-bikes-prices-2018/", "date_download": "2018-11-12T22:59:15Z", "digest": "sha1:3DMCNFY4JJUYUWI4K677C5L43FJHND2B", "length": 10730, "nlines": 238, "source_domain": "www.autonews360.com", "title": "2018ம் ஆண்டின் இந்திய சிப்டெய்ன் பைக்குகளின் விலைப்பட்டியல் - 2018 Indian Chieftain Bikes Prices | Indian Chieftain Bike News in Tamil", "raw_content": "\n2018ம் ஆண்டின் இந்திய சிப்டெய்ன் பைக்குகளின் விலைப்பட்டியல்\n2018ம் ஆண்டின் இந்திய சிப்டெய்ன் பைக்குகளின் விலைப்பட்டியல்\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS\nரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்\nவிழாகால சீசனை மகிழ்விக்க வருகிறது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+; விலை ரூ. 52,907\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/112913-free-sculpture-course-with-stipend-conducted-by-tamilnadu-government.html", "date_download": "2018-11-12T22:13:56Z", "digest": "sha1:W3Y2TX7N4VY6OZ5WCT6OEF4IUJYNIKCY", "length": 14460, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Free sculpture course with stipend conducted by Tamilnadu Government | சிற்பம்... பயிற்சி இலவசம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை! - கலை வளர்க்க கரம் கோர்க்கும் தமிழக அரசு | Tamil News | Vikatan", "raw_content": "\nசிற்பம்... பயிற்சி இலவசம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை - கலை வளர்க்க கரம் கோர்க்கும் தமிழக அரசு\nபிரபல ஸ்பானிய ஓவியரும் சிற்பியுமான பாப்லோ பிக்காஸோ, `சிற்பம் என்பது அறிவுக்கூர்மையின் கலை’ என்று வரையறுக்கிறார். அந்த வகையில் நம் மூதாதையரின் அறிவுக்கூர்மை வியக்கவைக்கும் ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிற்பக்கலையில் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பல்லவர்களின் மாமல்லபுரம் சிற்பங்கள், சோழர்களின் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பாண்டியர்களின் பல ஆலயங்கள் அதற்குச் சான்றாக இன்றைக்கும் இருக்கின்றன. ஆனால், அத்தனை சிறப்பு மிக்க இந்தக் கலை உலகமயமாக்கல், தாராளமய���ாக்கலாலும், அதிவிரைவு வாழ்க்கை முறையாலும் மெள்ள மெள்ள நம் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கிறது; அதைக் கண்டுகொள்வாரே இல்லை என்பதே யதார்த்தம். இந்தக் கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வரும் மாணவர்களின் எண்ணிக்கையேகூட அருகிவருகிறது என்று சொல்லலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தமிழக அரசு இதற்காக ஒரு புது முயற்சியைச் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.\nசிற்பக்கலை உள்ளிட்ட அழிந்துவரும் கலைகளை இளைஞர்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சியை அளித்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 18 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு. பழந்தமிழரின் நாகரிகங்களை, அவர்களின் கலைத்திறமையை நாம் தெரிந்துகொள்ள பெரிதும் உதவியாக இருப்பது, நாம் பொக்கிஷங்களாகப் போற்றி பாதுகாத்து வரும் சிற்பங்களே. அப்படிப்பட்ட சிறப்புமிக்க சிற்பக்கலையை ஊக்குவிக்கும்விதமாகவும், கடைக்கோடி மக்களும் சிற்ப நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு இந்தத் துறையில் வல்லவர்களாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு சிற்பக்கலை உள்ளிட்ட கலைகளை மாணவர்களுக்கு இலவச பயிற்சியளித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில், சிற்பக்கலைக்கான பயிற்சி வகுப்புகள் முதன்முறையாகக் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்துவருகிறது.\n“கல்லூரிப் படிப்பை முடிச்சவங்க மட்டுமில்லை... கலையின் மேல ஈடுபாடுகொண்ட யார் வேணும்னாலும் ‘தமிழக அரசு’ நடத்தும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கலாம். ஆனா, இது முழு நேரப் பயிற்சி வகுப்பு. அதனால பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கலந்துக்க முடியாது’’ என்கிறார் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவரும் வேலு ஸ்தபதி. சிற்பக்கலை கடல் போன்றது; அது உடனே கத்துக்கக்கூடிய விசயமில்லை. நாங்க மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில எட்டு வருடம் சிற்பக்கலைப் படிப்பை முடிச்சிட்டு, மாணவர்களுக்குச் சிற்பம் செய்வது எப்படிங்கிறது குறித்து பயிற்சி வகுப்பு நடத்திட்டிருக்கோம். இப்போ, அரசாங்கம் நடத்துற இந்த வகுப்புல, அவங்க கொடுத்திருக்கிற கால அவகாசத்தையும், மாணவர்களுடைய ஆர்வத்தையும் மனச���லவெச்சுக்கிட்டு, மூணு மாசத்துல மாணவர்களுக்கு ஓரளவுக்குப் பயிற்சி கிடைக்கிற மாதிரி இந்தத் திட்டத்தை வடிவமைச்சிருக்கோம்.\nபொதுவாக சிற்பங்களை நாலு வகையில செய்வாங்க. கல், மரம், உலோகம் மற்றும் மண்... இந்த நாலுலயும் சிற்பம் வடிக்கலாம். நாங்க இங்கே உலோகம் மற்றும் மரச்சிற்பங்களை வடிப்பதற்கு பயிற்சி கொடுக்கிறோம். சிற்பம் செதுக்கணும்னா, அதுக்கு முதல்ல ஓவியம் வரையத் தெரிஞ்சிருக்கணும். அதுல இருந்துதான் படிப்படியாக சிற்பங்களை உருவாக்கக் கத்துக்க முடியும். அதனால முதல்ல மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி கொடுத்தோம். அப்புறம் மெழுகுல சிலைசெய்யப் பயிற்சி கொடுத்தோம். மெழுகுல ஓவியம் வரைஞ்சு, பிறகு அதை சிற்பமாக மாத்துவாங்க. உலோகத்துல சிற்பம் செய்யப் பயிற்சி கொடுப்போம். பொதுவாக ஐம்பொன்லதான் சாமி சிலைகள் செய்வாங்க. நாங்க இங்கே மாணவர்களுக்குக் கத்துக்கொடுக்குறப்போ அலுமினியத்தைவெச்சு செய்யப் பயிற்சி கொடுக்குறோம். அலுமினியத்துல பயிற்சி செஞ்சா, ஐம்பொன்லயும் சிற்பம் செய்யலாம். இதை முடிச்சதுக்கு அப்புறம் மரச்சிற்பங்கள் செய்யப் பயிற்சி கொடுப்போம். இங்கே மாணவர்களா வந்திருக்குற எல்லோருமே வெவ்வேற துறைகளைச் சேர்ந்தவங்க. கலையின் மேல இருக்குற ஈடுபாடு காரணமா, இங்கே பயிற்சிக்கு வந்திருக்காங்க’’ என்கிறார் வேலு ஸ்தபதி.\nமற்றோர் ஆசிரியரான ராமகிருஷ்ணன், “இங்கே மரபுவழி ஓவியங்களை வரையவும், சிற்பங்கள் செதுக்கவும் கத்துக்கொடுக்குறோம். மாணவர்கள் ஆரம்பத்துல கொஞ்சம் சிரமப்பட்டாங்க. இப்போ சிறப்பாகவே ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றபடி சில மாணவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை எடுத்துக் காண்பித்தார். “இங்கே பயிற்சியை முடிச்சுட்டு இவங்களாகவே சின்னச் சின்ன சிலைகளைச் செய்யலாம். அதை அரசாங்கத்தோட பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொடுக்கலாம். இந்தப் பயிற்சிக்கு அப்புறம் பேங்க்ல கடன் வாங்கி, தனியா சுயதொழில் நடத்தலாம். இந்தப் பயிற்சி ஒருத்தரோட சிற்பக்கலைத் திறமைக்கான அஸ்திவாரமா இருக்கும்’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.\nதமிழக அரசு நடத்தும் இந்தச் சிற்பக்கலைப் பயிற்சி வகுப்பில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் உற்சாகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்க��் பெறும் மூன்று மாத காலப் பயிற்சிக்கு, ஒவ்வொரு மாணவருக்கும் உதவித்தொகையாக மாதம் 5,000 ரூபாய் வழங்குகிறது அரசு\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/121428-changing-the-acceptable-blood-glucose-level-conspiracy-to-increase-the-number-of-diabetics-by-the-usa.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:56:50Z", "digest": "sha1:H25UJMEHZ3KCNDXRAS3PZ4ZFPA3YDLKN", "length": 22449, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "Changing the acceptable blood glucose level, Conspiracy to increase the number of diabetics | Changing the acceptable blood glucose level. Conspiracy to increase the number of diabetics by the USA!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:27 (06/04/2018)\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nதயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட் - மருத்துவம் சொல்வது என்ன - மருத்துவம் சொல்வது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்��வர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/126615-xiaomi-announces-new-version-of-miui-interface.html?artfrm=read_please", "date_download": "2018-11-12T22:38:54Z", "digest": "sha1:S36HV76NO7XOGVDMERDL46L3SZZ6WBCA", "length": 23367, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "``எல்லோருக்கும் AI, புதிய தோற்றம்!” - ஷியோமி மொபைல்களை கலக்க வரும் MIUI 10 | Xiaomi announces new version of MIUI interface", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:15 (02/06/2018)\n``எல்லோருக்கும் AI, புதிய தோற்றம்” - ஷியோமி மொபைல்களை கலக்க வரும் MIUI 10\nஷியோமி தனது கஸ்டமைஸ்டு இயங்குதளமான MIUI-ன் புதிய பதிப்பை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. MIUI அதன் வசதிகளுக்காகப் பலரால் விரும்பப்படுகிறது. கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட MIUI9-ஐ சில மொபைல்களுக்குக் கொடுத்திருந்தது ஷியோமி. இதனையடுத்து அதன் மேம்பட்ட பதிப்பான MIUI 10-ஐ இப்போது வெளியிட்டிருக்கிறது. அந்த நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்கள், Mi Band 3 மற்றும் ஒரு டிவியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி.\nMIUI 10-ல் இருக்கும் புதிய வசதிகள்\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் AI தொழில்நுட்பத்தை தனது இயங்குதளத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது ஷியோமி. இந்த இயங்குதளத்தில் பெரிய மாற்றம் கண்டிருப்பது ரீசென்ட் மெனு. வழக்கமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பதைப் போல இல்லாமல் இதை வேறு விதமாக வடி��மைத்திருக்கிறது.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nMIUI 10-ல் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் portrait mode. சமீப காலமாக bokeh எபெக்டில் போட்டோக்கள் எடுப்பது ட்ரெண்டாக இருக்கிறது. ஆனால் இது எல்லா மொபைல்களிலும் சாத்தியமாகாது. டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களில்தான் bokeh எபெக்ட் போட்டோக்களை சிறந்த முறையில் எடுக்க முடிந்தது. அந்தச் சிக்கலை AI தொழில்நுட்பத்தின் மூலமாகச் சரி செய்திருக்கிறது ஷியோமி. அதன்படி ஒரு கேமராவைக் கொண்ட ஷியோமி ஸ்மார்ட்போன்களிலும் இனிமேல் bokeh எபெக்ட் போட்டோக்களை எடுக்கலாம். டிரைவிங் மோட் வசதியும் AI-யுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருவர் கார் ஓட்டும்போது மொபைலைப் பார்த்து கவனம் சிதறாத படி இது செயல்படும். ஸ்மார்ட் ஹோம் மேனேஜர் என்ற பகுதியின் மூலமாக ஷியோமியின் இதர உபகரணங்களை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். எந்த ஸ்மார்ட்போன்களில் MIUI 10-ஐ பெற முடியும் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் வரும் 7-ம் தேதி MIUI 10 அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியோமி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு MIUI 10 நிச்சயம் புதிய அனுபவத்தைத் தரும்.\nஷியோமியின் புதிய ஸ்மார்ட்போனான Mi 8-ல் கேமராவுக்கும், டிஸ்ப்ளேவுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அப்படியே ஐபோன் X-ஐப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் X-ன் பேஸ் அன்லாக் போலவே இதிலும் IR தொழில்நுட்பம் இருக்கிறது. 6.21 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் (12 MP) பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 20 MP முன்புற கேமரா இருக்கிறது. 3400 mAh பேட்டரி மற்றும் Type-C வசதி இருக்கிறது. 6 GB ரேம் மற்றும் 64/128/256 GB இன்டெர்னல் மெமரி என மூன்று வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. Mi 8 ஸ்மார்ட்போனின் எக்ஸ்ப்ளோரர் வெர்ஷனில் திரைக்கு அடியிலேயே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடலின் பின்புறம் ஒளிபுகும் தன்மையுடையப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு உள்ளே இருக்கும் பாகங்களை பார்க்க முடியும்.\nஅடுத்ததாக Mi Band 3 என்ற ஸ்மார்ட் பேண்ட்டையும் ஷியோமி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பேட்டரி லைஃப் 20 நாள்கள் என்கிறது ஷியோமி. வாட்டர் ரெசிஸ்டன்ட், OLED பேனல் என அசத்தும் வசதிகள் இதில் இருக்கின்றன. இவை தவிர வாய்ஸ் அசிஸ்டென்ட்டுடன் கூடிய 75 இன்ச் டிவி ஒன்றும், VR ஹெட்செட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி.\n” - சொன்னதைக் கேட்ட கூகுள் அஸிஸ்டென்ட்... நிஜமாகும் டெர்மினேட்டர் படக்கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nஇயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வ\n``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர ��ைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135982-indian-military-team-inspect-on-mukkambu-dam.html", "date_download": "2018-11-12T22:07:45Z", "digest": "sha1:ZES6KJ4G7GDXMTIYNBUQI2KGBL33GX5J", "length": 23250, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த இந்திய ராணுவம்..! | Indian Military team inspect on mukkambu dam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:00 (05/09/2018)\nமுக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த இந்திய ராணுவம்..\nமுக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.\nகடந்த 22-ம் தேதி முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து உடைந்த மதகுகள் பகுதியில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. முக்கொம்பு மேலணை கொள்ளிடத்தில் உடைந்த மதகுகளை சீரமைப்பதற்காக, மணல் மூட்டைகள் தடுப்புகளைத் தவிர்த்து கடந்த 3 நாள்களாக உடைந்த பகுதிகளில் திருச்சி மட்டுமல்லாமல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட குவாரிகளில் இருந்து பெரிய அளவிலான பாறைகற்கள் கொண்டுவரப்பட்டு தடுப்புகள் அமைக்கப்படுகிறது.\nதற்போதுவரை சுமார் 360 லோடு பாறைக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன என்கிறது மாவட்ட நிர்வாகம். நாளை இரவுக்குள் கற்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டு, கொட்டப்படும் கற்கள் மீது மணலை பரப்பி முன்னேறிச் செல்லும் வகையில் தடுப்பு பாலம் அமைக்கப்படவுள்ளது. மேலும், பெரிய அளவிலான இரும்புக் குழாய்களை இறக்கி தண்ணீரின் போக்கை தடுத்து தடுப்புகள் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு, நாளைக்குள் தடுப்பு பணிகள் முழுமையடையும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது முதலாவது மதகு அமைந்த பகுதியில் இருந்து 98 மீட்டர் தொலைவுக்கு மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அணையை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனனும் அணையை ஆய்வு செய்தார். இந்த நிலையில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை உடன் இருந்து கண்காணிக்க முதல்வ���் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ``அதிகாரிகள், தொழிலாளர்களை விரைவுபடுத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுவரை 75 சதவிகித பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 25 சதவிகித பணிகளும் புதன்கிழமைக்குள் நிறைவு பெறும். 182 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான மேலணையானது தொடர்ச்சியாக 3 லட்சம் கன அடி வரையில் அதிக நாள்களுக்கு தண்ணீர் சென்றதன் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதற்காக முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியது\" என்றார்.\nஇந்த நிலையில், முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகள் குறித்து கூடுதல் தொழில்நுட்ப ஆலோசனையினை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெங்களுரிலிருந்து வருகை தந்த ராணுவ மேஜர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். பெரிய பாறாங்கற்களை கொண்டு உடைப்பினை சரிசெய்வதையும், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி தடுப்பு ஏற்படுத்தும் பணியினையும் பார்வையிட்டனர்.\nஅதன்படி பொதுப்பணித்துறை மூலம் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளான பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு உடைப்பினை அடைக்கும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது எனவும் தற்போது நடைபெற்று வரும் தடுப்பு நடவடிக்கைகள் முறையே சரியானது எனக் கூறியதாகவும், இப்பணியைத் தொடர்ந்தால், பணியை விரைவில் முடிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்ததாகவும், மேலும் முக்கொம்பு மேலணை பணிக்கு ராணுவத்தின் உதவி தேவைப்படவில்லை என தெரிவித்ததாக கூறினார் திருச்சி மாவட்ட கலெக்டர் இராசாமணி.\nமேலும் ‘’முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகள், இன்று இரவுக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும்’ என பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.\n`நீங்க எப்படி இத செய்யலாம்' - மலர் அலங்காரத்தால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-12T22:37:32Z", "digest": "sha1:TIQ76QTT4RB3K6X5C4RCUK2ERZXBB7SX", "length": 15320, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n`இது விகடனால் சாத்தியமானது' - புதுக்கோட்டை பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சி\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\n” - அப்துல் கலாமின் அண்ணன் மகன் அதிரடி\nஅப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சர், அனைத்துக் கட்சியினர் அஞ்சலி\n`கலாம் சமாதியில் இப்படி நடக்கலாமா’ - டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்மீது பாயும் பொதுமக்கள்\n\" 'அறிவே மனிதனைக் காக்கும் கருவி' என வாழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்\" - சேவியர் ராஜப்பா\n`ஒரு ரூபாய்க்கு டீ, காபி குடிக்கலாம்' - கலாமை கொண்டாடும் தள்ளுவண்டிக் கடைக்காரர்\nஅப்துல்கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி\nராமேஸ்வரம் முதல் ராஷ்ட்ரபதிபவன் வரை கலாம் கடந்துவந்த பாதை\nஅப்துல் கலாம் பயின்ற ராமநாதபுரம் பள்ளியில் 3-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி-பேரணி\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/God", "date_download": "2018-11-12T22:53:01Z", "digest": "sha1:LXU4KO2FFKNY452PU3ZJSCUC57T2CT2I", "length": 15215, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் ���ட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமாம்பழக் கூழ் தொழிற்சாலை விவகாரம்.. - ஓ.பி.எஸ் திடீர் பல்டி\n`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\n`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக ஆற்றில் ஓடத்தொடங்கிய கன்டெய்னர் கப்பல்\n`சான்றிதழ் கொடுக்க ரூ.200 லஞ்சம்' - வீடியோவால் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்\n' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\n’ - பீலே குறித்து நெகிழும் பூட்டியா\nமாயைகளை விட்டு விலகி, இறைவனுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்\nஅறநிலையத்துறைக்கு எதிராக நூதன முறையில் மனு கொடுத்த இந்து முன்னணியினர்\n”குளித்தலை விவசாயிகளுக்கு அவர்தான் சாமி” - கருணாநிதியை எம்.எல்.ஏ ஆக்கிய நங்கவரம் போராட்டம்\n`மேட்டூர் அணையை நிரப்பிய ஏழுமலையான்'- நெகிழ்ந்த எடப்பாடி பழனிசாமி\n''இறைவனை வழிபட மனத் தூய்மைதானே முக்கியம்...'' - மாதர்சங்கம் கேள்வி\nசுசீந்திரம் கோயிலில் உடைந்த சண்டிகேஸ்வரர் சிலை..\n`கடவுள் இருக்கிறார் என நிரூபித்தால் பதவி விலகுகிறேன்' - பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை கருத்து\n`8 வழிச் சாலை திட்டத்தை நிறுத்த வேண்டும்’ - பொங்கல் வைத்து அம்மனிடம் மனு வழங்கிய மக்கள்\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9839/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-11-12T22:05:19Z", "digest": "sha1:S4YZRIGU27MLZDLPSMD4RDHBMDGV52B6", "length": 8935, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "நீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » நீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் …\nநீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் …\nComments Off on நீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் …\nவன பூங்காவில் மாயமான சிறுத்தை புலி, விலங்குகளை …\nஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திரம் அமைத்து வரும் சுற்றுச்சூழல் …\nஜனாதிபதி – சார்க் செயலாளர் நாயகம் சந்திப்பு\nஆசனூர் வனத்தில் புலி: வாகன ஓட்டிகளே உஷார்\nநீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் … Stage3 NewsFull coverage\nComments Off on நீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் …\nவெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி ஹீரோவான இலங்கை இளைஞன் …\nநல்லெண்ண பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பாதுகாப்பு …\nதமிழர்களின் போராட்டங்களை குற்றம்சாட்டிய ஸ்ரீலங்கா அரச தலைவர்\nகோவிலின் முன்பு நிர்வாண புகைப்படம் எடுத்த இளைஞர்கள் …\nஇலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறோம்… வெளியுறவுத் …\nவனத் துறை கால்நடை மருத்துவரின்றி தவிக்கும் முதுமலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-11-12T23:17:16Z", "digest": "sha1:XDGAS6DWIJXCGUGYCBAECQ7UPPOQNJNS", "length": 16440, "nlines": 224, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: வசந்தப்புயல்...அத்தியாயம் மூன்று...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : தொடர்கதை... | author: பிரபாகர்\nஇரண்டாவது அத்தியாயத்தை படிக்கவில்லையெனில் இங்கு படித்து தொடருங்களேன்..\nசென்னை, கோவை என நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும் அருகில் இருக்கிறது, வாரம் ஒருமுறையாவது என்னை பார்க்கவேண்டும் என்பற்காகவும் இந்த பொட்டல் காட்டில் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.\nபடித்ததெல்லாம் ஆங்கில வழியாய் என்பதால் சரளமாய் பேசுவேன். இங்கு கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசினாலே போதும், பீட்டர் விடுகிறாள் என எல்லோரும் கிண்டல். ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டாலே இறைஞ்சுகின்ற பார்வையில் தவிர்க்க முற்படுகிறார்கள், அல்லது அதிகமாய் மதிப்பெண்கள், தனிச் சலுகைகள் எனும் விதத்தில் கேள்வியே கேட்காவண்ணம் கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.\nஇவ்வாறெல்லாம் மனதளவில் காயப்பட்டிருந்த எனக்கு, செழியன் சாரின் வருகை பெரிய மாற்றத்தின் அறிகுறியாகவே தெரிந்தது. ஒருநாள் பாடம் எடுத்ததை வைத்து என்னடா இப்படிச் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா\nஅப்புறம் ஆசிரியர்களிடம் எனக்கு பிடிக்காத இன்னுமொரு விஷயம், பாடம் நடத்துபோது எல்லோரையும் பார்த்து பேசுவது கிடையாது. ஒரு இயந்திரத்தன்மை இருக்கும். சுருங்கச் சொன்னால் கடமைக்கு பாடம் நடத்துவதாய் இருக்கும். புத்தகத்தைப் படித்து அப்படியே ஒப்பிப்பார்கள், அல்லது அப்படியே பார்த்து படிக்கவும் செய்வார்கள். புத்தகத்திலிருந்து வரி பிசகாமல் அப்படியே சொல்லி கட்டாயப்படுத்தி குறிப்பெடுக்கவும் செய்வார்கள்.\nஆனால் செழியன் சார் முதல் வகுப்பிற்கு எந்த ஒரு குறிப்பையும் பார்த்து நடத்தவில்லை, பதிலாய் ஒரு காகிதத்தில் அழகாய் குறித்தெடுத்து வந்திருந்தார், அதனையும் கடைசியில் குறிப்பெடுத்துக்கொள்ளக் கொடுத்துவிட்டார். கண்ணனிடம் வாங்கி உடனே எழுதிக்கொண்டு விட்டேன்.\nஅதிலுல்ல குறிப்புகள் முற்றிலும் புதிதாய், புரியும்படி எளிதாய், எந்த ஒரு புத்தகத்திலும் இல்லாமல் அவரின் கைவண்ணமாய் இருந்தது. கண்டிப்பாய் பல புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.\nஎனது சந்தோஷங்களை அறைத்தோழிகளிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். முதலாவது, நான் எந்த ஒரு ஆசிரியரையும் அவர்களிடத்தில் உயர்த்திப்பேசியது கிடையாது. அடுத்து இவ்வளவு உற்சாகமாய் பாட சம்மந்தமாய் பேசியது கிடையாது. மொத்தத்தில் இன்றுதான் படிக்க வந்ததன் அர்த்தம் விளங்குவதாய் இருந்ததது.\nதனித்தனியான விடுதி என்றாலும் சாப்பிடுவதற்கு ஒரே இடத்தில்தான். ஒரு பெரிய ஹாலில் மாணவிகள், மாணவர்கள் என எல்லோரும் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவோம். கண்டிப்பாய் இருப்பார்கள் என்பதால் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்.\nஆசிரியர்களுக்கு தனியான வட்ட வடிவில் மேஜையிட்டிருக்கும். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் அங்கு அமர்ந்து சாப்பிடுவார்கள். செழியன் சார் வெள்ளை வேட்டியும், டி ஷர்ட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். மற்ற ஆசிரியர்களிடம் மெதுவான தயக்கத்துடன் அளவாய் சிரித்துப்பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.\nவழக்கமாய் அன்றைய தினத்தில் தரும் தோசையும் குருமாவும்தான், ஆனாலும் ரொம்பவும் சுவையாக இருப்பதாய்ப் பட்டது. ஆம், மனம் மகிழ்வாயிருந்தால் நாம் சந்திக்கும், செயல்படுத்தும் எல்லாம் இனிதாகவே இருக்கும் போலிருக்கிறது.\nஇரவு படுக்கச் செல்லும் போது எல்லா நாட்களும் இன்று போலவே இனிமையாய் அமையவேண்டும் என வேண்டிக்கொண்டேன். கனவில் கூட செழியன் சார் வகுப்பெடுப்பது போலும், கேள்விகள் கேட்பது போலவும் தான் வந்தது. என் எண்ணம் எல்லாம் வெறும் கனவாகப்போகிறது என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை\n: இட்ட நேரம் : 6:56 PM\n0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/17/page/2/", "date_download": "2018-11-12T22:27:02Z", "digest": "sha1:EFUAIRCGHIS7XG7RSYWVUSVS7B5623YF", "length": 6276, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 17Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nதிருச்செங்கோடு அருகே கிடைத்த நூற்றுக்கணக்கான வெள்ளிக்காசு புதையல். பெரும் பரபரப்பு.\nஈரோடு அருகே சாலை விபத்து. பாஜக பிரமுகர் பரிதாப பலி.\nகோரியோகிராபி : அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை\nஆஸ்திரேலியாவில் காந்தி சிலை. பிரதமர் மோடி திறந்து வைத்தார்.\n62 கிலோ எடையுள்ள கால்களுடன் திண்டாடிவரும் இங்கிலாந்து பெண்.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணி\nதிருப்பதி கோவிலில் போலி சிபாரிசு கடிதம் தயாரித்து விற்பனை செய்த மர்ம நபர் கைது.\nபெல்காம் வருவாய்துறையில் கிராம கணக்காளர் பணி\nமத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுமா\nNovember 12, 2018 சிறப்புக் கட்டுரை\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெரியும் இந்த கோவிலை யாருக்காவது தெரியுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2617140.html", "date_download": "2018-11-12T23:11:44Z", "digest": "sha1:I6JKIA36VDGHLUG6Y6SBTS6V5I6ZFUXV", "length": 8038, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மானாமதுரை நகரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமானாமதுரை நகரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு\nBy DIN | Published on : 18th December 2016 12:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மானாமதுரை நகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nராஜகம்பீரம் வைகையாற்றில் இருந்து கொண்டுவரப்படும் குடிநீர், குழாய்கள் மூலம் நகரில் பல இடங்களிலும் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்ட பின்னர் குழாய் இணைப்புகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. மானாமதுரை பகுதியில் நடந்து வரும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை திட்டப் பணியின்போது, ராஜகம்பீரத்தில் இருந்து வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.\nஇதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டு, நகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடும் வறட்சி காரணமாக நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் நடந்து வரும் நிலையில், தற்போது குழாய் உடைப்பு காரணமாக மானாமதுரை நகரில் கூடுதலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலைந்து வருகின்றனர். குடிநீர் தேவையை சமாளிக்க வீதிகளிலுள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.\nமானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் உடைந்துபோன குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப் பணி முடிந்ததும் மேல்நிலைத்தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு நகரில் குடிநீர் விநியோகம் தொடங்கும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநோ காம்ப்ரமைஸ் - நேர்காணல்\n2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோ\nமனம் திறக்கும் இயக்குநர் வசந்தபாலன்\nசர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-president-says-iran-economic-fight-with-us-323408.html", "date_download": "2018-11-12T22:35:33Z", "digest": "sha1:XKE37TPWMC7OXKTCV243NSYXQ4OGECI4", "length": 14460, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "யுஎஸ் பொருளாதார தடை.. ஈரானில் பண மதிப்பு சரிந்தது.. வர்த்தகர்கள் கொந்தளிப்பு.. அதிபர் உரை | Iran president says Iran in 'economic fight' with US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» யுஎஸ் பொருளாதார தடை.. ஈரானில் பண மதிப்பு சரிந்தது.. வர்த்தகர்கள் கொந்தளிப்பு.. அதிபர் உரை\nயுஎஸ் பொருளாதார தடை.. ஈரானில் பண மதிப்பு சரிந்தது.. வர்த்தகர்கள் கொந்தளிப்பு.. அதிபர் உரை\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்���ிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nதெஹ்ரான்: அமெரிக்காவின் பொருளாதார தடையை கையாண்டு மீண்டும் விடுவோம் என்று ஈரானிய அதிபர் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். ஈரானின் தேசிய பண மதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால், வர்த்தகர்கள் நாடாளுமன்றம் முன்பாக போராட்டங்களை நடத்திய நிலையில் ஹசன் ரௌஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடையை விதித்துள்ளது. ஈரானுக்கும், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் நடுவே போடப்பட்டிருந்த அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதோடு, ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.\nமேலும், தனது நட்பு நாடுகளையும், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரியுள்ளது அமெரிக்கா.\nஇந்த நிலையில், ஈரானில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஈரானின் பண மதிப்பு மளமளவென சரிந்துள்ளது. இதனால் வணிகர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். ஈரானின் பணமான ரியால் மதிப்பு குறைந்ததால், இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதுதான் வர்த்தகர்கள் கோபத்திற்கு காரணம். இதையடுத்து பாதுகாப்பு படைகளை கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிபர் ஈடுபட்டுள்ளார்.\nபதற்றத்தை தணிக்கும்விதமாக ஈரான் நாட்டு மக்களிடையே டிவியில் உரையாற்றிய அதிபர் ஹசன் ரௌஹானி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அமெரிக்கா மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம்.\nரியாலின் மதிப்பு குறைவதற்கு காரணம் வெளிநாட்டு மீடியாக்களின் பரப்புரைகள்தான். ஈரானின் பொருளாதாரம் சமீபகாலமாகவே சீராக சென்று கொண்டுள்ளது. அதில் பிரச்சினைகள் இல்லை. மோசமான சூழலில் கூட ஈரானியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்ப���ும் என்பதை நான் உறுதி செய்கிறேன். நம்மிடம் போதிய அளவுக்கு சர்க்கரை, கோதுமை மற்றும் சமையல் எண்ணை உள்ளன. மார்க்கெட்டில் செலுத்த தேவைப்படும் அன்னிய செலவாணி இருப்பு உள்ளது.\nஎதிரி நமது பொருளாதாரத்தை உளவியல் ரீதியாக குலைக்கப்பார்க்கிறார். சமீப காலமாக பஜார்களை மூட சிலர் முயல்கிறார்கள். நமது காவல்துறை அதை சமாளித்துவிட்டது. இவ்வாறு அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran america economics ஈரான் அமெரிக்கா பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fire-at-jipmer-hospital-puducherry-322546.html", "date_download": "2018-11-12T22:41:02Z", "digest": "sha1:UAVY47O7POMYDHLY2V6ASMPXQ5NUWOYK", "length": 10119, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து.. நோயாளிகள் பீதி | Fire at Jipmer hospital in puducherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து.. நோயாளிகள் பீதி\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து.. நோயாளிகள் பீதி\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nபுதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.\nபுதுச்சேரியில் புகழ்பெற்ற ஜிப்மர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்தும் நிறைய நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறச் செல்வது வழக்கம்.\nஇந்த நிலையில், இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையின், 2வது தளத்திலுள்ள புற நோயாளிகள் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.\nதகவல் அறிந்ததும், த���யணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.\nமின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\n(புதுச்சேரி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry jipmer fire புதுச்சேரி ஜிப்மர் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mla-karunas-condemns-tn-government-transferring-statue-smuggling-case-cbi-326415.html", "date_download": "2018-11-12T22:09:32Z", "digest": "sha1:7OYEMYW7ADUHY7YEEZSLJ546FXM4TP3F", "length": 32004, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலைகளை மீட்டெடுக்கும் பொன் மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?- எம்எல்ஏ கருணாஸ் கேள்வி | MLA Karunas condemns TN government for transferring statue smuggling case to CBI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிலைகளை மீட்டெடுக்கும் பொன் மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்- எம்எல்ஏ கருணாஸ் கேள்வி\nசிலைகளை மீட்டெடுக்கும் பொன் மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்- எம்எல்ஏ கருணாஸ் கேள்வி\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐ.க்கு மாற்றியது தமிழக அரசு- வீடியோ\nசென்னை: திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழர் நாகரிகம் - தமிழர் தொன்மை - தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் செயல்களில் நம் இன எதிரிகளாய் உள்ளோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் தமிழர் என்ற இனத்தை புதிய உலகத்திற்கு அடையாளம் காட்ட மறுக்கும் சூழ்ச்சி இனப்பகையின் வெளிப்பாடு இதன் வெளிப்பாடாகத்தான் நமது தொன்மையான நாகரிகங்களை வெளிக்காட்டவும், அதை மூடி மறைக்கவும் அவர்கள் முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, பூம்புகார், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாரய்ச்சி அவ்வபோது அரசுகளாலும், எதிரிகளாலும் தடுக்கப்படுகின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழர் தொன்மை வாய்ந்த சிலைகள் அடையாளங்கள் கடத்தப்படுகின்றன. அதற்கு அரசே துணை போகிறதோ என்ற அய்யப்பாடு எழும்புகிறது\nலண்டன், ஆஸ்திரிலியா, உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும், குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிக்கும் தமிழ்நாட்டு தொன்மையான அடையாளங்கள் சிலைகள் கடத்தப்படுகின்றன. தமிழக அரசு அதை மீட்டெடுக்க முயற்சிப்போரை தடுக்க நினைப்பது ஏன்\nதமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். 1.49 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள சோழர் காலத்துச் சிலைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது அதற்கு சான்று.\nஆஸ்திரேலியாவில் உள்ள மேலும் 7 சிலைகளை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் டீம் தீவிரமாக இறங்கியுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் நாகநாதசாமி கோயில் உள்ளது. இங்கிருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான, நடனமாடும் கோலத்தில் சம்பந்தர் சிலை திடீரென காணாமல் போனது.\nஅந்தச் சிலையின் தற்போதைய மதிப்பு 4.59 கோடி. சீர்காழி சாயவனம் சிவன் கோயிலில் குழந்தை வடிவில் இருந்த பஞ்சலோக சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதுவும் இங்கிருந்து கடத்தப்பட்டது. மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட இன்னும் பல இடங்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்ரேலியாவில் உள்ள மியூசியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதிப்படுத்தினர்.\nஅந்தச் சிலைகள் தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட சிலைகள்தான் என்பதற்கான ஆ���ாரங்களைத் திரட்டி வந்தனர்.\nஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளில் 7 சிலைகள் தமிழ்நாட்டிலிருந்து கட்டத்தப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பொன்மாணிக்கவேல் சமர்பித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் சிலைகளைத் திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். அந்த 7 சிலைகளையும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நடவடிக்கை மேற்கொண்டார்.\nமேற்கண்ட அவரின் செயல்பாடுகளை அரசு ஊக்கப்படுத்துவதில்லை. அதை தடுப்பதற்கான சூழ்ச்சிகளில் பல்வேறு நிலைகளில் இறங்கியது. அவரை அந்தப் பணியை சுதந்திரமாக செய்யவிடாமல் தடுக்கிறது என்பதை அவரே பல நேரங்களில் தனது பேட்டியில்வெளிப்படுத்தினார்.\nசிலை கடத்தல் விவகாரமாக நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த, தமிழக அரசு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை'' என்று புகார் தெரிவித்திருக்கிறார் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மேலும், சிலைகளைப் பாதுகாக்க அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை; சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளைத் தனக்குத் தெரியாமல், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் பணியிடை மாற்றம் செய்கிறார்கள் என்பது அவர் அளித்திருக்கும் புகார்கள்.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஜூலை 11-ம் தேதிக்குள் கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்'' என்று எச்சரித்திருத்தார் அதேபோல, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை, நீதிமன்றத்தின் அனுமதியின்றி பணியிடை மாற்றம் செய்வது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இதுபோலச் செயல்பட்டால் டி.ஜி.பி நேரில் ஆஜராக நேரிடும்'' என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nதமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருபவர் பொன்.மாணிக்கவேல். இவர் தலைமையிலான குழு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டிருக்கிறது. பல சிலை திருட்டுகளையும் தடுத்திருக்கிறது. சிலைக் கடத்தல் பிரிவில் 33 வ��க்குகளும், தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை ரயில்வே ஐ.ஜி-யாகப் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.\nஆனால், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்தவந்த நீதிபதி மகாதேவன், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுதான் விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். அதன் காரணமாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவையும் கூடுதலாகக் கவனித்துக்கொண்டார் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது தமிழ்நாடு அரசு. ஆனால் அங்கேயும், நீதிபதி மகாதேவனின் உத்தரவு சரிதான்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமீண்டும் தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கினார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மாமன்னர் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளை குஜராத்திலிருக்கும் சாராபாய் தனியார் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். பழனி கோயில், உற்சவர் சிலையில் மோசடி நடந்ததையும் இவர் தலைமையிலான குழு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.\nஅதற்குப் பின்னர், பல தரப்புகளிலிருந்து அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையென்றும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன.\nஇந்த வழக்கில் முக்கியமான பலர் சிக்கியிருக்கிறார்கள். தீவிரமாக விசாரித்தால், அனைவரும் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள். அதற்கு பயந்துதான் பல தரப்பிலிருந்தும் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அவர் அதற்கெல்லாம் பயப்படாமல், கட்டுப்படாமல் செயல்பட்டுவருகிறார். அவர், வருகிற 2018 நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற இருக்கிறார்.\nஅதனால் இப்படியே இழுத்தடித்து, இந்த வழக்குகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். சிலைகளின் உள்ளேயிருக்கும் உலோகங்களைக் கண்டறியும் இயந்திரத்தை வாங்கச் சொல்லி, இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டிருந்தார். பணம் இல்லை' என்று இழுத்தடித்தார்கள்; அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் காரணம் சொன்னார்கள்.\nஅந்த இயந்திரத்தின் விலை வெறும் இருபது லட்ச ரூபாய்தான். இதை வாங்கப் பணமில்லை என்பவர்கள், திருக்கண்ணபுரம் கோயிலுக்கு இரண்டரை ��ோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். மாங்காடு அம்மன் கோயிலுக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் பல லட்ச ரூபாய் பெருமானமுள்ள ஆடி கார். இதற்கெல்லாம் பணம் இருக்கும்போது, உலோகங்களைக் கண்டறியும் கருவி வாங்க மட்டும் பணம் இல்லையா இது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, டி,ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றத்தை அவமதித்ததாக நோட்டீஸ் அனுப்பினார் பொன்மாணிக்கவேல். நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளை பணம் கொடுத்து, பதவி கொடுத்து மடக்கப் பார்க்கிறார்கள். முடியாவிட்டால், இப்படி நெருக்கடிகள் கொடுக்கிறார்கள்.\nசிலைக் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் அவரை வேறு துறைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். நீதிமன்றம் அவரைச் சிலைக் கடத்தல் தொடர்பாக மட்டும் விசாரிக்கச் சொல்லவில்லை. கோயில்களிலுள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் குறித்தும் விசாரிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருந்தது. ஆபரணங்களில் மோசடி நடைபெற்றிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அது குறித்து விசாரித்தால், பலர் சிக்கிக்கொள்வார்கள். ஒருவேளை இது வெளியில் தெரிந்தால், அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அரசாங்கம் ஒத்துழைப்புக் கொடுக்காமல் இருக்கிறது என்பது தெளிவாகிறது.\nஅரிய கலைக் கருவூலங்களாக விளங்கக்கூடிய சிலைகளை யெல்லாம் வெளிநாடு களில், வெளிமாநிலங்களில் விற்று இத்தனை ஆண்டு காலம் இலாபமடைந்திருக் கிறார்கள். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அதற்குத் தடையாக இருக்கிறார். அவர் புலனாய்வு செய்து விசாரித்த தகவல்களை அவருக்கு மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை நிர்பந்திக்கிறார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு இந்த மோசடிகளில் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவரிடமிருந்து தகவல்களைப் பெற்று காப்பாற்ற நினைக்கிறார்கள். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தில்தான் அந்தத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமே தவிர, அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசு, அவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்து, அவரை உற்சாகப்படுத்தவேண்டும். அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரைப் பணியிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது.\nஇது போன்ற சூழ்ச்சி வேலைகளில் தமிழக அரசு இனியும் தொடர்ந்தால் மக்களிடையே அம்பலப்பட்டுப் போகும். தமிழரின் அரிய அடையாளங்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பாராட்டக் கூட வேண்டாம். அவரை அதை செய்ய விடாமல் பல வழிகளில் நெருக்கடிக் கொடுத்தால் சிலைக்கடத்தல் விவகாரம் அரசுக்கு தெரிந்தே நடக்கிறது என்பது பொருளாகும்.\nதமிழரின் உரிமைகளை அயல்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் அடகு வைத்ததுபோல தமிழர் பண்பாட்டு அடையாளங்களையும் அடகு வைக்க முயலாதீர்கள் தன்னலத்திற்காக அப்படி நீங்கள் செய்ய விரும்பினால் வரலாறு என்றுமே உங்களை மன்னிக்காது தன்னலத்திற்காக அப்படி நீங்கள் செய்ய விரும்பினால் வரலாறு என்றுமே உங்களை மன்னிக்காது\nஇவ்வாறு தனது அறிக்கையில் கருணாஸ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunas tn government சிலை கடத்தல் வழக்கு தமிழக அரசு சிலை கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/namadhu-amma-criticises-dinakaran-its-mouth-piece-323021.html", "date_download": "2018-11-12T22:07:53Z", "digest": "sha1:VKQ3B6Y2QFV6TFHCJ7WF44P7ASA7BULC", "length": 14844, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமியை ஒரே போஸ்டில் வறுத்த நமது அம்மா! | Namadhu Amma criticises Dinakaran in its mouth piece - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமியை ஒரே போஸ்டில் வறுத்த நமது அம்மா\nதினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமியை ஒரே போஸ்டில் வறுத்த நமது அம்மா\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nசென்னை: தினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமி ஆகியோரை நமது அம்மா நாளிதழ் தந்து தலையங்கத்தில் வறுத்தெடுத்துவிட்டது.\nஇதுகுறித்து நமது அம்மாவில் வேர் விட்டு அகலா விழுதும்... விரோதியோடு கூடிய பழுதும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் அம்மாவுக்குத் தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து திகார்கரன் அரசியல் நடத்துகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை அரசியல் உள்நோக்கம் கொண்ட சில ஊடகங்கள் தவறுதலாக சித்தரித்து வரும் நிலையில் அதற்கு தனது கடுமையான கண்டனத்தை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\nஇவ்வாறிருக்க, அம்மாவால், தமிழ்நாட்டுக்குள்ளேயே தலைகாட்டக் கூடாது என்று பாண்டிச்சேரி பக்கமா துரத்தியடிக்கப்பட்ட டோக்கன் செல்வர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அறிக்கைவிட்டு தன்னை ஏதோ அம்மா பக்தன் போல காட்டிக் கொள்ள முயற்சிப்பது வெட்கக் கேடல்லவா\nஉயிரிழந்த தாயின் பிரேதத்திற்குப் பின்னால் வந்து ஒளிந்துதான் நிற்கு முடியும் என்பதுதான் இந்த தலைவனுக்கும், அம்மாவுக்குமான அரசியல் தொடர்பு என்றிருக்க... அம்மாவின் நினைவு இல்லத்தின் மீது கொள்ளைகாரி என்று எழுதுவோம் என்று கொக்கரித்த ஆண்டிமுத்து ராசாவுக்கு எதிராக கண்டன அறிக்கை கொடுக்காத இந்த ஹவாலா தலைவன் அம்மா மீது அடுக்காய் வழக்குப் போட்டு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில், அம்மாவை அலைக்கழித்து, அவரது ஆரோக்கியத்தை குலைத்து, அவரது ஆயுளையே குறைத்ததற்கு காரணம் சுப்பிரமணிய சுவாமி...\nஅதுபோலவே, அம்மாவின் அழகுத் திருமுகம் பொறித்த பதாகைகளை நடுரோட்டில் இறங்கி சேதப்படுத்துகிற பேனர் தின்னி டிராபிக் ராமசாமி... புரட்சித் தலைவி அம்மா மீது, பொய் வாரித் தூற்றி பாராளுமன்றத்திலேயே பழிபோட்டவர் நன்றி கெட்ட சசிகலா புஷ்பா....\nஇவர்கள் மட்டுமின்றி அம்மாவால் வெறுக்கப்பட்டு கழகத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்ட திருப்பூர் சிவசாமி போன்றோர்களை எல்லாம் அருகில் அழைத்து வைத்துக் கொண்டு, கனிமொழிக்கு வாழ்த்துச் சொல்வது, கருணாநிதி பிறந்தநாளில் கட்சி அலுவலகம் திறப்பது... தேவைப்பட்டால் திமுகவோடு இணைந்து செல்வேன் என அறிக்கை விடுப்பது, திமுகவோடு திருட்டு உறவு வைத்து தேர்தலில் வெல்வது என்றெல்லாம் அம்மாவுக்கு எதிராகவும், அவர் வார்த்தெடுத்த அனைத்திந்திய அண்ணா திமுகவுக்கு எதிராகவும், செயல்படுகிற திகார்கரன்,...\n\"அம்மாவே உலகம், அனைத்திந்திய அமண்ணா திமுகவே உதிரம்\" என நன்றி குன்றாது வாழுகிற நல்லவராம், கழகத்திற்கு முதல் வெற்றியை முன்மொழிந்த, திண்டுக்கல் சீமை பெற்ற அம்மாவின் அப்பழுக்கில்லா விசுவாசியாம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மீது, இட்டுக்கட்டி இல்லாததை சுட்டிக்காட்டி பழிபோடுவது கட்டப்பொம்மனை எட்டப்பன் விமர்சிப்பதற்கு சமமல்லவா.... என்று தலையங்கத்தில் உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnamadhu amma dinakaran நமது அம்மா தலையங்கம் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/39576-if-you-change-your-name-will-you-get-a-lot-of-marks-what-to-do-with-mark-tips-given-by-kanchi-grace.html", "date_download": "2018-11-12T23:26:10Z", "digest": "sha1:NSO46JL3FAH3XKXID2OTGY3MZF6RIWPY", "length": 15409, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பெயரை மாற்றினால் மார்க் நிறைய கிடைக்குமா? காஞ்சி கருணை கொடுத்த டிப்ஸ் | If you change your name, will you get a lot of marks? What to do with Mark? Tips given by kanchi grace", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபெயரை மாற்றினால் மார்க் நிறைய கிடைக்குமா காஞ்சி கருணை கொடுத்த டிப்ஸ்\nநடமாடிய தெய்வம் இன்றும் நம்மை வழிகாட்டும் தெய்வம் காஞ்சி மகாப்பெரியவர். பெயர் ராசி , எண் கணிதம் இவற்றில் சிக்கிய மாணவர் ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொள்ள அந்த பரம் பொருளிடம் அனுமதிக் கேட்க சென்றார். என்ன நடந்தது காஞ்சி கருணை என்ன மொழிந்தது இதோ இந்த பதிவு சொல்லும் பதிலை...\nபரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால் தான் மேலே படிக்க முடியும். இல்லையென்றால் வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.\"நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும் ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத���துக் கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள்.எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணசாமி (Narayanaswami) என்ற பெயரை 'Narain' என்று வைத்துக் கொள்ளச் சொல்கிறார்.\nபெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன் விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.\nஇதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்கள்.\n\"40 சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத மந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர் வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன. நாமவிகரணத்துக்கு (பெயரை சிதைத்து, மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.\nஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி, பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.\nநாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் , 'நாராயணா, நாராயணா' என்று அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.\nந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வோர் இங்கிலீஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக் கூட்டி ,'நல்லது கெட்டது' என்கிறார்கள். இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்.... அது போகட்டும், ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. பையனுக்கு நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். 'அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையோ' என்று சிந்திக்க வைக்கிறது.\nகல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்\nசரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு.சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம், ஸாரஸ்வத ப்ரயோகம், மேதா ஸூக்தம் என்று வேத மந்திரமே இருக்கு. குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை,\nகம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் பாராயணம் செய்யலாம். ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும், ட்ரெஷர் ஹௌஸ் என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்த��ரம், மந்திரம் இருக்கு. மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு. இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை...\"\nஇத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவாள். அவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச் சொன்னபோது, மாணவன் பெயரைக் கேட்கச் சொன்னார்கள் பெரியவாள்.\n\"நாராயணஸ்வாமி\" என்று கம்பீரமாகப் பதில் வந்தது.\nஇதுதான் பெரியவா. இனி பெயர் மாற்றம் பற்றி மனமாற்றம் எழுமா அந்த பக்தி மிகு மாணவனுக்கு.\nஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘சர்க்கார்’: வெளியானது விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nபா.ஜ.கவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - சிவசேனா தாக்கு\nசில மணிநேரங்களிலேயே முறியடிக்கப்பட்ட சாதனை: இங்கிலாந்து மகளிர் அசத்தல்\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\n\" எல்லாத்துக்கும் வழிகாட்ட மகாபெரியவா இருக்கார்\nஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரலாமா\nதீபாவளி ஸ்பெஷல் - எத்தனை மணிக்கு எண்ணெய்க்குளியல் – வழிகாட்டிய மஹா பெரியவர்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nபெண் செய்தியாளருக்கு நேரலையில் முத்த��ிட்ட ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/09/poco-f1-review-in-tamil.html", "date_download": "2018-11-12T22:58:00Z", "digest": "sha1:FZ2NTMW6CEG6UXFKYCQWHS44KEY6EC2S", "length": 9650, "nlines": 47, "source_domain": "www.shortentech.com", "title": "அறிமுகமானது சியோமி Poco F1; ஆகஸ்ட் 29 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை - SHORTENTECH", "raw_content": "\nHome Article அறிமுகமானது சியோமி Poco F1; ஆகஸ்ட் 29 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை\nஅறிமுகமானது சியோமி Poco F1; ஆகஸ்ட் 29 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை\nசியோமியின் துணை நிறுவனமான போக்கோவின் முதல் திறன்பேசியான போக்கோ F1 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சியோமியின் தயாரிப்பு மேலாளரான ஜெய் மணி இன்று டெல்லியில் இதை அறிமுகப்படுத்தினார். மூன்று வகையான F1 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇவற்றில் அதிகபட்சமாக 8ஜிபி ரேமும் 256 ஜிபி இன்டர்னல் மெமரியும் உள்ளது. லிக்விட் கூல் தொழில்நுட்பத்துடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC, 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, ஆகியவை இதன் பிற சிறப்பம்சங்கள். இதனை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். ஆச்சரியமாக இப்போனின் விலை முப்பதாயிரத்துக்குக்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nXiaomi Poco F1 விலை:சியோமி போக்கோ F1இன் விலை இந்தியாவில் 20,999 ரூபாயில் இருந்து (6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி) தொடங்குகிறது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடனான போனின் விலை 23,999 ரூபாய். 8ஜிபி ரேம்/256ஜிபி மெமரியுடனான போனின் விலை 28,999 ரூபாய். பாலிகார்பனேட்டாலான பின்பக்க கேசுடன் rosso red, steel blue & graphite black ஆகிய மூன்று நிறங்களில் இப்போன்கள் கிடைக்கின்றன. மேலும் ‘armoured edition’ என்ற பெயரில் கெவ்லார் இழையுடனான சிறப்புப் பதிப்பு ஒன்று 29,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.\nஆகஸ்ட் 29 பிற்பகல் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட், MI.com தளங்களில் இப்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். எச்டிஎப்சி க்ரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்வோர்க்கு 1000ரூபாய் உடனடி கழிவு கிடைக்கும். மேலும் ஆறு டிபி டேட்டா, 8000ரூபாய் மதிப்பிலான இதர சலுகைகளுடன் கூடிய ஜியோவின் அறிமுக ஆஃபரும் உள்ளது. போனின் பெட்டியிலேயே ஒரு soft case தரப்படுகிறது. இதுபோக 399ரூபாய்க்கு hard caseஉம் கிடைக்கும்.\nகெவ்லார் இழையாலான armoured case 799ரூபாய்க்குக் கிடைக்கும். வேறு வகையான சிலிக்கான் கேஸ்களும் 299ரூபாய்க்குக் கிடைக்கும். புதிய துணை நிறுவனம் என்றாலும் சியோமியின் சேவ��� மையங்களிலேயே போக்கோ போன்களை சர்வீஸ் செய்துகொள்ளலாம்.போக்கோ F1 திறன் குறிப்பீட்டு விவரங்கள்:டூயல் நானோ சிம் (ஹைப்ரிட்), ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பத்தை அடிப்படியாகக் கொண்ட MIUI 9.6 இடைமுகம், 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, 2.D கொரில்லா கிளாஸ் 3, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC ஆகியவற்றைக் கொண்டுள்ளது .\nஆண்டிராய்டு அப்டேட்டும் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,000mAh பேட்டரியுடன், டூயல் கேமரா, 12 மெகா-பிக்சல் ப்ரைமரி, 5 மெகா-பிக்சல் செகண்டரி கேமரா உள்ளன. வழக்கமான MIUI இடைமுகத்தை மாற்றி ஆண்டிராய்டு இடைமுகத்தை ஒத்ததாக போக்கோ லான்ச்சர் உள்ளது. நோட்டிபிகேசன்களின் தோற்றமும் சிறிது மாறுதலோடு விரைவான இடைமுகத்தைக் கொண்டிருக்கும்.அகச்சிவப்புக் கதிர்களால் செயல்படும் ஃபேஸ் அன்லாக், செயற்கை நுண்ணறி அழகூட்டு தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளன.\nகேமராவின் செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் இந்தியாவுக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.64ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என மூன்று வகை மெமரி ஆப்சன்களோடு இப்போன் கிடைக்கிறது. தனியாக மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதலாக நீட்டித்துக்கொள்ளவும் முடியும். 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத், v5.0, USB Type-C, 3.5மிமீ ஆடியோ ஜாக், accelerometer, ambient light sensor, digital compass, gyroscope, and proximity sensor ஆகிய சென்சார்கள் என கனக்டிவிட்டி ஆப்சன்கள் நீள்கின்றன. 18W சார்ஜிங் சப்போர்ட், குவிக் சார்ஜ் 3 ஆகியவற்றுடன் கூடிய 4000mAh பேட்டரியும் இதன் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pengal-karutharikka-vuthavum-vudarpayirchi", "date_download": "2018-11-12T23:22:09Z", "digest": "sha1:IXXZIUN2BMBVIYJNC5V4QCTLCZOD62AB", "length": 13246, "nlines": 222, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி - Tinystep", "raw_content": "\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nதிருமணமான தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், சுற்றி இருக்கும் உறவினர்கள் நண்பர்களின் கேள்வி அவர்களை கவலையடைய செய்து விடும். ஏதாவது விசேஷம் இருக்க எனும் அந்த கேள்வி அவர்களுள் கவலையை புகுத்திவிடும். குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. அமைதியற்ற சூழல��ல் உண்டாகும் கரு பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் கருத்தரிப்பை பாதிக்கும் காரணியாக உள்ளது. இங்கு பெண்கள் எளிதில் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.\nபெண்களின் உடலில் மாதமொருமுறை ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் கருமுட்டை வெளியாவது சரியானபடி அமையும். 27 நாள் முதல் 32 நாட்களுக்குள் சரியானபடி மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் பெண்கள் ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அந்த நேரத்தில் சரியாக திட்டமிட்டால் எளிதில் கருத்தரிக்கலாம்.\nகரு உருவாக சரியான உடல் பயிற்சி மற்றும் மனப் பயிற்சி அவசியம். பெண்களுக்கு தாய்மை என்பது வரம் என்றே சொல்லலாம். முதலில் தாய்மை அடைவதை விரும்ப வேண்டும். பெற்றோர்களுக்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் வேண்டா வெறுப்பாக தாய்மை அடைய நினைக்கக் கூடாது. அது கருவில் உருவாகும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆர்வத்தோடும், அக்கறையோடும், தாய்மையை வரவேற்க தயாராக வேண்டும்.\nஎளிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குதித்தல், ஓடுதல் உள்ளிட்ட சிரமமான உடற்பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால், காற்றாட நடக்கலாம், உங்களுக்கு நடனமாட பிடித்தால் நடனமாடுங்கள். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்ச்சியடையும். சின்ன சின்ன உடற்பயிற்சியினால் மாதவிலக்கு சுழற்றி சரியாக நிகழும். இதனால் மூலம் கருத்தரித்தல் எளிதாகும். இந்த உடற்பயிற்சியை கரு உண்டான பிறகும் தொடரலாம்.\nசைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது கால்கள், தொடைகளின், தசைகளை வலுவாக்குவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் எடை குறைவதோடு, மாதவிலக்கு சுழற்சியும் சரியான இடைவெளியில் ஏற்படும். அருகில் இருக்க கூடிய இடங்களுக்கு பேருந்தை தவிர்த்து, நடந்ததோ அல்லது சைக்கிளிலோ செல்லாம்.\nமன அமைதி கருத்தரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அமைதியின்றி இருக்கும் போது சுரக்கும் ஹார்மோன் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது கருத்தரிக்கும் வாய்ப்பை குறைகிறது.\nயோகா, தியானம் மன அமைதி தரும். தாய்மை அடைவதை விரும்பும் பெண்கள் மன அமைதியோடு திகழ்வது அவசியம். தேவையற்ற மன அழுத்தம், கவலை போன்றவை தாய்மைப் பேற்றினை தடுக்கும் எதிரிகளாகும். எனவே யோகா, தியானங்களில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் மனம் அமைதியடையும். இதனால் உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சரியான முறையில் நிகழும். இரத்த ஓட்டம் சீராக அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும்.\nநீச்சலானது கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற எளிதான உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை கர்ப்பம் தரித்த பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையோடு தொடரலாம்.\nஉணவு கட்டுப்பாடு என்பது அவசியமான ஒன்று என்றாலும், சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனும் பெயரில் பல உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். எந்த உணவையும் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105128-ammonium-sulphate-packets-found-in-pamban-sea-shore.html", "date_download": "2018-11-12T23:02:50Z", "digest": "sha1:TFNVQVMUJXF3ICP32UOIXU2MTPHKLB5Z", "length": 17335, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பாம்பனில் கரை ஒதுங்கிய அமோனியம் சல்பேட் பவுடர் பாக்கெட்! | Ammonium sulphate packets found in Pamban sea shore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (16/10/2017)\nபாம்பனில் கரை ஒதுங்கிய அமோனியம் சல்பேட் பவுடர் பாக்கெட்\nபாம்பனிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற அமோனியம் களைக்கொல்லி மருந்து மூட்டைகள், குந்துகால் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கின.\nஇலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின், மன்னார் வளைகுடா மற்று��் பாக் நீரினைப் பகுதிகளில் அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளும், இந்தியாவிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், பீடி பண்டல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியன, தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ராமேஸ்வரம் பகுதியில் இயங்கிவந்தாலும் இத்தகைய கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் பிடிக்கும் நடவடிக்கைகள் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவருபவர்களை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் மட்டுமே அவ்வப்போது பிடித்துவருகின்றனர்.\nஇந்நிலையில், பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதிகளில் சில மூட்டைகள் ஒதுங்கிக்கிடப்பதாக, மண்டபம் கடற்கரைக் காவல் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ,போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, களைக்கொல்லியான அமோனியம் சல்பேட் பவுடர் பாக்கெட்டுகள் எனத் தெரியவந்தது. 4 சாக்கு மூடைகளில் கரை ஒதுங்கியிருந்த சுமார் 137 கிலோ எடைகொண்ட இந்த களைக்கொல்லி பவுடரை, கடற்கரைக் காவல் பிரிவு போலீஸார் கைப்பற்றி, விசாரணை நடத்திவருகின்றனர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்\" - காவிரி ரதயாத்திரை குழுவினர்\n`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்\nஅபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகாவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்\nசபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்\n`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்\n`ஆங்கிலேயர் சட்டத்தைக் கொண்டு பழங்குடியினரை மிரட்டும் வனத்துறை’ - சரியெனச் சொல்லும் ஓ.பி.எஸ்..\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 12 முதல் 18 வரை 12 ராசிகளுக்கும்\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/11/blog-post_21.html", "date_download": "2018-11-12T23:16:18Z", "digest": "sha1:WPRJCW5C2T7OXKML754EPSSNCVF7PBSL", "length": 28320, "nlines": 559, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: என்னவளின் சிறப்பு... - பிரபாகர்", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபுகைப்படத் தொகுப்பு -II மற்றும் ஒரு காணொளி...\nபுகைப்படத் தொகுப்பு - முதல் தொகுப்பு...\nஎன்னவளின் சிறப்பு... - பிரபாகர்\nமுந்தைய நாள், நேற்று, இன்று...\nமழலைகள் - குழந்தைகள் தினம்...\nஒரு சம்பவம் பல கோணங்கள்...\nமாணிக்கம் எடிட்டர் ஆன கதை...\nபடிக்காம பரீட்சை எழுதின கதை...\nபாதி மரத்துல நொங்கும், கைசோட்டு மீனும்......\nஅத்தை பொண்ணு, பக்கத்து ஊரு பையனின் காதல்...\nஆட்டுமேல காரு விட்ட கதை\nசேவல் தகராறும் நாம ஹீரோ ஆன கதையும்...\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஎன்னவளின் சிறப்பு... - பிரபாகர்\nவகை : கவிதை... | author: பிரபாகர்\nவிகடன் முகப்பு பக்கத்திலும் யூத்புல் விகடனிலும் வெளியாகியிருக்கும் கவிதை.\n: இட்ட நேரம் : 9:10 AM\n37 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅண்ணே கவனிப்பு பலமா இருக்கு\nநீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..\nநீங்களும் ந��னாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..//\nகல்யாணம் பேசியிருக்கிற பொண்ண மனசில நினைச்சுப் பாருங்க....\nஇதே மாதிரி கவிதை வரும் வசந்த்..\nஅப்புறம் நைனாவ பீட் பண்ணிடுவீங்க\nஅத விட்டுட்டு...நீங்க சட்னி சாம்பார பத்தியே எழுதினா....\nவிகடன் பதிவிற்காக முதலில் வாழ்த்துக்கள்........\nஉங்கள் கவிதைகளிலே புதுமையான, முதிர்ச்சியான கவிதை...........\nஎதைச்சுட்டிவிட்டு நன்றென்பது. மொத்த கவிதையும் முத்தாயிருக்கும்போது.\nநேற்றே படித்தேன். நல்ல கவிதை.\nஅருமையான கவிதை பிரபாகர். பாராட்டுக்கள். இதுக்குமா நெகடிவ். சை.ஃபேமஸ்னா அப்படித்தான்=))\nமான் பாவம் மான் பாவம்.\nஅண்ணே கவனிப்பு பலமா இருக்கு\nநீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..\nநீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..//\nகல்யாணம் பேசியிருக்கிற பொண்ண மனசில நினைச்சுப் பாருங்க....\nஇதே மாதிரி கவிதை வரும் வசந்த்..\nஅப்புறம் நைனாவ பீட் பண்ணிடுவீங்க\nஅத விட்டுட்டு...நீங்க சட்னி சாம்பார பத்தியே எழுதினா....\nஅதானே, டயர் அது இதுன்னு... யோசிங்க தானா வரும்....\nநன்றி புலிகேசி... உங்களின் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி.\nவிகடன் பதிவிற்காக முதலில் வாழ்த்துக்கள்........\nஉங்கள் கவிதைகளிலே புதுமையான, முதிர்ச்சியான கவிதை...........\nநன்றி ஆரூரன். ரொம்ப சந்தோசம்...\nஎதைச்சுட்டிவிட்டு நன்றென்பது. மொத்த கவிதையும் முத்தாயிருக்கும்போது.\nநேற்றே படித்தேன். நல்ல கவிதை.\nஆஹா... நன்றி பாலாசி... அன்புக்கு, ஆதரவுக்கு..\nஅருமையான கவிதை பிரபாகர். பாராட்டுக்கள். இதுக்குமா நெகடிவ். சை.ஃபேமஸ்னா அப்படித்தான்=))\nமான் பாவம் மான் பாவம்.\nநன்றிங்கய்யா.... எல்லாம் உங்க ஆசிர்வாதம்...\nஇதில அவ்வளவு கஷ்டமான வார்த்தை இருக்கான்னேன்\nதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....\nஆங்கிலம் | தமிழ் | SEO Submit\nகாணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா\nஅண்ணே,,,,,,, காதல் கவிதை கலைகட்டுது.\nஅண்ணி மானை மயிலை குயிலை அனைத்தையும் மிஞ்சிட்டாங்க.\nபிரபா,அழகான வர்ணனையோட கவிதை கலக்கல்.\nஎன்னாண்டே தெர்லப்பா போறத்திக்கெல்லாம் மோகினிப்பிசாசுகள் இருந்து மல்லிகையை பரப்புகிறது.\nவிகடனுக்கு வாழ்த்துக்கள், கவிதைக்குப் பாராட்டுக்கள்\nதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....\nஆங்கிலம் | தமிழ் | SEO Submit\nகாணொளி தேடல் | வலைப்பூக்கள் | இ��்கே நீங்கள் இருக்கிறீர்களா\nநன்றி சகோதரி. எல்லாம் அய்யாவின் மெருகூட்டல்தான்.\nஅண்ணே,,,,,,, காதல் கவிதை கலைகட்டுது.\nஅண்ணி மானை மயிலை குயிலை அனைத்தையும் மிஞ்சிட்டாங்க.\nநன்றி சகோதரி. எல்லாம் அன்பினால் விளைந்தவை.\nபிரபா,அழகான வர்ணனையோட கவிதை கலக்கல்.\nநன்றி ஹேமா. பெண்மையும் மேன்மையை உணர்ந்தால் தானே வரும் வரிகள் இவை.\n மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.\nஎன்னாண்டே தெர்லப்பா போறத்திக்கெல்லாம் மோகினிப்பிசாசுகள் இருந்து மல்லிகையை பரப்புகிறது.\n அது வேற... ரொம்ப சந்தொஷமண்ணே...\nவிகடனுக்கு வாழ்த்துக்கள், கவிதைக்குப் பாராட்டுக்கள்\nநல்ல வரிகள். இதைப் போன்ற ஒப்பனைகள் பிற கவிதைகளில் படித்திருப்பினும், அவற்றை வடித்த விதம், மற்றும் மொழி அழகாயிருக்கின்றன.\nஉன்னவளின் சிறப்பு வர்ணனைகள் அருமை.\nநல்ல வரிகள். இதைப் போன்ற ஒப்பனைகள் பிற கவிதைகளில் படித்திருப்பினும், அவற்றை வடித்த விதம், மற்றும் மொழி அழகாயிருக்கின்றன.\nஉன்னவளின் சிறப்பு வர்ணனைகள் அருமை.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/805", "date_download": "2018-11-12T23:17:59Z", "digest": "sha1:F4S4UKIKI4QIJ57BTATYYR7QXUOH2KXM", "length": 9204, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Selayar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: sly\nGRN மொழியின் எண்: 805\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C74947).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ Kecapi Bugis\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. with Kecapi Bugis (C74948).\nSelayar க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Selayar\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உ���்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969062/burgernaya-2_online-game.html", "date_download": "2018-11-12T22:13:55Z", "digest": "sha1:HZYTQHL5JW5WTGWZLBW2U6W3U2VZUHGW", "length": 9633, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Burgernaya 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Burgernaya 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Burgernaya 2\nஇங்கே சம்பளம் உங்கள் திறனை பொறுத்தது என்பதால், கலை நுணுக்க திறன் சமையல் பர்கர்கள் உங்கள் திறமைகளை காட்ட. . விளையாட்டு விளையாட Burgernaya 2 ஆன்லைன்.\nவிளையாட்டு Burgernaya 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Burgernaya 2 சேர்க்கப்பட்டது: 19.11.2011\nவிளையாட்டு அளவு: 0.29 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.86 அவுட் 5 (29 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Burgernaya 2 போன்ற விளையாட்டுகள்\nகாட்டு வாழ்க்கை சுவையாக பர்கர்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nவிளையாட்டு Burgernaya 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Burgernaya 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Burgernaya 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்��. நீங்கள் விளையாட்டு Burgernaya 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Burgernaya 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகாட்டு வாழ்க்கை சுவையாக பர்கர்\nடோரா பிறந்தநாள் கேக் அலங்கரிப்பு\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-12T23:27:43Z", "digest": "sha1:RBONL42Z2ZB23VK7GQX3N2LWPDNPVFDQ", "length": 14564, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆர்.எஸ்.எஸ் Archives - Tamils Now", "raw_content": "\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது - ‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை - கர்நாடக இடைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி படு தோல்வி காங். கூட்டணி அமோக வெற்றி - காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா\nமேகாலயா மாநிலம், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள புனித எட்மண்ட்ஸ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- “மகாத்மா காந்தியின் படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், எப்போதும் பெண்களை இரு புறங்களிலும் மட்டுமின்றி பின்னாலும் பார்க்க முடியும். அதுவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் ...\nஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப கவிஞர் வைரமுத்துக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு ...\nஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: பினராயி விஜயன் பதிலடி\nதிருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் பா.ஜ.���.வினர் சிலர் தொடர்ந்து மருமமான முறையில் கொலைசெய்யப்பட்டனர். இது குறித்து கேரளா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பா.ஜ.க.வினர் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் பா.ஜ.க.வினர் ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தினர். இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் ...\nசமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்\nஅதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துவதில் குறியாக உள்ளனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தோல்வி ...\nகேரளாவில் 2019-ம் ஆண்டுக்குள் தனது தொண்டர்களை 9 லட்சமாக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு\nகேரளாவில் இடதுசாரி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி சச்சரவு நடப்பது வழக்கம். சில நேரங்களில் வன்முறையில் முடிந்து வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் தனது அமைப்பை வலுப்படுத்தும் வகையில் தொண்டர்கள் எண்ணிக்கையை 9 லட்சமாக அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. கேரளாவில் இப்போது ...\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க தடை; ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நிறைவேற்றும் மத்திய அரசு\nஇறைச்சிக்காக மாடுகளை கால்நடை சந்தைகளில் விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கைகளை மக்கள் மீது திணித்து அதிரடி நடவடிக்கை எடுப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், இப்போது கால்நடை சந்தைகளில் ...\nஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் பல்கலைகழக துணைவேந்தர்கள்\nபாரதிய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பல மத்திய மற்றும் மாநில கல்வி நிலையங்களில் தாழ்த்தபட்ட பிற்படுத்தபட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது மிக மோசமான ஒடுக்குமுறைகள் நிகழ்துவதும் அதை எதிர்க்கும் போராட்��மும் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் ரோகித் வெமுலா, எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மருத்துவர் சரவணன், டெல்லியில் ...\nமுன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை; அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில்\nஅஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான ...\nசென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் முற்றுகை\nதமிழகத்திற்கு 15000 கன அடி தண்ணீர் திறந்து விட உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கர்நாடாகவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆர். எஸ். எஸ் தான் காரணம் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியியாகிவருகிறது. தாக்குதலில் ஈடுப்பட்ட இனவெறி கும்மலுக்கு அத்தனை உதவிகளையும் செய்தது மட்டுமல்லாமல் அவர்களை தூண்டிவிட்டதும் ஆர் எஸ் எஸ் தான் ...\nகாவிரி வன்முறையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் பகீர் தகவல்கள்\nகாவிரி போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பங்கு அதிகம் என்று பரமேஸ்வர் கூறியதில் தவறில்லை என்று கர்நாடக அமைச்சர் பசவராஜராயரெட்டி கூறினார். கர்நாடக மாநில உயர்க் கல்வித்துறை அமைச்சர் பசவராஜராயரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி போராட்டத்தின்போது நடந்த கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. எனவேதான் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பத்திரிகைகளில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/netizens-trend-bjp-fascism-down-in-twitter/", "date_download": "2018-11-12T23:27:32Z", "digest": "sha1:5E56FY7YX4THYGR2KDURX5N4XS2OZEY5", "length": 16030, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாஜக பாசிச ஆட்சி ஒழிக - இந்திய அளவில் ட்ரெண்டானது - Netizens trend BJP fascism in TwitterNetizens trend BJP fascism down in Twitter", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட��ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஇந்திய அளவில் ட்ரெண்டான ”பாஜக பாசிச ஆட்சி ஒழிக” – சோபியாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்\nஇந்திய அளவில் ட்ரெண்டான ”பாஜக பாசிச ஆட்சி ஒழிக” - சோபியாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்\nபாஜக பாசிச ஆட்சி ஒழிக என ட்விட்டரில் டாப் ட்ரெண்ட் : திருநெல்வேலியில் நடைபெற இருந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மார்க்கமாக பயணம் மேற்கொண்டார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.\nகனடாவில் படித்துக் கொண்டிருக்கும் சோபியா என்ற மாணவியும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சோபியா தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டார். அதனைத் தொடர்ந்து சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைப்பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க\nகருத்துரிமையை நெறிக்கும் வகையில் பாஜக கட்சி செயல்படுகிறது என்றும், எழுத்தாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்கள் என தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்றும் #Fascist_BJP என்ற கேஷ்டேக்குகள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகிறது.\nபாஜக பாசிச ஆட்சி ஒழிக ட்விட்டர் ட்ரெண்ட்\n‘பாஜக வளர்க’ என முழக்கமிட உரிமை உண்டு எனில்,\n‘பாஜக ஒழிக’ என முழங்கும் உரிமை எமக்கு உண்டு\nபாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக\nபாசிச ஆட்சி செய்யும் பாஜக ஒழிக னு தூத்துகுடி விமானத்தில் தமிழிசை முகத்துக்கு நேராகவே கோஷம் இட்ட கனடாவில் படிக்கும் மாணவி. #தமிழச்சி_கெத்துடா.\nவிமான நிலையத்தில் பெண் ஒரு முறை தான் சொன்னாங்க ஆனால் ட்விட்டரில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்#பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக\nசோபியா க்கு உடனே தீர்ப்பு , 18 எம்எல்ஏ க்கு தீர்ப்பு இல்லை. எச்ச சேகரை ஒண்ணும் புடுங்க முடியலை , 7 ஆயிரம் சிலைகளை திருடிய சர்மா நாயை உருவ முடியலை ,, என்னங்க டா உங்க சட்டம் நியாயாம் ,, #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக\nஇப்பபுரியுது மோடி ஏன் தனி பிளைட்டுல போறார்னு#பாஜகஒழிக#பாசிசபாஜக_ஆட்சிஒழிக #பாசிசபாஜகஒழிக #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக #பாசிச_பாஜக_ஆட்சிஒழிக @piraikannan @KrishnaThavasi @sindhan @bhavishkannan @savukku @SundarrajanG @Ahmedshabbir20 @kavithamurali @anithatalks @TheDesiEdge\nYes @DrTamilisaiBJP. அது பேச்சுரிமை தா���்.\nபாஜக பாசிச ஆட்சி ஒழிக\nநானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக\nபாசிசத்தை பாசிசம்ன்னு சொல்லாமல் பாயாசம்ன்னா சொல்லமுடியும்..\nஎவ்வளவு கடுப்புல இருந்திருந்தா, தமிழிசையைப் பார்த்ததும் ஃப்ளைட்லயே அந்தப் பொண்ணு #பாஜகவின்_பாசிச_ஆட்சி_ஒழிக ன்னு கோசம் போட்டிருப்பாங்க\nஅதை நினைச்சாவது உங்களுக்கெல்லாம் புத்தி வர வேணாமா\nதூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவு\nபெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம் – தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nசின்மயி குற்றச்சாட்டிற்கு தமிழிசை ஆதரவு கரம்: சமூகவலைத்தளங்களில் தொடரும் விவாதம்\nஇதனால் என் இரண்டு நாள் பொழப்பு போச்சு : ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஆட்டோ ஓட்டுநரை சந்தித்த தமிழிசை காக்கா முட்டை படம் பாணியில் ஒரு சமாதானம்\nபெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய அப்பாவி ஆட்டோ டிரைவர்.. சரமாரியாக அடித்து சைலண்டாக்கிய பாஜக\nதன்னுடைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி மனுதாக்கல் செய்த சோபியா\nசோபியா எஃப்.ஐ.ஆர்-ல் இருக்கும் விவரங்கள் இது தான்\nபாஜக ஒழிக.. தமிழிசையை பார்த்து கோஷம் எழுப்பிய மாணவி அதிரடி கைது\nஅழகிரியை சந்திக்க சென்ற திமுக நிர்வாகி ரவி கட்சியை விட்டு நீக்கம்\nபொங்கலன்று தொண்டர்களுடன் கருணாநிதி சந்திப்பு : விழாக் கோலத்தில் கோபாலபுரம்\nபொங்கல் திருநாளில் திமுக தொண்டர்களை சந்திக்கிறார், கருணாநிதி. இதையொட்டி சென்னை, கோபாலபுரத்தில் அவரது இல்லம் விழாக்கோலம் பூணுகிறது.\nநலன்களையும் வளங்களையும் தமிழ் மக்கள் பெற வேண்டும் : முதல்வரின் பொங்கல் வாழ்த்து\nபொங்கல் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியிருக்கிறார்.\nஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் சீரியலில் நடிக்கிறார் கமலின் மகள் அக்‌ஷரா\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவ��� மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\n96 படம் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபாலுக்கு ரெட் கார்டு கொடுத்த நடிகர் சங்கம்\nதந்தை பெரியாருக்கு அவமதிப்பு… வருத்தம் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை கைவிட்ட எடப்பாடி: அதிரடி அட்டாக் பின்னணி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/biggboss-2-start-time-and-anchor-announcement/", "date_download": "2018-11-12T22:56:04Z", "digest": "sha1:AGZ7D67Y62OTQDBN7JLLT4J7CU3UKUYC", "length": 12442, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக்பாஸ்-2 தொகுப்பாளர் யார் தெரியுமா.? எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nHome News பிக்பாஸ்-2 தொகுப்பாளர் யார் தெரியுமா.\nபிக்பாஸ்-2 தொகுப்பாளர் யார் தெரியுமா.\nபிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.\nஇது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது.\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்வார்க்கள், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.\nஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும்.\nஇறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது முதல் சீசன் நிறைவு பெற்று விட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில் தற்பொழுது ஒரு செய்தி வெளியாகியுள்ளது இந்த நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.\nஅதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை சூர்யா அல்லது மாதவன் தான் தொகுத்து வழங்க போகிறாகள் எனவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/19412-.html", "date_download": "2018-11-12T23:30:07Z", "digest": "sha1:6TFQT7Q5SBRA2IR3CAF3UUPDIJK3NAZZ", "length": 8565, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ஆண்களின் நெஞ்சு முடியில் உருவான மேலாடை |", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஇந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nட்விட்டரை விட்டு விலகிய சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத்; கத்துவா நிதி மோசடி காரணமா\nமதுரையில் அழகிரியின் ஆதரவாளர் வெட்டிக்கொலை\nகஜா புயல் - அனைத்து மாவ��்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஆண்களின் நெஞ்சு முடியில் உருவான மேலாடை\nஅதிக குளிரில் இருந்து தப்பிக்க ஆடு மற்றும் மாட்டின் தோலினால் நெய்யப்பட்ட மேலாடைகளை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றோம். இதன் உச்சகட்டமாய் மனிதர்களின் உரோமங்களில் இருந்து மேலாடைகளை உருவாக்கியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். இந்த மேலாடையை ஆர்லா என்ற பால் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றது. இதுகுறித்து ஆர்லாவின் செய்தி தொடர்பாளர், \"கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து ஆண்களின் உடலமைப்பு மற்றும் தோற்றம் முழு ஆண்மை பெற்றதாக தெரியவில்லை. இந்நிலையில் நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள சாக்லேட் பால் விளம்பரத்திற்கு இந்த விஷயத்தை முன்வைக்கையில் தான், ஆண்களின் முடிகளில் செய்த மேலாடையை பற்றி தெரிய வந்தது. ஆகவே, அதையும் சேர்த்து விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டோம்\" என்று கூறியுள்ளார். இந்த வகை மேலாடையின் விலை ரூ. 18,000 என இந்த ஆடையை வடிவமைத்தவர் கூறியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாதிய அம்பு உங்களை நோக்கியும் பாயும்: அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nகாஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி\nசிறிசேனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய எதிர்க்கட்சிகள்\nகிறிஸ்தவ பிரிவுகளுக்குள் மோதல்; முதியவரை அடக்கம் செய்ய ஒரு வரமாக காத்திருக்கும் அவலம்\n1. குடும்பத்துடன் தீக்குளிப்போம்: கார் ஓட்டுனர்கள் எச்சரிக்கை\n2. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி\n3. அடுத்த பிராஜெக்டில் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\n ஆதாரத்தால் வீணாய்ப்போன அதிமுக போராட்டம்\n5. முருகனின் அருள் தரும் 16 வகை கோலங்கள்\n6. மிக்சி, கிரைண்டர் கேக்.. அ.தி.மு.கவை மீண்டும் உசுப்பேற்றும் சர்கார்\n7. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்... ரெட் அலெர்ட் என்றால் என்ன\nஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு\nகஜா புயல் - அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\nஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகள் - ஞானப்பழமான தண்டாயுதபாணி\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\nஐபிஎல்: மிட்செல் மார்ஷ் அவுட்; இம்ரான் தாஹிர் இன்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய தேஜ் பகதூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/mukthinath-yatra/", "date_download": "2018-11-12T21:59:17Z", "digest": "sha1:ADMIOPRS6RXESMYLNWOFK26GY7M5AAEH", "length": 6143, "nlines": 100, "source_domain": "freetamilebooks.com", "title": "முக்தியளிக்கும் முக்திநாத் யாத்திரை – கைலாஷி", "raw_content": "\nமுக்தியளிக்கும் முக்திநாத் யாத்திரை – கைலாஷி\nஉரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 319\nநூல் வகை: ஆன்மிகம், பயணக் கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், பிரசன்னா | நூல் ஆசிரியர்கள்: கைலாஷி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40977/", "date_download": "2018-11-12T21:58:18Z", "digest": "sha1:TYWKONZNY7TIR2MO7W3ND4LDT72ELDMK", "length": 9742, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் – GTN", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றும் பட்சத்தில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக்கொள்���தற்கான வாய்ப்புகள் உண்டாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போது தென்னாபிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் 4-1 என வெற்றி பெற்றால் 120 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தை கைப்பற்றும். தற்போது இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews sports sports news tamil tamil news இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசை முதலிடத்தை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி\nஉலக அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலக அணி வெற்றி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர���ை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\nSiva on தமிழரை மறவேன் அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3342", "date_download": "2018-11-12T22:30:10Z", "digest": "sha1:6SV5VOQQIJCFOEWTAJRCFF2WFUTAEUMT", "length": 21310, "nlines": 112, "source_domain": "kadayanallur.org", "title": "தெலுங்கானா தனி மாநிலம் அமையுமா?: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி இன்று அறிக்கை தாக்கல் |", "raw_content": "\nதெலுங்கானா தனி மாநிலம் அமையுமா: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி இன்று அறிக்கை தாக்கல்\nதெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தனது பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இன்று சமர்பிக்கும் என்று தெரிகிறது.\nஇதையொட்டி ஆந்திரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தெலுங்கானா பகுதிகளில் மிக அதிகமான பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து ஆந்திராவில் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.\nமாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராயவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சிதம்பரம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பதற்றததை தணிப்பது என்ற முடிவில் மத்திய அரசு இருப்பதாகத் தெரிகிறது.\nஇந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்தாலும் அதற்கு ஆந்திராவில் சம அளவில் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பும் என்பதால், முதலில் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படு்த்திவிட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அறிக்கை தாக்கல் எப்போது நடக்கும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.\nநேற்றே தாக்கலாகும் என்று கருதப்பட்ட இந்த அறிக்கை இன்று தாக்கலாகும் என்று க���றப்படுகிறது. அதே நேரத்தில் நாளை தான் சிதம்பரத்தை கிருஷ்ணா சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nசட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு இப்போது அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று மத்திய-மாநில உளவுப் பிரிவுகள் கிரீன் சிக்னல் தந்த பிறகே அறிக்கை தாக்கலாகும் என்று தெரிகிறது.\nஅதே நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்தக் குழுவுக்குத் தரப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால், எப்படியும் நாளைக்குள் இந்த அறிக்கை தாக்கலாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.\nதெலுங்கான தொடர்பாக பிரதமர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்றால் பிற தனி மாநிலக் கோரிக்கைகளுக்கும் அது முன்மாதிரியாகிவிடுமே என்று அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் கவலை தெரிவித்ததாகத் தெரிகிறது.\nஇதனால் கிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து மாநில மக்கள் அனைவரது கருத்தையும் கேட்டு அதன் அடிப்படையில் முடிவெடுப்பது என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் கிருஷ்ணா இன்று தனது அறிக்கையை சமர்பித்தாலும் மக்களுடன் ஆலோசனை என்ற பெயரில் இந்தக் கோரிக்கை குறித்த இறுதி முடிவை எடுக்க மத்திய அரசு மேலும் சில வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.\nஇந் நிலையில் இந்த விஷயத்தில் மீடியாக்கள் நிதானமாக செயல்பட வேண்டும், பதற்றத்தைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுப்பது தொடர்பாக அமைச்சர் சிதம்பரத்துடன் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனியே ஆலோசனை நடத்தினார்.\nஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை தொடர்பான செய்திகளை வெளியிட தனி அதிகாரியை ப. சிதம்பரம் நியமித்துள்ளதாகவும் அவர் தான் இது தொடர்பான விவரங்களை வெளியிடுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் ஹைதராபாத் உள்பட தெலுங்கானா பகுதிகள் அனைத்திலும் போலீசாரும் மத்தியப் படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.\nதனி மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவாக ஸ்ரீகிருஷ்ணா பரிந்துரைகள் இல்லாவிட்டால் தெலுங்கானாவில் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்���ுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் தெலுங்கானா, ராயல சீமா, கடலோர ஆந்திரா ஆகிய மூன்று பிராந்தியங்கள் உள்ளன.\nஅதில் தெலுங்கானா பகுதியை ஆந்திராவில் இருந்து பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇதையடுத்து இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி கடந்த பிப்ரவரி 3ம் தேதி அமைக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பின் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.\nஇதற்கிடையே நேற்று நிருபர்களிடம் பேசிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா , எங்களது அறிக்கை தனி மாநில கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் என்று நம்புகிறோம். பெரும்பாலான மக்களுக்கு அதிகபட்ச திருப்தி அளிக்கும் விதத்தில் Cialis No Prescription அறிக்கை அமையும். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடிப்பதாக, அனைத்து கட்சிகளும் உறுதி அளித்து உள்ளன.\nஎனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் ஆந்திர மாநிலத்தில் அமைதி காக்கப்படும் என்று நம்புகிறோம். அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் இதில் முக்கிய பொறுப்பு உள்ளது என்றார். ஆனால் அறிக்கையில் இடம்பெற்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.\nஇதற்கிடையே இந்த அறிக்கை இரு தொகுப்புகளாக தாக்கல் செய்யப்படும் என்று, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் உறுப்பினர் செயலாளரும், மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலாளருமான துகால் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அதன் முழு விவரங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிடாது என்றே தெரிகிறது.\nமேலும் பல தனி மாநில கோரிக்கைகள்:\nதெலுங்கானாவைப் போலவே பிகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து `மிதிலாஞ்சல்’ அல்லது `மிதுலா’ மாநிலம் அமைக்க வேண்டும் என்றும்,\nகுஜராத் மாநிலத்தைப் பிரித்து `செளராஷ்டிரா’, கர்நாடக மாநிலத்தை பிரித்து `கூர்க்’, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களின் சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து `பந்தல்காண்ட்���,\nகிழக்கு உத்தப் பிரதேசம், பிகார் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் சில பகுதிகளை இணைத்து `போஜ்புரி’ மாநிலம்,\nமேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களைப் பிரித்து `ஹரித் பிரதேஷ்’ அல்லது `கிசான் பிரதேஷ், மகாராஷ்டிர மாநிலத்தில் `விதர்பா’,\nமேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து ‘கூர்க்கா லேண்ட்’ ஆகிய தனி மாநிலங்களை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடுக்கையை பகிர்ந்துக்கொண்டார் செய்தி: உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை\nஅர்னாப் கோஸ்வாமியால் வெட்கப்படுகிறேன்.. அவர் ஒரு பத்திரிகையாளரா\nமோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ புகார்\nஇந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி\nசுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கவில்லை-அடையாறு பூங்காவை பிரதமர் திறக்க மாட்டார்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170933.html", "date_download": "2018-11-12T22:54:32Z", "digest": "sha1:OMPUO45HLASOI6FWGP5TUFVRZKLHLQDL", "length": 12458, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நில தகராறில் பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்த தெலு���்கானா அதிகாரி கைது..!! – Athirady News ;", "raw_content": "\nநில தகராறில் பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்த தெலுங்கானா அதிகாரி கைது..\nநில தகராறில் பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்த தெலுங்கானா அதிகாரி கைது..\nதெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்மாடி கோபி. இவர் கிராமத்தலைவராக உள்ளார். கோபி தனது நிலத்தை 10 மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு 33 லட்சம் ரூபாய்க்கு விற்றார். பணத்தை கொடுத்த பின்பும் கோபி நிலத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.\nஇதனால் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும், கோபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது நிலத்தின் விலை அதிகரித்து விட்டது. அதனால் மேலும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கோபி கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண் கோபியை செருப்பால் அடித்தார். இது கோபிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. அவர் அந்த பெண்ணை நெஞ்சில் மிதித்து எட்டி உதைத்தார். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை இன்று கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபியுன் அந்த பெண் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார்.\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஏமாற்றிய ஜனாதிபதி..\nகுடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிடத்தொழிலாளி தற்கொலை..\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்:…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில்…\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில்…\nஉச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..\nதேர்தல்களின் ப���து என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம்…\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்…\n16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம்…\nபண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2013_07_11_archive.html", "date_download": "2018-11-12T23:26:04Z", "digest": "sha1:TM7HXYMKZ7ZE4QCXUVLB3E5LISAAIIIT", "length": 40235, "nlines": 605, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 07/11/13", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கர���த்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nLabels: கரூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம்\nLabels: காஞ்சிபுரம் மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்\nLabels: சிவகங்கை மாவட்டம், சென்னை மாவட்டம், சேலம் மாவட்டம்\nLabels: தஞ்சாவூர் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம்\nLabels: திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருப்பூர் மாவட்டம்\nLabels: திருவண்ணாமலை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம்\nLabels: தூத்துக்குடி மாவட்டம், தேனி மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்\nLabels: நாமக்கல் மாவட்டம், நீலகிரி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம்\nLabels: பெரம்பலூர் மாவட்டம், மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம்\nLabels: விழுப்புரம் மாவட்டம், வேலூர் மாவட்டம்\nLabels: அரியலூர் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கடலூர் மாவட்டம்\nவம்சக் கணக்கு என்பது என்ன\nவம்சக் கணக்கு என்பது என்ன\nவம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள் இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள் அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.\nமகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.\nகோவை மாவட்ட ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா .\nகோவை மாவட்ட ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா .\nஅன்னை அவள் அசுரனை வதைத்து நம் குலம் காத்த அற்புத நிகழ்வை மறவாமல் இருக்கவும், நம்முழ் ஒற்றுமை மேலோங்கவும் இதுபோன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. பொதுவாக சௌண்டம்மன் பண்டிகை (அப்ப) ஊருக்கு ஊர் வேறுபட்டு இருந்தாலும் திருவிழா தாத்பரியம்\nஇப்பொழுது கோவை மாவட்ட நெசவாளர் பகுதிகளான பொள்ளாச்சி , உடுமலைபேட்டை , திருப்பூர் ஆகிய ஊர்களை சுற்றி உள்ள பகுதிகளில் எப்படி நமது சௌண்டம்மன் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.\nபுரட்டாசி மாத அமாவசை அன்று கோயில்களை சுத்தம் செய்து மகாலையஅமாவசை பூஜை சிறப்பாக நடைபெறும் அன்று அடுத்தநாள் கொலுவைக்க தேவையான பொருட்கள் எல்லாம் தயார் செய்வார்கள் .\nஅடுத்தநாள் அதாவது நவராத்திரி ஆரம்ப நாள் காலை ஊர்பெரியவர்கள் செட்டிகாரர், பெரியதனம் , பெத்தர், மற்றும் அனைவரும் அம்மன் சக்திதிருமஞ்சனம் எடுத்து வர ஒரு பொதுவான ஆற்றங்கரை அல்லது பிள்ளையார் கோவில் நந்தவனம் ஆகிய இடத்திற்கு கோவிலில் இருந்து செல்வார்கள் அப்பொழுது சிங்குதார் கொலுவைக்கும் பொருட்களை சுமந்து அங்கு வருவார். அங்கு அனைவருக்கும் கங்கணம் கட்டிக்கொள்வார்கள். பின் தண்டகங்கள் சொல்லி கத்திஇட்டு அங்கே இருந்து திருமஞ்சன குடங்கள் புறப்பாடாகி ஊர் சுற்றி கோவில் அடையும். அப்பொழுது \"கள்ளசக்கர\" என்னும் அவல்,வெல்லம்,பொட்டுகடலை கலந்த பிரசாதம் அனைவருக்கும் வழங்குவார்கள்.\nஅன்று மாலை அம்மனை அசுரசம்ஹாரம் செய்ய கொலு இருக்க செய்ய அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தி கலசத்தில் அவாஹனம் செய்து கொலுமேடையில் உற்சவர் சிலையுடன் அம்மன் தண்ட��ங்கள் முழங்க கொலுஅமர்த்துவார்கள். அன்றுமுதல் அம்மனுக்கு வித வித அலங்காரங்கள் தொடர்ந்து நடைபெறும். முதல் நாள் தொடங்கி பத்து நாட்கள் அம்மனுக்கு கலையில் திருமஞ்சனம் கொண்டுவந்து மலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்வார்கள். தினமும் மாலையில் சிறப்பு ஹோமங்கள் ஆன சண்டிஹோமம், துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஹோமங்கள் நடைபெறும் . அத்துடன் இரவு மஹா பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.\nமுதல் நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை அன்னை வெவ்வேறு அவதாரம் கொண்டு கொலுவில் அமர்ந்திருப்பாள். அன்னையின் அலங்காரம் காண கண்கோடி வேண்டுமன்றோ இரவு நாடகங்கள், பட்டிமன்றம், கலைநிகழ்சிகள் நடைபெறும். கோவிலில் பொம்மைக்கொலுவும் வைக்கப்படும்.\nஒன்பது நாள் கொலுவிருந்த அன்னை பத்தாம் நாள் \"விஜயதசமி\" அன்று காலை ஸ்ரீ மஹா சக்தி சாமுண்டியாக அவதாரம் எடுப்பாள். அன்று காலை அனைவரும் கூடி அன்னையை சக்தி அழைக்க செல்லுவார்கள் அங்கே \" ஜந்த்தது கோல் \" எனும் கோல் நெய்வதற்கு பயன் படுத்துவார்கள் அதில் பூணூல் ஒன்றில் அம்மன் சக்தி கும்பத்தை வைப்பார்கள். பின் அந்த கும்பம் பூணூலில் ஊஞ்சல் போல ஆடும் இருபுறமும் இருவர் அந்த கோலை தங்கள் தோளில் வைத்துக்கொள்வார்கள்.அந்த கும்பம் மிகவும் கணமாக இருக்கும் ஆனால் அந்த பூணூல் அதை தாங்கி பிடித்து இருக்கும். பின் அதற்கு அலங்காரம் செய்து சக்தி அழைப்பார்கள். அப்பொழுது அலகு வீரர்கள் தங்கள் உடலை வருத்தி கொண்டு ரத்தம் சொட்ட கத்தியிட்டு தெண்டகங்கள் சொல்லி அம்மனை ஊர்முழுவதும் சுற்றி கோவில் அடைவார்கள்.\nபின் எண்ணுமக்கள் \"தீப்பதிட்டு\" மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு படைப்பார்கள். அன்று மாலை அம்மன் சம்ஹாரம் செய்ய வில் அம்புடன் சிம்ஹவாகனம் ஏறுவாள். அப்பொழுது அனைவரும் ஒன்று கூடி அம்மன் சப்பரம் எடுத்து போர்க்களம் செல்லுவார்கள். போர்க்களம் என்றல் அங்கு அம்மன் சம்ஹாரம் செய்யுள்ள அரக்கனாக பாவித்து ஒரு வாழைமரம் நட்டு அதில் வன்னி மர இலையை ஒரு கொத்தாக அந்த மரத்தில் துண்டில் கட்டி வைத்து இருப்பார்கள்.\nபின் மேளவாத்தியங்கள் முழங்க சங்கு நாதம் சேய அம்மன் ஒய்யாரமாக சிங்கவாகனத்தில் மகிசாசுரமர்தினியாக, மகா சாமுண்டியாக அந்த இடத்திற்கு எடுத்துவருவார்கள். அங்கு அம்மனும் அந்த அசுரனாக இருக்கும் மரமும் நேர் எதிரே இருக்குமாறு நிறுத்துவார்கள். பின் ஒருவர் அம்மன் வில்லம்புடன் அம்மன் பிரதிநிதியாக இருப்பார் அவர் முதல் முறை அந்த மரத்திற்கு செல்வார் அனால் திரும்ப வந்துவிடுவார் பின் மறுமுறையும் அதேபோல் நடக்கும் மூன்றாவது முறை அன்னை சௌடேஸ்வரி யை வணங்கி சென்று அந்த அசுரனை சம்ஹாரம் செய்வார் அப்போது பின் இருந்து அந்த மரத்தை அம்மன் வாள் கொண்டு வெட்டிவிடுவார்கள்.இந்த நிகழ்ச்சியை \"அம்பு ஆக்காது\" (\"அம்புசேவை\") என்பார்கள். பின் அந்த துண்டையும் வன்னிமர இலையையும் எடுக்க ஒரு போரே நிகழும் அதை எடுத்துவந்து வீட்டில் வைத்தால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த இலையை குழந்தைகளுக்கு நலக்கம் ஏற்பட்டிருக்கும் பொழுது உபயோகித்தால் குணமடையும்.\nபின் அன்னை கோபம் தணிய மண்டகப்படிக்கு வருவார் அங்கு அம்மனுக்கு பானகம் நைவேத்யம் செய்யப்பட்டு அம்மனுக்கு மஹா பூஜை செய்யப்படும் பின் அம்மன் கோபம் தணிந்து அன்னை சௌடேஸ்வரியாய் காட்சி கொடுப்பார்கள். பின் அம்மன் நம் சமூக மக்கள் கட்டிய அனைத்து மண்டகப்படிகளுக்கும் எழுந்தருளி அருள்பாவித்து கோவில் சேர்வார்கள் அதிகாலையில். அடுத்த நாள் மாலையில் புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவந்து கோவில் அடைவார்கள் பெண்மக்கள். அன்று மாலை அம்மனுக்கு சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெறும். பின் அடுத்த நாள் காலை அம்மனுக்கு மஹா அபிஷேகம் செய்து அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி ஆக அருள் புரிவாள்.\nநமக்காக நம் குல அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி கொலுவிருந்து அசுரர்களை அழித்து, தேவலரை காத்து ஆடை நெய்ய உதவினாள் என்பதை நினைவுகூறும் வகையில் இந்த அன்னையை தேவாங்க குல மக்கள் மிகவும் சிறப்பாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.\nஅம்பு சேவைக்கு பின் மண்டகப்படியில் அம்மன் சாந்தசொரூபமாக \nஇந்த நடைமுறையில் காலமாற்றத்தால் சில நிகழ்சிகள் மாற்றம் செய்துள்ளார்கள் என்பது நிதர்சனம்.\nLabels: கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nவம்சக் கணக்கு என்பது என்ன\nகோவை மாவட்ட ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவ...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100055", "date_download": "2018-11-12T23:09:37Z", "digest": "sha1:LYEEFYJXHASBBTLEBV4WAMTX2Q4ECCCZ", "length": 15323, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| வழிப்பறிக்கு திட்டமிட்ட 5 பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வேலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவழிப்பறிக்கு திட்டமிட்ட 5 பேர் கைது\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nவேலூர்: வியாபாரிகளை தாக்கி, பணம் பறிக்க திட்டமிட்ட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் வடக்கு போலீசார், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொணவட்டம், மரப்பாலத்தில் பதுங்கி இருந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கொணவட்டத்தைச் சேர்ந்த பாட்ஷா, 35, சைதாப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ், 34, ஓல்டு டவுனைச் சேர்ந்த ஜெகன், 25, ஸ்டாலின், 25, தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த நாகு, 30, என்பதும், வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளை உருட்டு கட்டையால் தாக்கி பணம் பறிக்க திட்டமிட்டிருப்பது, தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\n» வேலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத��துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25110&ncat=4", "date_download": "2018-11-12T23:15:26Z", "digest": "sha1:XCS6UP4NRDFKYXW4FT5WU4DIZRFARKTC", "length": 22092, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 10 எத்தனை வகைகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 10 எத்தனை வகைகள்\nகேர ' லாஸ் '\nஇதே நாளில் அன்று நவம்பர் 13,2018\nமத்தூரில் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 13,2018\nடி.ஜெ.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நவம்பர் 13,2018\nஅரசு மதுபான கடையை மூடச் சொல்லி ��ர்ப்பாட்டம் நவம்பர் 13,2018\nஊத்துக்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை நவம்பர் 13,2018\nவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்பட இருக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எத்தனை வகைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் Tony Prophet இது குறித்து வலைமனைச் செய்தியில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/13/introducingwindows10editions/) குறிப்புகளைத் தந்துள்ளார். விண்டோஸ் 10 இயக்க முறைமை, இன்னும் ஓரிரு மாதங்களில், பெரும்பாலும் ஜூலையில், 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், மொபைல் போன்கள், எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனங்கள், ஹோலோ லென்ஸ் மற்றும் சர்பேஸ் ஹப் ஆகிய அனைத்திலும் இயங்கும் தன்மையைக் கொண்டதாக விண்டோஸ் 10 இருக்கும். அத்துடன், நாம் இந்த உலகில் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களிலும் இது இயங்கும். ஏ.டி.எம். சாதனங்களிலிருந்து நம் இதயத் துடிப்பினை அளக்கும் கருவி வரையிலும், பல்வேறு சாதனங்களிலும் இது இயங்கும்.“ எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும், மக்களுக்கு அது தரும் அனுபவம், புதியதாகவும், இனிமையானதாகவும் இருக்கும்' என டோனி ப்ராபட் கூறியுள்ளார். மொத்தம் ஏழு வகையான விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகவுள்ளது.\nவிண்டோஸ் 10 ஹோம்: நுகர்வோரை மையப்படுத்திய டெஸ்க் டாப் பதிப்பு. இதில் விண்டோஸ் இயக்க முறைமையின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும். எட்ஜ் பிரவுசர், தொடு உணர் திரை உள்ள டேப்ளட் பி.சிக்கான Continuum டூல். கார்டனா இணைப்பு, போட்டோ, வீடியோ, மேப், மெயில், காலண்டர் மற்றும் மியூசிக் பைல்களை இயக்க செயலிகள், விண்டோஸ் ஹலோ எனப்படும் முகம் பார்த்து அனுமதி வழங்கும் டூல் ஆகியவை கிடைக்கும். ஆபீஸ் அப்ளிகேஷன் வெளியாகும்போது, இலவச அப்டேட் ஆகத் தரப்படும்.\nவிண்டோஸ் 10 மொபைல்: விண்டோஸ் போன்கள், மற்றும் சிறிய அளவிலான (3 முதல் 7.99 அங்குல அளவிலான திரை கொண்ட ) டேப்ளட் சாதனங்களுக்கானது.\nவிண்டோஸ் மொபைல் எண்டர்பிரைஸ்: இது விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கென, மொத்த எண்ணிக்கையில் உரிமங்களை வாங்குவோருக்கு மட்டும்.\nவிண்டோஸ் 10 ப்ரோ: மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய விண்டோஸ் 10 டெஸ்க் டாப் பதிப்பு. தொழில் நுட்ப ரீதியாகப் பயன்படுத்துவோருக்கு இது பொருந்தும்.\nவிண்டோஸ் 10 எண்��ர்பிரைஸ்: நிறுவனங்களுக்கான விண்டோஸ் 10. அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் வேண்டுவோருக்கானது. இந்த பதிப்பு, முதல் ஆண்டு இலவச பதிப்பினை நாடுவோருக்கானது அல்ல. இதற்கென தனியே உரிம ஒப்பந்தம் உண்டு.\nவிண்டோஸ் 10 கல்விக்கானது: கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கானது. கல்வி நிலையங்களுக்கென மொத்தமாக உரிமம் பெற விரும்புவோருக்கானது. பள்ளிகளும் மாணவர்களும், தங்கள் விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ப்ரோ பதிப்புகளிலிருந்து, இந்த பதிப்பிற்கு மாறிக் கொள்ள வழிகள் தரப்படும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 10 மொபைல் எண்டர்பிரைஸ் ஆகிய பதிப்புகள், ஏ.டி.எம். மையங்களில் உள்ள சாதனங்கள், வர்த்தக மையங்களில் இயங்கும் விற்பனை கையாளும் சிறிய சாதனங்கள், கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சிறிய டெர்மினல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.\nவிண்டோஸ் ஐ.ஓ.டி. கோர்: இந்த பதிப்பு, விலை குறைந்த, அதிகப் பயன் இல்லாத சாதனங்களில் பயன்படுத்தவென வடிவமைக்கப்பட்டது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு\nபேஸ்புக்கில் உங்கள் குழந்தைகளின் போட்டோக்களை அமைக்க\n31 வயதை எட்டிய பேஸ்புக் மார்க்: பிரதமர் வாழ்த்து\nவிண்டோஸ் 10 க்குப் பின் எதுவுமில்லை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்ற�� வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33068-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-90-000-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%EF%BF%BD?s=354cd8cb9fc0ee58127f1275f7c10597", "date_download": "2018-11-12T22:42:20Z", "digest": "sha1:5PDPD3W72PMOS6ERY4T3SRY43ACKG3WU", "length": 6863, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப�", "raw_content": "\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப�\nThread: மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப�\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப�\nஅக்டோபர் மாதம் விழாகால சீசனில் பெரியளவிலான பொருட்கள் வாங்கும் மாதமாக இருந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு, அணைத்து பொருட்களுக்கும் சலுகை அறிவிக்கப்படும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் | ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/category/gold-rate-today/", "date_download": "2018-11-12T23:19:44Z", "digest": "sha1:7QQE64JKT75YWXRC5T2S4SNQ2U2XO6FD", "length": 7537, "nlines": 140, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Gold Rate Today Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமெர்சல் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்��்திகை தீபத்திருவிழா\nஅரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ்\nபயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்\nடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nவிஜய் ஆண்டனியின் காளி திரை விமர்சனம்.\nஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் லலிதா பேட்டி\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க\nநாளை தீபத் திருவிழா கொடியேற்றம்: 10 நாள் தீபத் திருவிழா\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா\nசத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் – 700 பேர் கைது\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18637", "date_download": "2018-11-12T22:41:31Z", "digest": "sha1:MSFZZHQKY4PBLM6GBGZYH7KXTTHAMAYK", "length": 9362, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜேர்மன் நாட்டு பெண்களுடன் சென்ற முச்சக்கர வண்டி - டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஜேர்மன் நாட்டு பெண்களுடன் சென்ற முச்சக்கர வண்டி - டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து\nஜேர்மன் நாட்டு பெண்களுடன் சென்ற முச்சக்கர வண்டி - டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து\nஜேர்ம���் நாட்டு பெண்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று டிப்பர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பதுளை, எல்ல நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த, சுற்றுலாப் பிரயாணிகளான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இரு யுவதிகளும், முச்சக்கர வண்டி சாரதியும் கடும் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயுவதிகள் இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.\nவெல்லவாயவிலிருந்து கும்பல்வெல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் எல்ல நகரத்தை நோக்கி வந்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.\nஜேர்மன் பெண்கள் முச்சக்கர வண்டி விபத்து\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\n2018-11-12 21:05:48 இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nபாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்\n2018-11-12 20:37:43 ரணில் விக்கிரமசிங்க\nதேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது\nஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.\n2018-11-12 18:54:05 தேர்தல் கட்டுப்பணம் வர்த்தமானி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018-11-12 18:05:34 நீதிமன்றம் மனு ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.\n2018-11-12 17:46:37 ரேஹன லக்ஷ்மன் பியதாச கட்சித் தாவுதல் தேர்தல்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23488", "date_download": "2018-11-12T22:42:22Z", "digest": "sha1:A5JSJLEDOVPK7WPO2VE7KXIQBN2BQBAY", "length": 10927, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Temporomandibular Joint Disorder பாதிப்பிற்கான சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nஇன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் பலரும் கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். அதனால் இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு சிலருக்கு தாடைப்பகுதிகளில் திடீரென்று வலி உருவாகும். ஒரு சிலருக்கு தாடைப் பகுதியில் ஏற்பட்ட வலி கன்னம், காது, கழுத்து வரை கூட பரவும். இவ்வகையான வலிக்கு Temporomandibular Joint Disorder என குறிப்பிடப்படுகிறது.\nஇந்த வலி 30 முதல் 40 வயதிற்குற்பட்ட ஆண் பெண் என இருபாலாருக்கும் பத்தில் ஐந்து பேருக்கு ஏற்படுகிறது என்கிறது ஆய்வு. மன அழுத்தம் காரணமாக பலரும் தங்களின் தாடைப்பகுதியில் அதிகளவு அழுத்தம் கொடுத்து துடைப்பதாலும், பற்களை நறநறவென கடித்துக் கொள்வதாலும் அப்பகுதியில் மென்மையாக உள்ள சாக்கெட் ஜோயிண்ட் பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் தாடைப்பக��தியில் உள்ள தசைகள் இறுக்கமடைகின்றன. இதனால் தான் அங்கு வலி உருவாகிறது. ஒரு சிலருக்கு இதன் காரணமாக தலைவலி, சோர்வு, அடிக்கடி கொட்டாவி விடுவது போன்றவைகள் ஏற்படும்.\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியை மேற்கொள்வது தான் இதற்கான நிவாரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல் தாடைப் பகுதிக்கான செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளவேண்டும். வாயில் சூயிங்கம் போட்டு மென்றுகொண்டேயிருக்கக்கூடாது. இதனை அலட்சியப்படுத்தினால் சளித் தொல்லை, ஈறு கோளாறுகள், பல் வலி, ஒர்த்தரைடீஸ் போன்ற பாதிப்புகள் உருவாகும். இதன் போது வலி ஏற்பட்ட இடங்களில் சூடாகவோ அல்லது குளிர்ந்த நீரிலோ ஒத்தடம் கொடுப்பதும் நிவாரணமளிக்கும். அத்துடன் கடினமான உணவுகளை தவிர்த்து மென்மையான மற்றும் திரவ நிலையிலான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். போஷர் தெரபியை பயன்படுத்தியும் சிகிச்சைப் பெறலாம். மனஅழுத்தத்தை குறைக்கும் சிகிச்சையை தொடர்ந்து பெற்று வந்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையலாம்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nமன அழுத்தம் இளைய தலைமுறையினர் மணி\nஇன்று உலக நிமோனியா தினம்\nநிமோனியா எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோயை தடுக்க அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது தான் நல்லது என அனேக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-11-12 20:03:06 இன்று உலக நிமோனியா தினம்\nஒரு கோப்பை கோப்பியை பருகுவதால் பல நல்ல பலன்கள் கிட்டுவதாக வைத்திய நிபுணர்கள். பட்டியலிடுகிறார்கள் அத்துடன் இந்த பட்டியல் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.\n2018-11-10 09:56:14 ஒரு கோப்பை கோப்பி\nநளாந்தம் நடைபயிற்சியை மேற்கொண்டால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும் என வைத்தியர் ஸ்ரீதேவி தெரிவித்தார். தங்களின் வருவாய்க்கு ஏற்ற அளவிற்கு, நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை\n2018-11-02 09:09:18 ஸ்ரீதேவி வைத்தியர் இணையத்தளம்\nஃபங்கல் டீஸீஸ் எனப்படும் பூஞ்சை நோய்\nமழைக்காலங்களில் ஃபங்கல் டீஸீஸ் எனப்படும் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். சிலருக்கு இந்த ஃபங்கல் டீஸீஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.\n2018-10-31 20:00:50 ஃபங்கல் டீஸீஸ் பூஞ்சை நோய்\nபிரபலமாகும் மூக்கிற்கான பாதுகாப்பு உறை\nமூக்கின் இயல்பான ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க புதிய உறை அறிமுகமாகியுள்ளது. பனி��்காலம், குளிர்காலம் வந்துவிட்டால் எம்மில் பலர் கையில் எப்போதும் இன்ஹேலருடன் பயணிப்பதைக் காணலாம். சிலர்\n2018-10-26 15:40:46 கைகுட்டை டிஸ்யூ நோஸ்வார்மர்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37348", "date_download": "2018-11-12T22:43:23Z", "digest": "sha1:2RYJUB3HRLIV5IYFE5CAA436DZR65VQD", "length": 10477, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "\"என் தாய்க்கு மதிப்பு கொடு\" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\n\"என் தாய்க்கு மதிப்பு கொடு\" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு)\n\"என் தாய்க்கு மதிப்பு கொடு\" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு)\nமெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nநெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅதில் தயக்கின் 'சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின்றமையினை தடுக்கவே அவ்வாறு மேற்பார்வையாளர் செய்தார்.' என பதிவேற்றம் செய்துள்ளார்.\nகுறித்த இரு காணொளிகளில் முதலாவது காணொளியில் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்ட வாடிக்கையாளர் தனக்கு வழங்கப்பட்ட உணவினை பணிப்பெண்ணை நோக்கி எறிகின்றார்.\nஇரண்டாவது காணொளியில் வாடிக்கையாளர் தனக்கு வழங்கப்பட்ட மில் ஷேக்கினை பணிப்பெண்ணின் முகத்தை நோக்கி எறிந்த பின், அங்கிருந்த தட்டினால் பணிப்பெண்ணிளை தாக்குகின்றார்.\nஇதில் ஆத்திரமடைந்த பணிப்பெண் வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கி கொண்டே செல்கின்றார்.\nஅயலில் இருந்தவர்களில் கஷ்டப்பட்டு இருவருக்கும் இடையிலான சண்டையினை தடுத்துள்ளனர்.\nஅவ்வேளையில், பணிப்பெண் “என் அம்மா இன்னும் சாகவில்லை. என் தாய்க்கு மதிப்பு கொடு என உரக்க சொல்கின்றார்.\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-11-12 20:24:13 எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த இந்தியர்கள் கைது\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கும் வைகோவும் ஒரு காரணம் என அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.\n2018-11-12 18:07:36 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு வைகோவும் ஒரு காரணம் - தம்பித்துரை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2018-11-12 15:10:56 பஞ்ச்குர் பாகிஸ்தான் விமானம்\nஇஸ்ரேலின் விசேட படை பிரிவின் தாக்குதல்- ஹமாஸ் தளபதி பலி\nஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2018-11-12 10:57:32 கொங்கோ எபோலா வைரஸ்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38734", "date_download": "2018-11-12T22:38:40Z", "digest": "sha1:2CGSNHLMHMMPBKIX6EXOVVPN4ONTUUTM", "length": 10729, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில் பரபரப்பு தகவல்\nஅனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\nநீதிமன்ற அறிவிப்பு 2 மணிக்கு பின்னர்\nஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றது - கம்மன்பில\nஉயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.\nஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது ஆசிய விளையாட்டு போட்டி. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.\n18 வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இலங்கை, மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.\nதடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்ய��த்தம், குத்துச்சண்டை, கால்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nஇந்நிலையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஜி.பி.கே. அரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.\nகலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வானவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றன. 4 ஆயிரம் கலைஞர்கள் தொடக்க விழாவில் ரசிகர்களை பரவசப்படுத்தினர்.\nதொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர்.\nஇந்தோனேசியா ஆசிய விளையாட்டு போட்டியை நடத்துவது இது 2 வது முறையாகும். இதற்குமுன் 1962 ஆம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது மே.இ.தீவுகள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.\n2018-11-11 18:47:24 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்\nதனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\n2018-11-11 16:39:12 பந்து வீச்சு அகில தனஞ்சய கிரிக்கெட்\nஹத்துருசிங்கவுடன் மோதல் பதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்\nசண்டிக ஹதுருசிங���க தன்னை முகாமையாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்\n2018-11-11 11:51:17 இலங்கை கிரிக்கெட் அணி\nஉயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு\n\"கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது\"\nதேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/xml__-%E0%AE%90_pdf_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/", "date_download": "2018-11-12T23:34:45Z", "digest": "sha1:4JQN2ZAKMOBS4CSUKN2AODEKIZBYESAR", "length": 8963, "nlines": 128, "source_domain": "ta.downloadastro.com", "title": "xml -ஐ pdf ஆக மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nxml -ஐ pdf ஆக மறறதேடல் முடிவுகள்(1,691 programa)\nPDF கோப்புகளை XML கோப்புகளாக மாற்றும் மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க XMLBlueprint XML Editor, பதிப்பு 15\nபதிவிறக்கம் செய்க Word to PDF, பதிப்பு 8.266\nபதிவிறக்கம் செய்க PDF To HTML Converter, பதிப்பு 2.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Word to PDF Convert, பதிப்பு 5.9\nபதிவிறக்கம் செய்க RTF TO XML, பதிப்பு 5.5\nபதிவிறக்கம் செய்க Advanced XML Converter, பதிப்பு 3.07\nபதிவிறக்கம் செய்க Direct XML Builder, பதிப்பு 1\nபடிநிலை மற்றும் அட்டவணைப்படுத்திய XML தரவுகளைக் காட்டும் ஒரு XML திருத்தி மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க Print Preview, PDF, RTF, பதிப்பு 5.25\nபதிவிறக்கம் செய்க PDF-Analyzer, பதிப்பு 5.0\nபதிவிறக்கம் செய்க STDU XML Editor, பதிப்பு 1.0.105\nபதிவிறக்கம் செய்க HXTT XML, பதிப்பு 2.0.016\nXML கோப்புகளை காட்சிப்படுத்தித் திருத்துகிறது.\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\n���ங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/143", "date_download": "2018-11-12T22:46:18Z", "digest": "sha1:PEZXQ6LUIWJFWWGLHJAJP5VH6ILHEVYR", "length": 7080, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅயோத்தியா காண்ட ஆழ் கடல் ) 143 அரசையும் கொள்ளக் கொள்ளக் குறையாத பல்வேறு செல்வங்களையும் இன்ன பிறவற்றையும் இராமன் கைகேயிக்குக் கொடுத்துவிட்டு பெரும் புகழ் பெற்ற அவனது வள்ளல் தன்மை என் உயிரை மாய்க்கப் பார்க்கிறதே அள்ளல் பள்ளப் புனல்சூழ் அகல் மாநிலமும் அரசும் கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலா எவையும் கள்ளக் கைகேசிக்கே உதவிப் புகழ்கைக் கொண்ட வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் (6.1) ஒருவர்க்கு ஒன்று உதவுவதே மற்ற புகழ்ச் செயல் களினும் பெரிய புகழ்ச் செயலாகும். உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் (232). ஈபவரின் புகழையே உலகம் உயர்த்திப் பேசும் என்னும் கருத்துடைய இந்தக் குறட்பா ஈண்டு எண்ணத் தக்கது. அதே நேரத்தில், புகழ் பெற்ற வள்ளல் தன்மை இன்னொருவரின் உயிரை மாய்ப்பது வருந்தத்தக்கது. இந்தச் செயலைத் தயரதனின் உரை வியக்கும்படி அறிவிக்கிறது. ஒரு சொல் விளையாட்டு ஜனகன் மகள் ஜானகி என்பது போல், கேகயன் மகள் கைகேயி. இந்தக் கைகேயி என்பது கைகேசி என இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஒரு சொல் விளையாட்டு நினைவைத் தூண்டுகிறது. கரிசலாங் கண்ணிக்குப் பொற்றலைக் கையாந்தகரை\" என்னும் பெயர் உண்டு. (பொற்றலை = பொன்தலை), கேசி என்பது தலை முடியைக் குறிக்கிறது. கையாந்தகரை என்பதில் 'கை' என்பது உள்ளது; எனவே, கை-கேசி= என்னும் இரண்டையும் இணைத்துக் கரிசலாங் கண்ணிக்குக் கைகேசி' என்னும் மறைமுகப் பெயரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-on-high-court-judgement-over-18-mlas-qualification-case-322474.html", "date_download": "2018-11-12T22:15:42Z", "digest": "sha1:CWULAKBENQMTB2FE77XX72SNLMLMW7XE", "length": 13353, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்புன்னா இப்படித்தான் இருக்கனும்.. நெட்டிசன்கள் சொல்வதை பாருங்க | Netizens on High Court Judgement over 18 MLAs qualification case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்புன்னா இப்படித்தான் இருக்கனும்.. நெட்டிசன்கள் சொல்வதை பாருங்க\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்புன்னா இப்படித்தான் இருக்கனும்.. நெட்டிசன்கள் சொல்வதை பாருங்க\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\n18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதி-முழு விபரம்- வீடியோ\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.\nதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என கூறிவிட்ட நிலையில், மற்றொரு நீதிபதி சுந்தர், சபாநாயகர் செயல் உள்நோக்கத்துடன் கூடியது என்றும், இயற்கை நீதிக்கு மாறானது என்றும் தீர்ப்பளித்தார்.\nஇதையடுத்து வழக்கு 3வது ஒரு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகி வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதால், அதுகுறித்த கருத்துக்களை சோஷியல் மீடியாவில் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nசில நெட்டிசன்களின் கமெண்ட்டுகளை பாருங்கள்.\nஇனி இது போன்ற வழக்குகளில், ஒரே அமர்வாக 5 பேர் கொண்ட நீதிபதிகள் நியமன செய்து, இறுதி தீர்ப்பு வேண்டும். அப்பீல் இல்லை என்ற நிலை வரவேண்டும். இவ்வாறு இந்த நெட்டிசன் ஐடியா சொல்கிறார்.\nதீர்ப்பு ன்னா இப்படி தான் இருக்கணும்... ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணும். இவ்வாறு கவுண்டமணி டயலாக்கை நினைவுபடுத்துகிறார் இந்த நெட்டிசன்.\nஇந்த ரம்ஜான் விடுமுறை நாளும் இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு போல் (முரண்பட்டு) மாறி விடுகிறதே.. என்கிறார் இந்த நெட்டிசன். வெள்ளிக்கிழமை என முதலில் முடிவு செய்து பிறை தெரியாத நிலையில் சனிக்கிழமை ரம்ஜான் தேதி மாற்றப்பட்டுள்ளதை தீர்ப்புடன் டைமிங்காக ஒப்பிட்டுள்ளார் இவர்.\nசாதகமான தீர்ப்பு வந்தால் 'நீதி நிலை நாட்டப்பட்டது' என்றும்.. மாறாக வந்தால் மத்திய அரசு தலையீடு என்பதும்தான் இங்கே நடுநிலை. என்கிறார் இந்த நெட்டிசன். தீர்ப்பை விமர்சிப்பவர்களுக்கு எதிரான கருத்து இது.\nஎல்லா நீதிபதிகளும் ஒரே மாதிரியான சட்டத்தை படிக்கும்பொழுது தீர்ப்பு மட்டும் வேறு,வேறு எந்த வகையில் சரி சாமானியனின் பரிதாப கேள்வி என்று கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmla high court verdict எம்எல்ஏ உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilaga-vazhvurimai-naam-tamilar-blockades-nlc-office-316777.html", "date_download": "2018-11-12T23:12:16Z", "digest": "sha1:YAONY7AYDLXXYFEHK762ZOZJ22GELJ5Y", "length": 13044, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி வராதா? கரண்டும் வராது... நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பிரமாண்ட போராட்டம் | Tamilaga Vazhvurimai and Naam Tamilar blockades NLC office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n கரண்டும் வராது... நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பிரமாண்ட போராட்டம்\n கரண்டும் ���ராது... நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பிரமாண்ட போராட்டம்\nரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனமாக இருப்பது ஏன்\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nநெய்வேலி: காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரத்தை அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி வராது எனில் கரண்டும் வராது என்பது உள்ளிட்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் இதுவரை அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nதமிழகமே பற்றி எரியும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். எனினும் அதையும் மீறி இன்று ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறுகின்றன.\nஇந்நிலையில் காவிரி நீரைத் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்து மின்சாரத்தை அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தை முற்றுகையிட போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதையடுத்து என்எல்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇன்று தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விவசாய அமைப்பு என 14 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காலை முதலே நெய்வேலி என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.\nஅதே நேரத்தில் நெய்வேலி நோக்கி வருவோரை பாதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கை��ு செய்தும் வருகின்றனர். இதனால் நெய்வேலியில் சுற்றி பதற்றமான சூழல் நிலவுகிறது.\nஇந்நிலையில் நெய்வேலி பொது மருத்துவமனையில் இருந்து முதல் அனல்மின் நிலைய சுரங்கத்தை நோக்கி பழ.நெடுமாறன், வேல்முருகன், விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan nlc protest வேல்முருகன் என்எல்சி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/blog-post_45.html", "date_download": "2018-11-12T22:55:16Z", "digest": "sha1:NFCUCZJHK7HJWO56Z5GDCSBFE3PZS4AV", "length": 2699, "nlines": 36, "source_domain": "www.shortentech.com", "title": "வாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி ? - SHORTENTECH", "raw_content": "\nHome irctc வாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி \nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி \nஉலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகை வழங்கி உள்ளது.\nஇதன் மூலம் ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் பயணம் செய்யும் ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதையும் மேலும் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தவர்கள் தங்களுடைய டிக்கெட் நிலையும் தெரிந்து கொள்ளலாம்.இதற்க்கு பயனாளர்கள் முதலில் தாங்கள் மொபைல் போனில் மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான மொபைல் என்னனா 7349389104 என்ற எண்ணை சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த எண்ணை உங்கள் காண்டக்ஸ்ட்டில் சேர்த்தவுடன் அதனை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு சில டெக்ஸ்ட் மெசேஜ் வரும் .அதன் பின்னர் உங்களுக்கு தேவையான மெசேஜ் மூலம் கேட்டு பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741151.56/wet/CC-MAIN-20181112215517-20181113001517-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}