diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1412.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1412.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1412.json.gz.jsonl" @@ -0,0 +1,357 @@ +{"url": "http://ajmal-mahdee.blogspot.com/2015/03/whatsup-calling.html", "date_download": "2018-06-24T22:12:31Z", "digest": "sha1:5Y7SPTF4WRGG6FI3MLSGFI72QCGJ4XY4", "length": 24865, "nlines": 669, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: இந்தியர்களுக்கான வாட்ஸ் (அப் Whatsup Calling)காலிங் வசதி!! ஒரு தவகல்..", "raw_content": "\nஇந்தியர்களுக்கான வாட்ஸ் (அப் Whatsup Calling)காலிங் வசதி\nடெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் வாட்ஸ் அப். இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி மக்கள் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்\nவாட்ஸ் அப் செயலியின் அதிவேக வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளதாகவும் என தகவல் வெளிவந்தது.\nவாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.\nடெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்களுடன் பேச முடியும்.\nஇந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.\nமுதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.\nஇந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.\n“வாட்ஸ் அப்” தனது அழைப்பு சேவையை ஓராண்டுக்கு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.\nஉலக அளவில் பிரபலமான குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான “வாட்ஸ் அப்” நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ் காலிங் சேவையையும் தொடங்கி விட்டது.\nஅதிகாரப்பூர்வமாக தன்னுடைய வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப் நிறுவனம்.\nஐபோனைத் தவிர்த்து அன்ட்��ாய்ட், ப்ளாக்பெர்ரி, விண்டோஸ் போன்களில் இந்த சேவை கிடைக்கும்.\nhttp://www.whatsapp.com/android/ இந்த லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய apk ஃபைலை டவுன்லோட் செய்து உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். (இது இந்தியாவிற்கான சேவை என்பதால் கூகிள் பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் ஃபைல் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்க) அப்டேட் செய்த பின் இதே சேவையைப் பெற்ற மற்றொரு வாட்ஸ்அப் ரசிகர் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் ரிங் பண்ண வேண்டும். அவ்வளவுதான். அந்த அழைப்பை நீங்கள் ஏற்றப்பின் உங்கள் வாட்ஸ் அப் காலிங் வேலை செய்யத் துவங்கி விடும்.\nகால் முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை வாட்ஸ் அப்பினை ஓப்பன் செய்தால் தற்போது ஒரு புதிய திரையினைப் பார்க்கலாம். அதில் call – chat – contacts என்று மூன்று ஆப்ஷன்கள் வந்திருப்பதை பார்க்கலாம். பிறகு வாட்ஸ் அப் ரசிகர்களுக்கு உங்களால் போன் பண்ண முடியும்.\nகவனிக்க – மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷனை நிறுவாதவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. இந்த அப்ளிகேஷனை நிறுவியவுடன் ஓராண்டுக்கு இந்த அழைப்பு இலவசம் என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கும்.\nwww.whatsappcalling.com என்ற முகவரி போலியானது என்பதையும் அங்கிருந்து வரும் லிங்கை ஏற்க தேவையில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.\nவெளிநாட்டிலுள்ளவர்கள் தங்கள் இந்திய அலைப்பேசி எண்ணில் இதை ஆக்டிவ் செய்துக் கொள்ளலாம்.\nவந்துருச்சு “வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” – இதிலாவது “மிஸ்ட் கால்” கொடுக்காம பேசுங்கப்பா\nமுஸ்லிம்களால் உருவான பெயர் தான் மெட்ராஸ் \nஇந்தியர்களுக்கான வாட்ஸ் (அப் Whatsup Calling)காலி...\nஇஸ்லாத்தில் தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ்செய்வது கூடும...\nகாரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி–பங்குனி தி...\nபாரத இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் விமானி \nபுதிதாக குவைத் செல்ல மருத்துவ பரிசோதனை இனி மும்பைய...\nஹைதராபாத் நகரில் ஒப்பந்த திருமணம் பற்றிய சமூக விழி...\nதமிழர்களின் வாழ்க்கையில் பூக்குழி, முளைப்பாரி திர...\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த யார் இந்த டாக்டர் ஜா...\nதமிழ்ச்சங்கம் வளர்த்த கொடைவள்ளல் பாண்டித்துரைத் தே...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. த��ருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4423", "date_download": "2018-06-24T23:02:16Z", "digest": "sha1:YK5ZL422UHEWBXDB6TH6VWDT7U7FC3ED", "length": 9612, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Isaro-Sate மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4423\nISO மொழியின் பெயர்: Kumba [ksm]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C26870).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாட��்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C26521).\nIsaro-Sate க்கான மாற்றுப் பெயர்கள்\nKumba (ISO மொழியின் பெயர்)\nIsaro-Sate க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Isaro-Sate தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Isaro-Sate\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் ���ேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ranjithmca.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-06-24T22:42:51Z", "digest": "sha1:WXW5ZORYF37WOVSXMU77VCMRTBXGKJ3Z", "length": 16470, "nlines": 139, "source_domain": "ranjithmca.blogspot.com", "title": "Thinkersforum: உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க!!!", "raw_content": "\nஉங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க\nஉங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க\n\"உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க\" இதை சர்வசாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.\nஐ.டி என்பதை அகராதியில் புதிதாகச் சேர்த்தால் \"ஆகச் சிறந்த அடிமை முறையை உருவாக்குதல்\" என்று சேர்க்கலாம். அமெரிக்காவில் செட்டில் ஆவதும், இங்கிலாந்துக்கு ஆன்சைட் போவதுமாக கனவுகள் விதைக்கப்பட்ட மிடில் கிளாஸ் மாதவன்களை கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் கொத்தி வரும் இந்த நிறுவனங்கள் இலட்சத்தில் ஒருவனாக மாற்றுகின்றன. முதன் முதலாக ஐ.டி அலுவலகத்தில் நுழைபவர்களை பார்த்திருக்கிறீர்களா பளிச் ஷூவும், புதிய சட்டையும், கழுத்தில் டையும், பேச்சில் பதட்டமும், கண்களில் கனவுகளுமாக வந்து சேர்வார்கள். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக 16 எம்.எம்மில் படம் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் உண்மை குரூரமானது.\nகொத்தி வந்த இலட்சத்தையும் மந்தையாக மாற்றும் அடுத்த படலம் 'ட்ரெயினிங்'. இந்த வேலை நிரந்தரமில்லை என்றும் மேனேஜர் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றலாம் என்பதையும் ஆழமாக பதிப்பிக்கிறார்கள். இனி கேள்வியே கேட்கக் கூடாது என்பதுதான் இதில் சொல்லித்தரப்படும் தாரக மந்திரம். இந்த பயிற்சி முடியும் போது கிட்டத்தட்ட மெஷின்களாகியிருப்பார்கள். இந்த மெஷின்கள் காலையிலிருந்து நள்ளிரவு வரை உழைப்பதற்கு தயாராகிவிடும். பட்டினி போடப்பட்ட நாயின் நெற்றிக்கு முன்னால் எலும்புத் துண்டை கட்டித் தொங்கவிடுவது போல பதவி உயர்வு, சம்பள உயர்வு, வெளிநாட்டுப்பயணம் போன்ற துண்டுகளை கட்டித் தொங்கவிடுவார்கள். கிடைக்காத துண்டுகளை பிடித்துவிட நாய்கள் ஓடத் துவங்குகின்றன.\nஎத்தனைதான் மழை பெய்தாலும் வறட்சிப்பாடலை பாடும் கர்நாடகாவைப் போல, எத்தனைதான் க்ளையண்ட்களை பிடித்திருந்தாலும் மார்ச் மாதத்தில் மட்டும் மேனேஜர்களுக்கு 'ரிஸசன்' ஞாபகத்திற்கு வந்துவிடும். நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்க- (நஷ்டத்தை குறைக்க இல்லை என்பதை கவனிக்க) நாம் இந்த ஆண்டு சம்பள உயர்வை தியாகம் செய்ய வேண்டும் என்று பஞ்சப்பாட்டு பாடுவார்கள். ஒற்றை இலக்க சம்பள உயர்வு கிடைத்தால் ஜென்மசாபல்யம் அடைந்துவிட வேண்டும் ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் தனக்குள் மட்டும் புலம்பிக் கொண்டு அடுத்த வருடம் எலும்புத்துண்டு கிடைக்கலாம் என்று ஓட வேண்டும்.\nஇடையில் சம்பள உயர்வு கிடைக்காத ஊழியர்களிடம் ஏதாவது தொய்வு தென்படுகிறது என்றால் மனிதவள மேலாண்மையைச் சேர்ந்த லார்டு லபக்குதாஸ்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். ஒவ்வொரு கிளையிலும் கொஞ்சம் பேரை எந்த முன்னறிவிப்புமின்றி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். எங்கே நம்மையும் அனுப்பிவிடுவார்களோ என்று மற்ற அடிமைகளுக்கு ஜெர்க் கொடுப்பதற்கான செயல்பாடு இது. முன்னைவிடவும் அடிமைகளிடம் வேகம் அதிகரித்திருக்கும். மேனஜர்களிடம் குழவ வேண்டியிருக்கும்.\nஅருகில் இருந்தவனை அனுப்பிவிட்டார்கள்; நல்லவேளையாக நம்மை விட்டுவிட்டார்கள் என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள். \"நமக்கு பிரச்சினை இல்லாத வரைக்கும் சரி\" என்ற இந்த மனநிலைதான் நிறுவனத்திற்கு வெளியேயும் ஐ.டி ஊழியர்களிடம் எதிரொலிக்கிறது. இதே நிலைப்பாடுதான் ஒரு கட்டு கீரை வாங்குவதிலிருந்து வீட்டுவாடகை உயர்வு வரைக்கும் பேரம் பேசத்தெரியாத தன்மையை அல்லது பேரம் பேச பயப்படும் மனநிலை ஐ.டி.வாலாக்களிடம் உருவாக்கிவிடுகிறது. உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்து பெற்றுக் கொண்ட பணத்தை \"ஐ.டிலதானே இருக்கீங்க\" என ஆட்டோக்காரரில் ஆரம்பித்து சூப்பர் மார்கெட் வரை உறிஞ்சுவதை எந்தக் கேள்வியும் கேட்காத தைரியமின்மையை இந்த துறை கற்று கொடுத்திருக்கிறது.\nஐ.டி என்றாலே இலட்சக்கணக்கில் சம்பளம் என்பதும் மாயைதான். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பல்லாயிரக்கணக்கான அடிமைகள் இருக்கிறார்கள். பெங்களூரில் ஓடும் ஆட்டோக்காரர்களைவிடவும் குறைவாக சம்பாதிக்கும் ஐ.டி.ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை யாரும் கவனிப்பதில்லை. பல மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் ஐ.டிக்காரர்களை விட அதிகம் என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஒட்டுமொத்த விலையுயர்வும் ஐ.டியால்தான் என்பது போல இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.\nஐ.டிக்காரர்களிடம் தங்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம்தான் அவர்களின் அத்தனை சமூக செயல்பாடுகளுக்கும் (Social Behavior ) அடிப்படையான காரணம் என்பது பற்றி யாரும் விவாதிப்பதில்லை. செலவு செய்கிறார்கள் என்பதையும், ஊதாரிகளாகத் திரிகிறார்கள் என்பதையும் இந்தக் கோணத்தில் இருந்தே பார்க்க வேண்டும். உண்மையில் ஒவ்வொரு ஐ.டி ஊழியரிடமும் அவருக்கே தெரியாத பதட்டமிருக்கிறது.\nவாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மைதான் இவர்களின் கோபமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோபம் என்றால் சாலையில் உரசிப்போகும் வாகன ஓட்டிகளிடமும், க்யூவில் முந்திச் செல்பவர்களிடமும் காட்டும் கோபம். யாரிடம் கோபத்தை காட்டினால் தனக்கு எந்தப்பிரச்சினையும் வராதோ அவர்களிடம் மட்டும் காட்டும் கோபம். உண்மையில் இந்தக் கோபத்தினால் அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். ஆனால் தங்களின் அத்தனை அழுத்திற்கும் ஒரு வடிகால் வேண்டுமில்லையா\nசாலைகளில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் சண்டையிடுவதை கவனித்திருக்கிறீர்களா வீட்டில் மற்றவர்களிடம் கோபம் காட்டுவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா வீட்டில் மற்றவர்களிடம் கோபம் காட்டுவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா துணிந்து கை நீட்ட முடியாத தைரியமின்மையின் வெளிப்பாடுதான் இந்தச் சண்டைகள்.\nஉண்மையில் ஐ.டியில் வேலை செய்பவர்கள்- கேள்வி கேட்க துணிச்சலில்லாத, துணிந்து சண்டையிட முடியாத, பலசாலிகளிடம் பம்மும் அப்பிராணிகள். பாவப்பட்ட ஜென்மங்கள். அடுத்த முறை \"ஐ.டிலதானே வேலை செய்யறீங்க\" என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். அது பார்வையற்றவனிடம் \"நீ குருடன் தானே\" என்று கேட்பதற்கும், பேச முடியாதவனிடம் \"நீ ஊமைதானே' என்று கேட்பதற்கும் சமம்\nLabels: IT, உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க\nநிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்\nஉங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி (1)\nஉங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgpwritings.blogspot.com/2015/", "date_download": "2018-06-24T22:20:22Z", "digest": "sha1:P5ZJXHC3IOP7KFS4P6IWXRWCUQL5PENF", "length": 3935, "nlines": 49, "source_domain": "tgpwritings.blogspot.com", "title": "TGPயின் கிறுக்கல்கள்: 2015", "raw_content": "\nஇந்து - இஸ்லாம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\nஇந்து - இஸ்லாம் பற்றி நடிகர் ராஜ்கிரண்.\nநீங்க பிறப்பால் முஸ்லீம். ஆனா இந்து மதத்திலும் ஆழ்ந்த பற்றோடு இருக்கீங்க. அந்தப் புரிதல் எப்போ வந்தது\nதிருமூலரையும் விவேகனந்தரையும் முழுமையா தெரிஞ்சிட்டா இந்து மதம்னா என்னன்னு புரியும். யாரெல்லாம் அறவழியில் நடக்கிறாங்களோ அவங்க அந்தணர் - இந்து. ஒருவர் வந்து, \"நபியே, எனக்கு இஸ்லாம் என்றா என்னன்னு சொல்லுங்க\". \"நேர் வழி \" அப்டீன்னாரு. நீ ஒரு காரியம் செய்யப் போறீன்னா இது தப்பு, இது நல்லதுன்னு மனசு சொல்லிரும். நீ நல்லதுன்னு சொல்றதை கேட்டா அது நேர் வழி. தப்புன்னு தெரிஞ்சு செய்தா நீ தவறானவன். நேர் வழியில் யாரெல்லாம் நடக்கிறானோ அவன் இஸ்லாமியன். இப்போ இந்து, இஸ்லாம் எல்லாம் ஒன்னொன்னு ஆகிபோச்சா அந்தணர் என்போர் அறவோர். எவர் நேர் வழியில் நடக்கிறாரோ அவர் இஸ்லாமியர். ரெண்ணும் ஒண்ணுதானே\nஇறுதி இலட்சியம் சுதந்திரம் ஒன்றுதான்.\n1. முதற் படி - நமது உணர்ச்சிகள் வேட்கைகள் என்பவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது.\n2. இரண்டாவது படி - சக மனிதனைப்பற்றிய பயத்திலிருந்து விடுபடுவது.\n3. மூன்றாவது படி - எந்த ஒரு வெளிப்புற அதிகாரத்திலிருந்தும் விடுபடுவது.\nஇந்து - இஸ்லாம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/09/blog-post_74.html", "date_download": "2018-06-24T22:07:09Z", "digest": "sha1:HSBNNUO4LOVU67MCTNN3SFWQMW2XPR7K", "length": 9913, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "‘கதாநாயகன்’ விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபயந்த சுபாவம் கொண்ட ஹீரோ விஷ்ணு விஷாலுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீரோயின் கேத்ரின் தெரசாவுக்கும் காதல். காதலியை மனைவியாக்க குடும்பத்தோடு சென்று பெண் கேட்க, கேத்ரினின் அப்பாவோ, விஷ்ணு விஷாலின் பயந்த சுபாவத்தை காரணமாக காட்டி பெண் கொடுக்க மறுக்கிறார். இதனால் மன வேதனைக்கு ஆளான விஷ்ணு விஷால், சரக்கடித்துவிட்டு போதையில் பெரிய ரவுடி ஒருவரை அடித்து துவைக்கிறார்.\nசண்டை போட்டதால் ஏற்பட்ட சிறு காயத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் விஷ்ணு விஷாலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய அரிதான நோய் வந்திருப்பதால், இன்னும் கொஞ்சம் நாட்களில் விஷ்ணு விஷால் மரணமடைந்து விடுவார், என்று தவறான ரிப்போர்ட்டை கொடுத்துவிட, இதை அறிந்து கலங்கும் விஷ்ணு விஷால், தனது அக்காவின் திருமண செலவுக்காக கோடீஸ்வரரான ஆனந்தராஜுக்கு தனது கிட்னியை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு 50 லட்சம் ரூபாயும் வாங்கிவிடுகிறார்.\nஅனைத்து ஏற்பாடுகளும் நடந்து அறுவை சிகிச்சை நடக்கும் தினத்தின்று மருத்துவர்கள் தவறு செய்திருப்பதை அறிந்துக் கொள்ளும் விஷ்ணு விஷால், கிட்னியை கொடுக்க மறுக்க, கிட்னி கிடைத்தால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கும் ஆனந்தராஜ் அவரை பிடித்து வர ஆட்களை அனுப்புகிறார். அதே சமயம், விஷ்ணு விஷாலிடம் அடிவாங்கிய ரவுடி அருள்தாஸும் பழி தீர்க்க அவரை துரத்த, இந்த வில்லன்களிடம் இருந்து தப்பித்து தனது காதலியை கரம் பிடித்து விஷ்ணு விஷால் எப்படி ஹீரோவாகிறார் என்பது தான் இந்த ‘கதாநாயன்’ படத்தின் கதை.\nசொந்தமாக படம் தயாரிக்க தொடங்கியதுமே ஆடியன்ஸ் பல்சை அறிந்து கதையை தேர்வு செய்து வந்த விஷ்ணு விஷால், கதாநாயகன் மூலம் மீண்டும் சறுக்களை சந்தித்திருக்கிறார். ரசிகர்களை எந்த கோணத்திலும் ஈர்க்காத இந்த படம், விஷ்ணு விஷாலை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் எந்த கோணத்தில் திருப்திப்படுத்தியிருக்கும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.\nஒரு நடிகராக தனது வேலையை எந்தவித குறையும் இல்லாமல் நூறு சதவீதம் சிறப்பாக விஷ்ணு விஷால் செய்திருந்தாலும், கதாநாயகியாக நடித்துள்ள கேத்ரின் தெரசா ஏதோ பொம்மை போல வந்து போகிறார். நடிக்கவில்லை சரி, பாடல் காட்சிகளிலாவது அவரை வைத்து பட்டையை கிளப்புவார்கள், என்று எதிர்ப்பார்த்தால் அங்கேயும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.\nசூரியின் காமெடி படத்தின் ஆரம்பத்தில் எடுபடவில்லை என்றாலும், முடிவில் ரொம்பவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதிலும், படத்தின் இறுதி 10 நிமிடங்கள் சூரி எப்படியோ படத்தை சற்று ரசிக்க வைத்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.\nஇயக்குநர் முருகானந்தம் கதையை தான் சரியாக கையாளவில்லை (கதை என்ற ஒன்று இருந்தால் தானே) என்றால், இசையமைப்பாளர் சான் ரோலாண்ட், ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மன் ஆகியோரையும் சரியாக வேலை வாங்கவில்லை. ஹிட் பாடல்கள் மூலம் குட் இசையமைப்பாளர் என்று பெயர் எடுத்த ஷான் ரோலாண்ட், இந்த படத்தின் மூலம் தனது பெயரை கெடுத்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.\nபல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அப்ளாஸ் வாங்கும் முருகானந்தம், தான் இயக்கும் படத்தில் காமெடியில் கலக்கு கலக்கு என்று கலக்குவார் என்று எதிர்ப்பார்த்தால், அதற்கு நேர் மாறாக நம்மை படம் முழுவதுமே காமெடி என்ற பெயரில் கடித்து கொதறி விடுகிறார். காமெடி காட்சிகள் தான் இப்படி என்றால், காதல் காட்சிகள் அதைவிடவும் கொடூரமாக இருக்கிறது. இப்படி ஒட்டு மொத்த படமே ஒன்னுமில்லாமல் இருக்க, கெளரவ வேடம் என்ற பெயரில் விஜய் சேதுபதியை கொஞ்சம் டேமேஜ் பண்ணிவிடுகிறார்கள்.\n“ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது \n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2010/05/07/hello-world/", "date_download": "2018-06-24T22:18:25Z", "digest": "sha1:KT34GRKVXZL57WOTRMQDLKT2M6THN2LO", "length": 5614, "nlines": 158, "source_domain": "noelnadesan.com", "title": "Hello world! | Noelnadesan's Blog", "raw_content": "\nநாடுகடந்த தமிழ் ஈழம் திருவிழா →\nநாடுகடந்த தமிழ் ஈழம் திருவிழா →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்\nஎன்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்\nஉன்னையே மயல் கொண்டால் -பாகம் பதின்மூன்று\n‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன் எழுதிய முன்னுரை]\nAvudaiappan Velayuth… on ‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன…\nShan Nalliah on மெல்பன் ‘சுந்தர்’…\nAvudaiappan Velayuth… on உன்னையே மயல் கொண்டால் -பாகம்…\nAvudaiappan Velayuth… on உன்னையே மயல் கொண்டு-பாகம்…\nKESHAN KUMARA on தமிழ் – சிங���கள இலக்கியப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/442", "date_download": "2018-06-24T22:24:09Z", "digest": "sha1:7DKCPGUC6H3JQINTHGNIWC2NNVE3V7ES", "length": 12792, "nlines": 181, "source_domain": "frtj.net", "title": "ஆன்லைன் பயான் நிகழ்ச்சி | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பிரான்ஸ் மண்டலம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்(FRTJ)சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை (10-06-2012) அன்று முதல் முறையாக வீடியோ புரஜெக்டர் மூலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முன்னதாக ‘ஏகத்துவ புரட்சி’ என்ற தலைப்பில் frtj செயலாளர் இன்சாப் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் “மார்க்கத்திற்க்கு முரணான சடங்குகளும் வரம்பு மீறிய செலவுகளும்.” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள். சமுதாயத்தில் நிலவும் ஆடம்பர திருமணம்,கத்னா விழா, பிறந்தநாள் விழா போன்ற மார்க்கத்திற்கு புறம்பான விழாக்களை எவ்வாறு\nபுறக்கணிக்க வேண்டும் என்று சிறப்பான முறையில் விவரித்தார்கள்.\nஇந்த உரை பிரான்சில் வாழும் மக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வாக அமைந்திருந்தது.இந்த பயனுள்ள நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ துணைச்செயலாளர் ருக்னுதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.பிறகு துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக���கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு(2011-2013)\nநபிகளார் கூறிய உண்மை நிகழ்வுகள்\nபராஅத் இரவு – பொய்யான ஆதாரங்களும் புதிய விளக்கங்களும்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/544-indian-rupee", "date_download": "2018-06-24T22:18:03Z", "digest": "sha1:LF7FFIIWES6V4WZRJX6DQHJVYPFHKLH7", "length": 12032, "nlines": 19, "source_domain": "lekhabooks.com", "title": "இந்தியன் ருப்பி", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். கதாநாயகி – ரீமா கல்லிங்கள். முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் திலகன். படத்தின் தயாரிப்பாளர்கள்: ப்ரித்வி ராஜ், சந்தோஷ் சிவன்.\nஒரு வித்தியாசமான கதையை இந்தப் படத்திற்கென எழுதியிருந்தார் ரஞ்சித். கதையின் நாயகனான ஜே.பி. என்ற ஜெயப்ரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி. வியர்வை வழிய சிரமப்பட்டு உழைக்காமலேயே, மிகப் பெரிய பணக்காரனாக ஆவது எப்படி என்பதைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவன் அவன். கடுமையாக உழைத்து முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. மூளையை பயன்படுத்தி, புத்திசாலித்தனத்தைக் கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறான் அவன். அந்த எண்ணத்துடனேயே அவன் தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். கோழிக்கோட்டில் சாதாரண நிலையில் நிலத்தை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவனுடைய கனவுகள் நாட்கள் ஆக ஆக பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாக ஆக வேண்டும். தான் நேசிக்கும் சொந்தக்காரப் பெண்ணும், டாக்டருமான பீனாவைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷ வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனக் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டிருந்த ஜே.பி., சிறிதும் எதிர்பாராமல் அச்சுத மேனன் என்ற வயதான மனிதரைச் சந்திக்கிறான். தன்னுடைய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அவனை அணுகியவர் அவர். ஆனால், அந்த வியாபாரம் சில பிரச்னைகளால் நடக்கவில்லை. ஆனால், அவர்களுக்கிடையே உறவு மட்டும் தொடர்கிறது. பல வகையான ‘கில்லாடித் தனங்களையும்’ அவனுக்கு அவர் கற்றுத் தருகிறார். எந்த விஷயத்திற்கும் கலங்கக் கூடிய மனிதர் அல்ல அவர். பாசத்துடன் ஒரு காலத்தில் வளர்த்த அவருடைய மகன், சிறிதும் நன்றியுணர்வே இல்லாமல் அவரை வீசியெறிந்து விட்டு போய் விடுகிறான். அதற்காக அவர் ஒடிந்து போய்விடவில்லை. தன் மகன்தானே என்றெல்லாம் பார்க்காமல், அவனை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அலைக்கழிக்கிறார்… அவனைத் தூங்க விடாமல் செய்கிறார்… வெற்றி பெறுவதற்காக எப்படிப்பட்ட எல்லைக்கும் செல்லக்கூடிய அந்த துணிச்சலான மனிதரின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஜே.பி.க்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை அவன் கிட்டத்தட்ட தன்னுடைய குருநாதராகவே ஏற்றுக் கொண்டு விடுகிறான். அவர்களுக்கிடையே அப்படியொரு ஆழமான உறவு உண்டாகி விடுகிறது.\nவேகம் தேவைதான். ஆனால், அதற்கும் ஒரு அளவு இருக்கிறதே அளவுக்கும் அதிகமான வேகத்துடன் ஓடினால்… ஆபத்துதானே உண்டாகும் அளவுக்கும் அதிகமான வேகத்துடன் ஓடினால்… ஆபத்துதானே உண்டாகும் ஜே.பி.யின் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. பணத்தின் மீது கொண்ட வெறி அவனை பல தவறான வழிகளிலும் போக வைக்கிறது. கள்ள நோட்டு அது இது என்று எங்கெங்கோ அவனுடைய பயணம் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் சிறிதும் நினைத்துப் பார்த்திராத பிர���்னைகளும், தலைவலிகளும், மிரட்டல்களும், அவமானங்களும்…\nசிறிய அளவில் பணத்தை வைத்துக் கொண்டு மனதில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த இனிமையான நாட்கள் எங்கே கோடிகளை மனதில் நினைத்துக் கொண்டு, செல்லக் கூடாத பாதைகளிலெல்லாம் பயணம் செய்து மனதில் சந்தோஷமே இல்லாமல் போராடிக் கொண்டும், பயந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கேடுகெட்ட வாழ்க்கை எங்கே கோடிகளை மனதில் நினைத்துக் கொண்டு, செல்லக் கூடாத பாதைகளிலெல்லாம் பயணம் செய்து மனதில் சந்தோஷமே இல்லாமல் போராடிக் கொண்டும், பயந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கேடுகெட்ட வாழ்க்கை எங்கே\nவாழ்க்கையில் பணம் மட்டுமே சந்தோஷத்தைத் தந்து விடாது என்ற மிகப் பெரிய உண்மையை அவன் உணர்கிறான். எது உண்மையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தருவது என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதற்கு சிறப்பு சேர்ப்பதைப் போல அவனுக்குக் கிடைக்கும் பரிசு – தன் சொத்துக்கள் முழுவதையும் அவனுக்கு எழுதி வைத்து விட்டு, இந்த உலகை விட்டு போய் விடுகிறார் அச்சுத மேனன் என்ற அந்த உயர்ந்த மனிதர். அதன் மூலம் ஜே.பி.யின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுச் சின்னமாக அவர் ஆகிறார்.\nகோடிக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் ஜே.பி.யாக நடித்த ப்ரித்விராஜையும், எதைச் செய்யவும் அஞ்சாத அச்சுத மேனனுக்கு உயிர் தந்த திலகனையும் நம்மால் எப்படி மறக்க முடியும்\nஇந்த படத்தை நான் பார்த்து எவ்வளவோ மாதங்கள் கடந்தோடி விட்டன. எனினும், அதில் நடித்த ப்ரித்விராஜூம் திலகனும் என் மனதில் ஆழமாக பதிந்து, இப்போது கூட வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் அவர்களுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்\nதொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை அளித்து, மலையாள திரைப்பட உலகிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்து கொண்டிருக்கும் ரஞ்சித்தின் சாதனைப் பயணத்தில் இன்னொரு கிரீடம்- இந்த ‘இந்தியன் ருப்பி.’\nசிறப்புச் செய்தி – ‘இந்தியன் ருப்பி’ கேரள அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் சிறந்த மலையாளப் படத்திற்கான விருதை பெற்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை ரஞ்சித் ‘ஆசியாநெட்’டிலிருந்து பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/04/7.html", "date_download": "2018-06-24T22:40:26Z", "digest": "sha1:IKSUPNNC5PWQH6A77XSONMRDWAJ63A7A", "length": 20179, "nlines": 203, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 7 ] தொழில் புரிவோம் வாருங்கள் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 7 ] தொழில் புரிவோம் வாருங்கள் \nதொழில் என்பது ஒரு குழந்தை பிரசவம்போல் சிலருக்கு ஆண் குழந்தை சிலருக்கு பெண் குழந்தை சிலர் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க தோன்றும் மணவி, குழந்தை, தொழில் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் ஒரு தொழிலை உண்டாக்குவதும் அதன் பின் அதுகளை வளர்த்தெடுப்பதும் தாய் தந்தையரின் கடமையாகிறது.\nஒரு தொழிலின் தந்தை என்பது முதலாளி, Managing Director, Working Partner போன்றோர்தான் அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான பொருளாதாரங்கள், சீர்திருத்தங்கள் இவைகளில் கவனம் செலுத்தி தொழிலை மேம்படுத்தி கொண்டே செல்ல வேண்டும் சரி தந்தையை சொல்லி விட்டோம் தாய் யார் \nதாய் வேறு யாருமல்ல அந்த தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் அத்துணை ஊழியர்களும் தான் [ மேலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை ] அவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தை தம் குழந்தை போல் பார்க்கவேண்டும் குழந்தைக்கு பொருளாதாரம் உடைகள் இவைகளைவிட உணவு [பால்] முக்கியம் அதை தாயால் மட்டுமே கொடுக்க இயலும் தொழிலுக்கு தாய் ஊழியர் என்றோம் ஆக ஊழியர்கள் தான் அப்பணியை திறம்பட செய்யவேண்டும்.\nமுதலாளியும் தொழிலாளியும் ஒரு தொழிலுக்கு தாயும் தந்தையும் என்றால் தாயும் தந்தையும் கணவன் மனைவிதானே எந்த சந்தேகமும் இல்லை சாட்ச்சாத் கணவன் மனைவிதான் இருவரின் ஊடல்கள் எந்தனையோ இருந்தாலும் ஒற்றுமை எனும் விஷயத்தில் உறுதியோடு இருத்தல் வேண்டும்.\nகணவனாகிய முதலாளி தம் மனைவியாகிய தொழிலாளிக்கு அரவணைப்பு, தேவையை பூர்த்தி செய்தல்,பரிவோடு கவனித்தல் போன்றவைகளை சரியாக செய்தால் தொழில் சிறந்தோங்கும்\nஒரு தொழில் தொய்வு ஏற்பட்டால் பாதிக்கப்படுவது முதலாளி, என்றாலும் முதல் பாதிப்பு தொழிலாளிக்கு தான். அனுபவப்பட்டவர்களுக்கு அதன் வருத்தம் தெரியும் உதாரணத்திற்கு துபையில் வேளை செய்யும் ஒரு தொழிலாளிக்கு அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடுவதாக கம்பெனி அறிவித்தால் அவரின் நிலை என்ன உதாரணத்திற்கு துபையில் வேளை செய்யும் ஒரு தொழிலாளிக்கு அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடுவதாக கம்பெனி அறிவித்தால் அவரின் நிலை என்ன அவரின் முதலாளியின் நிலை என்ன யோசியுங்கள் \nநல்ல வருமானத்தில் இருந்துவிட்டு திடீரென்று வேலை இல்லை எனும் பட்சத்தில் திரும்ப தாய்நாடு வரவேண்டும் பின் வேறு நாடோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேறு ஏதோ செய்ய வேண்டும் நினைத்தது அமையும் வரை மன குழப்பம் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஓய்ந்து விடுவோம்.\nஒருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு ஊரில் சிறிது காலம் தங்கும் சூழ்நிலையில் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் கேட்டாராம் என்ன ரொம்ப நாளா தங்கி விட்டதுபோல் தெரிகிறது அதற்கு இவரின் பதில் ஆமாம் நான் என் வீட்டில் தான் சாப்பிடுகிறேன் என்றாராம் அதற்கு இவரின் பதில் ஆமாம் நான் என் வீட்டில் தான் சாப்பிடுகிறேன் என்றாராம் கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரிய வில்லை தம்பி நான் கேட்டது. என்று சொல்லும் பொழுதே இவர் கையை காட்டி பேச்சை நிறுத்தும்படி சைகை செய்து நான் உங்கள் விட்டில் சோறு கேட்கவில்லையே என்று பதில் உறைக்க பக்கத்து வீட்டுக்காரருக்கு முகம் மாறிப்போனது\nஅடுத்த வாரம் கணவன்,மனைவி,கனவு எனும் தலைப்பில் [ தொழிலுக்கு சம்மந்தமில்லாத ] ஓர் ஆய்வு கட்டுரை...\n[ தொழில் புரிவோம் பகுதி-6 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:30 PM\nLabels: -சபீர் அஹமது [மு.செ.மு]\nதொழிலாளியின் சிறப்பைப்பற்றி கூறிய விதம் அருமை \nபதிவை படிக்கும் நண்பர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்\nவருகின்ற வாரத்தில் கணவன் - மனைவியின் கனவை பதிவாக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nஅன்புச் சகோ. சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும். , தங்களின் தகப்பனாருக்கு கண்சிகிச்சை செய்திருப்பது மச்சான் சபீர் அவர்கள் சொல்ல அறிந்தேன். அவர்களுக்கு பார்வையில் நல்லொளி கிடைக்க துஆ செய்கிறேன்.\nமிக்க நன்றி நண்பர் ஜஹபர் சாதிக் \nஇறைவனின் உதவியால் என் தகப்பனாரின் கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நேற்று இரவு ஊர் திரும்பினோம். கருத்திட்டும் - அலைபேசியில் கூப்பிடும் நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உடல் நலம் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்த அன்பு நண்பர்களுக்கு - மூத்த எழுத்தாளர்களுக்கு - உறவினர்களுக்கு எனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநேரம் கிடைத்தால் 'கண் ஒளியை நோக்கி வாப்பாவுடன் ஒரு பயணம்' என்ற தலைப்பிட்டு எனது அனுபவத்தை தொகுத்து பதிகிறேன். [ இறைவன் நாடினால் ]\nபதிவுகள் அழகாக போய்க்கொண்டிருக்கு. பாராட்டுக்கள்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nதொழிலையும் தொழில் சார்ந்தவர்களையும் உறவு முறை வைத்து சொன்ன விதம் அருமை. தாங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை.\nதிண்டுக்கல் தனபாலன் April 17, 2013 at 9:56 PM\nஅருமையான ஒப்பீடு... தொடர வாழ்த்துக்கள்...\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் April 17, 2013 at 11:22 PM\nஇவ்வளவு விரைவாக முடித்து விட்டீர்களா வணிகவியலை அன்பின் தொழிலதிபர் அவர்களே பட்டப்படிப்பில் தான் நாங்கள் வணிகம் கற்றோம்; நீங்கள் பட்டறிவு என்னும் அனுபவப் பாடம் நிரம்பக் கற்றிருக்கின்றீர்கள்; அதனால் தொடர்ந்து வணிகவியலை எழுதுங்கள்; பின்னர் வாழ்வியலை எழுதுங்கள்\nதொழில் திறம்பட முதலாளி தொழிலாளி உறவின் அவசியத்தை தாய் தகப்பனுக்கு ஒப்பிட்டு சொன்னது மிக அருமைப் பொருத்தம்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 18, 2013 at 7:40 AM\nகவியன்பர் அவர்களே வணிகப்பாடமே நடத்தி போரடிக்காமல் இருக்கத்தான் இடையில் நீதி போதனை க்ளாஸ். வணிகப்பாடம் முடியவில்லை சகோ.செக்கன்னா வும் முடிக்க விடமாட்டார்\nஜகபர்,தனபாலன் அவர்கள்,மெய்ஷா அவர்களும் ஒரே விமர்சனம் செய்துள்ளீர்கள் ஜசக்கல்லாஹ் ஹைர்\nகோ.மு.அ.ஜமால் முஹம்மது காக்கா அவர்களும் எனது கட்டுரையை ரசிப்பதை அறிகிறேன் சந்தோஷம்\n// இவ்வளவு விரைவாக முடித்து விட்டீர்களா வணிகவியலை அன்பின் தொழிலதிபர் அவர்களே\nதொடர் இன்னும் முடியவில்லை கவிக்குறள் அவர்களே.... இனிதான் சுவாரசியம் நிறைந்த பயனுள்ள தகவல் பல இடம்பெறும்.\nஇறைவன் நாடினால் தொடர் முடிவுற்றதும் மின்னூல் வடிவில் தளத்தில் கம்பீரமாக இடம்பெறும்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 18, 2013 at 1:12 PM\nஇன்ஷா அல்லாஹ் பயனுள்ள தகவலுடன் காத்திருங்கள்\nநண்பர் சபீர் கூறியது போல ..\nஒவ்வொரு தொழிலாளியும் தான் வேலை\nபார்க்கும் நிறுவனத்தை குடும்பமாக நினைத்தால்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 18, 2013 at 1:11 PM\nநிச்சயம் நண்பரே புரிந்துணர்வுகள் மிக அவசியம்\nதொழில்லாலிக்கும் முதலாலிக்கும் உள்ள ஒற்றுமை எடுத்துக்காட்டு அருமை.தொழில் வ���ர இருவரும் ஓன்று படவேண்டும் உண்மையான விசயம்.தொடரட்டும் தொழில்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் April 18, 2013 at 7:57 PM\nதொழிலதிபரின் மறுமொழியும், விழிப்புணர்வு வித்தகரின் மறுமொழியும் என் மனத்தினில் ஆறுதலை அளித்தன. நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-06-24T22:30:18Z", "digest": "sha1:PXQHUV4Z2TO2PVWRLFRHTZAAUI3BRRVM", "length": 5401, "nlines": 139, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: \"வித்தை\" மற்றும் \"என் கடல்வெளி நினைவுகள்\" - உயிரோசை கவிதை", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\n\"வித்தை\" மற்றும் \"என் கடல்வெளி நினைவுகள்\" - உயிரோசை கவிதை\nநான் மிகவும் நேசிக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆசிரியராக இருக்கும் உயிரோசை இதழில் வெளியான எனது \"வித்தை\" மற்றும் \"என் கடல்வெளி நினைவுகள்\" கவிதையை வாசிக்க...\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nஐந்து கவிதைகள் - நவீன விருட்சம்\nசாரு நிவேதிதா - செம ஃபிகரு...\nஎல்லோருக்குமாய் - கீற்று.காம் கவிதை\nதெகிமாலா நாட்டு சரித்திரம் - கீற்று.காம் சிறுகதை\nஒரு கிராமிய விளையாட்டு - உயிரோசை கவிதை\n\"காத்திருத்தல்\" மற்றும் \"எச்ச‌ங்கள்\" - உயிரோசை கவ...\n\"வித்தை\" மற்றும் \"என் கடல்வெளி நினைவுகள்\" - உயிரோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2011/03/42.html", "date_download": "2018-06-24T22:14:46Z", "digest": "sha1:XOPEIIXOP2ML2FXOYDXUP3D2YQ2K7DW7", "length": 13339, "nlines": 250, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 42", "raw_content": "\nவெள்ளி, 11 மார்ச், 2011\nஅடுத்து என்னால் மறக்க முடியாத நண்பர் திரு பழமலை\nஅவர்கள். எனது வகுப்பு தோழர்களில், தமிழில் இளம்\nவயதிலேயே புலமை பெற்ற சிலரில் அவர்\nநான் மு��்பே கூறியது போல எங்களுக்கு தமிழில் ஆர்வம்\nஉண்டாக காரணமானவர் எங்கள் தமிழ் ஆசிரியர்\nதிரு குப்புசாமி அய்யா அவர்களே\nஅவருடைய தமிழ் இலக்கண பாடத்தால் ஈர்க்கப்பட்டு\nநாங்கள் அனைவரும் கவிஞர்கள் ஆக எண்ணியது\nஉண்மை. ஆனால் உண்மையில் அதில் வெற்றி\nபெற்றது நண்பர் பழமலை தான்.\nஅவரும் விருத்தாச்சலம் பள்ளியில் படித்தபோது\n‘மலை’என்ற கையெழுத்து இதழ் தொடங்கினார்.\nஅதில் முழுக்க முழுக்க கவிதைகளே, அதுவும்\nநண்பர் பழமலையின் கவிதைகளே இடம் பெற்றன.\nஅந்த இதழை எங்கள் வகுப்பு ஆசிரியர்\nதிரு A.K அவர்களிடம் காண்பித்தபோது வெறும்\nகையெழுத்திட்டு மட்டும் திருப்பி கொடுத்துவிட்டார்.\nஎன் அண்ணன் திரு சபாநாயகம் அவர்களிடம்\nகவிதை ஊற்று தெரிகிறது. எதிர்காலத்தில் சிறந்த\nகவிஞனாக வருவாய்’ என எழுதி கையெழுத்து\nநண்பர் கிருஷ்ணன் மனோகரா திரைப்பட காட்சியை\nபள்ளி மேடையில் நடித்துக்காட்டியது போல,\nநண்பர் பழமலை அவர்களும் பள்ளியில் விழா\nஆனால் ஒரு வித்தியாசம்.சேரமான் கணைக்கால்\nஇரும்பொறை பற்றிய ஓரங்க நாடகம் ஒன்றை\nசேரமான் கணைக்கால் இரும்பொறை சோழனுடன்\nநடந்த போரில் தோற்று,சோழன் கோச்செங்கோணானால்\nகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.\nஅப்போது தாகம் எடுத்து சேரமான் கணைக்கால்\nஇரும்பொறை தண்ணீர் கேட்டபோது அந்த சிறையின்\nகாவலன் இடது கையால் தண்ணீரை தந்ததால்,\nஅதை அவமானமாகக் கருதி,‘மயிர் நீப்பின்\nதூக்கி எறிந்துவிட்டு உயிர் துறக்கிறான்.\nஇந்த காட்சியை மட்டும் மிகவும் உணர்ச்சியூட்டும்\nஅற்புத உரையாடல்களால் நண்பர் பழமலை\nஅந்த நாடகத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை\nபாத்திரத்தில் நண்பர் பழமலை நடித்தார்.\nகோச்செங்கோணான் பாத்திரத்தில் நான் நடித்தேன்.\nசிறைக்காவலனாக எனது இன்னொரு வகுப்புத்தோழர்\nதிரு இராஜசேகரன் ராஸ் நடித்தார்.\nசேரமான் கணைக்கால் இரும்பொறையை கட்டி\nஇழுத்து வர சரியான கயிறு ஒன்று கிடைக்காததால்,\nஅவசரத்து கிடைத்த ஒரு மாடு கட்டும் சங்கிலியை\nஉபயோகித்து அவரை இழுத்து வந்தபோது\nமாணவர்களிடையே ஒரே கலாட்டா கரவொலிதான்.\nஆனால் அந்த நாடகத்தில் அவர் எழுதியிருந்த\nஉயிரோட்ட உரையாடல்களும் அவரது உணர்ச்சிமிக்க\nநடிப்பும் எல்லோர் கண்ணிலும் கண்ணீரை\nமறுநாள் எங்கள் தமிழாசிரியர் திரு குப்புசாமி\nஅய்யா அவர்கள் அந்த நாடகத்த��� பற்றி குறிப்பிட்டு\n‘நாடக உரையாடல்களும் நடிப்பும் நன்றாக இருந்தன.\nஆனால் அந்த காவலாளிதான் ஏனோ ஆங்கிலேயன்\nபோல் இருந்தான்’என்று காவலாளியாக நடித்த\nதிரு ராஸ் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வந்ததை\nபற்றி கேலியாக கூறியது எனக்கு இன்னும்\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 4:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பித்தன் 11 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:13\nபள்ளி நாடகங்களில் நடித்ததும் ,அவை பற்றி இன்று நினைப்பதும் சுகமான அனுபவங்களே\nவே.நடனசபாபதி 12 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:47\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nVasu 14 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:23\nநண்பர்களை பற்றிய பதிவுகள் மிகவும் அருமை . ஒவ்வொன்றும் ஒரு விதமாக உள்ளது . தெளிந்த நீரோடை போன்ற நடை ... வாசுதேவன்\nவே.நடனசபாபதி 14 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nகடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுப...\nகடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுப...\nகடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அன...\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/districtnews/11225/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-24T22:37:50Z", "digest": "sha1:B66IJCA5HQUVPGMSSLBMF65SG2S2AKW5", "length": 7530, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை நிறைவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் கன்னியாகுமரி\nபகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை நிறைவு\nபதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:46\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 12 நாட்கள் நடந்த ஆடி களப பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது.\n���ந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கியபூஜைகளில் ஒன்றான ஆடி களப பூஜை கடந்த 31ம் தேதி தொடங்கியது. அம்பாள் அவதரித்த ஆடி பூரம் நட்சத்திரம் முதல் தொடர்ந்து 12 நாட்களும் அம்பாளை குளிர்விப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம், நிர்மால்ய பூஜை , அபிஷேகம், தீபாராதனை, ஸ்ரீபலி, நிவேத்ய பூஜை நடந்தது. களபபூஜையை முன்னிட்டு காலை 10 மணிக்கு எண்ணெய், தேன், பால், பன்னீர், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், களபம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஜவ்வாது, அக்தர், புனுகு, பச்சைகற்பூரம், கோரேசனை, போன்ற வாசனை திரவியங்களை ஒன்றாக கலந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் தந்திரி சங்கரநாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து அம்மனுக்கு தங்கஆபரணங்கள், வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்கஅங்கி கவசம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, மதியம் அன்னதானம் நடந்தது. மாலை நடைதிறக்கப்பட்டு சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மனுக்கு ரோஜா, தாமரை, துளசி, பிச்சி போன்ற பல்வேறு மலர்களால் புஷ்பாபிஷேகம், பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்த தீபாராதனை நடந்தது. கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நேற்று ( 11-ம் தேதி) வரை நடந்த ஆடி களப பூஜையின் 12ம் நாளில் உதயஅஸ்தமன பூஜை, அதிவாசஹோமத்துடன் ஆடிகளப பூஜை நிறைவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45940", "date_download": "2018-06-24T22:15:52Z", "digest": "sha1:QRNI4SNVAKLI5KOOZXMQBS6RREQG7FKX", "length": 12499, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஒருவருக்கு வாக்களித்து விட்டு யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அரசியல் செய்தோமோ அவர்தான் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது கவலைக்குறிய விடயம்: எம்.எஸ்.எஸ்.அமீர் அலி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஒருவருக்கு வாக்களித்து விட்டு யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அரசியல் செய்தோமோ அவர்தான் எமது பிரதேசத்தை...\nஒருவருக்கு வாக்களித்து விட்டு யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அரசியல் செய்தோமோ அவர்தான் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது கவலைக்குறிய விடயம்: எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nஒருவருக்கு வாக்களித்து விட்டு யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அரசியல் செய்தோமோ அவர்தான் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது கவலைக்குறிய விடயம் என்று கிராமிய பொரளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் லுழுருவுர் புழுவு வுயுடுயுநுNவு” சிரம சக்தி சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுடாக காவத்தமுனை வண்ணாங்கேணி குளத்தினை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் அல் முபாறக் இளைஞர் கழகத்தின் எற்பாட்டில் இன்று (31.08.2016) இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.\nபிரதேசத்தின் அபிவிருத்தியில் இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் பங்கு அதிகமானதாகும் இளைஞர்கள் விளையாட்டோடு தங்களது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளமல் பிரதேசத்தினதும் தான் சார்ந்துள்ள பிரதேசத்தினதும் அபிவிருத்தியில் அதிகம் பங்கெடுத்தவர்களாக செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்படும் போதுதான் ஒவ்வொரு பிரதேசமும் அபிவிருத்தின்பால் எடுத்துச் செல்லப்படும்.\nஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அக்கரை கொண்ட இளைஞர் கழகம் தேர்தல் காலத்தின் போது ஒருவரது வெற்றிக்காக உழைப்பதும் தேர்தலின் பின்னர் எவரை தோற்கடிக்க வேண்டும் என்று உழைத்தோமோ அவரிடம் என்று பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்கு முக்கியமானது எங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியடைவதற்கு உங்களது ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று கூறுவது ஒருவரது நல்ல செயற்பாடாக இருக்க முடியாது.\nமட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை எனக்கு வாக்களித்தவரா அல்லது எனக்கு வாக்களிக்காமல் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று செயற்பட்டவரா என்று பார்த்து நான் சேவை செய்வதில்லை மட்டக்களபப்பு மாவட்டம் எனது மாவட்டம் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சகல பிர���ேசங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற என்னத்துடன் செயற்பட்டுக் கொண்டு இருககும் அரசியல்வாதி நான்.\nதேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து வீடு வீடாக சென்று விட்டு தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும் அரசியல்வாதிகளின் பின்னால் அவர்களது அறிக்கைகளை மாத்திரம் நம்பி அவர்களின் பின்னால் செல்வதை விட்டு விட்டு பிரதேசத்தின் அபிவருத்தில் அக்கரையுடன் செயற்படும் அரசியல்வாதியினை நம்பி அவர்களது வெற்றிக்காக உழகை;கும் இளைஞர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஓட்டமாவடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி டீஆ.றியாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பாணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.எம்.றூவைத். மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleஜப்பானில் லயன்ராக் புயல் – முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதில் 9 பேர் பலி\nNext articleகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baskibaski.blogspot.com/2010/05/httpletsturnanewleafblogspotcom_1537.html", "date_download": "2018-06-24T21:56:29Z", "digest": "sha1:KSULMZNNGS4CXVP7NAB66BGANSJFLYUK", "length": 4720, "nlines": 79, "source_domain": "baskibaski.blogspot.com", "title": "கனவுகள் விற்பவன்...: ஜெயகாந்தன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்", "raw_content": "\nகீழ்க்கண்ட ஜெயகாந்தன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.\nஒரு யுகசந்தியின் புதிய தரிசனங்கள்\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\nகழுத்தில் விழுந்த மாலை&நம்ப மாட்டேளே\nஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்\nஇதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஇன்னும் ஒரு பெண்ணின் கதை\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்\nஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்\nமொத்த புத்தக பட்டியல் இங்கே.\nசபிக்கப்பட்ட தனிமையை வாசிப்பால் கடக்க முயற்சிப்பவன்....\nவைக்கம் முஹம்மது பஷீர் புத்தகங்கள் http://letsturn...\nபெருமாள் முருகன் புத்தகங்கள் http://letsturnanewle...\nஅசோக மித்திரன் புத்தகங்கள் http://letsturnanewleaf...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/boomerang-shooting-has-been-finished-118060900042_1.html", "date_download": "2018-06-24T22:05:48Z", "digest": "sha1:5SOV5HFT6XUQML3WZVTUZ2EV3BMUE4F6", "length": 10620, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "பூமராங் படப்பிடிப்பு நிறைவடைந்தது | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பூமராங் படத்தின் படப்பிடிப்புடன் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.\nகண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ‘பூமராங்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க, சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்த ரதன், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு, தன்னுடைய மசாலா பிக்ஸ் நிற��வனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் கண்ணன்.\nஇந்தப் படத்தில், அதர்வா மூன்று கெட்டப்பில் நடிக்கிறார். இதற்காக, புகழ்பெற்ற மேக்கப் வல்லுநர்கள் ப்ரீத்திஷில் சிங், மார்க் ட்ராய் டிசோஸா இருவரும் மெனக்கெட்டு அதர்வாவின் தோற்றங்களை உருவாக்கி உள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், அதர்வாவுடனான இனிமையான பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.\nரஜினி- கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த புதிய அப்டேட்\nரஜினி- கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த புதிய அப்டேட்\n‘விஸ்வாசம்’ படத்தில் ‘மெர்சல்’ பாட்டி\n‘விஸ்வாசம்’ படத்தில் ‘மெர்சல்’ பாட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/10/blog-post_67.html", "date_download": "2018-06-24T22:29:16Z", "digest": "sha1:2EJSHG6KWVSHS6KHH2FMBBDVNVNLXWBM", "length": 4968, "nlines": 40, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nபெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது \nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றினார். எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எரிபொருளின் விலையை குறைத்து நட்டத்திற்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஅனைத்து உரிமங்களும் எம்மா���் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/13-mar-nigeria-man/3979508.html", "date_download": "2018-06-24T22:13:31Z", "digest": "sha1:ZQZ7QPDBNIBFTZJMKTYDQDKWZZWZTY3S", "length": 4330, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்து மாண்ட ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியக் காவல்துறையின் கார். (கோப்புப் படம்: AFP)\nகாவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்து மாண்ட ஆடவர்\nகோலாலம்பூர்: மலேசியாவில் கைதுசெய்ய வந்த காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க நினைத்து 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்த நைஜீரிய ஆடவர் மாண்டார்.\nகோலாலம்பூரின் தேசா அமான் புரியிலுள்ள அடுக்குமாடி வீட்டில் மலேசியக் காவல்துறையினர் தேடுதல் நடத்தி வந்தனர்.\nபொட்டலங்கள் தொடர்பான பண மோசடி ஒன்றில் 58 வயது மாது ஒருவர் தாம் 13,200 ரிங்கிட் ( 4,443 வெள்ளி) பணத்தை இழந்ததாகப் புகார் செய்ததை அடுத்து, காவல்துறையினர் அவ்வாறு நடவடிக்கை எடுத்தனர்.\nமேசாடி தொடர்பில் மற்றொரு நைஜீரிய ஆடவரும் பிலிப்பீன்சைச் சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். பொட்டலங்கள் தொடர்பான 84 பண மோசடிச் சம்பவங்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை சுமார் 532 ஆயிரம் ரிங்கிட் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபழுதான வாகனத்தின் ஓட்டுநருக்கு உதவ முன்வந்து, விபத்தில் சிக்கி மாண்ட ஆடவர்\nசிங்கப்பூரில் வசதிக்காகச் செய்யப்பட்ட போலித் திருமணங்கள் : பிடிபட்ட 17 பேர்\nஉட்லண்ட்ஸ் கட்டுமான விபத்து - 47வயது ஊழியர் மரணம்\nமெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்\nமலேசியாவில் வெளிநாட்டு சமையல் வல்லுநர்களுக்கு இனி இடமில்லை (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/142", "date_download": "2018-06-24T22:17:12Z", "digest": "sha1:Z5SE6XBCH2ZYIW7NEI3BI3QUM2P2C6AT", "length": 7610, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/142 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n மனிதனுக்கு வயதும் அறிவும் வளர வளர, அந்த அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் துன்பத்தை உணரவும், மற்றவர்களுக்குத் துன்பம் செய்யவும்தான் அவன் பழகிக் கொள்கிறான் இதை நினைக்கும்போது மனிதர்கள் குழந்தைகளாகவே இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.\nஅங்குள்ள அறிவாளிகளின் மனத்தில் இத்தகைய சிந்தனைகள் தோன்றின. ஆனால் ஒருவருக்காவது கிள்ளி வளவனைத் தடுத்து அறிவுரை கூறும் துணிவு ஏற்படவில்லை. மலையமான் மேலிருக்கும் பகைமைக்காக ஒரு பாவமுமறியாத அவன் மக்களைப் பிடித்துவந்து யானைக்காலில் இடுவது சிறிதும் நியாயமில்லை என்பதை அமைச்சர் முதலிய யாவரும் உணர்ந்திருந்தும் அரசனிடம் எடுத்துக் கூறுவதற்கு அஞ்சினர்.\nஉரிய நேரம் வந்தது. கிள்ளிவளவன் ஆத்திரத்தோடு காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.\n ஆகட்டும். இந்த அற்பக் சிறுவர்களை யானைக் காலில் இட்டு இடறுங்கள் அந்த மலையமான், பெற்ற பாசத்தால் துடித்துச் சாகட்டும். அதுதான் அவனுக்குச் சரியான பாடம்”\n இது அவனுக்குச் சரியான பாடமில்லை. வளவா உன்னுடைய கோழைத்தனத்துக்குத்தான் சரியான சான்று.”\nபுருவங்கள் தெரிய நெற்றிச் சுருக்கங்கள் சினத்தின் அளவைக் காட்ட, அனல் கக்கும் விழிகளால் கூட்டத்தை நோக்கினான் கிள்ளிவளவன். அமைச்சர்கள் முதலியவர்களும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்.\nகூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு மூலையிலிருந்து கோவூர்கிழார் அரசனை நோக்கி வந்தார். துடுக்குத்தனமாக எதிர்த்துப்பேசிய அவரை அரசன் என்ன செய்யப்போகிறானோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2017, 05:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhaimazhai.blogspot.com/2009/10/", "date_download": "2018-06-24T22:05:37Z", "digest": "sha1:AXBLB6KBWTGQDVNZCHO4OGXYOKHGALG6", "length": 3697, "nlines": 48, "source_domain": "aazhaimazhai.blogspot.com", "title": "ஆழிமழை: October 2009", "raw_content": "\nஎன் சிந்தனை ஆழியில் விழுந்து சிதறும் மழை துளிகளின் வண்ணத்தை என் எண்ண தூரிகையில் சேர்த்து நான் தீட்டும் ஓவியம்....\nசிலசமயம் விடையை கையில் வைத்துக்கொண்டு வினாக்களை தேடி ஓடுகிறோம், சற்றே வளைத்தாலும் ஒடிந்து விடும் ஒரு நேர் கோட்டை போல்\nபலசமயம் வினாக்களை கையில் வைத்துக்கொண்டு விடைகளை தேடி ஓடுகிறோம் சுற்ற சுற்ற வெளி வர முடியாத வளைய��்தை போல்\nவினாக்களை தூர எரிந்து, விடைகளை களைந்து, வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து நிற்கும் ஒரு நாணலை போலநாம் வாழ பழகினால் என்ன \nஇந்த வினாவிற்கு விடை தேடுகிறேன் .........\nஇருட்டு நதியில் நதியில் இதமாய் மிதக்கும் குருட்டு படகை போல ........\nமண்ணை தொடும் முதல் மழை துளிக்காக..........\nமாலை வேளையில் விண்ணில் தோன்றும் நிலவுக்காக\nஎன் கால்களை முத்தமிட ஓடி வரும் கடலைக்காக\nகண்களை மூடியவுடன் நிழலாடும் உன் புன்னகைக்காக\nஎன் கண்ணில் துளிரும் முதல் கண்ணீர் துளிக்காக\nஅந்த முதல் துளியை துடைக்க விரையும் உன் கை விரலுக்காக\nஉன்னிடமிருந்து அன்பை சுமந்தது வரும் ஒரு குறுஞ்செய்திக்காக\nஎன் காத்திருப்பின் சுகம் தெரியும் எனக்கு \nஎன் காத்திருப்பின் சுமை தெரியுமா உனக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokpakkangal.blogspot.com/2011/08/blog-post.html?showComment=1315335290325", "date_download": "2018-06-24T22:18:26Z", "digest": "sha1:QRJGJRG2J6TQUKQZFA3M3PN5ZSAVTUTV", "length": 3890, "nlines": 89, "source_domain": "ashokpakkangal.blogspot.com", "title": "அறிதலில் காதல்: நீ", "raw_content": "\nதொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்\nபெஞ்சில் இரவு முழுவதும் ஆர்10\nமறுநாள் மத்தியம் வரை ம.கா.நி\nவால் பக்கம் தலைகொண்ட பாம்பு\nஅழகிய கவிதை வரிகளிற்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........\nநீங்க எல்லாம் தீவிர இலக்கியவாதி\nஏன் பதிவுகளுக்கு இடைவெளி அதிகமாகிட்டே போகுது\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇரவுப்பறவை...வேலை ஜாஸ்தி..ரிலாக்ஸ்க்கு இந்த கம்பூட்டர் விளையாட்டுகள் நேரத்தை பிடுங்கிவிடுகின்றன..:)\nநன்றி ரெவெரி... தீபாவளி வாழ்த்தாகிருஸ்மஸ் அன்னிக்கி பாக்கறேனே.. நன்றி Happpy new year :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/642", "date_download": "2018-06-24T22:30:39Z", "digest": "sha1:G353QQ3DJTDZJ6TNGHQHWVXWUERFOE5V", "length": 17849, "nlines": 182, "source_domain": "frtj.net", "title": "மரங்கொத்தியின் வடிவமைப்பு | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமரங்தொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடாந்து மரத்தை துளையிட்ட போதிலும் அதற்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறோம். மரங்கொத்தியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறைவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் ஒரு மரங்கொத்தியால் 2-3 வினாடிகளில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும். ஆதன் மூலம் அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.\nஎவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.\nமரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.\nமரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.\nஅதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.\nமரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.\nநன்றி : ஹாருன் யஹ்யா\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநாம் எதற்கு TNTJவில் இணைந்திருக்க வேண்டும் \nதக்பீருக்கு முன் இன்னி வஜ்ஹது ஓத வேண்டுமா\nஸபர் மாத பிறை அறிவித்தல்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.3834.html", "date_download": "2018-06-24T22:29:32Z", "digest": "sha1:LHI3N5CUECHLWIRKRK7L7I5DJ3DRWDPP", "length": 3745, "nlines": 85, "source_domain": "nesakkaram.org", "title": " மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா. - நேசக்கரம்", "raw_content": "\nமட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா.\nகுடியேற்ற கிராமமான ஆனந்தபுரம் கிராமத்தில் முதலாவது பொங்கல் விழாவானது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nநேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவரின் உதவியில் ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு 52500ரூபா பெறுமதியான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.\nமெல்ல மெல்ல வளர்ச்சி காணும் ஆனந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர். புதுவருடத்திலிருந்து புதிய திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ள எமது அமைப்பின் எண்ணங்களோடு தங்கள் ஆதரவை வழங்கி இணைந்து வரும் ஆதரவாளர்களுக்கும் அன்பர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 7th, 2015 | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2014/11/to-all-pmsspms-deputation-orders-are.html", "date_download": "2018-06-24T22:25:12Z", "digest": "sha1:DF63M4LIYCWVHLOFNXLH5UBCX3KZFF22", "length": 12738, "nlines": 287, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nவிடுப்பு / டேபுடேசன் குறித்து நெல்லை கோட்ட அலுவலகம் நேற்று பிறப்பித்த\nof receipt of Deputation orders)( இருக்கிற வேலையில் இன்னொரு சுமையா \nOnly incharges - SPMs/PMs should call on their behalf.( அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கோட்ட செயலர்கள் மட்டும் கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இனியாவது கோட்ட நிர்வாகம் கடைபிடிக்குமா \nvisit or call DO. ( துணை ,இணை ,முன்னாள் ,ஓய்வு என்று யாரும் வராமல் இருந்தால் சரி )\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழியர் C .பொற்கொடி PA திருநெல்வேலி கலக்ட்ரேட் ...\nசங்கர்நகர் GDS தோழர் S .கணபதி அவர்களின் இல்ல மணவிழ...\nமதுரையில் புதிய HOLIDAY HOM...\nசமையல் எரிவாயு மானியத்தை பயனாளிகளுக்கு அஞ்சல் அலுவ...\nநெல்லை கோட்டத்தில் அனைத்து GDSBPM தோழர்களுக்கு நெல...\nஅன்பு தோழர் அமைதிமிகு அருன்குமார் GDS கங்கைகொண்டான...\nஇந்த வாரம் நம் குடும்ப நிகழ...\nமத்திய அரசு ஊழியர் செய்திக...\nபென்ஷன்தாரர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் ரூபாய் 300 ...\nஅய்யா பேச்சிமுத்து அவர்களின் 82 வது பிறந்தநாளை முன...\n23.112014 அன்று நெல்லையில் நடைபெறும் எழுத்தர் தேர...\nதபால் காரர் தோழர்களின் கவனத்திற்கு தபால் ஊழியர்க...\nதென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டிக்கான பி...\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் போராட்டம் மாப...\nமத்திய அரசு ஊழியர் செய்திக...\nஈரோடு கோட்ட செயலர் தோழர் K .சுவாமிநாதன் அவர்களின்...\nஅஞ்சல் நிலையங்கள் மூலம் ஆம்புலன்ஸ் சேவை: அடுத்த மா...\nதபால் காரர் நேரடி நியமனம் --விண்ணப்பிக்கும் முறை T...\nவிடுப்பு / டேபுடேசன் குறித்து நெல்லை கோட்ட அலுவலக...\nதபால்காரர் காலி இடங்கள் தமிழகத்தில் 797 பதவிகளுக்...\nKVP அறிமுகபடுத்தும் நாளன்று ஒரு MPKBY /SAS AGEN...\nதென் மண்டல ASP களின் இடமாறுதல்கள் The foll...\nபஞ்சப்படி இணைப்பு ,இடைக்கால நிவாரணம் ,ஊதியகுழுவை 0...\nபாரத பிரதமர் மான்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு ...\nதொடரட்டும் நம் மனித நேயம் தோழ...\nதொடரட்டும் நம் மனித ந...\nகுற்ற பத்திரிக்கையின்( CHARGE-SHEET ) நகலை தகவல் ப...\nவாழும் தலைவர்கள் வரலாறு ...\nதொடரட்டும் நம் மனித நேயம் ...\nதொடரட்டும் நம் மனித நேயம் ...\nதிருமனமான மகனுக்கு கருணை அடிப்படையி லான வேலைக்கு ...\nதொடரட்டும் நம் மனித நேயம்...\nடெல்லி அஞ்சல் வட்டத்தில் 732 தபால் காரர் பதவிக்கு ...\nஹைதராபாத்தில் ஒரே நாளில் பட்டுவாடா திட்டத்தை உயர்த...\nSwantah Sukhaya குறித்த உங்கள் ஆலோசனைகளை 30.11....\nவாழும் தலைவர்கள் - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/12/7.html", "date_download": "2018-06-24T22:37:31Z", "digest": "sha1:M5G34RXUT6FB4HUWJ7IIXOL3F676WKBC", "length": 13707, "nlines": 194, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 7 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 7 ] ஏன் சிரித்தார் கவிஞானி...\nகடிதம் கூறியது அவள் காதலை\nதயங்கி நின்றார் இயக்குனருமே ..\nஅங்கு வந்தார் நம் கவிஞானி ..\nஅனைவரும் சினம் கொள்ளும் வண்ணம்\nபலர் கேட்க... பதில் பகர்ந்தார் கவிஞானி\nஅவர் மகள் ஓடியது மட்டும்\n[ ஆறாவதா சிரித்தக் குரலை கேட்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 7:12 AM\nநல்ல விழிப்புணர்வு ஊட்டும கவிதை \nசமூகத்தின் அவலங்களை நினைத்து சிரிப்பது தொடரட்டும்...\nஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் உடல் இச்சையை தனித்துக்கொள்வதே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது.\n1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்...\n2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்...\n3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்...\n4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்...\n5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாக��ும்...\nஎன சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.\nபிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.\nஅருமையான ஆக்கம் என்றாலும் பல சிந்தனைகளை கொடுக்கின்றது, உண்மைச் சம்பவங்களை இப்படி கவிதை வடிவில் நாசுக்காக விளக்குவதில் தம்பி சித்தீக் ஒரு படி மேலே. பாராட்டுக்கள்.\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nஒரே நாளில் ஓராயிரம் பாடம்..\n7ஆம் சிரிப்பை கவிஞானி மட்டுமல்ல நானும் படித்து சிரித்தேன்.\nகுடும்பம், தாய், தந்தை, கணவன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகள் இப்படி எல்லா உறவுகளுடன் கூடி சந்தோசமாக வாழ்ந்தவள் கேவலம் இந்த அற்ப சுகத்திற்க்காக மொத்தக்குடும்பங்களையும் இழந்து விடுகிறாள்.\nஅதை நினைத்து தான் கவிஞானி சேர்ந்து நானும் சிரித்தேன்.\nசிரிக்கவைத்து இப்படி சிதையும் பெண்களை சிந்திக்க வைத்ததற்கு நன்றி. அதிரை சித்திக் அவர்களே...\nஅருமையான கதை வசனம் கவிதை அதிரை சித்திக் வாழ்த்துக்கள்.\nபடம் எடுக்கும் இயக்குனருக்கு படத்தில் மட்டும் எழுதிய கதை அவர் வீட்டிலும் எழுதி உள்ளது.அதற்காக அவர் சிரிக்கட்டும்.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/03/6.html", "date_download": "2018-06-24T22:40:06Z", "digest": "sha1:XNIA2IQUEOGQLFYOJMXJTOC7LBE4NFAI", "length": 24631, "nlines": 287, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 6 ] ஏன் பிறந்தாய் ?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 6 ] ஏன் பிறந்தாய் \nஜாதி வெறி தலைவரித்து ஆடியது\nபேதம் பேசும் கூட்டம் ஒன்று\nதோளில் துண்டு போடுதல் ஆகா��ு\nஎதிரே உயர்சாதி யாரும் நடந்து வந்தால்\nஇடுப்பில் துணியை கட்ட வேண்டும்\nகோயில் உள்ளே நுழைய கூடாது\nநடந்தேறியது தாழ்த்த பட்ட மக்களுக்கு\nதனி மனித சுதந்திரம் கிடைத்ததுவே\nகட்சி பணிக்கு காசு பார்க்க\nநீதி கேட்க கட்சி ஒன்று பிறந்தது\nஇரண்டாக உடைந்து வலது இடது ஆனது\nநீதி கேட்கும் கட்சி போகி\nவீதிக்கு ஒரு கட்சி ஆனது\nநாலு படம் ஹிட் ஆனதுமே\nமீண்டும் சாதி பேரை சொல்லி\nநாடு எங்கே போக போவுது என்று\n[ ஏன் பிறந்தாய் பகுதி ஐந்தைக் கேட்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 7:12 AM\n// ஒட்டு கேட்கும் போதுமட்டும்\nகவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்...\nநமது தொகுதி MLA ஒரு உதாரணம்\n// ஒட்டு கேட்கும் போதுமட்டும்\nகவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்...\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nதிண்டுக்கல் தனபாலன் March 5, 2013 at 9:16 AM\nநடக்கும், நடந்து கொண்டிருக்கிற உண்மை வரிகள்...\nபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.\nமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.\nஅரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.\nநாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.\nமாமியாறிக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வ்த்தியாசம் மற்றும் விரசம் வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்க���் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.\nஇன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.\nபுதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.\nமேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.\nநம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.\nஇந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013\nவரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து ���ணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nகாட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.\nமனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.\nஜாதி சமயம் பேசி மக்களை பிரிப்போருக்கு சவுக்கடி கொடுத்துள்ளார். நமது அதிரை சித்திக்.\nஜாதியும், சினிமாவும் அரசியலில் கலந்திட்ட நாட்டின் நிலையை கவிவரியில் சுற்றி காட்டியுள்ளார்.\nஜாதி வெறியை தூண்டி ஆதாயம் தேடும் அக்கிரமம்\nஜாதிகள் இல்லையடி பாப்பா சமத்துவம் ஒன்றே போதுமடி பாப்பா என்று உரைத்தார்கள் அப்போது நமது பாரதியார் ஆனால் ஜாதிக்களை வைத்து இப்போது கேக்கிறார்கள் ஒட்டு.அவர்களுக்கு இந்த பதிவு ஒரு வேட்டு.அருமையான பதிவு அதிரை சித்திக் அவர்களே.வாழ்த்துக்கள்.\nஅருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும்.\nநன்றி சகோ பால சுப்பிரமணியம்\nஇந்த தளத்திற்கு எனது தொடர் வருகைக்குக் காரணம் ஒவ்வொரு படைப்பாளிகளும் சமூக அக்கரையுடன் தரமான படைப்புகளை படைத்தது வருகின்றீர்கள்.\nதொடரட்டும் உங்களின் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) March 5, 2013 at 9:17 PM\nநண்பரே உள்ளம் கேட்குமே மோர்\nதம்பி நிஜாம் .சகோ ஜமால் காக்கா சகோ திண்டுக்கல் தனபாலன் .\nசகோ அதிரை மெய்சா,சகோதரி சசி கலா சகோ பால் சுப்ரமனியன்\nசகோ தமிழன் ,அன்பு நண்பர் சபீர் ஆகியோர் வருகைக்கும்\nஇதோ இன்றே எழுதி அனுப்புகிறேன்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2011/02/19.html", "date_download": "2018-06-24T22:25:58Z", "digest": "sha1:JQRXDZERBX36FQKUAD6HTQJ5M6ZQZAAF", "length": 29424, "nlines": 542, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: பகவத் கீதை - அத்யாயம் 19", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nபகவத் கீதை - அத்யாயம் 19\n மிகக் கேவலமானதும் மன்னிக்க முடியாததுமான ஜங்க் மெயில்களை என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் அனுப்பி வைக்கும் ஈனச் செயலை நான் எப்படிச் செய்வேன்\n இந்த நொடி யாரும் உன் நண்பனோ எதிரியோ, உறவோ பகையோ, இளையோரோ முதியோரோ, நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை. உன்னுடைய வலை தர்மத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது. உடனடியாக வலைமனை புகுந்து ஜங்க் மெயிலை அனைவருக்கும் அனுப்பு. அதுவே உன் கடமையும் நீ கடைப் பிடிக்க வேண்டிய தருமமும் ஆகும்.\n என் மனசாட்சியை உறுத்தும், என் ஆன்மாவை வதைக்கும் எச்செயலையும் என்னைச் செய்யத் தூண்டாதே\nக்ருஷ்ணன்: ஹே குந்தியின் மைந்தனே மாயையின் கொடுமையான பிடியில் சிக்கித் தவிக்கிறாய் நீ. இந்த மெய்நிகர் உலகில் உனக்கும், உன் தர்மத்துக்கும், உன் மௌசுக்கும் தவிர நீ யாருக்கும் கடமைப்பட்டவனல்ல. ஜங்க் மெயில்கள் கடந்த 25 வருடங்களாக இருக்கின்றன. உனக்குப் பிறகும் கல்ப கோடி காலம் இருக்கும். மாயையிலிருந்து எழுந்து வா மாயையின் கொடுமையான பிடியில் சிக்கித் தவிக்கிறாய் நீ. இந்த மெய்நிகர் உலகில் உனக்கும், உன் தர்மத்துக்கும், உன் மௌசுக்கும் தவிர நீ யாருக்கும் கடமைப்பட்டவனல்ல. ஜங்க் மெயில்கள் கடந்த 25 வருடங்களாக இருக்கின்றன. உனக்குப் பிறகும் கல்ப கோடி காலம் இருக்கும். மாயையிலிருந்து எழுந்து வா\n ஜங்க் மெயில் எப்படி மாயையாகும் எனத் தெளிவு படுத்தும்படி ப்ரார்த்திக்கிறேன்.\n ஜங்க் மெ��ில் என்பது ஆறாவது பூதமாகும். நிலம், நீர், வாயு, நெருப்பு, ஆகாசம், ஜங்க் மெயில் என்பவை அவை. அசைவோடும் அசைவின்றியும், உயிரோடும் உயிரின்றியும் இருப்பவை அவை. உன் சிஸ்டத்தையும் ஹார்ட் டிஸ்கையும் அளவுக்கதிகமாக நிரப்பும். ஆனால் அது ஒரு சிறந்த பலனைத் தருவதாகும். அது மக்களை அவர்களின் நேரத்தை இத்தகைய ஜங்க் மெயில்களைப் படிப்பதிலும், முன்னனுப்புவதிலும் அறிவைத் தேடும் செயலாக நம்ப வைக்கிறது. அது அவர்களின் அறிவையோ முயற்சியையோ பயன்படுத்தாமல் ஒரு சாதனையைப் படைத்ததான நிறைவைத் தருகிறது. எப்படி ஆன்மா ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறதோ அதுபோல் ஜங்க் மெயிலும் ஒரு சிஸ்டத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுமே தவிர அதற்கு அழிவோ சாவோ இல்லை.\n ஜங்க் மெயிலின் லட்சணங்களைக் கூறுவாயாக\nக்ருஷ்ணன்: அதை நெருப்பு அழிக்க முடியாது. காற்றில் கரைந்து போகாது. அதை வெல்லவோ அடிமைப்படுத்தவோ இயலாது. அது உன் ஆன்மாவைப் போல் எங்கும் நிறைந்திருப்பது. அழிவற்றது. உன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பல நேரங்களில் நீ அனுப்பிய ஜங்க் மெயில் உன்னிடமே சில மாதங்களுக்கு , ஏன் சில வருடங்களுக்குப் பிறகு கூட வந்து சேர்ந்து நீ மீண்டும் அவர்களுக்கே அனுப்ப வகை செய்யும்.\nஅர்ச்சுனன்: அருமை அருமை சாரதி என் வணக்கங்கள். ஜங்க் மெயில் கலாச்சாரத்தை எனக்குக் காட்டினாய். நான் இந்த மாயையில் சிக்கி என் இதர கடமைகளை மறந்து இந்த ஜங்க் மெயில்களை சிரத்தையாய் படித்துவந்தேன். இனி, படிக்காமலே முன்னனுப்பும் பொத்தானை அழுத்தி நட்பு, பகை, உறவு, எதிரி, இளைஞர் முதியோர் அனைவருக்கும் அனுப்பிவிடுவேன். இந்த குருக்ஷேத்திரப் போரில் அது அவர்களை என் முன் மண்டியிடச் செய்யும்.\nக்ருஷ்ணன்: அர்ச்சுனா வெற்றியோ தோல்வியோ உன் கையில் எதுவுமில்லை. உன் செயலுக்கான பலனைக் குறித்து கவலைப்படாதே. ஜங்க் மெயிலை முன்னனுப்பி அனைவரும் அதைப் படித்து பைத்தியம் பிடிக்க வைப்பதோடு உன் கடமை முடிந்தது. ததாஸ்து\n இந்த நொடி யாரும் உன் நண்பனோ எதிரியோ, உறவோ பகையோ, இளையோரோ முதியோரோ, நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை.<<\nஎது வந்ததோ அது ஜங்காகவே வந்தது. எது வருகிறதோ அதுவும் ஜங்காகவே வருகிறது. எது வரப்போகிறதோ அதுவும் ஜங்காகவே வரும். ஜங்காசாரம்\n//வெற்றியோ தோல்வியோ உன் கையில் எதுவுமில்ல���. உன் செயலுக்கான பலனைக் குறித்து கவலைப்படாதே. ஜங்க் மெயிலை முன்னனுப்பி அனைவரும் அதைப் படித்து பைத்தியம் பிடிக்க வைப்பதோடு உன் கடமை முடிந்தது. //\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nசசர்வம் ஜங்க் மெயில் மயம் ஜகத்\nஎன்ன பாலாண்ணா ரொம்ப நாளா ஆளக் காணல\nஜங்கோபதேசம் அருமை - யாருக்கு உபதேசம் செய்தீர்கள் \nஜங்கோபதேசம் அருமை - யாருக்கு உபதேசம் செய்தீர்கள் \nபகவத் கீதையின் அதே மொழி.அதே நடை.ஜங்ஜங்குனு ஜமாய்க்கிறீங்கோ பாலா சார்.\nகாமெடி பண்றதுக்கு நாட்டுல எவ்வளவோ விடயங்கள் இருக்கு, [தமிழ் மக்களின் வாழ்க்கையே எல்லாமே இலவசம் என்னும் காமெடிதானே ] உங்களுக்கு காமெடி பண்ண பகவத் கீதைதான் கிடைத்ததா\nஎன் மனசாட்சியை உறுத்தும், என் ஆன்மாவை வதைக்கும் எச்செயலையும் என்னைச் செய்யத் தூண்டாதே\nஜான்வுலோ ஒச்சி ச்சதவாலி அண்ணகாரு\n பாலா சார் காலையிலேயே பார்த்துட்டு, பாவம் பொழைச்சுப்போன்னு விட்டுட்டார்.\nஇன்று காலை இனிதே பிறந்தது. ஜன்க் மெயிலின் உதயத்தால்:)\nநன்றி பாலா சார்..நாங்கள் ஜன்க் மெயில் பார்த்த கணம் அழித்துவிடுவோம் அதற்குத்தான் அழியாத ஆத்மா இருக்கிறதே\nபாலாண்ணாவுக்கு பத்தாயிரம் ஜங்க் மெயில் பார்சேல்ல்ல்ல்ல்...\n@@ நன்றி ப்ரணவம் ரவிகுமார்\n@@ நன்றி சேட்டை. சாரம் சூப்பர்\n@@ நன்றி பா.ரா. ப்ரியாம்மா வந்திருந்தாள்.\n@@ நன்றி சீனா சார்\nகாமெடி பண்றதுக்கு நாட்டுல எவ்வளவோ விடயங்கள் இருக்கு, [தமிழ் மக்களின் வாழ்க்கையே எல்லாமே இலவசம் என்னும் காமெடிதானே ] உங்களுக்கு காமெடி பண்ண பகவத் கீதைதான் கிடைத்ததா ] உங்களுக்கு காமெடி பண்ண பகவத் கீதைதான் கிடைத்ததா\n@@ நன்றி டி.வி.ஆர். சார்\n@@ நன்றி விந்தை மனிதன்\n@@ தாங்க்ஸ் தம்முடு. ஜானவு வச்சிந்தேமோகானி மீரு வச்சினட்டு லேதே.\n@@ நன்றி ராஜ நடராஜன். க்ருஷ்ணார்ப்பணம்.\n@@ நன்றி ஓலை.பெயர் சூட்டு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனங்கள்.\n சென்செக்ஸ் தவிர வேறே நம்பர் கண்ணுலயே படாதே:))\n@@ நன்றிங்க துளசி மேம்.\nஓ இதுதான் ஜலபுல ஜங்க்ஸா\n@@ நன்றி ஓலை.பெயர் சூட்டு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனங்கள்.\nஆடியோ பகவத் கீதை [ MP3 வடிவில்]+download\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்னு நாலு வார்த்த V 5.7\nகதிர் கீச்சுக்கு பதில் கீச்சு\nபகவத் கீதை - அத்யாயம் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padmahari.wordpress.com/2011/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2018-06-24T21:59:56Z", "digest": "sha1:HHLA4FH4ALAXWIVCPBQMHV6TXMSJBGRM", "length": 36715, "nlines": 271, "source_domain": "padmahari.wordpress.com", "title": "என்னது அவருக்கு புற்றுநோயா? ஐயய்யோ…..அப்போ அவரு அவ்வளவுதானா??!! | மேலிருப்பான்", "raw_content": "\nஇப்படியும் கூட கேக்குகள் உண்டா\n\"அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவை இத்தளம்\n ஐயய்ய, நீங்க நினைக்கிற மாதிரி () பதிவு சுவாரசியத்துக்காகவோ அல்லது கற்பனையாகவோ எழுதின தலைப்பு இல்லீங்க இது) பதிவு சுவாரசியத்துக்காகவோ அல்லது கற்பனையாகவோ எழுதின தலைப்பு இல்லீங்க இது இதுதான் யதார்த்தம். “புற்றுநோய்” அப்படீங்கிற வார்த்தையை காதில் வாங்கினாக்கூட நாம வாழுற இந்த சமூகம் நம்மை இப்படித்தான் எதிர்கொள்ளும்\nபுற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்\n அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி பலப்பல கேள்விகள் பத்தி நம்மில் பலருக்கு அக்கரையோ, ஆர்வமோ கிடையாது. அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிகளையும் எடுப்பதில்லை\nஆனா, ஒருத்தருக்கு புற்றுநோய் வந்திருச்சி அப்படீன்னு யாராவது சொல்லிட்டா போதும், அங்கே முதல் ஆளா போய் நின்னு, என்னது அவருக்கு புற்றுநோயா அப்படீன்னு ஒரு பேரதிர்ச்சியை முகத்துலயும் வார்த்தைகள்லேயும் வெளிப்படுத்தி,\n அவர் என்ன பாவம் பண்ணினாரோ தெரியலை. அவருக்கு புற்றுநோய் வந்திடுச்சி. புற்றுநோய்க்கு இதுவரைக்கும்/இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல (). இனி என்ன செய்ய, அவரு இருக்கப்போறது 6 மாசமோ ஒரு வருஷமோ. அதுவரைக்கும் அவரை நல்லா பார்த்துக்குங்க” அப்படீன்னு சொல்லிட்டு போய்விடுகிறோம்.\n“புற்றுநோயைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாம இருக்குறது கூட தப்பில்லைங்க. ஆனா, அந்த புற்றுநோயைப் பற்றி நமக்கு இருக்குற அரைகுறை அறிவை அடிப்படையா வச்சிக்கிட்டு, புற்றுநோய் குறித்த தவறான கருத்துகளை சமூகத்துல பரப்புறது மிகப்பெரிய தப்புங்க இதை நாம எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கனுமுங்க”\nஇப்படி குத்துமதிப்பா, யாரோ எங்கேயோ சொன்னது, சினிமாவுல பார்த்ததுலேர்ந்து தெரிஞ்ச அரைகுறை விவரங்களினடிப்படையில, தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தரோட வாழ்க்கையோட விளையாடிடுறாங்க நம்மில் பலர் விளைவு, சம்பந்தப்பட்டவரின் புற்றுநோய் அவரின் உடல்நிலையை பாதிக்கிறதோ இல்லையோ, இம்மாதிரியான அவநம்பிக்கை, அரைகுறை அறிவின் வெளிப்பாடுகளாக வந்துவிழும் வார்த்தைகள், நோயாளியின் மனதை வெகுவாக பாதித்துவிடுகிறது.\nஇதனால், பல புற்றுநோயாளிகள் அவர்களின் புற்றுநோயின் நிலையை மருத்துவரை அணுகியெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மாறாக அவர்களே குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதாவது,\nமருத்துவமனைக்கே செல்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் புற்றுநோயாளிகள்\n“நாம இன்னும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோதான் உயிரோட இருப்போம்(). அதுவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போவோமே). அதுவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போவோமே எதுக்கு இந்த விஷயத்தை போய் வீட்டுல இருக்குறவங்ககிட்ட சொல்லிக்கிட்டு, அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து, கடன் வாங்கியெல்லாம் செலவு செஞ்சுக்கிட்டு….. எதுக்கு இந்த விஷயத்தை போய் வீட்டுல இருக்குறவங்ககிட்ட சொல்லிக்கிட்டு, அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து, கடன் வாங்கியெல்லாம் செலவு செஞ்சுக்கிட்டு….. எப்படியிருந்தாலும் நம்ம புற்றுநோய் குணமாகப்போறதில்ல. ஏன்னா, எந்த புற்றுநோய்க்கும் ( எப்படியிருந்தாலும் நம்ம புற்றுநோய் குணமாகப்போறதில்ல. ஏன்னா, எந்த புற்றுநோய்க்கும் () இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல() இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல(). அப்புறம் ஏன் வீணா ஆஸ்பத்திரி ஆஸ்ப���்திரியா அலைஞ்சுகிட்டு, வெட்டி செலவு செஞ்சுகிட்டு…..”\nஇப்படித்தான் நம்மில் பலர், பல மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான தரமான சிகிச்சைகள் கிடைக்கும்போதும், தங்களைத் தாங்களே அறியாமையால் மாய்த்துக்கொள்கிறார்கள் இது பேச்சுக்காக சொல்லும் கதையல்ல இது பேச்சுக்காக சொல்லும் கதையல்ல\n“எனக்குத்தெரிந்த நண்பரொருவர், தனக்கு ஏற்பட்ட தொண்டைப்புற்றுநோயைப் பற்றி சுமார் ஒன்றரை வருட காலம் யாரிடமும் சொல்லாமல், எதேச்சையாக நண்பர்களுக்கு தெரிய வரும் வேளையில், புற்றுநோயின் மிக மிக முற்றிய நிலையில் அவர் இருக்க, அவரை வற்புறுத்தி உடனே மருத்துவமனை அழைத்துச்சென்று பார்க்கும்பொழுது, அவருக்கு இன்னும் சில மாத காலமே வாழ்க்கை என்னும் துர்பாக்கிய நிலை தெரியவந்தது……”\nஆனால், தொண்டைப் புற்றுநோயின் யதார்த்தம் முற்றிலும் எதிர்மறையானது அதாவது, தொண்டையில் பிரச்சினை என்று தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி பரிசோதித்து உண்மையை தெரிந்துகொண்டால், ஏற்பட்டிருப்பது புற்றுநோயென்றாலும், நோயின் ஆரம்ப நிலையிலும், சற்றே முற்றிய நிலையிலும் அதை முழுவதுமாக சரிசெய்து விட முடியும். அதற்கு இன்றைய மருத்துவ முன்னேற்றம் 100% உத்திரவாதமளிக்கிறது\nஎனக்குத் தெரிந்தவரை இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அதுதான் புற்றுநோயைப் பற்றிய சமுதாய விழிப்புணர்வு புற்றுநோய் என்றால் என்ன என்னும் அடிப்படை கேள்வி தொடங்கி, புற்றுநோய்களை எதிர்கொண்டு எப்படி வெற்றிகரமாக மீண்டு வருவது என்பது குறித்த புரிதல் வரையிலான அத்தனை விவரங்களையும் தெரிந்துகொள்வதுதான் புற்றுநோய் குறித்த சமுதாய விழிப்புணர்வு\nஇத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கம் மற்றும் ஊடகத்துறையின் கடமை ஆனால் யதார்த்தம் என்னவென்றால், புற்றுநோயை விட குறைவான எண்ணிக்கையில் உயிர்பலி கொண்டுவரும் எய்ட்ஸ் நோய்க்கு இருக்குமளவு விழிப்புணர்வு (அதான் உங்களுக்கு புள்ளிராஜாவுல ஆரம்பிச்சி தில்லுதுற வரைக்கும் நல்லா தெரியுமே ஆனால் யதார்த்தம் என்னவென்றால், புற்றுநோயை விட குறைவான எண்ணிக்கையில் உயிர்பலி கொண்டுவரும் எய்ட்ஸ் நோய்க்கு இருக்குமளவு விழிப்புணர்வு (அதான் உங்களுக்கு புள்ளிராஜாவுல ஆரம்பிச்சி தில்லுதுற வரைக்கும் நல்லா தெரியுமே) புற்றுநோய்க்கு இல்லை எ���்பதுதான்\nஇத்தகைய விழிப்புணர்வை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மருத்துவமனைகள் செய்துவருகின்றன என்றாலும் பலனொன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரமாக இருந்துவந்த புற்றுநோய் இறப்புகள் இன்று பல லட்சங்களாக உயர்ந்து நிற்பதே அதற்கு சான்று. காரணம், புற்றுநோய் குறித்த பெரும்பாலான நூல்கள், பிரசுரங்கள் என எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழில் புற்றுநோய் குறித்த விளக்கமான நூல்கள் மிக மிக குறைவு.\nஅதிலுள்ள வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்பிவிடும் முயற்சியாக எழுதப்பட்டதுதான் “ஏன் உருவாகிறது புற்றுநோய்” என்னும் தலைப்பிலான என்னுடைய புதிய நூல் இதில் புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், புற்றுநோயினால் உண்டாகும் உபாதைகள், புற்றுநோய்களை கண்டறியும் முன்பரிசோதனைகள், புற்றுநோய்களுக்கான நவீன சிகிச்சைகள், புற்றுநோய்களை தவிர்க்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான பல மர்மங்கள் எனப் பல விவரங்களை, மிகவும் எளிமையாக எடுத்துச்சொல்ல முயன்றிருக்கிறேன்…….\n” நூலுக்கான எனது முன்னுறை…..\nபிறப்பு, வளர்ச்சி, வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த குணாதீசியங்கள், திறன்கள், குறைபாடுகள் மற்றும் இறப்பு என எல்லாம் ஒன்றோடொன்று இரண்டறக்கலந்த மனிதனின் தினசரி வாழ்க்கையை, அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. மனிதனைத்தாக்கும் உயிர்கொல்லியான புற்றுநோயும் அதற்கு விதிவிலக்கல்ல\nஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அந்த நான்கில் மூன்று பேர் பெற்றோர், ஆசிரியரின் சொற்படி நல்வழிப்பாதையில். ஆனால் ஒரு பிள்ளை மட்டும் ஏனோ தவறான பாதையில் தறிகெட்டு போய்விடுகிறது அதற்கு காரணம், பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கவனக்குறைவு, கூடா நட்பு, ஊழ்வினைப்பயன், முன்ஜென்ம பாவ புண்ணியம் அல்லது மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத வேறு ஏதோ ஒரு காரணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடும்பத்து பிள்ளைகளில் தவறிப்போன ஒரு பிள்ளைபோல, ஒரு உயிரணு குடும்பத்தில் தவறிப்போய் தறிகெட்டு வளரும் ஒரு உயிரணுதான் இந்த புற்றுநோய் உயிரணு/புற்றணுவும் அதற்கு காரணம், பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கவனக்குறைவு, கூடா நட்பு, ஊழ்வினைப்பயன், முன்ஜென்ம பாவ புண்ணியம் அல்லது மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத வேறு ஏதோ ஒரு காரணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடும்பத்து பிள்ளைகளில் தவறிப்போன ஒரு பிள்ளைபோல, ஒரு உயிரணு குடும்பத்தில் தவறிப்போய் தறிகெட்டு வளரும் ஒரு உயிரணுதான் இந்த புற்றுநோய் உயிரணு/புற்றணுவும் ஒரு ஆரோக்கியமான உயிரணு ஏன், எப்படி புற்றணுவாகிறது ஒரு ஆரோக்கியமான உயிரணு ஏன், எப்படி புற்றணுவாகிறது அதை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு தெளிவாக விடை சொல்ல முயற்சித்துள்ளேன்.\nபுற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், பல நூல்கள் வாசித்த அனுபவம், ஆய்வனுபவம் மற்றும் ஆய்வறிக்கைகளின் முடிவுகளிலிருந்து, கவனமாக தொகுக்கப்பட்ட தகவல்கள் என ஒரு வருடக் கால உழைப்பில் உருவான கலவைதான் இந்த நூல்\nஇந்நூல் எழுத வாய்ப்பளித்த பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. எனது முந்தைய நூலான “பாலியல்-இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன” எனும் தலைப்பில் வெளிவந்த நூலிற்கு வாசகர்கள் வழங்கிய வரவேற்பிற்கும், அதேபோல் இ ந் நூலினை வாசிக்கத் தொடங்கியிருக்கும் தங்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன்.\nஎனது வேண்டுகோளாக சில வரிகள்…..\nஇது வியாபார நோக்கத்தோடு எழுதப்பட்ட நூலல்ல முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த அறியாமையை அகற்றி, அது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல் முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த அறியாமையை அகற்றி, அது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வால் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்பது நிதர்சனமான உண்மை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வால் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்பது நிதர்சனமான உண்மை அதை நோக்கிய பயணத்தில் எனக்கு உதவுங்கள்……\nஇந்நூல் குறித்த செய்தியை உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து, இந்த நூல் பலரை சென்றடைந்து, புற்றுநோய் குறித்த ஒரு அடிப்படை புரிதலும், சமுதாய விழிப்புணர்வும் ஏற்பட உதவுங்கள்\nஇந்நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nசெக்ஸ்: “ப��லியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன\nபதிவர் எழுதிய நூல் – ஒரு அறிமுகம்\nநூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன \nபாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன – பத்மஹரி மென்நூல் தரவிரக்கத்துடன்\nஇந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும் ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி\nபிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க\nமேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி\nகுறிச்சொற்கள்: எய்ட்ஸ் உயிர்கொல்லி நோய், ஏன் உருவாகிறது புற்றுநோய், தோல் புற்றுநோய், புற்றுநோய், மருத்துவம், மூளைப் புற்றுநோய், brain cancer, breast cancer, cancer, colon cancer\nPosted in: அறிவியல், ஆராய்ச்சி, இனியாவது விழித்துகொள்வோம், இன்று ஒரு தகவல், தெரியுமா உங்களுக்கு, மருத்துவம், மர்மங்கள்\n← குடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்\n“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்” மருத்துவரை தூர வைக்கும் இது அறிவியல்பூர்வமாக உண்மையா\n6 Responses “என்னது அவருக்கு புற்றுநோயா ஐயய்யோ…..அப்போ அவரு அவ்வளவுதானா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவணக்கம். நான் ஹரிநாராயணன். எனக்குப் புரியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள், என் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில் எனது 'நாளைய உலகம்' அறிவியல் தொடர் தினத்தந்தியின் மாணவர் மலரிலும் வருகிறது. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\nவாசகர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு எழுதுங்கள்\nதினத்தந்தியில் எனது ‘நாளைய உலகம்’ தொடர்\n“ஆனந்தி” இதழில் என் படைப்பு\nசாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு\nஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்\nஇரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி\nடைனோசரின் முதல் மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்....\nஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி\nஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1\nஇந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டு���்\nமர்மம்: மனித மூளை குறித்த 'வினோதமான' மர்மங்கள்\nசெக்ஸ்: மூளை வளர்ச்சியை \"தூண்டுகிறது\" உடலுறவு\nசெக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்\nசெக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்\nசெக்ஸ்: போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்\n« மே செப் »\nகளஞ்சியம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 (1) மே 2017 (1) திசெம்பர் 2016 (3) ஜூன் 2016 (7) ஒக்ரோபர் 2015 (1) மே 2012 (1) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூன் 2011 (5) மே 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (4) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (5) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (5) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (16) ஜூன் 2010 (17) மே 2010 (15) ஏப்ரல் 2010 (21) மார்ச் 2010 (23) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (5) திசெம்பர் 2009 (15) நவம்பர் 2009 (20) ஒக்ரோபர் 2009 (21) செப்ரெம்பர் 2009 (38) ஓகஸ்ட் 2009 (37) ஜூலை 2009 (20) ஜூன் 2009 (14)\nஅறிவியல் ஆராய்ச்சி இது எப்படி இருக்கு இனியாவது விழித்துகொள்வோம் இன்று ஒரு தகவல் எப்புடீ கட்டுரை தெரியுமா உங்களுக்கு மர்மங்கள் விந்தை உலகம்\nவருகைக்கு நன்றி; மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-24T22:07:23Z", "digest": "sha1:VGOUE47HFLS3VD2OPHVRHID73QV2COHC", "length": 26456, "nlines": 124, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: 8/1/09 - 9/1/09", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nராமசாமி அத்தியாயம் - 26\nதேவதை கதைகள் \"செல்வி\" பாகம் இரண்டு ....\nசெல்வி அண்ணி, கணேசன் அண்ணனின் ஒன்றுவிட்ட அக்கா மகள். செல்வி மதுரையில் படிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. செல்வி குடும்பத்தில் அவர்தான் மூத்தவர் அதனால் மிகவும் பாசமாக வளர்க்கப்பட்டவர். அதனால் இவர்கள் காதல் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் செல்வி வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்தது. தன் பெண் சிரமப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில் செல்வியின் அப்பா கண்டித்தார், ஆனால் செல்வியின் பிடிவாதமே ஜெயித்தது. கணேசன் அண்ணனுக்காக ஒரு கட்டத்தில் விஷம் அருந்திவிட்டார். அதன் பிறகே அவர்களின் திருமணம் எல்லோரின் சம்மதத்துடனே விமரிசையாக நடந்தது.\nஆனால் திருமணத்திற்கு பின் செல்வியின் அப்பா சொன்னது மாதிரியே மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் வாழ்கை நடத்த வேண்டியிருந்த���ு. கணேசன் அண்ணனுக்கு ஒரு நிரந்தர வேலை இல்லை, இருந்தாலும் டியுசன் எடுப்பதால் அவர் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டும். தான் விரும்பி ஏற்றுகொண்ட வாழ்க்கை என்பதால் தன் வீட்டினருக்கு தன் சிரமத்தை சொல்லாமலே, சந்தோசமாகவே வாழ்க்கை நடத்தினார். கணேசன் அண்ணன் இந்த காலகட்டத்தை தன் வாழ்வின் சந்தோசமான தருணம் என என்னிடம் சொல்லியிருக்கிறார். தான் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் எளிமையாக தன்னோடு வாழ்ந்துதான் பெருமை என அடிக்கடி சொல்லியிருக்கிறார். இந்த காதலுக்கு அடையாளமாக சுஜன் பிறந்தவுடந்தான் செல்வி என்னை என் உண்மையான நிலையை எடுத்து சொல்லி சிங்கபூருக்கு கிளம்ப சொன்னார். ஆனால் இரண்டுமுறை விசா கிடைக்கவில்லை என்றவுடன் மிகவும் சோர்ந்துபோனேன், அப்போதெல்லாம் ஆறுதலாக இருக்கவில்லை என்றால் தன்னால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்பார்.\nஅது உண்மைதான் அண்ணியின் கடுமையான உழைப்பு நான் கண்கூடாக கண்ட உண்மை. எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும் அழகும் இருக்கும். சட்டென யாரையும் நம்பிவிடக்கூடிய அப்பாவி அவர். மிகுந்த பாசக்காரர், இரக்ககுணம் மிக்கவர். அதே வேலை தன் மிகவும் அன்பு செலுத்திய ஒருவர் பேசாமல் போனால் மிகுந்த மனவருத்தம் அடைவார். எனக்கு தெரிந்தவரை கடவுளின் மேல் மிகுந்த ஆத்மார்த்தமான பக்தி கொண்டுள்ள சிலரில் அவரும் ஒருவர். மிகவும் புத்திசாலியான பெண், நல்ல நிர்வாகத்திறமை உள்ள அண்ணி வேலைக்கு சென்றிருந்தால் இந்நேரம் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பார். அவரிடம் பிடிக்காத சிலவிசயங்கள் எனக்கு உண்டு, தன் உடல்நிலையை பற்றி கவலைப்பட மாட்டார், மற்றவர்களின் உடல்நிலை சரியில்லை என்றவுடன் தீவிர அக்கறை காட்டும் இவர் தனக்கு பார்ப்பதில்லை, அடுத்து யாராயிருந்தாலும் வலிய சென்று அவர்களுக்கு உதவுவது, அதன்பின் வருத்தம் ஏற்பட்டு புலம்புவது. அண்ணி இவையிரண்டையும் அவசியம் மாற்றிக்கொள்ளவேண்டும்.\nஅடுத்து அண்ணியின் சமையில், ஆரம்பத்தில் எங்களை சோதனை சாலை எலிகளாய் பயன்படுத்தி சமையல் கற்றுகொண்டவர், இன்று மிகபிரமாதமாக சமைப்பார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைக்கும் அண்ணியின் சமையலை அண்ணன் குறை கூறும் நாளில் எனக்கு சிரிப்��ாக இருக்கும். எனக்கு அந்த குடும்பத்தில் தனியான இடம் உண்டு, அண்ணனின் சொந்த தம்பியாக என்னை மதிக்கும் அதே வேளையில் ஒரு நல்ல நண்பனாகவும் என்னை மதிப்பார். அண்ணி தன் பிள்ளைகளுள் ஒருவராகவே என்னை பார்க்கும், நான் மிகுந்த சிரமத்துக்கு ஆளான போதெல்லாம் ஆறுதல் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி என்னை ஜெயிக்க வைக்க பாடுபடுபவர். என்னை பொறுத்தவரை அவர் என் அன்னை.\nஅண்ணி மேல் அண்ணனும், அண்ணன் மேல் அண்ணியும் கொண்ட காதல் அற்புதமானது, எத்தனையோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன, எத்தனையோ சண்டைகள் வந்திருக்கின்றன அதற்கெல்லாம் நானும் சுஜனும்தான் சாட்சி, ஆனால் மறுநாளே ஒன்றும் நடக்காதது போல் பேசிகொள்வார்கள், நமக்கே வெறுப்பாக இருக்கும் அட சண்டைபோட்டால் சில நாளாவது நீடிக்க வேண்டாமா\nஅண்ணன் மிகவும் கொடுத்துவைத்தவர், ஏனென்றால் சம்பளம் எடுத்தவுடன் அது அண்ணி கைக்கு போய்விடும் அதன்பிறகு அண்ணன் செலவுக்கு வாங்கிகொள்வதொடு சரி, எல்லா நிர்வாகமும் அண்ணிதான் பார்த்துகொள்ளும், வீட்டிலும் சும்மா இருக்காது, டியுசன் எடுக்கும், டிரஸ் தைத்து கொடுக்கும், இவரின் டிசைனுக்காகவே பிரத்யோகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இப்போது ஒரு கடை வைத்திருக்கிறார்கள், இரவு வெகு நேரம் தூக்கம் முழிப்பார், இதன் காரணமாகவே இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.\nஇவர்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இப்போது ஸ்ருதி பள்ளிக்கு செல்கிறது, அதன் மழலை கலந்த பேச்சு அற்புதம், இரண்டு குழந்தைகளும் என்னை அவர்களின் நண்பனாக கருதி என்னை பாடாய் படுத்துவார்கள், வாழ்க்கையில் சந்தோசமான தருணங்கள் சில உண்டென்றால் அது அந்த தருணம்தான். அந்த நேரங்களில்தான் என் சிரமங்களை மறந்து இருக்க முடிந்திருக்கிறது.\nநல்ல காதல் எப்போதும், அதற்க்கு மிகசிறந்த உதாரணம் அண்ணன், அண்ணியின் வாழ்க்கை. எனக்கான ரோல் மாடல் இவர்கள்தான். ஒரு அற்புதமான தாய்மையை அண்ணியிடம் கண்டிருக்கிறேன், பாரபட்சமற்ற அன்பு அது. கோபமோ, அன்போ உடனடியாக உணர்ச்சிகளை கொட்டிவிடும்.\nஅண்ணனும், அண்ணியும், சுஜனும், ஸ்ருதியும் நீண்ட ஆயுளோடு எழ வளங்களையும் பெறவேண்டும் என எல்லாம் வல்ல எம் குருவிடம் எப்போதும் பிரார்த்திக்கிறேன்.\nஇந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது.....\nராம���ாமி அத்தியாயம் - 25\nஒரு மனிதனுக்கு எப்போதாவது திடீரென ஞானம் பிறக்கும், புத்தனுக்கு போதிமரம் கிடைத்தமாதிரி அண்ணன் கணேசனுக்கு ஒரு நாள் தன் குழந்தை தொட்டிலில் தூங்கிகொண்டிருந்தபோது வாழ்க்கை பற்றிய பயம் திடீரென வந்ததாக சொன்னார். பெண் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகபோகிறாள் தற்போது வாழும் பற்றாகுறை வாழ்க்கை அவளை பாதித்துவிடக்கூடாதே என கவலை வந்துவிட்டது.\nதனக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில் தன் மனைவி பொறுமையாக குடித்தனம் செய்தாலும், இத்தனை நாள் எத்தனை பொறுப்பற்று இருந்திருக்கிறோம் என்பதே மனதுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. தன் திருமணமே மிகப்பெரிய போராட்டத்தில் ஜெயித்த நம்பிக்கை மனதில் இருந்தாலும். இப்படி எதிர்காலம் பற்றிய பயம் இதுவரை வந்ததில்லை. இத்தனை நாளும் செல்வி அடிக்கடி சொல்வதுதான் என்றாலும், தன் குழந்தை பற்றி யோசித்தவுடன் வந்த பயம் மனதை அரித்தது.\nநண்பர்கள் சேர்ந்து சிங்கபூருக்கு சென்று வேலை செய்யலாம் என முடிவு செய்து ராஜனும், குமாரும் சிங்கப்பூர் சென்று வேலையில் அமர்ந்துவிட்ட பிறகும் தனக்கான விசா தொடர்ந்து கிடைக்காமல் போகவே, சரி ஒரு நல்ல சோசியகாரானாக சென்று பார்த்தால் தேவலை என நினைத்து, அவனை சென்று பார்த்தால் அவனோ உன்னால் வெளிநாடு போகவே முடியாது என்று கூறிவிட்டான். கோபத்தில் கோவிலுக்கு சென்று சாமியிடம் நான் சிங்கபூருக்கு சென்றே ஆகவேண்டும் அதற்க்கு நீதான் பொறுப்பு என சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, வீட்டில் செல்வி அப்பாவிடம் இருந்து போன் வந்தது, மீண்டும் விசா அப்ளை செய்யலாம் என சென்னை வரசொன்னார் என்றது. சென்னை வந்து குடும்பத்தோடு விசா அப்ளை செய்ய உடனே கிடைத்துவிட்டது.\nநான் இடையில் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மீண்டும் சிங்கபூர் சென்றேன். அன்றைய காலை விமானத்தில் நானும் மாலை விமானத்தில் கணேசன் அண்ணன் குடும்பத்துடனும் ஒரே நாளில் வந்திறங்கினோம். அப்போது தெரியாது எங்களுக்குள் ஒரு புதிய உறவு துவங்கபோகிறது என்று. ஒரு இரண்டு நாள் கழித்து கணேசன் அண்ணன், செல்வி அண்ணி, குழந்தை சுஜனி மூவரும் எங்கள் பாசிர் ரிஸ் இல்லத்திற்கு வந்திருந்தனர், சம்பிராயதமான உரையாடலுக்கு பிறகு சிறிது நானும் கணேசன் அண்ணனும் தனித்து பேச வாய்ப்பு கிடைத்தது. தன்னை எல்லோரும் ஏன் குடும்���த்துடன் வந்தாய், தனியாக வந்தாலே வேலை கிடைப்பது சிரமம் இதில் குடும்பத்தோடு வந்தால் எப்படி சமாளிப்பை என பயமுறுத்துவதாக சொன்னார். நானோ இல்லை அண்ணா நிச்சயம் வேலை கிடைக்கும்,கவலைபடாதீர்கள் என ஆறுதல் கூறினேன். அவரோ நான் இங்கு கோவிலுக்கு சென்று ஒரு வாரத்துக்குள் எனக்கு வேலை கிடைக்கணும் என வேண்டிகொண்டதாக சொன்னார். கடவுள் நம்பிக்கை அற்ற எனக்கு அது அபத்தமாக இருந்தாலும். சொன்னபடி அவருக்கு வேலை நிச்சயம் ஆனது. அதன்பிறகு அவர்கள் குடும்பத்துடன் எங்களுடன் தங்கினர்.\nஅவர்களின் குழந்தை சுஜனி மிகவும் அருமையான குழந்தை, கணேசன் அண்ணன் குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வந்து பிரிந்த அவரின் நண்பர் குமாரின் மனைவி தங்கை மீனா அடிக்கடி சொல்லும் அது மிகவும் ராசியான குழந்தை என்று, உண்மைதான் கணேசன் அண்ணனுக்கு அது பிறந்தபின்தான் வாழ்வில் ஏற்றம் கிடைத்தது. சுஜனி எனக்கும் குழந்தைதான் இன்று அதற்க்கு பனிரெண்டு வயதாகிறது. ஆனாலும் எனக்கு இப்போதும் ஒன்றரை வயதில் இருந்த அதே குழந்தை தன்மையுடன்தான் இப்போதும் இருக்கும் மிகவும் புத்திசாலியான பெண்.\nஅதன்பிறகு அண்ணிதான் எங்களுக்காக சமைத்தது. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, வசதியாக வளர்ந்த பெண், ஆனால் சிரமம் பார்க்காமல் எங்களுக்காக சமைக்கும், சமைக்க தெரியாமல் சிரமப்படும், நாங்கள் சாப்பிடும்போது நன்றாக இருக்கா, வேறு ஏதாவது மாற்றம் செய்யனுமா எனகேட்கும். வீட்டு சாப்பாடே கிடைக்காமல் நாக்கு செத்துப்போன எங்களுக்கு எப்படி இருந்தால் என்ன. அதுவே அமிர்தமாக இருக்கும்.\nபாசிர் ரிஸ் வீட்டில் நண்பர்களுக்குள் பிரச்சினை வந்து எல்லோரும் தனித்தனியே போய்விடுவது என முடிவு செய்தோம். அதில் கணேசன், மற்றும் குமார் இருவருக்கும்தான் பிரச்சினை வந்து இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்வதில்லை ஆனால் இருவரின் குடும்பத்தோடும் எனக்கு இருக்கும் நட்பு அப்படியேதான் இருக்கிறது. அப்படி இருவரும் பிரியும்போது கணேசன் அண்ணா ஜூரோங் வெஸ்ட் சென்றுவிட்டார், சாமான்களை எல்லாம் நானும் சம்பத்தும்தான் சென்று இறக்கிவிட்டு வந்தோம்.\nஅதன்பிறகு சிலமாதங்களில் நான் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்கு அடுத்த மாதங்களில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது. அவர்கள் ஒரு சொந்தவீடு வாங்கினார்கள் அப்போது ���ான் சிங்கபூரில் இருந்தேன், எனவே அப்போதும் நான்தான் சாமான்களை இடம்மாற்றி கொடுத்தேன். முதன் முதலில் நானும் நண்பர் ராஜசேகரும் சேர்ந்து வர்ணம் அடித்தோம். இப்போதும் அந்த வீட்டில்தான் வசித்துவருகிறார்கள்.\nஇதுவரை அண்ணனை பற்றியே எழுதியிருக்கிறேன், அண்ணியை பற்றியும் இருவரின் தூய்மையான காதலை பற்றியும் அடுத்தவாரம் எழுதுகிறேன்.\nஇந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வெளிவருகிறது ......\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராமசாமி அத்தியாயம் - 26\nராமசாமி அத்தியாயம் - 25\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016_11_27_archive.html", "date_download": "2018-06-24T22:02:42Z", "digest": "sha1:CWN66VIPP2PRV3FXQ3CEN2OHN3GKVJJ2", "length": 31124, "nlines": 593, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2016-11-27", "raw_content": "\nசனி, 3 டிசம்பர், 2016\nஇலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு, தி.பி.2047 / கி.பி.2046\nஅகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 கருத்திற்காக..\nஇலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு\nதமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(UCL) புதன்கிழமை மாலை தாயக மண்மீட்புப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபிரித்தானிய இளையோர் அமைப்பும் இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர். இந்த நிகழ்வில் ‘ஒருதாள்’ (oru paper.com கோபி, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி செகன் , சத்தியசீலன், தமிழ்வாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி தொடக்கக்காலத்தில் ஈழப்போரினில் ஈடுபட்டார்கள் என்ற விளக்கங்களை சத்தியசீலன் விளக்கினார்.\nபிரம்மி செகன் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின் பட்டறிவுகளையும் அவர்கள் துய்த்த துயரங்களையும் பகிர்ந்துகொண்டார், தமிழ்வாணியும் தனது துயரங்களையும் படையினரின் இனப்படுகொலையின் உச்சகட்டப் போரினைப்பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.\n‘ஒருதாள்’ கோபி, பன்னாட்டு அரசியல், தமிழ���ழ புவிசார் அரசியல் நிலைமைஆகியனபற்றி எடுத்துரைத்தார். அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர் பில் மில்லர்(Phil Miller) உரையாற்றினார்.\n[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nநேரம் பிற்பகல் 3:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்\nஅகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 கருத்திற்காக..\nதுபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான +\nஅனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016\nதொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது.\nமலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள் உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன.\nஎதிர்வரும் கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில் சே.எசு.எசு. (JSS Private School) தனியார் அனைத்துலகப் பள்ளியில் காலை 8.00 மணிக்குத் தொடங்கி மாலை 6.00 மணிவரையில் நடைபெறவிருக்கிறது.\nஇந்த இறுதிச் சுற்றுப் பேச்சுப் போட்டியில் பல நாடுகள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் தனிச் சிறப்புமிக்க பட்டிமன்றப் பேச்சாளரும் நடுவருமான ‘நகைச் சுவைத் தென்றல்’ பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் இதன் சிறப்பு நடுவராக வீற்றிருப்பார்.\nஇந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரிட்டன், குவைத்து, ஐஅ.நாடு ஆகியவற்றில் இருந்து மும்மூன்று இளம் மாணவப் பேச்சாளர்கள் இந்த அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில் களமிறங்குகிறார்கள்.\nதொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் ஓர் உந்துதளமாக உருவெடுத்திருக்கிறது இந்த மாணவர் முழக்கம்.\nமுதலாவது மாணவர் முழக்கம் அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2014 ஆம் ஆண்டில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டதன் வழி ஒரு புதிய வரலாறு பிறந்தது.\nஅடுத்து இரண்டாவது அனைத்துலக மாணவர் முழக்கம் தமிழகத்தின் சென்னை மாநகரில் சிறப்புடன் அ��ங்கேறியது.\nபீடுநடையுடன் இந்த வரலாற்றுப் பயணம் தொடரும் வண்ணமாக, மூன்றாவது மாணவர் முழக்கம் அனைத்துலகப் பேச்சுப் போட்டி, இம்முறை துபாயில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇளம் மாணவப் பேச்சாளர்களின் உணர்ச்சிமிகு பேச்சுத் திறனின் எழுச்சியில் இன்புற துபாய் வாழ் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.\nமேல் விபரங்களுக்கு +971 50 586 5375 என்ற தொலைபேசி எண்ணில்\nஇரமேசு விசுவநாதனுடன் தொடர்பு கொள்ளலாம்.\nதெள்ளுதமிழ்த் தேன் பருக, திறன்மிகு பேச்சு அரங்கிற்குத் திரண்டு வாரீர்\nதரவு : முதுவை இதாயத்து\nநேரம் முற்பகல் 4:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 டிசம்பர், 2016\nஇலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்\nஅகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016\nஇலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 கருத்திற்காக..\nகார்த்திகை 19, 2047 / திசம்பர் 04, 2016\nநேரம் பிற்பகல் 4:38 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஇலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ...\nதொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, து...\nஇலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக...\nதுபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி\nஉலகத் தமிழர் பேர��ை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக...\nமக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்\n'பிரதிலிபி'யின் கதைப்போட்டி ‘ஒரே ஓர் ஊரில்’ – 2016...\nபுதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் : கவிதைப் போட்டி,...\nதமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nகுழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா\nஉலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/canada/04/176087?ref=rightsidebar-manithan", "date_download": "2018-06-24T22:28:12Z", "digest": "sha1:QG2XPBXNVEA4IG775F3FLSPA24SPXLDH", "length": 6679, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்க பொருட்களைப் புறக்கணிக்கும் கனெடியர்கள் - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nஅமெரிக்க பொருட்களைப் புறக்கணிக்கும் கனெடியர்கள்\nவடக்கு கனடாவில் உள்ள கொள்வனவாளர்கள் அமெரிக்காவின் பொருட்களை நுகர்வதனைத் தவிர்த்து வருகின்றனர்.\nநடந்து முடிந்த G7 மாநாட்டினைத் தொடர்ந்துஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்தே கனெடிய கொள்வனவாளர்கள் இவ்வாறு செயற்படுவதாகத் தெரியவந்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கனெடியப் பிரதமர் தொடர்பாக ட்ரம்ப் விமர்சித்தமையினை பிரதமர் ட்ரூடோ தமது ஆலோசகர்களை அணுகுவதன் மூலம் இலகுவாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது கனெடிய-அமெரிக்க வர்த்தக அழுத்தங்கள் மூலம் சரிசெய்து கொள்ளலாம் ஆனால் ட்ரம்ப் மீதான கோபத்தினை நாங்கள் இவ்வாறுதான் வெளிக்காட்ட முடியும் என்றனர்.\nஇந்நிலையில் ட்ரம்பின் தனிப்பட்ட டுவிட்டர் பதிவு நாடுகளுக்கிடையிலான நல்லுறவினைப் பாதித்துவிடுகின்ற நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-2551860.html", "date_download": "2018-06-24T22:36:37Z", "digest": "sha1:TXTSK7P3W6KV2ADNO27GBG5WSFUBSOLX", "length": 6200, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீ பிட்டாபுரத்து அம்மன் கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஸ்ரீ பிட்டாபுரத்து அம்மன் கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜை\nகோவை பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீ பிட்டாபுரத்து அம்மன் கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவையொட்டி, திங்கள்கிழமை மாலை 4 மணியிலிருந்து 7.30 மணி வரை நவக்கிரக ஹோமம், மருத்துவ ஜெயஹோமம், குபேர ஹோமம் ஆகியன நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 1 மணி வரை மகாவேள்வி பூஜை, அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. பிரபல ஜோதிடர் சங்கர கணபதிராஜன், முத்துக்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்களை நடத்தினர். பரிகார ராசியான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுடையோர் பரிகாரம் செய்துகொண்டனர். இந்த விழாவில், கோயில் தர்மகர்த்தா மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2017/11/blog-post_31.html", "date_download": "2018-06-24T22:17:25Z", "digest": "sha1:GVSQMWBCKHMLL2R56G2WXR2II3HE5E4V", "length": 10075, "nlines": 144, "source_domain": "www.mathagal.net", "title": "…::மரண அறிவித்தல்::… திரு.வில்லியம் ராஜா சவுந்தரநாயகம் | மாதகல்.Net", "raw_content": "\n…::மரண அறிவித்தல்::… திரு.வில்லியம் ராஜா சவுந்தரநாயகம்\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 05/03/1958 இறப்பு : 16/11/2017 திரு.வில்லியம் ராஜா சவ...\nயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வில்லியம் ராஜா சௌந்தரநாயகம் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற W.J சௌந்தரநாயகம், மேரி லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Abeywardene Esme தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nMyrna Abeywardene அவர்களின் அன்புக் கணவரும்,\nயிக்கி(பிரான்ஸ்), நிம்மி(இலங்கை), கெளரி(அவுஸ்திரேலியா), வின்சி(நோர்வே), குமார்(பிரான்ஸ்), ஹெர்மன்(பிரான்ஸ்), கீத்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதெலஸ்போர், ஹென்றி, சந்திரன், உஷா, சுமதி, இராஜகோன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅஸ்வின், அர்ஷனா, சஞ்சீவ், அரிஸ்டன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 23/11/2017, 10:30 மு.ப\nதிகதி: வியாழக்கிழமை 23/11/2017, 12:30 பி.ப\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: …::மரண அறிவித்தல்::… திரு.வில்லியம் ராஜா சவுந்தரநாயகம்\n…::மரண அறிவித்தல்::… திரு.வில்லியம் ராஜா சவுந்தரநாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/colour-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:51:24Z", "digest": "sha1:2BAVEK64CBNKOWS7EH3HFNXMNPJPYNZN", "length": 9287, "nlines": 128, "source_domain": "www.techtamil.com", "title": "Colour மாறும் கார் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும் ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கு புரியும்.\nஇந்த அதிசய காரை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பியூகாட் ஆர்சி இசட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பியூகாட் நிறுவன என்ஜினீயர்கள் வழங்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஓட்டுனரின் ஸ்டியரிங் மூலம் கார் சக்கரங்களிலும், டிரைவரின் எண்ணம், உணர்வு பிரதிபலிக்கும் வக��யில் இணைக்கப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்...\nகுற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ...\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nவழக்கமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை பின் தொடர்கிறது என செய்திகள் வரும். இப...\nஇன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று. அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்...\nInfosys மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய தொழில்துறை ஆர...\nஉலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Infosys நிறுவனம் தற்போது இஸ்ரேல் நாட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொழில்...\nEthiopia-வில் Skype சேவையை பயன்படுத்துபவர்களுக்கு ...\nEthiopia நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் Skype அல்லது Google Voice சேவையை அந்த நாட்டினுள் பயன்படுத்துப...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்\nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nInfosys மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய தொழில்துறை ஆராய்ச்சி…\nEthiopia-வில் Skype சேவையை பயன்படுத்துபவர்களுக்கு 15…\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naanjilthamizh.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:31:53Z", "digest": "sha1:FHA6CSS2GVX2RY5NSKQN4RJ4225LVSEX", "length": 10225, "nlines": 103, "source_domain": "naanjilthamizh.wordpress.com", "title": "எனது செய்யுள் | நாஞ்சில்தமிழ்", "raw_content": "\nவாழ்கையில் தமிழ் கற்று வாழ வேண்டும் சாகையில் என்னுடல் தமிழ் மணந்து வேகவேண்டும்\nகசடற தமிழ் கற்போம் (12)\nஇன்று நீக்கிய அயல் மொழிச் சொல்கள் (4)\nArchive for ‘எனது செய்யுள்’\nதுடித்ததே நெஞ்சகம் நஞ்சகம் தன்னிலே\nதுஞ்சியெழுந்த தொரம்பு மாள துளைத்ததென்றே\nஎம்மவர் என்தமி ழன்னை யுனையே\nபோற்றிடுவார் நீயவர் தாயெனவே யாயினுஞ்\nசாற்றிடவோ ராடையுஞ் செய்யார் அணிந்திடவோ\nராயிரம் கலனுஞ்செய் வாரெனினும் நாணங்காத்\nஅன்னையே யுனக்கோர் சிலைகண்டேன் மதுரைமா\nநகரந்தனிலே கண்டிட்டோ ருள்ளம் மகிழ்ந்திடவே\nதுடித்திட்டேன் நீயதிலே போதாத வாடையுடனே\nமொழியாவ தெதுவென்றால் பகர்ந்திடவோ ரூடகந்தா\nனென்பார றிந்திடவே சொல்லிடுவேன் திணைதந்து\nமுறைபுகட்டி வாழ்நெறி சொல்லிய தாயினது\nதமிழின் சுவை – எனது முதல் கவிதை\nநாஞ்சி லெங்கு மோடி யுறுமல\nராய்ந்து நுண்ணீ திரட்டிய பூமது\nவதுவை சொரிந்தே கருத்தா யன்னை\nநின்னை யானருந் திடுங்கால் அகத்தே\nதிகட்டுமோ தீஞ்சுவை என்றே வெரூவினும்\nகனல்சுடு வயிறுடை அன்றலர் பச்சிளஞ்\nதாய்ப்பால் பிஞ்சுக்குத் திகட்டா தீஞ்சுவை\nஎவர்க்குமே திகட்டா தமிழே நீகொடு\nஉணர்வு பாலுண்ணும் சேயதோ வதுகொடு\nநாஞ்சில் என்பது கன்னியாகுமரி பகுதியை குறிக்கும்.\nஅது ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியது. எனவே “நாஞ்சி லெங்கு மோடி” எனும் அடிக்கு ஐவகை நிலங்களுக்கும் சென்று என பொருள் கொள்ளலாம். “யுறுமல ராய்ந்து” என்பது தகுந்த மலர்களை ஆராய்ந்து தெரிந்து என பொருள் படும்.\nபூமது வதுவை = மலரின் தேனினை.\nசொரிந்தே = கொடுத்தே (சேர்த்தே)\nகருத்தா யன்னை ஆக்கிய தீன்தெள் ளமுதே (கருத்தை அன்னை ஆகிய தீன் தெள் அமுதே)\n= கருத்துடன் அன்னை உண்டாக்கிய இனிய சிறந்த அமுதமே (பாயசமே).\nகன்னியாகுமரி எனும் ஐவகை நிலங்களும் அடங்கிய பகுதியிலே அலைந்து திரிந்து, அங்குள்ள அத்தனை மலர்களிலும் எவை தகுதியான சிறந்த (இனிய தேனை கொண்டுள்ள) மலர்கள் என ஆராய்ந்து அவைகளிலிருந்து தேனீ தேனை சேகரிக்கிறது. அவ்வண்ணம் தேனீ சேகரித்த மலரின் தேனை ஊற்றி அன்னை பிள்ளைக்கு கவனமாக தயாரித்த பாயசமே.\n(இத்தகைய சிற���்புகள் உள்ள) உன்னை நான் அருந்திடும் போது என் மனதிலே நீ மிகுதியான இனிய சுவையினால் திகட்டிவிடுவாய் என்று நான் அஞ்சினாலும் (இச்சமயம் என் எண்ணம் தமிழ் மேல் செல்கிறது) பசியின் பொருட்டு வயிற்றிலே கொள்ளிக்கட்டையை வைத்தாற்போல் உணர்கின்ற பசியை தாங்க முடியாத இன்று பிறந்த குழந்தையானது பாலுண்ணும் பொருட்டு தாயின் உறுப்பை பற்றிவிட்டால் அதை விடாது.\n(அந்நிலையில்) தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாததை (இயல்பாகவே தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாது இந்நிலைமையில் அதன்மேல் குடிக்க குடிக்க ஆர்வமே மிகுந்து கொண்டிருக்கும்) போன்று இனிய சுவை (ஆயினும்) எவர்க்கும் திகட்டாத தமிழே நீ தருகின்ற இனிய உணர்வானது பாலை விரும்பி உண்ணும் பச்சிளங்குழந்தை கொண்டுள்ள ஆர்வமிக்க அன்புடன் கலந்த உணர்வா அல்லது தாய் அன்புடன் பாலுட்டும் போது உணரும் ஆனந்த உணர்வா அல்லது தாய் அன்புடன் பாலுட்டும் போது உணரும் ஆனந்த உணர்வா\n“உணர்வார் உளரோ” என்று வெண்பா இலக்கணத்திற்கு பொருந்தாத முடிவை “உணர்ந்தான் யார்” என்று பொருந்தும்படியாக மாற்றி தந்த என்னுடன் பிறந்த அருமைச் சகோதரருக்கு நன்றி.\n‘உளரோ’ என்பது ‘நிரைநேர்’ என்று இருந்தாலும் ‘பிறப்பு’ அல்லது ‘நிரைபு’ எனும் வெண்பா ஈற்றடி வாய்ப்பட்டிற்கு பொருந்துவதாக இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvramamoorthy.wordpress.com/2017/07/09/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-44/", "date_download": "2018-06-24T22:45:21Z", "digest": "sha1:ZQROB6YT4YWHLAHCEX43FISZQLSOSE3J", "length": 27730, "nlines": 198, "source_domain": "nvramamoorthy.wordpress.com", "title": "உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 49 | Ramamoorthy NV", "raw_content": "\nஉடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 49\nஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது.\nஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்.\n1991-க்குப் பிறகு நடராசனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தவர், தேவைப்பட்டபோது திவாகரனுக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்தார்; தேவையில்லை என்று நினைத்தபோது, திவாகரனிடம் இருந்து அவற்றைப் பறித்தார்.\nஜெ.ஜெ டிவியின் பொறுப்புக்களை பாஸ்கரனுக்குக் கொடுத்தார். சுதாகரனை வளர்ப்பு மகனாக்கினார்.\nதினகரனை வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைப் பார்த்துக் கொ���்ள அமர்த்தினார்.\nஆனால், சசிகலாவைப் போல யாரையும் நிரந்தரமாக உடன் வைத்துக் கொள்ளவில்லை.\nதிவாகரனின் ராஜ்ஜியத்தில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கும் விழாவாக நடந்தது, தஞ்சை மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம்.\nசோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அது. சோழர்களுக்குப் பிறகு, நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் பராமரித்து வந்தனர்.\nஆனால், அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாறு இல்லை.\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக நடக்காத கும்பாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டார் திவாகரன்.\nசசிகலாவிடம் பேசி, ஜெயலலிதாவை சம்மதிக்க வைத்து கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது.\n1995 ஜூன் 8-ம் தேதி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் என ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது.\nதிட்டம் தயாரானதும், திவாகரன் பரபரப்பானார். கோயிலுக்குள்ளேயே ஓர் அலுவலகத்தைப் போட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.\nஇயல்பிலேயே சசிகலாவின் உறவினர்களில் திவாகரனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்.\nஅதனால், தன்னுடைய வாழ்க்கை முறைகளையே அந்த நேரத்தில் மாற்றிக் கொண்டார் திவாகரன்.\nஅலுவலகத்தில் இருந்து தொலைபேசியைச் சுழற்றி உத்தரவுகளைப் போட்டுக் கொண்டே இருப்பார்.\nஉத்தரவுகளுக்கு ஏற்பட, தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள், திவாகரனைப் பயபக்தியுடன் பார்க்க வந்தனர்.\nவிழா முடிவு செய்யப்பட்ட பிறகு வந்த 6 மாதங்களில் நாகை மாவட்டத்தில் வேறு எந்த வேலையும் நடைபெறவில்லை.\nநாகை கலெக்டர் பாஸ்கரன் மன்னார்குடியிலேயே கேம்ப் அடிக்க… ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட எல்லாத்துறை அதிகாரிகளும் நாகை மாவட்டத்துக்கே கார்களோடு குவிந்துவிட்டனர்.\nவைகுந்த டி.ஜி.பி வந்துபோனதும், போலீஸ் பட்டாளம் அங்கு குவிந்துவிட்டது.\nசத்தம் இல்லாமல் சென்னைக்குப் பறந்த திவாகரன் நகர அபிவிருத்திக்கான பைலில் நிதித்துறைச் செயலாளர் நாராயணனிடம் கையெழுத்து வாங்கினார்.\nபைல் கையெழுத்தானதுமே, மன்னார்குடிக்கு மூன்றரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nவேலைகள் ஒருபக்கம் விறுவிறுவென நடந்தன. கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் மட்டும் கடைசி வரை நீடித்தது.\nபொதுமக்களும் க���்சிக்காரர்களும் நம்பிக்கை இழந்தனர். பத்திரிகை விளம்பரங்களில் கூட முதல்வர் நல்லாசியுடன் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன.\nகாஞ்சி சங்கராச்சாரியாரும், ஆர்.வெங்கட்ராமனுக்கும் மட்டும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்திருந்தார் திவாகரன்.\n6-ம் தேதி கோயிலுக்குப் போன் செய்த சசிகலா முதல்வர் ஜெயலலிதாவோடு வருவேன் என்ற தகவலைச் சொல்லி, ஜெயலலிதாவின் வருகையை உறுதிப்படுத்தினார்.\nஉடனே, நிலைமைகள் மாறின. திவாகர் எங்கு சென்றாலும், அவரது காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் ‘பைலட்’ கார்கள் அணிவகுத்தன.\n8-ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாயிரம் போலீஸ்காரர்கள் கோயிலைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.\nகாலையில் ஜெயலலிதா வர நேரம் ஆனதால், ராஜகோபால சுவாமி கோயிலின் 16 கோபுரங்களுக்கும், பதினெட்டு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்வதாகத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.\nகும்பாபிஷேகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒன்றிப் போய் இருந்தார் திவாகர்.\nசசிகலாவின் தம்பி என்றில்லாமல், ஒரு சாதரண பக்தரைப்போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.\n9 மணிக்கு ராஜ கோபுரத்தின் மேல் இருந்து மஞ்சள் கொடியை திவாகர் அசைத்ததும், கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியது.\nசரியாக 9.25 மணிக்கு ஜெயலலிதா உள்ளே நுழைந்தார். அப்போது, “முதல்வர் எழுந்தருளிவிட்டார்” என்று வர்ணனை செய்யப்பட்டது.\nஜெயலலிதா நடக்கும் பாதை முழுவதும் ரத்தினக் கம்பளத்தால் போர்த்தப்பட்டு இருந்தது.\nஆனால், செருப்பில்லாமல் நடக்க சிரமப்படுவார் என்பதால், ரத்தினக் கம்பளத்தின் மேல் வெள்ளைத்தாள்கள் விரிக்கப்பட்டன.\nமேடையில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சேர்கள் போடப்பட்டு இருந்தன.\nஆர்.வெங்கட்ராமனுக்கு ஜெயலலிதா அமர்ந்திருந்த பகுதியில் சேர் போடப்படவில்லை.\nஅதில் அதிருப்தி அடைந்த ஆர்.வீ நேராக எழுந்துபோய் சங்கராச்சாரியாரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.\nமுக்கால் மணி நேரத்தில் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார்.\nதிவாகரனின் ராஜ்ஜியத்துக்குள்… அவருடைய முழுமையான மேற்பார்வையில்… அவருடைய திட்டப்படி நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, திவாகரனைக் கண்டுகொள்ளவில்லை.\nஆனாலும், திவாகரனின் ராஜ்ஜியத்தில் இயங்கிய அ.தி.மு.கவிற்குள், திவாகரனின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதற்கு முன்பு இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்தது.\nசசிகலாவின் அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் விவேகானந்தன். அவர்களுக்கு மூன்று மகன்கள். டி.டி.வி.தினகரன், டி.டி.வி.பாஸ்கரன், டி.டி.வி.சுதாகரன்.\nஇவர்களில் அந்தக் காலகட்டத்தில் சுதாகரன், பாஸ்கரன் மட்டும் அடிக்கடி செய்திகளில் அடிபடுவார்கள்.\nசசிகலாவின் தம்பி திவாகரன் கூட சர்ச்சைகளில் சிக்குவார். அதர்மம் என்ற பெயரில் முரளி நடித்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடிக்கவும் செய்தார் திவாகரன்.\nராஜகோபாலசுவாமி கும்பாபிஷேகத்தின் மூலம் நாடறிந்த ஆளாக மாறினார் திவாகரன்.\nஇவர்கள் ஒருவகை. ஆனால், தினகரன் வேறு வகை. தினகரனை எங்கும் பார்க்க முடியாது. அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வராது.\nபெரும்பாலும் திருச்சி, மன்னார்குடி பகுதிகளில் மட்டும் தினகரனின் நடமாட்டம் இருக்கும். அவர் சென்னைக்கு வந்தால்கூட வெளியில் தென்படமாட்டார்.\nஆனால், கடல் கடந்த நாடுகளில் தினகரனுக்கு வேலைகள் இருந்தன. லண்டன், சிங்கப்பூர், மலேசியா தொடர்புகளை வைத்துக் கொண்டு தினகரன் தனி ராஜாங்கம் நடத்தி வந்தார்.\n1990-களின் பிற்பாடு, தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் தாராளமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஅப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துகள் வாங்குவதற்கும், வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.\nஅதில் இருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி தினகரன் பல சொத்துகளை இந்தியாவில் வாங்கிக் குவித்தார்.\nஅப்போது மன்மோகன்சிங் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தத் துறைக்கு வந்ததும், அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, அந்நியச் செலாவணி மோசடிகள்.\nஅதைக் கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசு, ஹாவாலா புரோக்கர்களைத் துரத்தி துரத்திப் பிடித்தது.\nடெல்லியைச் சேர்ந்த ஜெயின் சகோதரர்கள் மற்றும் அமீர் என்பவர் சிக்கினார்கள்.\nஅவர்கள்தான் இந்தியப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி அங்கு அவற்றை சிங்கப்பூர் டாலர்களாக மாற்றி, அதை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரும் தொழிலைக் கில்லியாகச் செய்தவர்கள்.\nஇந்த வித்தையைப் பயன்படுத்தி, பல கோடிப் பரிவர்த்���னைகளைப் பராமரித்தவர் தினகரன்.\nமத்திய அரசிடம் சிக்கிய ஹவாலா புரோக்கர்கள், தமிழகத்தில் தினகரனின் பக்கம் கை காட்டினார்கள்.\nஇதையடுத்து 1995 ஜூலை மாதம், தமிழகத்தில் தினகரன் சுற்றுவாட்டாரங்களில் மத்திய அமலாக்கத்துறை சூறாவளி ரெய்டுகளை நடத்தியது.\nஅதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.\nகொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட முறை, லண்டன் ஹோட்டல் விவகாரம், ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த அமெரிக்க டாலர்கள் எனப் பல வில்லங்கங்கள் வெளியாயின.\nசென்னையில் ரெய்டு நடந்தபோது, மன்னார்குடிக்கு ஒரு டீம் சென்றது.\nஅங்கு லெக்சஸ் என்ற வெளிநாட்டுக் கார் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்தக் காரை வைத்திருந்த மற்றொருவர், ஷேர் மார்கெட் ஊழல் நாயகன் ஹர்ஷத் மேத்தா மட்டுமே.\nஇப்படி ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் நாயகனாக தினகரன் வலம் வந்தார்.\nஇன்றைய ஜெயா டி.வி. அன்றைக்கு ஜெ.ஜெ டிவியாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்தியவர்கள் பாஸ்கரனும் சுதாகரனும்தான்.\nஅதையொட்டி சென்னையில் கேபிள் டி.வி உரிமையாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் நோக்கம் ஜெ.ஜெ.டிவியின் வளர்ச்சியும், அதில் பங்கெடுத்திருந்தது பாஸ்கரன்.\nபாஸ்கரனுக்காகவே நடத்தப்பட்ட மாநாடு அது. அதுபோல, ஜெயலலிதா தன் வாழ்வின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.\nஅதில்தான் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகக் குறிப்பிட்டார்.\nஅதன் மூலம் சுதாகரனின் ராஜ்ஜியம் ஒன்று உருவானது.\nஎப்படிப்பார்த்தாலும் இந்தக் கரன்களின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அன்றைய தேதியில் தமிழக மக்களுக்கு வேதனைகளைக் கொடுக்கும் சோதனை ராஜ்ஜியங்களாகவே திகழ்ந்தன.\nநன்றி : ஜோ ஸ்டாலின் – இணையதளம்\n← உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 48\nஉடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 50 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 33\nராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி\nஉடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 5\nஉடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 47\nராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி\nதி ஹிந்து : தமிழ் செய்திகள்\nஒரு ���வறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅம்மு முதல் அம்மா வரை (11)\nஉடன் பிறவா சகோதரியான கதை (49)\nஒரு கூர்வாளின் நிழலில் (37)\nசமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் (51)\nபேராசிரியர் நா வானமாமலை படைப்புகள் (1)\nவ.வு.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி (1)\nமர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (25)\nராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி\nநா. வானமாமலை அவர்களின் அரசுடமையாக்கப்பட்ட நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/01/11/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:21:40Z", "digest": "sha1:DWHD3TUKCYTOK65XPJJMP7DQMBVAD4EX", "length": 6025, "nlines": 137, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "மழை நேர மண் வாசம் – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, ஒத்தயிலே நிற்கிறாயே, கண்ணீர் காலங்கள், காதல் கனவுகள், தோழமையின் ஆழம், நான் கண்ட நிஜங்கள், வான மகள் தூவுகிறாள், Uncategorized\nமழை நேர மண் வாசம்\nவிண் மழை நீர் போல்,\nஎன நான் கண்ட வேளையில்,\nகண் மூடி திறக்கும் கனத்தில்\nநான் மண்ணிடம் மறையும் நேரம்,\nஎன் கண்ணிடம் உன் முகம் தருவாயா…\nNext Post வீரத் தமிழ் தேசம்\nதவமின்றி தாய்மை தந்த தெய்வம்\nகடவுள் கொடுத்த சொந்தம் நீ\nஉனை பிரியும் வரம் வேண்டாம்\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2013/04/21/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:39:21Z", "digest": "sha1:UK34CH4CATUJGNU5RBOIIQ2QXODOQ2OP", "length": 25733, "nlines": 58, "source_domain": "thoomai.wordpress.com", "title": "எமது குரல்கள் பொய்யும் அல்ல! – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஎமது குரல்கள் பொய்யும் அல்ல\nஇலண்டனில் நடந்து முடிந்த இலக்கியச் சந்திப்பின் இறுதி அமர்வி ல் ஏற்பட்ட விவாதங்களின் போது ‘பானுபாரதி என்ற பெயரில் முகப்புத்தகத்தில் கருத்துகளை அவரது துணைவர் தமயந்தி சீமோனே எழுதுவதாக ‘ பானுபாரதியை பெளசர் அவதூறு செய்தார்.\nபானுபாரதி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் அரசியற் செயற்பாட்டாளரும் கவிஞரும் எழுத்தாளருமாவார். எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப்போராளியாக அவரது பொது வாழ்வு தொடங்குகின்றது. நோர்வேயில் 92இல் இருந்து வெளியாகிய ‘சுமைகள்’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும், தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ‘உயிர்மெய்’ காலாண்டிதழ் தொகுப்பாசிரியராகவும் இயங்கி வருகின்றார். உயிர்மெய் வெளியீடாக அண்மைக் காலங்களாக பல தோழர்களுடைய நூல்களையும் பதிப்பித்து வருகிறார். தவிரவும் நோர்வேயில் நடைபெற்ற 28வது இலக்கியச் சந்திப்பை முன்னின்று நடத்தியவரும் அவரே. பிறத்தியாள் என்ற இணையத்தளத்திலும் தன் பதிவுகளைத் தொடர்ச்சியாக இடுகின்றவர். அவரது கூர்மையான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத தருணத்திலேயே பெளசர், பானுபாரதியின் பெயரில் எழுதுவது அவரது துணைவரே என்ற மழுங்கிய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். பொதுவெளிக்கு வரும் பெண்களை ஒதுக்கித்தள்ளக் காலங்காலமாக ஆணாதிக்கவாதிகள் இத்தகைய தந்திரங்களைக் கடைப்பிடித்தே வருகிறார்கள்.\nஇதைக் கண்டித்து, எம்மால் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்த தமிழ்ப் பெண் படைப்பாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலோடு ஒரு கூட்டறிக்கையூடாகப் பெளசருக்குத் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னரும் சில பெண் படைப்பாளர்கள் இணைந்து கொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இவ்வாறாக 30 பெண்படைப்பாளர்கள் இதிலிணைந்து கொண்டனர். இக்கண்டன அறிக்கை வெளியாகிப் பத்து நாட்கள் கழித்து, சில படைப்பாளிகள் தங்களது கையெழுத்துகளை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ‘நடந்த விடயம் முழுமையாகத் தெரியவில்லை, இது குறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் கிடைக்கப் பெறுகிறோம்” என்பதாக இருக்கிறது. அவர்களது சந்தேகங்களிற்கான காரணங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதே வேளையில் அவர்களது சந்தேகங்களைப் போக்குவதும் நமது கடமையாகிறது.\nஏறக்குறைய 50 பேர்களுக்கு அதிகமாயிருந்த அவையில் பெளசர் பகிரங்கமாகக் கூறிய அவதூ��ு இது. நடந்த சம்பவத்திற்கு அங்கிருந்த அனைவருமே சாட்சியங்கள். அங்கிருந்த யாராவது இதை மறுத்தால் அவர்கள் பெளசரின் ஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஒத்தூதுபவர்கள் மட்டுமே. இனி இவர்களிற்கு பொதுவெளியில் பெண்ணியம், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் கதையாட எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. நீண்ட காலமாக புகலிட இலக்கியப்பரப்பில் இயங்கிவருபவரும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டவருமான உமா முகப்புத்தகத்தில் கூறும் சாட்சியத்தைக் கவனியுங்கள்: “40 வது இலக்கியச் சந்திப்பின் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் நான் கலந்து கொண்டேன். இறுதி நிகழ்ச்சியான அடுத்த இலக்கியச்சந்திப்பிற்கான இடத் தெரிவு நிகழ்ச்சியின்போது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கையில் நடாத்துவது பற்றி எழுந்த விவாதத்தின் போது 40வது இலக்கியச்சந்திப்பு பற்றி முகநூலில் எழுதப்பட்ட கொமெண்ஸ் (comments) பற்றி பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவற்றை எழுதுபவர்கள் இலங்கையில் இலக்கியச்சந்திப்பு நடாத்துவதற்கு ஆதரவு தருபவர்களே இதை செய்வதால் இவற்றை மேற்கோள் காட்டி இலங்கையில் சந்திப்பை நிகழ்த்துவது தடுக்க முயற்சிகள் செய்யப்பட்டது. அந்த வேளையில் கருத்துத் தெரிவித்த பவுசர், பானுபாரதியின் பெயரில் தமயந்தி சைமன் எழுதும் கொமென்ஸ் எனக் குறிப்பிட்டார். இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடாத்தவதைத் தடுக்க பல குற்றச்சாட்டுகளும், கருத்துகளும் முன்வைக்கப்பட்ட போதும், அவற்றிற்கெதிரான கருத்துகளை கூறுவதற்கான சூழலும், நேரமும் அங்கு நிகழவில்லை. இத்தகைய கருத்து அங்கு கூறப்படவில்லையென்று இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு ஆணோ பெண்ணோ கூறுவரானால் அது பொய்யானது.”\nநிர்மலா ராஜசிங்கம் அறியப்பட்ட பெண்ணியலாளரும் நீண்டகாலக் களச்செயற்பாட்டாளருமாவார். அவரது சாட்சியத்தையும் கவனியுங்கள்:\nஇந்தச் சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதில் நமது தோழிகளிற்கு என்ன மனத்தடையிருக்க முடியும் நடக்காத ஒன்றை பெளசர் மீது சுமத்தி அவரைக் கண்டிப்பதற்கு நமக்கு என்ன அவசியம் இருக்க முடியும் நடக்காத ஒன்றை பெளசர் மீது சுமத்தி அவரைக் கண்டிப்பதற்கு நமக்கு என்ன அவசியம் இருக்க முடியும் இதற்கு அப்பாலும் முழுவிபரங்களையும் தோழிகள் அறிய விரும்பினால் அன்று இலக்கியச் சந்திப்பில் விவாதங்களைப் பதிவு செய்த ஒளிநாடாவிலிருந்து முழு விபரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த ஒளிநாடா பெளஸர் வசமேயிருக்கிறது. அதை அவர் வெளியிட்டால் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அவர் அந்த ஒளிநாடாவை வெளியிடுவது நல்லது.\n‘இலக்கியச் சந்திப்பில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை’ எனச் சில கருத்துகள் தெரிவிக்கப்படுவது உண்மைதான். முள்ளிவாய்க்காலில் ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை, விழுப்புரத்தில் இருளர் இனப் பெண்கள் காவற்துறையால் வன்புணர்வு செய்யப்படவேயில்லை என்றெல்லாம் தினம்தோறும் எத்தனையோ அப்பட்டமான பொய்ச் செய்திகளை எதிர்கொள்ளும் நமது தோழிகளிற்கு ஆணாதிக்கத்தின் அரூபப் பொய்க்கரங்களைக் குறித்து நாம் விளக்கத் தேவையில்லை. முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியா சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காணொளியை, “கிராபிக் செய்து வெளியான பொய்யான சாட்சியம்” என்றுதான் இன்றுவரை இலங்கை அரசு சொல்கிறது. அதற்காக நாம் இசைப்பிரியாவின் கொலையைக் கண்டிப்பதை ஒத்திவைத்துவிட்டோமா என்ன முரணான செய்திகளைச் சீர்தூக்கி ஓர் நிலைப்பாட்டுக்கு வருவது சரியா அல்லது பொய்ச் செய்திகளின் நிழலில் இளைப்பாறுவது சரியா எனத் தோழிகள் தயவுசெய்து யோசிக்க வேண்டும்.\n‘வேறுவிதமான செய்திகளைக் கேள்விப்படுகிறோம்’ எனச் சொல்லும் தோழிகள் இது குறித்து சம்மத்தப்பட்ட பெளசரின் பதில் என்ன என ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்டன அறிக்கை வெளியாகி 2 வாரங்கள் கடந்தும் இது குறித்து பெளசர் ஏன் மவுனம் சாதிக்கிறார் எனத் தோழிகள் கேட்க வேண்டும். இவ்வளவிற்கும் அவர் இன்றுவரை தொடர்ச்சியாக இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் .\nபானுபாரதிக்கு அநீதி இழைக்கப்பட்டு அவரது சுயம் அவமானப்படுத்தப்பட்டதற்கு நீங்கள் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், இக் கண்டன அறிக்கையே ஒரு தவறான அறிக்கை, பானுபாரதி ஒளிநாடாவில் வெளியிட்ட குற்றச்சாட்டுப் பொய்யானது என்ற தொனியில் நீங்கள் சொல்வது பானுபாரதியை இரட்டிப்பாக அவமதிப்புச் செய்வதாகும்.\nஎங்களது தரப்பில் நாங்கள் எங்கள் தரப்பு உண்மைகளைப் பேசிவிட்டோம். பெளசரிடம் உண்மையிருந்தால் அவரது தரப்பு உண்மைகளை அவர் பேச என்ன தடை என்று தோழிகள��� சிந்திக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஒரு விடயத்தில் முதற் கண்டனமோ ஆதரவோ தெரிவிப்பதற்கான அடிப்படை கருத்தியல் சார்ந்ததே. துல்லியமாக விபரங்களைத் திரட்டிய பின்பு தான், நாம் வாயைத் திறக்க முடியுமெனில் நாம் எந்த விடயத்திலும் வாயைத் திறக்காமலிருக்கவே விதிக்கப்பட்டுள்ளோம்.\n40வது இலக்கியசந்திப்பு-பெளசருக்கான கண்டன அறிக்கை தொடர்பாக-பானுபாரதி-\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங���கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: எமது குரல்கள் இரவல் அல்ல\nஅடுத்து Next post: சில குரல்கள் தொடர்ந்து கதைக்கச் சொல்கின்றன…\nOne thought on “எமது குரல்கள் பொய்யும் அல்ல\n7:39 முப இல் ஜூலை 6, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2012-may-01/consulting-room/18354.html", "date_download": "2018-06-24T22:10:14Z", "digest": "sha1:YNE7QWWN6RA4NJQ5QEZ5IGNSTM3PIHA5", "length": 17432, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "சடங்கு அல்ல சயின்ஸ்! | Consulting Room | டாக்டர் விகடன்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nடாக்டர் வ���கடன் - 01 May, 2012\nசம்மர் டூர் ஹெல்த் பிளான்\nபன்றிக் காய்ச்சலைத் தடுக்க உஷார் டிப்ஸ்\nபெருகும் கொசுக்களால் பரவும் நோய்கள்\nமாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்\nமூட்டுவலி... டாக்டர் காட்டும் வழி\nஅளவானால் பலம்.. அதிகமானால் பருமன்\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nசகலத்துக்கும் உதவும் சக்ரா தியானம்\nமண் வாசம் - 8\nவேர் உண்டு வினை இல்லை\n''சமீபத்தில் என்னுடைய அக்கா மகள் பூப்பெய்தினாள். ஊரில் இருந்துவந்த பெரியவர்கள் அவளை உளுத்தங்களி, கருப்பட்டி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றை வலுக்கட்டாயமாகச் சாப்பிடச் சொல்கின்றனர். இவை வெறும் சடங்கா அல்லது இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா\nதேன்மொழி, மகப்பேறு மருத்துவர், கோவை.\n''அது சடங்கு அல்ல... சயின்ஸ். பூப்பெய்தல் என்பது ஒரு பெண்ணுள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தரு�\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-may-24/series/119035-spiritual-short-story.html", "date_download": "2018-06-24T22:15:21Z", "digest": "sha1:6L6BAT64OQXH4JLALXSA6MYIV6JOE4NY", "length": 19533, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "கலகல கடைசி பக்கம் | Spiritual short story - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nசக்தி விகடன் - 24 May, 2016\nமாற்றங்கள் அருள்வார் மாத்தூர் ஐயனார்\nபன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nமனிதனும் தெய்வமாகலாம் - 40\nராணுவ வீரர்களுக்காக ஒரு யாகம்\nகந்தர் அலங்காரம் - ஸ்லோகம்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்...சீரும் சிறப்புமாய் வாழவைக்கும் சின்னச் சின்ன வழிபாடுகள்\nகலகல கடைசி பக்கம் கலகல கடைசி பக்கம் கலகல கடைசி பக்கம் கலகல கடைசி பக்கம் கலகல கடைசி பக்கம் கலகல கடைசி பக்கம் கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம்கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனைகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லைகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லை\nரஞ்சனா கண் விழித்ததும், தம்பி தீபக்கின் தோளை உலுக்கினாள். சடார் என எழுந்த தீபக், அம்மாவின் செல்போனை எடுத்துப் பார்த்தான். ஆறு மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. “அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எழுந்துட்டோம் என்று இருவரும் உற்சாகமானார்கள்.\nபோர்வையை மடித்து வைத்து, அறையைவிட்டு இருவரும் வெளியே வர, சமையல் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “அப்பா, நீங்கதான் சமைக்கப்போறீங்களா நானும் ஹெல்ப் பண்றேனே” என்று ஆர்வமானான் தீ\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=466396", "date_download": "2018-06-24T22:19:16Z", "digest": "sha1:FFS7G4NSLHQJDFCHEIJ2ZANNMSAILO2O", "length": 9208, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீ��்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nசிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றக் கோரியும், சிலாவத்துறை காணியினை நில அளவை செய்வதை நிறுத்த கோரியும் இன்று(புதன்கிழமை) காலை கடற்படை முகாம் அமைந்துள்ள காணிப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nசிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன்பாக சிலாவத்துறை பிரதேச மக்கள் மற்றும் வர்த்தக சங்க உரிமையாளர்கள் மற்றும் காணி மீட்பு குழுவினர் ஒன்றாக சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nசிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள காணி எங்களுடைய பாரம்பரிய காணியாக இருந்த வேளை கடற்படையினர் அத்துமீறி முகாமை அமைத்து இருந்து வருகின்றனர்.\nஇதில் தமிழ் மக்களின் காணி கூட இருக்கின்றது. அதனை கூட பெறமுடியாத நிலையில் அப்பாவி தமிழ் மக்கள் இருந்து வருகின்றார்கள்.\nசிலாவத்துறை கடற்படை முகாமை நில அளவை செய்ய முசலி பிரதேச காணி கிளையினர் மற்றும் நில அளவை அதிகாரிகள் வருகை தந்தார்கள் எனவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.\nஇந்த காணியினை நில அளவை செய்து இலங்கை அரசாங்கம் சொந்தமாக்கி கொள்ள உள்ளதாகவும், நாங்கள் அறிந்து அதனை தடுக்கும் முகமாகவே ஆர்ப்பாட்டம் செய்தோம் எனவும், இது தொடர்பில் பல முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளிடம் கோரிக்கையினை வழங்கிய போதும் எங்கள் பிரச்சினை தொடர்பில் இது வரைக்கும் உரிய தீர்வினை பெற்று தரவில்லை எனவும் அந்த மக்கள் விசனம் தெரிவித்தார்.\nமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து நில அளவை கைவிடப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமன்னார் அகழ்வுப் பணியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு\nபுதிய அரசியலமைப்பு குறித்து மன்னாரில் செயலமர்வு\nதெல்லிப்பளை வைத்தியசாலைக்கு 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு\nஇந்திய விரிவுரையாளரை சந்தித்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/entertainment", "date_download": "2018-06-24T22:02:20Z", "digest": "sha1:I6CGHLZS56SGIZXJJ65EAPKGXN2KY5DD", "length": 6070, "nlines": 139, "source_domain": "bucket.lankasri.com", "title": "Entertainment Tamil News | Breaking news headlines and Best Reviews on Entertainment | Latest World Entertainment Updates In Tamil | Lankasri Bucket", "raw_content": "\nபுடவையில் புகைப்படம் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபாலாஜி மற்றும் நித்யாவை சேர்த்து வைக்கும் கமல்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபோராட்டத்தால் இன்று நிறுத்தப்பட்ட பிக்பாஸ் - போஸ்டரை கிழித்த ரசிகர்கள்\nடாப்ஸியுடன் காதல் ப்ரேக்-அப் ஆனது ஏன் பிக்பாஸ் வீட்டில் மஹத் பேசிய சர்ச்சை\nசசிகுமார் மிரட்டும் அசுரவதம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் இதோ\nசெயின் பறிப்பு குறித்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ட்ரைலர்\nகமலால் ஜெயிலுக்கு போகும் பாலாஜி, நித்யா\nதளபதி பிறந்த நாளில் எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 போஸ்ட்ர்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க- இங்கே இருக்கு பாருங்க\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமி பெரிய விபத்தில் சிக்கினார்களா\nஅங்க எனக்கு குடிக்கவே தண்ணீர் இல்ல உனக்கு\nஸ்டர்லைட் பாவங்கள் - அரசியல்வாதிகளால் மக்களின் பரிதாபங்கள்\nவிஜய் சார்னு சொல்லு - இந்த வயதிலேயே இளையதளபதியின் வெறித்தனமான ரசிகனின் வீடியோ\nஇப்படி ஒரு கேர்ள் ப்ரண்ட் இருந்தால் உங்கள் நிலைமையை நினைத்து பாருங்க\nதொலைக்காட்சியில் கூவி கூவி விற்கும் விளம்பரங்களை கலாய்க்கும் சோசியல் மீடியா சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t112187-10-232", "date_download": "2018-06-24T22:48:56Z", "digest": "sha1:66DBHWVDATFIMOFHKUQBJGZAIMO3YZRB", "length": 24653, "nlines": 283, "source_domain": "eegarai.darkbb.com", "title": "10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\n10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்திருந்த 232 பற்களை அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தினார்கள்.\nமராட்டிய மாநிலம் புல்தானா பகுதியை சேர்ந்தவர் ஆஷிக்கி கவாய்(வயது17). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந���த சில வருடங்களுக்கு முன்பு இவரது தாடையில் வீக்கம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல, செல்ல வீக்கம் அதிகரித்து வேதனை எடுக்கத் தொடங்கியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்து வந்தார். இதனால் ஆஷிக்கி கவாயை கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பெற்றோர் மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து காண்பித்தனர். அப்போது டாக்டர் சுனந்தா விதாரே என்பவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.\nபின்னர் ஸ்கேன் அறிக்கையை பார்த்தபோது, அவரது இரு தாடை பகுதியிலும் சதைப்பற்றுக்கு பதிலாக பற்கள் நிறைந்து காணப்பட்டன. இதையடுத்து, தாடை பகுதியில் வளர்ந்துள்ள கூடுதலான பற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை ஆஷிக்கி கவாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\n6 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தாடை பகுதியில் அந்த மாணவருக்கு முளைத்திருந்த பற்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தினார்கள். 6 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் போது தாடை பகுதியில் இருந்து மொத்தம் 232 பற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அந்த பற்கள் சிறிதும், பெரிதுமாக காட்சி அளித்தன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த மாணவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nஆமாம், வாயெல்லாம் பல்லு என்பார்களே அது இது தானா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nஇரெண்டாவது 32 பற்கள் என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் .\nசில செய்திகள் திரிவடைந்து திகில் செய்திகளாக மாறும் சாத்யகூறுகள் உண்டு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம��� உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nபற்களை அப்புறப்படுத்திய மொத்த குழு\nஅப்புறப்படுத்தப்பட்ட பற்கள், அளவு சுருக்கப்பட்டு பதியப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் அதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்\nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\n@ஈகரையன் wrote: சபாஷ் டீம்\nபற்களை அப்புறப்படுத்திய மொத்த குழு\nஅப்புறப்படுத்தப்பட்ட பற்கள், அளவு சுருக்கப்பட்டு பதியப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் அதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்\nமேற்கோள் செய்த பதிவு: 1075713\nபட பகிர்வுக்கு நன்றி ஈகரையன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T22:13:22Z", "digest": "sha1:6SVDAL4LGUZWKEI2NTWCSGW65BW42Y6I", "length": 2897, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "குமுதம் பக்தி ஸ்பெஷல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஆனித்திருமஞ்சனக் கோல���்கள். மேலும் படிக்க »\nஇதே குறிச்சொல் : குமுதம் பக்தி ஸ்பெஷல்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General India Movie Gallery Sports Tamil Cinema Technology Uncategorized Video World review அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/node?page=262", "date_download": "2018-06-24T22:11:54Z", "digest": "sha1:NLV7E35H4YIGCB4MGZSBEH45B6IBFTFR", "length": 8429, "nlines": 114, "source_domain": "tamilnewstime.com", "title": "தமிழ்ச் செய்தி நேரம் |", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுதல்வரின் குற்றச்சாட்டு அபத்தமானது என்ற ராமதாஸ் கருத்து\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nஅதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nபொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.\nமஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது\nமஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது\nதமிழ்நாட்டில் வால்மார்ட்டைக் கால்வைக்க அனுமதியோம்: தா.பாண்டியன் அறிக்கை\nகோபாலபுரம் DAV பள்ளியில் பெற்றோர்கள் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு முண்டியடிப்பு\nDTH என்றால் என்ன , கமல் விளக்கம்\n`நீர்ப்பறவை` திரைப்படத்திற்கு பழ.நெடுமாறன் பாராட்டு\nவன்மத்தின் சிறையில் மானுடம் - ஓவிய முகாம்\nதமிழக அரசின் சார்பில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக 50 லட்சம் ரூபாய்\nவிண்வெளியில் இருந்து சாண்டி புயலைப் பார்த்த சுனிதா\nகுரோம்புக் - கூகுள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது\nஅடுத்த 5ஆண்டுகளில் 58 விண்வெளி திட்டங்கள்:இஸ்ரோ முடிவு\nஅரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை\nஅரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிப்ரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை, இது...\nதூய காற்றுக்கான சர்வதேச மாநாட்டில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு\nதமிழக முதல்வரின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதல் செலவினை அரசு ஏற்கும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nபொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.\nஅதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_151270/20171229214218.html", "date_download": "2018-06-24T22:19:34Z", "digest": "sha1:FVF3HGT755RPQOMYG5UFUGTSKAYAXXES", "length": 7544, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நிதி மோசடி: கூட்டுறவு கடன் சங்க தலைவர் கைது – மேலும் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "நிதி மோசடி: கூட்டுறவு கடன் சங்க தலைவர் கைது – மேலும் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநிதி மோசடி: கூட்டுறவு கடன் சங்க தலைவர் கைது – மேலும் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nபோலி ஆவணங்களை தயாரித்து வெள்ள நிவாரண நிதியில் ரூ.1.63 லட்சம் மோசடி செய்த கடன் சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2013 -15 ஆண்டு கால கட்டத்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூ��்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, சுமார் 1லட்சத்து 63 ஆயிரத்து 275 ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து கோவில்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் பெருமாள் கொடுத்த புகாரின் பெயரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நட்டார், கிளார்க் கோவிந்தராஜ் மற்றும் சங்க தவைர் சின்னராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சின்னராஜை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நட்டார் மற்றும் கோவிந்தராஜை தேடிவருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுப்பாக்கி சூட்டில் பாதித்தவர்களை ஏன் பார்க்கவில்லை : இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வி\nசிலுக்கன்பட்டியில் விவசாயிகள் மீது பொய்வழக்கு : தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கண்டனம்\nதர்மபுரம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினர்கள் தேர்வு\nதுாத்துக்குடியில் சிபிசிஐடி போலீசார் 2ம் நாளாக ஆய்வு\nமர்மஉறுப்பை அறுத்து இளைஞர் கொடூர காெலை : தட்டார்மடம் போலீஸ் விசாரணை\nவனத்திருப்பதி கோயிலில் 1-ம் தேதி வருஷாபிஷேக விழா\nடயோசீசன் தேர்தல் : மூக்குப்பீறி சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/05/15/old-memories-sri-lanka/", "date_download": "2018-06-24T22:13:27Z", "digest": "sha1:INO7HWTK4PZAG4GNMFEUOQRCETE7UUNB", "length": 5762, "nlines": 160, "source_domain": "noelnadesan.com", "title": "Old memories-Sri Lanka | Noelnadesan's Blog", "raw_content": "\n← கம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு\nஜோதிகா 36 வயதினிலே …… →\n← கம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு\nஜோதிகா 36 வயதினிலே …… →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்\nஎன்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்\nஉன்னையே மயல் கொண்டால் -பாகம் பதின்மூன்று\n‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன் எழுதிய முன்னுரை]\nAvudaiappan Velayuth… on ‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன…\nShan Nalliah on மெல்பன் ‘சுந்தர்’…\nAvudaiappan Velayuth… on உன்னையே மயல் கொண்டால் -பாகம்…\nAvudaiappan Velayuth… on உன்னையே மயல் கொண்டு-பாகம்…\nKESHAN KUMARA on தமிழ் – சிங்கள இலக்கியப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumandhiram.wordpress.com/2011/03/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-1/", "date_download": "2018-06-24T22:22:27Z", "digest": "sha1:R2R3OTKMWXNHRIYZSQXHPYLVL6NNDRRO", "length": 9273, "nlines": 77, "source_domain": "thirumandhiram.wordpress.com", "title": "பாயிரம் – கடவுள் வாழ்த்து – 1 | thirumandhiram", "raw_content": "\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 2 →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 1\nஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்\nநின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து\nவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்\nசென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே\nஒன்றவன் தானே – கடவுள் ஒருவனே என்று திருமூலர் கூறுகிறார்.\nவிஞ்ஞான பார்வையுடன் பார்த்தால், இப்பிரபஞ்சமானது சக்தியிலிருந்து துகள்களும், அதன் எதிர் துகள்களும் தோன்றி, அதன் பல்வேறு சேர்க்கையால் அனைத்தும் தோன்றிற்று என்பர்.\nஆக இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாகிய அளப்பதர்கரிய அச்சக்தியே கடவுள் ஆவர். இக்கடவுளே வள்ளலார் கூறும் அருட்பெருஞ்சோதி. மாயையின் மயக்கத்தில் பலவாகத் தோன்றிடினும், கடவுள் ஒன்றே என்பதையே தன்னுடைய பாடலால் வலியுறுத்துகிறார்.\nஇரண்டவன் இன்னருள் – அவன் அருளானது, இக அருள், பர அருள் என இரண்டு வகைப்படும். இக அருளானது, இப்புவியில் இப்பொழுதே அளிக்கப்படுவது. அவை அறம், பொருள் மற்றும் இன்பமாகும். பர அருளானது, அவரவர் தோன்றிய கடமையை, எப்போதும் இறை சிந்தையோடு நிறைவேற்றிய பின் பெரும் வீடாகும்.\nநின்றனன் மூன்றினுள் – இவ்வரி நிறைந்த பொருளுடையது. மும்மூர்த்திகலாகிய பிரம்மன், மால், உருத்திரன் ஆகியோரில் ஒருவன் என்பது ஒரு பொருள். இப்பிரபஞ்சம் தோன்றிய இறந்த காலம் தொடங்கி, இக்கணம் ஆகிய நிகழ் காலம் நின்று, அழிவில்லாத எதிர்காலத்திலும் இருப்பவன் என்பது மற்றொரு பொருள். மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆக���ய மூன்றும் சூழ்ந்த போதிலும், அழியாது நின்றவன்.\nநான்குணர்ந்தான் -நான்கு வேதங்கள் ஆகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவை உணர்ந்தவன். சாக்கிரம், சுழுத்தி, சொப்பனம், துரியம் என்ற நான்கு நிலைகளையும் உணர்ந்தவன் என்பது இதன் சூக்குமப் பொருளாகும்.\nஐந்து வென்றனன் -மேலே கூறிய நான்கு நிலைகளையும் கடந்த துரியாதீத நிலையை வென்றவன். ஐந்து புலன்களாகிய கண், செவி, வாய், மூக்கு, உடல் என்பவையை வென்றவன். ஐம்பூதங்கலாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வென்றவன்.\nஐம்பூதம் – விஞ்ஞானப் பார்வையும் மெய்ஞ்ஞானப் பார்வையும்.\nஅறிவியலில் பொருளானது திடம், திரவம் மற்றும் வாயு என்ற மூன்று நிலைகளில் உள்ளதாகவே கூறி வந்தனர். பின்னர் பிழம்பு என்னும் பிளாஸ்மா நிலையை கண்டனர். அவர்கள் ஆகாயம் என்னும் வெறுமையை இப்பொழுது தான் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். அனால் சைவர்களோ, பொருள் ஐந்து நிலைகளில் உள்ளது என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டவர்கள்.\nநிலம் – திட நிலை\nநீர் – திரவ நிலை\nகாற்று – வாயு நிலை\nநெருப்பு – பிழம்பு நிலை\nஆகாயம் – வெறுமை நிலை\nஆறு விரிந்தனன் -உடலில் ஆறு ஆதாரமாய் விளங்கும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய சக்திச் சக்கரங்களாக விரிந்தவன். ஆதியும் அந்தமும் இல்லாத போதிலும், நாதாந்தம், கலாந்தம், வேதாந்தம், போதாந்தம், சித்தாந்தம், யோகாந்தம் ஆகத் தோன்றுபவன்.\nஎழும்பர்ச் சென்றனன் – ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரார சக்கரத்தில் நின்றவன். தோல், அஸ்தி, தசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரசம் என்னும் ஏழு தாதுக்களாலான உடலை கடந்து சென்றவன்.\nதானிருந் தானுணர்ந் தெட்டே -ஐம்பூதங்களும், ஞாயிறு, திங்கள் மற்றும் உயிர் ஆகிய எட்டையும் உணர்ந்து, தானே அந்த எட்டிலும் நிறைந்து உள்ளான்.\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 2 →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 8\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 7\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 6\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 5\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.13534/", "date_download": "2018-06-24T22:11:09Z", "digest": "sha1:OFOD4VMOM76CDMHN4DO4FYOKUZHQCCRU", "length": 10337, "nlines": 384, "source_domain": "www.penmai.com", "title": "தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!! | Penmai Community Forum", "raw_content": "\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nபெண்மை நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nஉண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nஇனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..\nமகிழ்ச்சி பொங்கட்டும்.. வாழ்க்கை சிறக்கட்டும்..\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nஅனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்துகள் \nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&\nஎன் இனிய பெண்மை தோழமைகளுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nபெண்மை தோழமைகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க&# Festivals & Special Days 2 Jan 13, 2018\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க&# Festivals & Special Days 11 Jan 13, 2017\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க&#\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க&#\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nAppam-Coconut Milk /ஆப்பம் -தேங்காய் பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2008/10/", "date_download": "2018-06-24T21:57:26Z", "digest": "sha1:W6D3BS5SOKLJ2ZJJWYVCAR77XLUAPUYS", "length": 41155, "nlines": 131, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: October 2008", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர்.\nகியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெற்ற வெற்றி���ானது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைப் போல கதாநாயகத்தன்மைக்கு கிடைத்த வெற்றி அல்ல. லத்தீன் அமெரிக்க மக்களின், மறுக்கப்படக்கூடாது என கூறப்பட்ட பழமைவாத கொள்கைகளையும் உடைத்தெறிந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதைக் காட்டுகிறதென்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழுந்து ஒருநாள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள் என்பதைத்தான். அது கொரில்லாப் போர்முறையின் மூலமாகக்கூட இருக்கலாம்.\nகியூபப் புரட்சியானது புரட்சி இயக்கங்களை நடத்துவதற்கு மூன்று முக்கிய அடிப்படைப் பாடங்களை அளித்துள்ளதாக நாம் கருதலாம். அவை:\n(1) மக்கள் படையானது போரில் ராணுவத்தை வெற்றி கொள்ள முடியும்.\n(2) புரட்சிக்கான அனைத்துக்கூறுகளும் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. புரட்சி தானாகவே அவைகளை உருவாக்கும்.\n(3) அமெரிக்கக் கண்டத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் கிராமப்புறங்களே ஆயுதப் போருக்கு ஏற்றவை.\nதோல்வியையே எதிர்பார்க்கும் சிலரின் மனநிலை அல்லது தங்களை ஏதோ ஒரு சக்தி செலுத்தும் என்று பாசாங்காக எண்ணிக் கொண்டு அடக்குமுறை ராணுவத்திற்கு எதிராக எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போலியான புரட்சியாளர்களின் மனநிலை - மேற்கூறியவற்றில் முதல் இரண்டு கூற்றுகளும் இவர்களுக்கு எதிரானவை. இப்பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை க்யூபாவில் முதலில் இவை பெரும் விவாதத்துக்கு உள்ளாகின. தற்போது அமெரிக்கா முழுவதும் இவை விவாதப் பொருளாகியுள்ளது. இயற்கையாக, கொரில்லா நடவடிக்கையின் மூலம் மக்களின் உணர்ச்சிவேகத்தை அதிகப்படுத்துவதால் மட்டும் புரட்சி உருவாகிவிடாது. அடிமட்ட மக்களை ஒன்று திரட்டுதல் என்பது ஓர் இயக்கத்திற்கு மிகவும் அவசியம் என்பதை நாம் எப்பொழுதும் மனதில் கொள்ளவேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை உள் விவாதங்களாக நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை மக்கள் இனங்காண வேண்டும். அடக்குமுறை சக்திகள் பொதுவான சட்டத்திட்டங்களுக்கு எதிராக தங்களை ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுமானால், அங்கு அமைதி என்பது ஏற்கனவே முறிந்ததாக கருதப்படுகிறது.\nஇச்சூழ்நிலையில் மக்களின் அதிருப்தி வெகுவேகமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படும். ஆள்வோரின் நடவடிக்கைகளால் மக்களின் உண��்வானது கொஞ்சம் கொஞ்சமாக யுத்தத்திற்கு தயாராகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் வாக்குரிமையை உண்மையாகவோ கள்ளத்தனமாகவோ பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பூர்வமான அரசியலமைப்பு இருக்குமானால் கொரில்லா போர் வெடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏனெனில் அமைதியான முறையில் போராடுவதற்கான இடம் அங்கே இன்னமும் தீர்ந்து போகாமல் மிச்சமிருக்கும்.\nஇதில் மூன்றாவது கூற்று, போர் தந்திரங்களைப் பற்றியது. நாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், பொதுவாக போராட்டங்கள் நகர்புறங்களை மையமாக வைத்தே நடத்தப்படுகிறது என்று கூறுவோர் வளர்ச்சியடையாத அமெரிக்க கிராமப்புறங்களின் அதிகமான பங்களிப்பை மறந்து விடுகின்றனர். அதற்காக திரட்டப்பட்ட தொழிலாளிகள் வாழும் நகர்ப்புறங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டங்கள் மறுக்கப்பட்டு அல்லது நிராகரிக்கப் பட்டு இம்மக்கள் ஆயுதப்போராட்டத்திற்கு முன்வருவதற்கான உண்மையான சாத்தியக்கூறுகளை கவனமாக ஆராய வேண்டும். இந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பான தொழிலாளர் இயக்கங்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. அதனால் இவர்கள் ஆயுதம் தாங்காமல் மிகவும் ரகசியமாக செயல்பட வேண்டும். ஆனால் கிராமப்புறங்களில் அதிக இடைஞ்சல்கள் இருக்காது. இங்கு அடக்கு முறை சக்திகள் கண்காணிப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆகவே இங்கு வசிக்கும் மக்களின் ஆதரவை ஆயுத போராளிகள் பெற முடியும்.\nக்யூபா ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் அனுபவங்களைக் கொண்டு இந்த மூன்று முடிவுகளையும் மிகத் தெளிவாக பின்னர் ஆராயலாம். இவையே நமது அடிப்படை பங்களிப்பு என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்த வேண்டியுள்ளது. கொரில்லாப் போர் என்பது மக்கள் போராட்டங்களின் பல வித தன்மைகளையும் முகங்களையும் கொண்டிருந்தாலும் அடக்குமுறை சக்திகளிடமிருந்து விடுதலை அடைவதே பொதுவான தன்மையாக இருக்கும். போர் என்பது அறிவியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்விதிகளை உதாசீனப்படுத்துபவர்கள் நிச்சயமாக தோல்வியையே தழுவுவார்கள் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இதையெல்லாம் மையப்படுத்தியே கொரில்லா போரும் இவ்விதிகளுக்குட்பட்டு இருந்தாலும் இதற்காக தனியே விதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட��ம் ஒவ்வொரு புவியியல் மற்றும் சமூகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் கொரில்லா போரைப் பொறுத்தவரை பொதுவான விதிகளை இவர்கள் அனைவரும் ஆயுதப் போராட்டத்தில் கையாள்கிறார்கள்.\nஇப்பொழுது நமக்கு முக்கியப் பணி என்னவென்றால், விடுதலையை விரும்பும் மக்களுக்காக நாம் போரின் அடிப்படைக் கொள்கைகளை கண்டறிவதும், பின்பற்ற வேண்டிய விதிகளை வகுப்பதும், நம்முடைய அனுபவங்களை பொதுமைப்படுத்தியும், மற்றவரின் தேவைக்காக அவற்றிற்கு ஒரு பொது வடிவம் கொடுப்பதும் ஆகும். முதலில் நாம் ஒரு கேள்வியை முன்வைப்போம். யார் யார் கொரில்லாப் போராளிகள் ஒருபக்கம் அடக்குமுறை சக்திகளும் அதன் பிரதிநிதியான கட்டுக்கோப்பான ராணுவமும் உள்ளன. இவர்களுக்கு அயல்நாட்டு உதவிகளும் உள்ளன. இன்னொரு பக்கம் நாட்டுமக்களோ அல்லது அடக்குமுறை சக்திகளால் ஒடுக்கப்பட்ட பகுதிகளோ உள்ளது. நாம் முக்கியமாக உலகுக்கு தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் கொரில்லாப் போர் என்பது மக்களின் போர் என்பதாகும். கொரில்லா யுத்தக்குழு என்பது ஆயுதம் தரித்த மையம். இது மக்களுக்கு முன் செல்லும் காவல்படை. கொரில்லாப் படையின் மகத்தான சக்தி மக்களிடமிருந்து கிடைக்கிறது. இதற்கு ராணுவத்தைவிட தாக்குதல் சக்தி குறைவாக இருப்பதால் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. கொரில்லா யுத்தப்படை என்பது அதிகபட்சமான மக்களின் ஆதரவுடன் குறைந்த அளவு ஆயுதங்களைக் கொண்டு அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக உருவாகும் அமைப்பு.\nஅந்தந்த இடங்களின் மக்கள் ஆதரவை கொரில்லா போராளிகள் பெற்றிருப்பது மிகவும் அவசியம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் , ஒரு இடத்தில் கொள்ளைக்காரக்கும்பல் செயல்படும்போது இவர்களிடமும் கொரில்லாக்களிடம் காணப்படும் தலைமை மீதான விசுவாசம், வீரம், நிலத்தின் தன்மையை அறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை பயன்படுத்துவது என அனைத்து தன்மைகளையும், பண்புகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு தன்மையில் இவர்கள் வேறுபடுகிறார்கள். அதாவது மக்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைப்பதில்லை. பொதுவாக கொள்ளைக்கும்பல்கள் பொதுமக்களால் பிடிக்கப்படும்போது அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஏன் கொரில்லாப் போராளி போரிடுகிறான் கொரில்லாக் குழுக்களின் செயல்பாடுகளையும் மக்களிடம் அதற்கிருக்கும் ஆ���ரவையும், அதன் போராட்ட வடிவத்தையும் கொண்டு இக்கேள்விக்கு நாம் விடையளிக்கலாம். கொரில்லாப் போராளி என்பவன் சமூகப் போராளி. இவன் அடக்கு முறையாளர்கள் மேல் மக்கள் கொண்டிருக்கும் கோபத்திலிருந்து உருவாகி ஆயுதம் தரித்து போரிடுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.\nமேலும் இவன் சமூக மாற்றத்திற்காகவும் ஆயுதமில்லாத தங்களது சகோதர, சகோதரிகளை பெருந்துன்பதிலிருந்தும், அவமானங்களிலிருந்தும் விடுவிக்க ஆயுதம் ஏந்துகிறான். தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொண்டு கூட அடக்குமுறைசக்திகளாக விளங்கும் நிறுவனங்களை அழித்தொழிக்கும் பண்பு இவனிடம் உண்டு. கொரில்லா யுத்த தந்திரங்களை முழுவதும் ஆராய்ந்தோமானால், ஒவ்வொரு போராளியும் தன்னை சுற்றியுள்ள கிராமப்புறங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், நுழைவாயில், வெளியேறும் இடம், வேகமாக முன்னேறக்கூடிய இடம், மறைந்து கொள்ள ஏதுவான இடங்கள் போன்றவற்றை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். ஆக, குறைந்த மக்கள் தொகை கொண்ட காடு போன்ற இடத்தில்தான் கொரில்லா போராளி செயல்பட முடியும் என்பது விளங்கும். இப்பகுதிகளில் சீர்திருத்தத்திற்கான போராட்டங்களே முக்கியமானதாக இருக்கும். அதிலும் நிலவுடைமையை மாற்றுவது முக்கியமானதாக இருக்கும். விவசாயிகளுக்கு நிலங்கள், கால்நடைகள் போன்றவையே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அவையே அவனுக்கு கல்லறையாகவும் இருக்கின்றன. இந்நிலையிலிருந்து விவசாயியை மீட்டெடுக்க கொரில்லாப் போராளி துணை நிற்பான். கொரில்லாப் போரில் இரண்டு வகை உண்டு. முதல் வகை சோவியத்-யூனியனில் உக்ரைனிய போராளிகள் போரிட்ட போது காணப்பட்டது போன்ற வாடிக்கையான பெரிய படைகள் ஈடுபடுத்தப்படும் போர். இவ்வகைப் போர் பற்றி நாம் அதிகம் ஆராய வேண்டியதில்லை.\nஇரண்டாம் வகைப் போர் நாம் ஆர்வமாக ஆராயப்பட வேண்டியதாகும். இவ்வகைப் போரில் ஆயுதம் தாங்கிய குழு அரசு அதிகாரத்தில் உள்ள சக்திகளை எதிர்த்து போரிடும். அதிகார சக்தி காலனியாதிக்கமாகவும் இருக்கலாம். இவ்வகைப் போராளிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் இருப்பார்கள். சித்தாந்தரீதியாக அவர்களின் குறிக்கோள் என்னவாக இருந்தாலும், போரிடுவதற்கான பொருளாதார நோக்கம் நிலச்ச���ர்த்திருத்தமாகவே இருக்கும். மாவோ சீனத்தின் தென்பகுதியில் தொழிலாளர் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டன. ஆனால் கிராமப்புறங்களின் வழி யாக நிலச்சீர்திருத்தத்தை குறிக்கோளாகக் கொண்டு வழிநடத்தப்பட்ட நெடும்பயணத்திற்கு பின் அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றன. பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து போரிட்ட ஹோசிமின்னின் போராட்டம் நெல் விவசாயிகளை மையப்படுத்தியே இருந்தது. இந்த இரண்டிலும் ஒரு பொதுவான கட்டமைப்பு உள்ளது. அதாவது இவை இரண்டுமே ஜப்பானின் ஆக்கிரமிப்பை தடுத்து தேச உணர்வை வெளிப் படுத்தினாலும், நிலத்திற்கான அந்த யுத்தத்திற்கான பொருளாதார அடிப்படைகள் மறையவில்லை. அல்ஜீரியாவை எடுத்துக் கொண்டோமேயானால் நாட்டின் பொருளாதாரம் என்பது அராபியர்களால் உருவாக்கப்பட்டாலும் அனேகமாக அவர்களின் அனைத்து நிலங்களையும் லட்சக்கணக்கான பிரெஞ்சு குடியேறிகளே அனுபவிக்கிறார்கள்.\nபோர்ட்டரிக்கா போன்ற தீவுகளில் பாட்டாளிகள் அதிகமாக இருந்தபோதிலும் அங்கு நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்ற கொரில்லா புரட்சி வெடிப்பது அங்கே சாத்தியமில்லை. ஏனெனில் தமக்கிடையேயான வேறுபாடுகளால் தேசத்தின் பெயரால் அவர்களால் ஒன்று பட முடியவில்லை. இவ்வகை வடிவங்கள் வெவ்வேறு வகையாக இருந்தாலும் பொதுவான மைய சிந்தனையை முன் வைத்தது. சிறுவிவசாயிகளும், க்யூபப் பண்ணைகளில் வேலை செய்த அடிமைகளும் ஒன்று சேர்ந்து முப்பது வருடங்களாக நிலவுரிமைப் போராட்டத்தை நடத்தினார்கள். கொரில்லாப் போரின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டோமானால், கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல் பாட்டுதன்மையில் இருந்து மாறி கொரில்லாக் குழுக்களை யுத்த முனையில் நிறுத்தவேண்டும். இவ்வகை போர் தனித்துவத்தையும் மீறி மற்ற போர்வகைகளுக்கு கருவாகவும், தொடக்கமாகவும் இருக்கும். எனவே கொரில்லாப் படையின் யுத்த தன்மையை மாற்றி, வாடிக்கையான போர் முறைக்கு கொண்டு வரும் காரியம், எதிரியை பல யுத்தக் களங்களில் பலமுறை வென்றெடுக்கும் காரியத்திற்கு நிகரானது. போரில் வெற்றி நிச்சயம் என்ற நிலை வரும் வரை யுத்தமோ, சண்டையோ அல்லது தாக்குதல்களோ இருக்ககூடாது. கொரில்லா வீரனை இப்படி வரையறுக்கிறார்கள்: கொரில்லா போராளி என்பவன் யுத்தத்தின் jesuit எனலாம். (jesuit என்றால் 1534 -இல் இக்நோசியாஸ் லயோலா என்பவர் தொடங்கிய ஏசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று பொருள்). கொரில்லா வீரன் ரகசியமாக செயல்பட வேண்டும். எதிரிகளை ஏமாற்ற வேண்டும். ஆச்சர்யப் படத்தக்க வகையில் மறைந்திருந்து தாக்குதல் நடத்த வேண்டும். போர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சில முறைமைகளில் இருந்து சில சூழல்களில் மாறுபடவும் வேண்டி இருக்கும். இது ஒரு தனிப்பட்ட jesuitism.\nபோர் என்பது ஒருவர் மற்றொருவரை எதிர்த்துப் போராடி அழிக்கும் போராட்டம். படைகளை பயன்படுத்துவதோடு போரில் வெற்றி பெற பலவித தந்திரங்களையும், விதிகளையும் செய்ய வேண்டியிருக்கும். போர்த்தந்திரம் என்பது திட்டங்கள் குறிக்கோள்களை அடைய செய்யப்படும் செயல்களின் தொகுப்பாகும். அதாவது எதிரியின் பலவீனங்களை கணக்கிட்டு இத்தந்திரங்கள் திட்டமிடப்பட வேண்டும். யுத்தமுனையில் இருக்கும் பெரிய ராணுவத்தின் போர்ப்படை பிரிவுகளின் செயல்பாடுகள் கொரில்லாக் குழுக்களின் செயல்பாடுகளை ஒத்திருக்கும். இதுவும், ரகசியமாக செயல்படுவது, எதிரியை ஏமாற்றுவது மற்றும் திடீரென தாக்குதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.\nஇந்த குணங்கள் இல்லையெனில் எதிர்முகாமின் கண்காணிப்பு, சரியாக செயல்படுகிறதென்று பொருள். மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இடங்களாக இருந்தால் எதிரிகளால் எல்லாவற்றையும் தனக்குக் கீழ் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது. இந்த மாதிரி இடங்களில் கொரில்லாப் போர்வீரர்கள் தங்களுக்குள்ளேயே பிரிவுகளாக பிரிந்து திடீர் திடீர் என தாக்குதல் நடத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்வார்கள். இது கொரில்லாப் போராளியின் கடமையும் கூட. \"தாக்கு ஓடு\" என்பது சுருக்கமாக சொல்லுதல். இதையே துல்லியமாக சொல்வதென்றால் \"தாக்கு ஓடு\". எதிரிக்கு ஒய்வு கொடுக்காமல் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் வாடிக்கையான போர்முறைகளிலிருந்து எதிர்மாறான தகுதிகளையும் கொண்டிருக்கும்.\nஅதாவது நேருக்கு நேராக முன் சென்று போரிடுவதை கொரில்லா போர் தவிர்க்கிறது. ஆனால் கொரில்லா போரின் முடிவு என்னவாக இருக்குமென்றால் \"வெற்றி பெறு எதிரியை நிர்மூலமாக்கு \". எவ்வகைப் போரிலும் இறுதியாய் நிகழ்வது இதுதானே கொரில்லாப் படை முழு வெற்றிபெறும் தகுதியை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது. கொரில்லாப் படை படிப்படியாக முன்னேறி ராணுவத்திற்குண்டான அனைத்து குணங்களையும் பெறுவதற்கான ஆரம்பநிலையாகும். இந்த தகுதியைப் பெற்றபின் எதிரியின் மீது தாக்குதல் நடத்தி முழு வெற்றி பெற முடியும். கொரில்லாப் படையே ராணுவத்தின் ஆரம்பமாக இருந்தாலும், ராணுவமே இறுதி வெற்றியை பெறும். நவீன யுத்தத்தில் படைப்பிரிவின் தளபதி தனது வீரர்கள் இருக்கையில் அவர்முன் எதிரியோடு நேருக்கு நேர் போரிட்டு உயிரைவிட வேண்டிய அவசியமில்லை.\nகொரில்லா படையில் ஒவ்வொரு வீரனும் தன்னைத்தானே தனக்கு தளபதியாய் கருத வேண்டும். இதில் சாதகமான தன்மை என்னவென்றால் ஒவ்வொரு கொரில்லா வீரனும் எப்போது வேண்டுமானாலும் உயிரைத் தர தயாராகவே இருக்கிறான். அதுவும் கற்பனையான காரணத்திற்கு அல்ல... கற்பனை நிஜமாவதற்கு... இதுவே கொரில்லா போர் முறைக்கான அடிப்படை. ஒரு சிறிய கொரில்லா குழு ஆயுதம் தாங்கிய காவல்படையாக செயல்பட்டு, அக்குழுவை ஆதரிக்கும் பெரிய மக்கள் படை களத்தில் இறங்குமுன்னதாகவே உடனடி குறிக்கோள்களுக்காக போரிடும். ஆனால் அந்த போர் பழைய காலாவதியான கொள்கைகளை தூக்கி எறிந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி அதன் மூலம் இறுதியாக சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே நடத்தப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது மதிப்பு குறைவான இத்தகைய செயல்கள்கூட உயர்வான இடத்தை பெறுகின்றன. அந்த உயர்வான இடமே இறுதியில் அவர்கள் பெறுவது. இறுதி என்பது துயரமான முடிவைக் குறிப்பதல்ல. இலக்கை குறிப்பது போராட்ட குணம், எந்த காலத்திலும் அச்சமின்மை, வளைந்து கொடுக்காத தன்மை ஆகியவையும் கொரில்லா போர்வீரனின் உயர்வான குணங்கள்.\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nஇ ளவரசனின் மரணம் தமிழக மக்களின் மனங்களை உலுக்கிவிட்டிருக்கிறது. காதல் திருமணம் புரிந்த ஒரே ஒரு காரணத்துக்காக இளமையிலேயே அகால மரணம் அ...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nகொரில்லாப் போர் - சே குவேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-dravidian.blogspot.com/2012/04/blog-post_12.html", "date_download": "2018-06-24T22:30:25Z", "digest": "sha1:HCRTNOVH6VQL7RULX7DJ2NOUTB52BHEY", "length": 15135, "nlines": 85, "source_domain": "ponniyinselvan-dravidian.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து: பேரிடர் தவிர்த்த திராவிடர் - படம் தரும் சேதி", "raw_content": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து\nபேரிடர் தவிர்த்த திராவிடர் - படம் தரும் சேதி\nமதம் மனிதனை பண்படுத்தித் இருக்கிறதா அல்லது நாத்திகம் மனிதனை பண்படுத்தி இருக்கிறதா மதம் காட்டுமிராண்டித்தனமா இல்லையா இந்தக் கேள்விகளை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.\nஇந்தியாவில் இந்து இஸ்லாமிய மக்களின் தொகையயை இங்கே படமாகக் காணலாம் :\nமேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன\nவிகிதாச்சாரப்படி இந்துக்கள் சிறும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு:\nஏனைய மாநிலங்கள் அனைத்திலும் இந்துக்களே பெரும்பான்மையினர்.\nவிகிதாச்சாரப்படி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு:\nவிகிதாச்சாரப்படி கிற��ஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு:\nஇந்தியாவில் மதக் கலவரங்கள் நடைபெற்ற இடங்களை இங்கே படமாகக் காணலாம் :\nமேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன\nஇந்துக்கள் பெரும்பான்மையான அல்லது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் மதக் கலவரங்கள் நடந்துள்ளன, அமைதியின்மை, மனித உயிரிழப்பு.\nஇந்துத் தீவிரவாதிகள் முன்னிறுத்தும் பாரதமாதாவை இங்கே படமாகக் காணலாம் :\nமேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன என்று பார்ப்போமேயானால், பாரதமாதாவின் திருப்பாதம் தமிழகத்தின் உள்ளே இல்லை. அந்த வகையில், ஒரு குறியீடு போலவே தமிழகம் அமைதி நிலையில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவில் நக்சலைட்கள் பரவியுள்ள மாநிலங்களை இங்கே படமாகக் காணலாம் :\nமேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன என்று பார்ப்போமேயானால், இந்துக்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் நக்சல் போராளிகள் போராடுகின்றனர். இந்த விஷயத்திலும், தமிழகம் அமைதியான நிலையில் இருப்பதை காணமுடிகிறதா இல்லையா\nஇவை எல்லாவற்றிலிருந்தும் புரிவது என்ன\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நாத்திகர்கள் அதிகம். நாத்திகர்கள் எல்லா மதத்தையும் கருத்துக்களால் எதிர்ப்பவர்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்து என்று எந்த மதத்தையும் கருத்துக் கணைகளால் குடைந்து எடுப்பவர்கள் நாத்திகர்கள். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள்.\nமண் பண்பட இயற்கை உரம் தேவை; அதுபோல, மனிதன் பண்பட பெரியார் கொள்கைகள் தேவை. பெரியார் கொள்கைகள் என்றவுடனே 'கடவுள் இல்லை' என்பதையோ, 'பிராமணர்களை எதிர்ப்பதையோ' என்பதாக எண்ணிக் கொண்டால், தந்தை பெரியாரை பற்றி முழுப் புரிதல் நம்மிடம் குறைவாக இருப்பதாகத்தான் பொருள்.\nதந்தை பெரியார் இந்து மதத்தை கடுமையாக எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் \nதந்தை பெரியார் சாஸ்திர இதிகாசம் புராணம் போன்றவற்றை எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் \nதந்தை பெரியார் பார்ப்பனர்களை (பிராமணர்) எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் \nதந்தை பெரியார் 'கடவுள் இல்லை' என்றார்களே, ஏன் 'கடவுள் இல்லை' என்றார்கள் \nதிராவிடச் சமூகத்தில் உள்ள சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்���ிரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்ற இழிவுகளுக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தார்கள். இந்த அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டிருப்பது இந்து மதம் என்பதை புரிந்து கொண்டார்கள்.\nஇந்து மதத்துக்கு ஆதாரம் என்ன\nஇந்து மதத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவை, சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றா ஆதாரங்கள் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.\nஇந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் எதற்காக\nஇந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றவை பார்ப்பனர்களை (பிராமணர்) உயர்நிலையில் வைக்கவே இருப்பதை ஆராய்ந்தும், நடைமுறையிலும் அவை இருப்பதை கண்டுப்பிடிக்கிறார்கள்.\nஅடுத்து, இந்த பார்ப்பனர்கள் (பிராமணர்) எப்படி உயர் நிலையில் இருந்துக்கொண்டு ஏணைய பெரும்பான்மையினரான திராவிட மக்களுக்கு சமுதாய இழிவை ஏற்படுத்துகிறார்கள் என்று ஆராய்கிறார்கள். பார்ப்பனர்கள் (பிராமணர்), தாங்கள் கடவுளின் படைப்பு, கடவுளால் உயர் ஜாதியினராகப் பிறப்பிக்கப் பட்டவர்கள் என்று கூறுவதையும் அதனை திராவிடர்கள் ஏற்றுக்கொள்வதையும் நடைமுறையில் கண்டுப்பிடிக்கிறார்கள்.\nசரி, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம். சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்றவற்றை களையவேண்டுமானால், அவற்றிற்குக் காரணமான இந்து மதத்தை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த இந்து மதத்திற்கு ஆதாரமான சாஸ்திர இதிகாச புராணங்களை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த சாஸ்திர இதிகாச புராணங்கள் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களையும் (பிராமணர்) எதிர்த்தார். அதோடும் விடவில்லை அந்த பார்ப்பனர் (பிராமணர்) கூறிக்கொள்ளும் கடவுளின் படைப்பு என்பதை தகர்க்க கடவுளை நிராகரித்தார்கள்.\nஇவ்வளவு ஆராய்ச்சிகளுக்கும் ஆதாரங்களுக்கும் அனுபவங்களுக்குப் பிறகுதான் தந்தை பெரியார் கூறினார்கள் :\n\"கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை;\nஆனபோதிலும், 'கடவுள் இல்லை' என்ற தந்தை பெரியாரைத்தான் திராவிடத் தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தந்தை பெரியார் தொண்டு செய்து பழுத்த பழம். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை ஆழமாக விதைத்து சீர்படுத்தி வைத்துள���ளார்கள். ஆகையால்தான், நாம் பேரிடர் தவிர்த்த திராவிடர்களாக உலா வருகிறோம்.\nவாழ்க பெரியார் - வளர்க பகுத்தறிவு.\nPosted by பொன்னியின் செல்வன் at 9:24 AM\nLabels: கடவுள், சாஸ்திரம், தந்தை பெரியார், பார்ப்பனீயம், பிராமணர், ஜாதி\nதிராவிடன் கமுகக்குடி மாரிமுத்து யார் \nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nநகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் \nபேரிடர் தவிர்த்த திராவிடர் - படம் தரும் சேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:46:24Z", "digest": "sha1:V7YYKVWDGBIIDWWNWYDIPHXHIJA67IJM", "length": 5766, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆட்டு ஈரல் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே ......[Read More…]\nOctober,8,16, — — Osteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/11/13.html", "date_download": "2018-06-24T22:15:25Z", "digest": "sha1:7L6F4M3DFIZFA2NL5ICE5JT6GXEJ6IMH", "length": 25706, "nlines": 330, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: என் இனிய பொன்நிலாவே! பகுதி 13", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nமுன் கதை சுருக்கம்} தன் கம்பெனிக்கு வேலைக்கு வரும் மதுமிதாவை விரும்பினான் அபிஷேக். அதே சமயம் அவனது உறவு பெண் அவணை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் மதுமிதாவிடம் தான் பெண் கேட்டு வரப்போவதாக அபிஷேக் தெரிவித்தான்.\n என்று நம்ப முடியாதவளாய் கேட்டாள் மதுமிதா. உன்னை பெண்கேட்டு வரப்போவதாக சொன்னேன். உன் காது ஒன்றும் கோளாறு இல்லையே. உன் காது ஒன்றும் கோளாறு இல்லையே\nஎனக்கு ஒன்றும் கோளாறு இல்லை உங்களுக்குத் தான் இப்போது ஏதொ கோளாறு போலத் தெரிகிறது உங்களுக்குத் தான் இப்போது ஏதொ கோளாறு போலத் தெரிகிறது\nஉனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது\nஇல்லை கொஞ்ச நேரம்முன் ஏதோ என்னை பெண் கேட்டுவரப்போவதாகச் சொன்னீர்களே\nஆமாம் அதில் என்ன கோளாறு கண்டாய்\nஅவள் யார் என் வாழ்க்கையில் குறுக்கிட மேலும் அவளுக்கு இது தெரிந்து என்ன ஆகப்போகிறது\nஅவள் உங்களை மணக்கப்போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து வருகிறாள் நீங்கள் என்னடாவென்றால் என்னை பெண் கேட்டு வரப்போவதாகக் கூறுகிறீர்கள். இந்த விசயம் உங்கள் அம்மாவிற்குத் தெரியுமா\nஅம்மாவிற்குத் தெரியாமல் நான் எதையும் செய்வது கிடையாது அவர்களும் என் விருப்பத்தை மறுப்பது கிடையாது. சொல்லப்போனால் அவர்கள்தான் உன்னை பெண்கேட்டு வர சொன்னதே\nபிடிக்காமலா உன்னை பெண்கேட்டுவரச் சொல்லுவார்கள்\nஉன் வீட்டார் தான் என்ன சொல்லுவார்களோ இந்த ஏழைக்கு உன்னைத் தர சம்மதிப்பார்களோ மாட்டார்களோ இந்த ஏழைக்கு உன்னைத் தர சம்மதிப்பார்களோ மாட்டார்களோ\n என்று செல்லமாய் சிணுங்கினாள் மது\nஅப்பாடா இப்போதாவது என் தேவதைக்கு கோபம் தீர்ந்ததே சரி அலுவலக விசயத்திற்கு வருவோம் அப்புறம் எப்படி அந்த அசகாய சூரர்களை சமாளித்தாய் என அபிஷேக் கேட்க சகஜ நிலைக்கு திரும்பிய மது நடந்த ���ிவரங்களையும் காண்டிராக்ட் பெற்ற விசயத்தையும் கூறி முடித்தாள்.\nசரி மது குட் நைட் நாளை அலுவலகத்தில் சந்திப்போம் என்று போனை கட் செய்தான் அபிஷேக்.\nஅதன் பிறகு ரொம்ப நேரம் தூக்கம் வராது தவித்தாள் மது. உலகிலேயே இந்த காதல் நோய்க்கு தீர்வே கிடையாது இது பீடித்தால் மீள்வது என்பது ஏது இது பீடித்தால் மீள்வது என்பது ஏது என்று அவள் நினைக்க முதன் முதலாய் அவள் அபிஷேக்கை சந்தித்தது மோதல் காதலில் முடிந்தது என்று ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர அப்படியே அதில் மூழ்கினாள்.\nதிடிரென அவளுக்கு ஒரு சந்தேகமும் தோன்றியது இந்த காதல் நிறைவேறுமா அந்த ஸ்வேதா சும்மா இருப்பாளா தன் வீட்டில் சம்மதிப்பார்களா என்று பலவாறு சிந்தித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.\nஅதிகாலையில் அன்ன பூரணி குரல் கொடுத்ததும் எழுந்தாள் மதுமிதா என்ன மது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே என்ன மது கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே ராத்திரி சரியாத் தூங்கலையா எதுவோ போன் வந்தது போலத் தெரிந்தது என்ன அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா என்ன அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள் அவள் அன்னை\n கொஞ்சம் மூச்சு விட்டு கேட்கிறாயா இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் நான் எப்படி பதில் சொல்வது இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் நான் எப்படி பதில் சொல்வது என்று பதிலுக்கு எரிந்துவிழுந்தாள் மது.\n கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே என்று ..\n நேற்று வரும் போதே கண்ணில் தூசி விழுந்திருக்கும் போல ராத்திரி கவனிக்காமல் விட்டு விட்டேன் அதான் கண் சிவந்து கிடக்கிறது அதான் கண் சிவந்து கிடக்கிறது ஆபிஸ் எம்டி நேற்று வரவில்லை அதான் போன் செய்து விசாரித்தார் வேறொன்றுமில்லை ஆபிஸ் எம்டி நேற்று வரவில்லை அதான் போன் செய்து விசாரித்தார் வேறொன்றுமில்லை வென்னீர் ரெடியாக இருக்கிறதா நான் ஆபிசுக்கு போக வேண்டாமா வென்னீர் ரெடியாக இருக்கிறதா நான் ஆபிசுக்கு போக வேண்டாமா\n இன்னும் எழுந்திருக்கிலையேன்னுதான் உன்னை எழுப்ப வந்தேன் இன்னிக்கு ஒருநாள் லீவு போடேன் கண்ணெல்லாம் இப்படி சிவந்துகிடக்கே என்றாள் அன்ன பூரணி.\nலீவெல்லாம் போட முடியாதும்மா இன்னிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் இருக்கு என்றவள் குளிக்க கிளம்பினாள்.\nகுளித்து முடித்து டிபன் அருந்த வந்தவளிடம் மது இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை உன்னை பெண் பார்க்க வருவதா சொல்லி யிருக்காங்க அதனால..\nஅவள் சொல்லி முடிக்கும் முன்னரே என்னது இதெல்லாம் யாரை கேட்டு முடிவு பண்றீங்க\nஏம்மா உனக்கு வயசாகிட்டு போவுதில்ல காலா காலத்தில கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டாமா பெத்தவங்க எங்க கடமைய நாங்க செய்யறோம் பெத்தவங்க எங்க கடமைய நாங்க செய்யறோம் தரகர் மூலமா இந்த இடம் வந்திருக்கு ஜாதகம் பொருந்தியிருப்பதாக ஜோசியரும் சொல்லிட்டார் தரகர் மூலமா இந்த இடம் வந்திருக்கு ஜாதகம் பொருந்தியிருப்பதாக ஜோசியரும் சொல்லிட்டார் உனக்கு பையன பிடிச்சா முடிச்சிடலாமுன்னு அப்பா சொன்னார்\nஅப்ப பையனுக்கு என்னை பிடிக்க வேண்டாமா\nபையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சாம் என்றபடி வந்தமர்ந்தார் அவளது தந்தை\nஒன்றும்புரியாமல் இதென்ன புதுக்கதை என்று அதிர்ந்தாள் மதுமிதா\n பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே\nபூமியின் தன்மைகள் கொண்ட புதிய கிரகம்: அமெரிக்க ஆர...\nதமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம்\nதினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்\nஎதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்...\nமும்பை டெஸ்ட் \"திரில் டிரா * கோப்பை வென்றது இந்திய...\nரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்\nஷாக் அடிக்கும் மின்கட்டண உயர்வு ரூ 10 வரை உயர்வு ரூ 10 வரை உயர்வு\nஒரே இன்னிங்க்சில் 5 விக்கெட்கள், அதிரடி சதம் - அஸ்...\nமீன் ஏன் குட்டி போடுவதில்லை\n டீ மாஸ்டருடன் விளையாடும் அணில்: ஆச்ச...\nதமிழகத்தில் 7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கு...\nசரண்யா மோகனை கண்டுக்காத தமிழ் சினிமா\nகர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் ...\nகட்டண உயர்வும் கலங்கும் மக்களும்\nஎப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்\nகார்த்திகை 1ல் ஆடு செய்த பூஜை : காவிரிக் கரையில் ந...\n34 விரல்களுடன் அதிசயச் சிறுவன்\nமழைப் பொழிவு குறித்து குழப்பமான தகவல்களைத் தரும் வ...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கற்காலத்துக்கு இட்டுச்...\nஉலகிலேயே அசுத்தமான நாடு இந்தியா, சொல்கிறார் மத்திய...\nபுற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிட...\nபாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: ...\nஉரத்த சிந்தனை: இருண்ட தமிழகத்திற்கு ஒரு விளக்கு: க...\nநூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப...\n90 வி���ாடிகளில் பின்லேடன் கதை முடிந்துவிட்டது - புத...\n 6பேர் நீக்கம் 6 பேர்...\nதிமுகவில் அடுத்த பொங்கல் வீரபாண்டி ஆறுமுகம்\nஇரட்டை அடி வாங்கிய ஜெ\nஎலி வளர்த்த சிங்க ராஜா\nபெண்கள் மீது ரொம்ப அக்கறை தமிழக அரசுக்கு \nவாய்தா ராணியின் தடாலடி முடிவும்\nஇந்த பெண்ணுக்கு நாக்கு ரொம்ப நீளமுங்கோ\nகூடங்குளம் பிரச்சனை: 1 அறிக்கை.. 3 மாங்காய்களுக்கு...\nதமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு...\nமின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசுக்கு \"டாட்டா...\n1/11/11 -அனைத்திலும் ஒன்று-அரிதான நாள் இன்று\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/1.html", "date_download": "2018-06-24T22:27:37Z", "digest": "sha1:YPJCPGM4L4TPCQH2DZ3NEIKC7W6G4WY2", "length": 24607, "nlines": 547, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: சிம்பன்ஸிகள் செய்த கொலை (1)", "raw_content": "\nசிம்பன்ஸிகள் செய்த கொலை (1)\nஉங்களின் யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா கட்டுரையை படித்தேன். உலகம் முழுக்க ஆயுதம் ஒரு பண்டமாக மாறியதும் ஆயுதத்துக்காக இன்று யுத்தங்கள் நிகழ்வதும் சோகமான உண்மையே.\nஆனால் இந்த நிலை ஆதி முதல் இப்படியே தொடர்கிறதா என்று யோசிக்கும்போது, நெடுநாட்களுக்கு முன் டிஸ்கவரி சேனலில் பார்த்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. ஒரு சரணாலயத்தில் இருபது சிம்பன்சி குரங்குகள் ஒரு குழுவாக வாழ்கின்றன. அந்த குழுவில் திசை மாறி வந்த ஒரு புதிய சிம்ப் சேர முயற்சிக்கிறது. இந்த புதுவரவை சில சிம்ப்கள் வெறுக்கின்றன. இந்த வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு கட்டத்தில் அந்த மொத்த குழுவும் அந்த புதிய சிம்ப்ஐ அடித்து உதைத்து மரத்திலிருந்து தள்ளிவிடுகின்றன. சிறிது நேரத்தில் அந்த சிம்ப் செத்துவிடுகிறது. அந்த சிம்ப்களுக்கு இது ஒரு கொலை என்று தெரிவதற்கு முன்பே அது நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதற்கான காரணம் ஒரு தற்காப்பு. இது என் இடம் அதன் எல்லைக்குள் வராதே, இது என் குழு இதில் சேராதே, இது என் பெண் துணை இதனை சீண்டாதே என்கின்ற தற்காப்பு. ஆயுதங்களின்றி ஒரு குழுவாக இதை செய்கின்றன.\nஆனால் இந்த தற்காப்பிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. இதே சிம்ப் குழுவை ஒரு சிங்கம் தாக்கினால், என்னதான் அவை தற்காத்துக்கொள்ள முயன்றாலும் ஒரு இரு இழப்புக்கள் நிகழத்தான் செய்யும். தம்மைவிட வலுவான ஒரு எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள ஆயுதங்கள் பயன்படுத்த துவங்கியிருக்கலாம். ஆதி மனிதனால் நெருப்பும் இதற்காகவே முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்காப்பிற்காக ஆயுதம் என்று இருந்த நிலை எப்பொழுது மாறியது\nசிறு குழுக்களாக இயங்கிக்கொண்டிருந்த தங்களுக்குள் சுய நிறைவு பெற்றிருந்த அதுவரை தற்காப்பிற்காக மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்திய ஆதி மனிதன் , பெருங்குழுக்களாக வளர ஆரம்பித்ததும் அவனது தேவை பெறுக ஆரம்பிக்கிறது. அதை நிறைவுசெய்ய மற்ற குழுக்களிடமிருந்து தனக்கு தேவையானதை பறிப்பதற்கு ஆயுதங்களை செய்ய ஆரம்பிக்கிறான். இந்த புள்ளியே ஆயுதத்திற்காக யுத்தம் என்கின்ற நிலையின் தொடக்கம் என்று நினைக்கிறேன���.\nஇந்த யுத்தம் தேவையை மையப்படுத்தி ஆரம்பித்திருந்தாலும் அதன் இன்றைய நிலை தன் சுகத்திற்காக மற்றவர் வளத்தை சுறண்டவும் தன்னிருப்பை காட்டவும் நம்பிக்கையின் பெயராலும் பெருமையின் பெயராலும் நிகழ்த்தப்படுவது ஆதி மனிதனிலிருந்து நாம் வளர்ந்திருக்கிறோமா அல்லது தேய்ந்திருக்கிறோமா என்ற ஐயத்தை எழுப்புகிறது.\n(பிரபுவுக்கான என் பதில் அடுத்த பதிவில்)\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்க���க்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/26670", "date_download": "2018-06-24T22:26:25Z", "digest": "sha1:JNRS4S5QUJLH7ZXFYT2EWQRWFJKGVCMC", "length": 8701, "nlines": 127, "source_domain": "adiraipirai.in", "title": "முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்தால் 14 லட்சம் அபராதம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்தால் 14 லட்சம் அபராதம்\nஇஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன.\nஇதன் அடிப்படியில், சுவிஸில் உள்ள டிசினோ மாகாணம் ‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்வது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.\nமாகாண அரசின் இந்த திட்டத்திற்கு 65 சதவ���கித மக்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து மத்திய அரசும் இதனை ஏற்றுக்கொண்டது.\nஇதன் அடுத்தக்கட்டமாக மாகாண அரசு அமுலாக்கிய இந்த புதிய சட்டம் கடந்த யூலை 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nபுதிய சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது முதன் முதலாக இச்சட்டத்தின் கீழ் இருவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து இஸ்லாமிய கவுன்சிலின் உறுப்பினரான Nora Illi என்பவர் பொது இடத்தில் முகத்திரை அணிந்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇவரை தொடர்ந்து, பிரான்ஸ்-அல்ஜீரியா குடிமகனான Rachid Nekkaz என்பவரும் இந்த சட்டத்தை மீறியதால் அவருக்கு 200 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், Nora Illi மீதான அபராத தொகையை இன்னும் தீர்மானிக்கவில்லை.\nபுதிய சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிகபட்சமாக 10,000 டொலர்(14,59,150 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.\nபுதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், டிசினோ மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு இஸ்லாமிய சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை அருகே ECR சாலையில் அதிக பணத்துடன் பர்ஸ் மற்றும் செல்போன் கண்டெடுப்பு\nஅதிரையில் புதிதாக மஸ்ஜித் பாத்திமா(ரழி) திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/27561", "date_download": "2018-06-24T22:26:45Z", "digest": "sha1:PCLVYFSQGE6UCI4J2EFNRVAUVV3I2DGZ", "length": 11534, "nlines": 133, "source_domain": "adiraipirai.in", "title": "மௌலானா சம்சுத்தீன் காஷிமி அவர்களை ISIS உடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியீடு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nமௌலானா சம்சுத்தீன் காஷிமி அவர்களை ISIS உடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியீடு\nதேசிய புலனாய்வு அமைப்பு பதிவுசெய்து உள்ள குற்றப்பத்திரிகையில் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் உள்பட உலகம் முழுவதும் அறியபட்ட 14 போதகர்கள் இடம்பெற்று உள்ளனர்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகியா நாடுகளில் உள்ள மத போதகர்களின் விரிவுரைகள் / சொற்பொழிவுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.\nதேசிய புலனாய்வு அமைப்பு குற்றபத்திரிகையில் இங்கிலாந்தை சேர்ந்த அன்ஜீம் சவுத்ரி, ஹமசா அண்ட்ரியாஸ் ஜோர்ஜி,இம்ரான் மன்சூர்,மிசனூர் ரஹ்மான் , அப்துல் வாலித், அமெரிக்காவை சேர்ந்த யாசீர் குவாதி, யூசூப் எஸ்டிஸ், ஹமசா யூசூப், மற்றும் அகமத் மூசா ஜ்ப்ரில், ஆஸ்திரேலியாவைச் ஏந்ர்த முசா செரண்டோனியோ,சேக் பியிஸ் மொகமத் மற்றும் ஓமர் எல் பன்னா, ஜிம்ப்பாப்வேயை சேர்ந்த முப்தி மென்க் சேர்ந்த மஜித் மொகம்த் ஆகியோர் பெயர்கள் உள்ளன.\nஇந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள TIMES OF INDIA நாளிதழ் இவர்களுடன் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் அவர்களையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அவருடைய பேச்சை இந்தியாவை சேர்ந்த ஒரு ISIS ஐ சேர்ந்தவர் கேட்டுள்ளதாக தொடர்பு படுத்தி வெளியிட்டுள்ளது.\nஉலக அளவில் மார்க்க பிரச்சாரங்களில் சிறந்து விளங்கும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTIMES OF INDIA வின் செய்திக் குறிப்பு\nDr.PIRAI - கண்களுக்கு அதிக அழுத்தம் தரும் அன்றாட செயல்கள்\nஅதிரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா (படங்கள் இணைப்பு)\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/146", "date_download": "2018-06-24T22:16:20Z", "digest": "sha1:KCRM3HUB2IYZNT65EBFE2DSYNKYSQ5PT", "length": 7580, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/146 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n என் மனம் புண்படும்படி எதையெதையோ சொல்கிறீர்களே”\n“நான் சொல்லவில்லை. காலம் சொல்லும்”\nநேற்று நடந்ததுபோல்தான் இருக்கிறது. இதயத்தின் உருவெளியில் தோன்றிய அந்த நிகழ்ச்சியைக் கண்ணிர் வடிய ஒருமுறை எண்ணிப்பார்த்துக்கொண்டார் கீரத்தனார். காலத்தின் ஊட்டம் பெற்றுப் பூத்துச் சொரிந்திருந்த அந்த வளமான முல்லைக் கொடி அவரைப்பார்த்து வாய்விட்டுச் சிரிப்பதுபோல் இருந்தது. முல்லையைத் தோற்கும் கருணைப் புன்னகை புரிந்து கொண்டு அந்த வீட்டில் வாழ்ந்த வள்ளல் காலமாகிவிட்டார். முல்லையின் காலம் நீண்டு கொண்டிருந்தது. புலவர் திண்ணையி லிருந்தபடியே மீண்டும் அதை வெறித்துப் பார்த்தார்.\n நீ ஏன் இன்னும் பூத்துத் தொலைக்கிறாய் யாருக்காகப் பூக்கிறாய் நீ நீ பூக்க உன்னை அழகு பார்த்தவன் போய்விட்டான். இனி இளையவர்கள் உன்னைச் சூடப் போவதில்லை. வளையணிந்த முன் கைகளால் பெண்கள் பறிக்கப் போவதில்லை. தன் யாழுக்காகப் பாணன் கொய்யமாட்டான். பாடினி அணியமாட்டாள். வள்ளல் பெருஞ்சாத்தன் மாய்ந்தபின் நீ ஏன்தான் பூக்கிறாய்\nமுல்லை புலவருக்குப் பதில் சொல்லவில்லை. புலவரும் முல்லையின் பதிலை எதிர்பார்க்கவில்லை. மேலாடையை உதறிப் போட்டுக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். ஆம் ஒல்லையூரில் இனி அவருக்கு என்ன வேலை அவரை வரவேற்கும் வள்ளலின் புன்னகை முல்லை இனி அங்கே மலரப் போவதில்லை. வேறு எந்த முல்லை பூத்தால் என்ன ஒல்லையூரில் இனி அவருக்கு என்ன வேலை அவரை வரவேற்கும் வள்ளலின் புன்னகை முல்லை இனி அங்கே மலரப் போவதில்லை. வேறு எந்த முல்லை பூத்தால் என்ன பூக்காவிட்டால் என்ன அதைப்பற்றி இனி அவருக்குக் கவலை ஏதுமில்லை\nபுலவருடைய கேள்விக்காக முல்லை பூக்காமலிருந்து விடவில்லை. நன்றாகப் பூத்தது. சரம் சரமாக, கொத்துக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2017, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://24-7frames.blogspot.com/2008/06/16.html", "date_download": "2018-06-24T22:07:38Z", "digest": "sha1:AXDXG5JBQGJHLCBUEWJ3V5PTXQBOZ76J", "length": 5261, "nlines": 111, "source_domain": "24-7frames.blogspot.com", "title": "24/7 ஃப்ரேம்ஸ்: 16. அன்றும் இன்றும் சூர்யா", "raw_content": "\nநான் ரசித்த காட்சிகளின் தொகுப்பு...\n36. அக்கா மக அக்கா மக\n34. மைக்கேல் ஜாக்ஸனாக மாறிய விஜய டி. ராஜேந்தர்\n33. நன்றாக இருக்கிறது இந்த விளம்பரம்\n32. பொல்லாதவனா இந்த பொல்லாதவன்\n31. இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கும் நடிகர் தருணுக்க...\n30. யுவனாக மாறிய இளையராஜா\n28. மைக்கேல் மதன காமராஜன்\n27. யாரடி நீ மோகினியில் நடந்த தவறுகள்\n26. டைரக்டர் ஷங்கரோட சுட்ட பழம்\n24. நல்லா ஓட்டுறாருப்பா விமானத்தை\n22. வா வா அன்பே வா\n21. ஜேக்கி சான் vs ப்ரூஸ் லீ\n20. இளைய சமூதாயத்தினரின் வாழ்க்கை நடைமுறை\n19. இது நல்லா இருக்கே..\n18. நீக்கப்பட்ட அதிரவைக்கும் காட்சிகள்\n17. டெட் பாடி ( Dead Body) ரோட்டுல...\n16. அன்றும் இன்றும் சூர்யா\n15. பாட்டிக்கு ரொம்ப லொள்ளுதான்\n14. சென்னை 600028-இல் நீங்கள் பார்க்காதது\n13. உன்னாலே உன்னாலே பிட்\n12. சூர்யா vs. மாதவன்\n11. தாலாட்டு பாட நீயில்லையே\n10. பயங்கரமான ஒரு பேய் படம்\n9. நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு\n16. அன்றும் இன்றும் சூர்யா\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.\nஅட.. அவர் நடனத் திறமைதாங்க. :-))\nஇதை விட இன்னும் சூப்பரா பண்ணுவாரு இப்ப...\nமீ த ஃபர்ஸ்ஸ்ட்டு :)\nஇதை விட இன்னும் சூப்பரா பண்ணுவாரு இப்ப...\nநான் ஃபர்ஸ்ட்டு கமெண்ட் போடறதுக்குள்ள என்ன அவசரம்ப்பா உங்களுக்கு :))\nஏம்ப்பா நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்குறது தெரியாதா உங்களுக்கு வரதுக்குள்ள மீ த பர்ஸ்ட் போடுறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248796", "date_download": "2018-06-24T22:35:48Z", "digest": "sha1:NKC4MH4P2WSNQBI337Z36UQI62KGFC3I", "length": 7755, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இணையவழிக் குற்றங்களினால் வட அயர்லாந்தின் பொருளாதாரம் பாதிப்பு", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nஇணையவழிக் குற்றங்களினால் வட அயர்லாந்தின் பொருளாதாரம் பாதிப்பு\nஇணையவழிக் குற்றங்கள் காரணமாக வட அயர்லாந்தின் பொருளாதாரத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ் பாதிப்பு ஏற்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறிய மற்றும் பெரிய வர்த்தகங்கள் முதல் தனிநபர்கள் வரை இந்த இணையக் குற்றவாளிகள் இலக்கு வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனை தடுப்பதற்கு பணியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியம் என வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇணைய வழித்தாக்குதல்கள் தொடர்பில் பணியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதுடன், அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவ்வாறான இணையத் தாக்குதல்களை குறைத்துக் கொள்வது குறித்தும் வர்த்தக நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nமருந்துகளின் விலைகள் 85 சதவீதத்தால் குறைக்கப்படலாம்\nசிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி\nசெலுத்தாத வரிகளை திரும்பச் செலுத்த அப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=249687", "date_download": "2018-06-24T22:36:07Z", "digest": "sha1:JAKQGHEM4WK3FLUGZGG6XK2ZLAI2MN5I", "length": 8832, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வரும் Huawei", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nஇலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வரும் Huawei\nஇலங்கையில் மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போனாகத் திகழ்கின்ற Huawei தென்கிழக்காசிய சந்தைகள் தொடர்பான சமீபத்தைய அறிக்கையொன்றின் பிரகாரம், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஒக்டோபர் நிறைவில் 140 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.\nமுன்பதாக செப்டெம்பரில் வெளியிட்ட அறிக்கையொன்றில் 2015 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 300வீதம் என்ற விற்பனை வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளதாக Huawei ஸ்ரீPலங்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇது 2012 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை தொழிற்பாடுகளை ஆரம்பித்த பின்னர் விற்பனை அளவைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த ஆண்டாகவும் அமைந்துள்ளது. 2015 ஒக்டோபர் நிறைவில் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான Huawei இன் உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியூ கருத்துத் தெரிவிக்கும் போது, இது Huaweii நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள எமது நுகர்வோர் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு காலகட்டமாக அமைந்துள்ளது. எமது சேவை வழங்கல் மீது நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடெங்கிலுமுள்ள எமது நுகர்வோரை எட்டும் வகையில் சிங்கருடனான எமது பிரத்தியேக விநியோக முகவராண்மை மூலமாக அந்த நிறுவனத்துடன் ஒன்றிணைந்து தொழிற்படுவோம் என தெரிவித்திருந்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nமருந்துகளின் விலைகள் 85 சதவீதத்தால் குறைக்கப்படலாம்\nசிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி\nசெலுத்தாத வரிகளை திரும்பச் செலுத்த அப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t23164-topic", "date_download": "2018-06-24T22:36:31Z", "digest": "sha1:SIBZQNCXVXFLDMXKJR2RVPTRBAXTHMIE", "length": 31248, "nlines": 318, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஹாஜிகளே! உங்களுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு ��லக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n உங்களுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: உதவும் கரங்கள்\n உங்களுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஉலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத்\nபல்வேறு தயாரிப்புகள் உடை, உணவுப்\nபட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எப்படி\nவேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும்\nஅரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள\nவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று\nவிஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர் அது உடல்நலம்\nஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் உடல்நலம்''\nபயணம் மேற்கொள்பவர்களில் விழுக்காட்டிற்கும் மேற்\nபட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள\nபொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும்\n. இதனைத் தவிர்த்து ''ஆரோக்கியமான\nஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான\nபயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்\nஅந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய\nமுதன்மையான பணி என்னவெனில், நடைப்பயிற்சிதான்.\nநாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது.\nகுறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.\nஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக்\nலிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா\nஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ)\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய\nஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில்\nமுடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும்.\nகாரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற் கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள\nநடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்ப��ிற்சி மிக மிக\n ஏனெனில் ஹஜ்ஜின் போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும்.\nகாலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.\nபுதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும்\nகாலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின் போது பயன் படுத்துங்கள்.\nசெருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல்\n3. ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக\nஇன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர்\nஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்ற ழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே\nதொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று\nநடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும்\n4. பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல\nநாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள்\nஅதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது\n எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில்\nமுதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக\nகொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு\nவிடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி\nஅணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது உதவியாக\n6. பெண்களில் சிலர் மாதவிடாயைத்\nசில ஹார் மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப்\nவேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன் படுத்தலாம். அதுவும்\nமருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர\nதொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.\nஹஜ்ஜும் ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம்\nமுதலான நோயுள் ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள்\nமட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ்\nசெய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப் பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில்\nபிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத்\nஉணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார்\nஉணவினை'' இது போன்ற நோயாளிகளுக்குத்\nதயாரிக்கின்றன��் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு\nநேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரம\nஎனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர்\nசெய்து விட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும். முக்கியமான ஒரு நோய்\nதொந்தரவு'' சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும்\nஒரு இடத்தில் ''சளி தொந்தரவு; ஏற்படுவது தவிர்க்க\nகாலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில்\nசத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அதாவது ஒரு மனிதரிடமிருந்து\nபரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த\nஇந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி.\nஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே\nஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து\nமட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு\nதிறந்து வைப்பது அவசியம். பல்வேறு\nவிதமான நுரையீரல் சளி நோய்கள்\nஇன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல், பன்றிக்\nபோன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்பட வேண்டாம். முகமூடி\n7. இறுதியாக, இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு\nதனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு மக்காவிலும்,\nமதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள\nபகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும்\nஇந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும்\nஅழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும்\nமருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக் கின்றன. எனவே\nஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே\nஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள\nஉங்கள் பயணத்தில் நீங்கள் சில\n4.நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால்\nபாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக்\nகணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.\n6.தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில\nமாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும். என்பதை நினைவில்\nகொஞ்சம் பஞ்சினை மருந்துடன் வைத்துக் கொள்ளுங���கள். குளிர்காலத்தில் காதுகளை\nநோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை\nஎடுத்துச் செல்ல வேண்டும். ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய்\n உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள்.\n உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட\n(இந்திய மருத்துவக் குழுவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட\n--- அன்புடன் உங்கள் சகோதரன்:\nபரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.\n உங்களுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nமிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி உறவே\nஇந்தப் பதிவை சரி செய்ய பத்து நிமிடம் எடுத்து விட்டது\nபகிர்வுக்கு நன்றி ஜஷாக்கல்லாஹ் ஹைர்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: உதவும் கரங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய���திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118044-topic", "date_download": "2018-06-24T22:49:17Z", "digest": "sha1:7XYKOI6EPQDRDKFMSHEWIH4YVFZZ35L5", "length": 26447, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்க��ம் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாக��த்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஅரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nஅரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.\nதிருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு குற்ற வழக்கை, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி எம்.பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அரசு தரப்பு வழக்குரைஞர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி சென்னையில் பிறப்பித்த உத்தரவு:\nதிருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கை சம்பந்தப்பட்ட அமர்வு நீதிமன்றம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுடன் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம், அரசு வழக்குரைஞர்கள் மாநிலத்துக்காகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மட்டுமே வழக்குகளை நடத்த வேண்டும். இதை விடுத்து, ஆளும் கட்சியினருக்காக வழக்கில் செயல்படக் கூடாது.\nஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அரசு தலைமை வழக்குரைஞர்களும் இது போன்றுதான் நியமனம் செய்யப்படுகின்றனர்.\nதிறமை, அனுபவத்தின் அடிப்படையில் அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்யாமல், கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களும், கட்சிக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடுவர்கள் மட்டும்தான் அரசு வழக்குரைஞர் பதவிக்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இதனால், குற்ற வழக்குகளில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கட்சியில் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வழங்க முடியாதவர்களுக்கு, இது போன்று அரசு வழக்குரைஞர் பதவியை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. முழு நேர அரசியல்வாதிகள் கூட, பல மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்படுகின்றனர். மேலும், அரசு வழக்குரைஞர் பதவி என்பது அரசியல் பதவி அல்ல. இது சட்டத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்புள்ள பதவி. தகுதி, திறமை, ஒருமைப்பாடு உள்ளவர்களை மட்டுமே இந்தப் பதவியில் நியமனம் செய்ய வேண்டும்.\nஎனவே, வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என தனது உத்தரவில் தெரிவித்தார்.\nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nநல்லத்தான் சொல்லி இருக்காரு, இத நம்ம ஆளும் கட்சியும், மத்த கட்சிகளும் கேட்கணுமே.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nநீதித்துறையில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் பலருக்கு சட்டமே தெரியாது என்பது உங்களுக்கும் தெரியுமே அய்யா... அதுக்கும் சேர்த்து ஒரு உத்தரவை போட்டா நல்லா இருக்குமே... அதுக்கும் சேர்த்து ஒரு உத்தரவை போட்டா நல்லா இருக்குமே... உங்களுக்கு புண்ணியமா போகும் அய்யா...\nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அரசு தலைமை வழக்குரைஞர்களும் இது போன்றுதான் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் தான் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கப்பட்டு குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கதையாக இருக்கிறது..\nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nசோ அவர்களின் , \" உண்மையே, உன் விலை என்ன \nநாடகம் நினைவிற்கு வருகிறது . அதில் நீதி படும் பாடு , விவரிக்க இயலாது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nநீதிபதி என் கிருபாகரன் வாழ்க\nகிருபாகரன் சொன்னது வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் என்றாலும்\nஉயர் பதவிக்காரர்கள் அனைவருக்கும் பொருந்துமே \nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\n//அரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது//\nஅவர் சொல்றது கேட்க நல்லாதான் இருக்கு...............ஆனால் கேட்கணுமே \nகேட்டால்..........ரொம்ப நல்லா இருக்கும் , நாடு விளங்கும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2012/09/HousefulRecords.html", "date_download": "2018-06-24T22:42:38Z", "digest": "sha1:4ZVYK7TF2LGT6WOVOZZ7LA2BBVIECYXP", "length": 14655, "nlines": 145, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் - கமல்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nதொடர் ஹவுஸ்புல் சாதனைகள் - கமல்\nதோண்ட தோண்ட புதையல் கிடைத்தால் எப்படியிருக்குமோ, அது மாதிரி கமல்ஹாசனின் வெள்ளி வி���ா படங்களை பற்றி எழுதலாம் என்று புள்ளிவிவரங்களை சேகரித்த போது, எனக்கு கிடைத்த தகவல்கள் ஏராளம். அதில் ஒன்று தான் கமல் படங்களின் \"தொடர் ஹவுஸ்புல் சாதனைகள்\" .\n\"தொடர் ஹவுஸ்புல் சாதனைகள்\" எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், முதல் காட்சியிலிருந்து எத்தனையாவது காட்சி வரை தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சியாக ஓடியது என்பதன் எண்ணிக்கையே.\nரஜினி வழியில் இன்றும் அவரது வாரிசாக பவர் ஸ்டார் போன்றவர்கள் திரையரங்கை வாடகைக்கு எடுத்து ஓட்டிக்கொண்டிருக்கையில், கமல்ஹாசனின் திறமைகளை போன்று அவரின் இந்த \"தொடர் ஹவுஸ்புல் சாதனைகளும்\" மிக அபூர்வமானவையே\nஇலங்கை - கொழும்புவில் கமல்ஹாசனின் \"குரு\" தொடர்ந்து 200 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.\nசென்னையில் \"மூன்றாம் பிறை\" தொடர்ந்து 156 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.\nபாண்டிச்சேரியில் \"அபூர்வ சகோதரர்கள்\" தொடர்ந்து 78 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது.\nகோவையில் \"அபூர்வ சகோதரர்கள்\" தொடர்ந்து 72 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடியிருக்கிறது,\nமொத்த சாதனை பட்டியல் கீழே,\nதிரைப்படம் திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகள்\nகுரு ஸ்ரீலங்கா - கொழும்பு - கிங்ஸ்லி தொடர்ந்து 200 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்\nசகலகலா வல்லவன் சென்னையில் 4 திரையரங்குகளில் தொடர்ந்து 1008 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள்)\nசென்னை - அலங்கார் தொடர்ந்து 252 ஹவுஸ்புல் காட்சிகள் (84 நாட்கள், 3 காட்சிகள்)\nசென்னை - அன்னை அபிராமி தொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)\nசென்னை - மகாராணி தொடர்ந்து 216 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 3 காட்சிகள்)\nசென்னை - AVM ராஜேஸ்வரி தொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (72 நாட்கள், 4 காட்சிகள்)\nபாண்டிச்சேரி - ருக்மணி தொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (43 நாட்கள்)\nமூன்றாம் பிறை சென்னை - சுபம் தொடர்ந்து 624 ஹவுஸ்புல் காட்சிகள் (156 நாட்கள், 4 காட்சிகள்)\nதூங்காதே தம்பி தூங்காதே சென்னை - சத்யம் தொடர்ந்து 128 ஹவுஸ்புல் காட்சிகள்\nகாக்கிசட்டை திருநெல்வேலி - சிவசக்தி தொடர்ந்து 116 ஹவுஸ்புல் காட்சிகள்\nஅபூர்வ சகோதரர்கள் சென்னையில் 4 திரையரங்குகளில் தொடர்ந்து 1059 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள்)\nசகலகலா வல்லவனின் முந்தைய சாதனைய முறியடித்தது\nசென்னை - தேவிபாரடைஸ் தொடர்ந்து 300 ஹவுஸ்புல் காட்சிகள் (100 நாட்கள், 3 காட்சிகள்)\nசென்னை - அபிராமி தொடர்ந்து 312 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள், 4 காட்சிகள்)\nமொத்தம் 385 ஹவுஸ்புல் காட்சிகள் (101 நாட்கள், 4 காட்சிகள்)\nசென்னை - அகஸ்தியா தொடர்ந்து 201 ஹவுஸ்புல் காட்சிகள் (78 நாட்கள், 3 காட்சிகள்)\nசென்னை - காசி தொடர்ந்து 400 ஹவுஸ்புல் காட்சிகள் (100 நாட்கள், 4 காட்சிகள்)\nகோவை - அர்ச்சனா தொடர்ந்து 288 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)\nதிருப்பூர் - S.A.P தொடர்ந்து 148 ஹவுஸ்புல் காட்சிகள் (மொத்தம் 110 நாட்கள்)\nபெங்களூர் - நட்ராஜ் தொடர்ந்து 164 ஹவுஸ்புல் காட்சிகள் (மொத்தம் 112 நாட்கள்)\nபாண்டிச்சேரி - ஸ்ரீபாலாஜி தொடர்ந்து 312 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)\nகடலூர் - கிருஷ்ணாலயா தொடர்ந்து 400 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)\nநாகர்கோவில் - மினிசக்கரவர்த்தி தொடர்ந்து 326 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)\nதிருநெல்வேலி - சென்ட்ரல் தொடர்ந்து 200 ஹவுஸ்புல் காட்சிகள் (4 காட்சிகள்)\nகுறிப்பு : மற்ற கமல் படங்களின் தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் கிடைக்கும் போது இப்பட்டியல் அப்டேட் செய்யப்படும்.\nஉலகநாயகன் படங்களின் தொடர் ஹவுஸ்புல் சாதனைகள் பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் எனக்கு இமெயில் ( sandiyar_k@yahoo.co.in ) அனுப்பவும் அல்லது இப்பதிவில் பின்னூட்டம் செய்யுங்கள்\nLabels: கமல், கமல்ஹாசன், சாதனைகள், சினிமா, தமிழ் சினிமா, ஹவுஸ்புல்\nசகா கொழும்பில் 200 நாள் ஹவுஸ்புல்லாக ஓடி கொன்கோர்ட் தியேட்டரில் 365 நாட்கள் ( ஒரு வருடம்) ஓடிய ஒரே ஒரு படம் குரு தான். இந்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.\nகுரு இலங்கையில் 1095 நாட்கள் ஓடியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். உங்களிடம் அப்படி ஏதேனும் தகவல் இருக்கிறதா\n365 நாட்கள் ஓடிய சாதனை ஒருமுறை உலகநாயகன் ஆர்குட் தளத்தில் படத்துடன் பதிந்திருந்தேன் மீண்டும் தேடிப்பார்க்கின்றேன். இங்கே 365 நாட்களும் 4 வேளைக் காட்சிகள் ஓடின. சிலவேளை ஒருவேளைக் காட்சியாக 1000 நாட்களைக் கடந்து ஓடியிருக்கலாம். ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றேன் சகா.\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு ச��ய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nவாலில் தீ ( About FDI ) - கமல்ஹாசன்\nதாழ்த்தப்பட்ட சிறுமி : கமல் கவிதை\nபவர் ஸ்டாரின் குரு ரஜினி\nதொடர் ஹவுஸ்புல் சாதனைகள் - கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/08/yenpathu.html", "date_download": "2018-06-24T22:30:42Z", "digest": "sha1:ZKAVMHYNQR3QCXGYRFSMXGYXFZNGQH2O", "length": 40862, "nlines": 187, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூன் 2013", "raw_content": "\nஅடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூன் 2013\n\"நான் விரைவாக மரணிக்க வேண்டும்;. எனது மரணவேதனையை நான் நீடிக்க செய்ய முடியாது ; நான் புத்தரின் தர்மத்தைப் பரப்ப இருபத்தைந்து தடவைகள் புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்\" அநாகரிக தர்மபால மரணப்படுக்கையில் கூறியது,\nஇலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையிலான “முறுகல்” என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்ச கதைகள் குறிப்பிடும் மிக முக்கிய இனப்பகைமை பற்றிய கதை ; எல்லாளன் துட்டகைமுனு கதைதான்.. என்றாலும் இந்தப் பகைமையின் பின்னணியாக தென்னிந்திய சோழ ராச்சியத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சியாளனாகவே எல்லாளன் காணப்பட்டாலும் , தெற்கிலே சுதேசிய ஆட்சியாளனான துட்டகெமுனுவுக்கும் , சோழ ஆக்கிரமிப்பின் பிரதிநிதியான எல்லாளனுக்குமிடையிலான ஆட்புல பகை முரண்பாடு இனவாத கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது , மகாவம்சம் பௌத்த இனவாதக் கூறுகளை துலாம்பரமாக்குவதற்கு பிரதான காரணியாக அமைந்ததற்கு காரணம் அந்நூலை எழுதியவர்கள் பௌத்த தேசியவாத மதகுருக்களாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,.\nஇனரீதியான கூறுகளை முன்னிலைப்படுதிய ஆட்புல ஆதிக்க , ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தமாகவே துட்டகெமுணுவின் எல்லாளுடனான யுத்த வெற்றி பார்க்கப்படுகிறது, இந்த மகா வசம் கதையின் பின்னணி இன முரண்பாட்டுக் கூர்மையடைந்த தமிழ் சிங்கள தனிமங்களின் மனவமைப்பில் ஆழமாக ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இன்றுவரை இருந்து வருகிறது, அதனால்தான் மகாவம்ச மனநிலை என்பது தமிழ் சிங்கள இன முரண்பாடுகளுக்கு , உரைகல்லாக அமைந்துவிட்டது.\nஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த -முஸ்லிம் உறவில் அவ்வப்போது ,ஆங்காங்கே சிறிய அளவிலான இன முறுகல்கள் வன்முறைகள் ஏற்பட்டிருகின்றன , என்றாலும் அவை வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமிக்குமளவு மோசமானவையாக 1915 க்கு முன்னர் இருந்திருக்கவில்லை. இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் , குறிப்பாக அன்னிய காலனித்துவ ஆக்கிரமிப்புக் காலங்களில் முஸ்லிம் மக்கள் சிங்கள பௌத்த மக்களின் பெரும் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமான வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.\nஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையில் குடியேறிய ‘கரையோரச் சோனகர்” (Costal Moor) என்று அழைக்கப்பட்ட இந்தியச் சோனகர்களின் (முஸ்லிம்களின் ) அபரிதமான பொருளாதார நடவடிக்கைகைள் மீது கொண்ட , காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே முதன் முதல் இலங்கையில் பேரினவாத சூறாவளி வீசிற்று. முஸ்லிம்களுக் கெதிராக சிங்கள் இனவாதிகளால் பயன்படுத்தப்படும் \"தம்பிலா\" என்ற சொல்லைப்போல அநகாரிக தர்மபாலா உட்பட்ட சிங்கள பௌத்த இனவாதிகள் தங்களின் பொருளாதாரத்தை சுரண்டுபவர்களாக குடியேற்றவாசிகளான இந்தியச் சோனகர்களை \"ஹம்பயாஸ்\" என்று குறித்து இழித்துரைத்தனர். உள்ளரங்கமாக அன்று இந்திய பொருளாதார ஆக்கிரமிப்புக் கெதிரான பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்ட பௌத்த சிங்கள இனவாதம் இலங்கையின் காலனித்துவ ஆட்சியில், வெளியரங்கத்தில் சிங்கள தேசியவாத பரிமாணத்தை கொண்டமைந்தது.\nஆனால் இந்த இனவாத (இந்தியச் சோனகர்) தாக்குதல் மத்திய மாகாணத்தில் கருக் கொண்டு தெற்கிலே பரவி ஆங்காங்கே பொதுவாக சுதேசிய முஸ்லிம் மக்களையும் பாதித்தது. ஆனால் இந்த கரையோர முஸ்லிம் (இந்தியச் சோனகர்) மக்களுக்கு எதிரான வன்முறைகள் பொருளாதார ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல் , அதனையொட்டி எழுந்த நிகழ்வுகள் யாவும் இலங்கையின் அந்நிய கா���னித்துவ அடக்குமுறைக் கெதிரான தேசிய எழுச்சி நிகழ்வாகவும் வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.\nபின்னாளில் 1915 கலவரத்தை தூண்டியவர் என்ற வகையில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு , விடுதலையான தேசியவாதியான ஏ .ஈ. குனசிங்ஹ (A. E.Gunasinghe) 1915 \"பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடுக்குமுறையில் பலியான பௌத்தர்கள் முஸ்லிம்கள் ஆகியோரின் நினைவுக்காக ஒரு துக்கதினம் ஒன்றினை பிரேரித்தார், (பௌத்தர்களாலே அதிகமான துன்புறுத்தலுக்கும் உயிரியிழப்பிறகும் முஸ்லிம்கள் உள்ளாகினர் ). இதன் மூலம் ஒரு தேசிய விடுதலை முகத்தை இக்கலவரத்துக்கு வழங்க குனசிங்ஹ முற்பட்டாலும் மறுபுறத்தில் அவரின் அந்த முன்மொழிவு காலனித்துவ எதிர் தேசியவாதத்தின் பின்னரான புதுப்பிக்கப்பட்ட பௌத்த முஸ்லிம் உறவையும் கோடிட்டுக் காட்டியது.\nசுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் பௌத்த மக்களுக்கிடையிலான இன முறுகல்களும் , அதனையொட்டிய வன்முறைகளும் பெரும்பாலும் இரு சமூகங்களுக்கு மிடையில் இடம்பெற்ற தனி நபர் மோதகளின் விளைவாகவே அமைந்தன என்பதால் அந்த சம்பந்தப்பட்ட பிரதேச எல்லைக்குள் முடங்கியதாகவே சண்டை சச்சரவுகள் வன்முறைகள் இடம்பெற்றன. ஆயினும் முஸ்லிம் மக்களின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் மத ரீதியான சகோதரத்துவ அக்கறையினை இலங்கையின் வேறு பாகங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தினனாலும் , அவர்கள் அவ்வாறான சூழ்நிலைகளில் மிகக் கவனமாக எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர். மிக முக்கியமாக இன முறுகல்கள் மற்றும் வன்முறைச சூழ்நிலைகளில் முஸ்லிம் மக்கள் பொறுமை காப்பதும் பௌத்த சிங்கள் மக்களில் பெரும்பான்மையினர் இன நல்லுறவை பேணுவதில் அக்கறை காட்டுவதும் பொதுவாக அவதானிக்கக் கூடிய ஒரு நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது,\nஒரு தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்த மேலாதிக்க முஸ்லிம் எதிர்ப்பு சக்திகளின் எழுச்சிக்கு தடையாக இவ்வாறான பொதுமையான சமூகப் பிரதிபலிப்புக்கள் இருந்திருக்கமுடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு பிரிவினைவாத ஆயுதப் போராட்ட காலகட்டங்களில் , இரண்டாவது பிரதான இனமான முஸ்லிம் மக்கள் மீதான பௌத்த தீவிரவாத தனிமங்களின் பார்வை சற்று தாழ்ந்தே இருந்தது,\nமேற்குலகி���் இடம்பெற்ற சில பயங்கரவாத சம்பவங்களை முஸ்லிம் பயங்கரவாத நடவடிக்கைகளாக உலகின் பிரபல செல்வாக்குள்ள ஊடக பிரச்சாரம் முன்வைத்த பொழுதும் இலங்கையில் பௌத்த தீவிரவாத சக்திகள் முஸ்லிம்களுக் கெதிராக எவ்வித குற்றச்சாட்டையும் இப்பொழுது போல (வஹ்ஹபிகள் , சவூதி அரேபிய பணம் , ஹலால் சான்றிதழ் மூலம் சம்பாதிக்கபபடும் பணம் இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் பயன்படுத்தப்படும் விதம் ) முன் வைக்கவில்லை.\nசுதந்திர இலங்கையில் குறிப்பாக கடந்த மூன்ற தசாபத்ங்களாக முஸ்லிம்களின் இஸ்லாமிய மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் , அவர்களின் உடை நடைமுறைகள் மெதுவான சில மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கிறது, ஆனாலும் அவற்றையும் பௌத்த இனவாத சக்திகள் அறிந்திருந்தும் பெரிதாக பொருட் படுத்தியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் நீறுபூத்த நெருப்பாய் முஸ்லிம்கள் மீதான ஒரு பகைமை சிங்கள பௌத்த தீவிரவாத் சக்திகளிடம் இருந்தே வந்தது , இந்த முஸ்லிம் மத எதிர்ப்பு செய்தி ஊடகம் கலைத்துறை (நாடகம் , சினிமா) போன்ற வெகுஜன சாதனங்கள் மூலம் அவ்வப்போது தலை காட்டி வந்திருக்கிறது. அதன் பின்னணியில் ஒரு தொடர்ச்சியான இனக் குரோதம் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அவை திட்டமிட்ட வகையில் பௌத்த சிங்கள மக்களுக்குள் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையினை தோற்றுவிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தன. ஆனால் பரந்துபட்ட ரீதியில் சிங்கள பௌத்த மக்கள் அவ்வாறான பிரச்சாரங்களால் பெரிதும் எடுபடவில்லை. ஆயினும் பௌத்த இனவாத தனிமங்கள் இப்போது வெளிப்படையாக தங்களின் முஸ்லிம் எதிர்ப்பினை முன்னெடுக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியிலுள்ள அரசை குற்றம் சாட்டுவோரும் அது பற்றி பல சூழ்ச்சிக் கோட்பாடுகளை சிலர் முன் வைக்கின்றனர். எதுவாயினும் புலிகளை வெற்றி கொண்டதன் மூலமாக இன்றைய அரசு சிங்கள தேசியவாத சக்திகளுக்கு மீண்டுமொரு பெருமிதத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் இலங்கை நாட்டின் சிங்கள பௌத்த தனித்துவங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டு இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்ற மனோபாவமும் சிங்கள பௌத்த மக்களிடம் , பொதுவாக சிங்கள மக்களிடம் நிலவுகிறது, எனவே இன ரீதியான பெரும்பான்மை உணர்வுகள் தங்களின் அ��ையாளத்தை இறுக்கமாக பாதுகாப்பதில் ஏற்படும் அச்சத்தின் விளைவாகவே ஏனைய சமூக அடையாளங்கள் , அதிலும் குறிப்பாக அதிக வேறுபாடுடைய , மத சமரசம் செய்வதில் தடையாய இருக்கின்ற முஸ்லிம் மக்களின் மீது பார்வையை திருப்பியுள்ளன.\nமறு புறத்தில் மத முரண்பாடுகளை தங்களுக்கிடையில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய தமிழ் சிங்கள சமூகங்களின் பார்வை சமாதான காலத்தில் முஸ்லிம்கள் மீது திரும்பியதும் உணரப்பட்டது. வெளிப்படையாகவே பௌத்த மத குருமார் சிலர் சிங்களவரும் தமிழரும் ( நாங்களும் நீங்களும் ) சண்டையீடுக் கொண்டிருக்க முஸ்லிம்கள் இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்தனர் என்று தமிழ் சிங்கள பரஸ்பர இழப்புக்கள் குறித்து கவலை கொள்வதையும் மூன்றாவதாக யுத்தத்தினால் முஸ்லிம் சமூகம் இழப்புக்களை அனுபவிக்கவில்லை என்று சொன்னதையும் அறிய முடிந்தது. இந்தக் கருத்தை ஒத்ததாக தமிழ் தரப்பினரும் முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பாக தங்களை அங்கீகரிக்க கோரிய பொழுது வெளிப்படுத்தினர். “நீங்கள் எங்களுடன் சேர்ந்து போராடாமல் எப்படி பங்கு கேட்க முடியும்” என்ற தமிழ் அரசியல்வாதிகள் இன்றுவரை அப்படிக் கேட்பதையும் அவதானிக்க முடிகிறது..\nஆனால் இவ்வாறான கருத்துக்களில் மேலோட்டத்தில் உண்மை இருப்பது போல் தொன்றினாலும் , உண்மையில் முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் தொடர்ச்சியாக இன அழிப்பிற்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் புலிகளினால் உள்படுத்தப்பட்டு யுத்தத்தினால் அகதியாக மாறி சுமார் இருபத்தைந்து வருடங்களாக முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தில் மீள் குடியேற முடியாமல் முகாம்களிலும் , மூன்றடி அறைகளிலும் முடங்கிக் கிடந்த துயரங்களையும் அப்படியான கருத்துரைத்தோர் கண்டு கொள்ளவில்லை..\nஅந்த வகையில் \"பலசெனா\" எனப்படும் பௌத்த முஸ்லிம் எதிர்ப்பு அமைப்பின் அறிக்கைகள் தமிழர்களையும் அவர்களின் பெரும்பான்மையானோரின் இந்து மதத்தையும் எதிர்ப்பவையாக இல்லை. அவர்கள் தமிழருடன் சமரசம் செய்பவர்களாகவே உள்ளனர். முஸ்லிம் மதத்தினரையே அவர்களின் பிரதான எதிரியாக காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், மத அடையாளங்களைப் கண்டிப்பாகப் பேணும் முஸ்லிம்களை பௌத்த பலசெனா “ அடிப்படைவாத முஸ்லிம்கள் “ என்றும் தாங்கள் அவர்களுக் கெதிரானவர்கள் என்ற��ம் கூறுகின்றனர். பொதுவாக இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் அதில் வாழும் உரிமை மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது போலவும் அவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அமைந்துள்ளன. இந்த அமைப்பினை ஒத்த பல அமைப்புக்கள் பல்வேறு முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டு செயல்பட்டுவருகின்றனர். அந்த இயக்கங்கள் , அமைப்புக்கள் யாவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை தீவிரமாக கடைப்பிடிப்பனவாகவும் உள்ளன.\nகுறிப்பாக இலங்கையில் யுத்தம் முடிவுற்றதும் தமிழ் சிங்கள ( பௌத்த ) இன உறவு என்பது புதிய ஒரு யதார்த்த உலகுக்குள் நுழைந்து செல்வதுடன் , இந்து மதத்தின் மீதான பௌத்த எதிர்ப்பினையோ மத அனுஷ்டான ஆட்சேபனைகளையோ சொல்லுமளவு காணமுடியவில்லை. மிருக பலி கொடுத்தல் தொடர்பாக இந்து மத சடங்குகளுக்கு தடை விதிக்கும் விதத்தில் ஒரு பௌத்த அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தவிர பெரிதளவில் மதத் தலையிடலை பௌத்த சக்திகள் மேற்கொள்ளவில்லை.\nஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் உணவுக்காக அறுக்கும் பிராணிகள் தொடர்பில் பல கட்டுப்பாடுகளை தொடர்ச்சியாக விதிக்க அரசை கோரும் கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. ஆயினும் இவ்வாறான எதிர்ப்புக்கள் பெரிய மாற்றங்களை நாடாளாவிய ரீதியில் ஏற்படுத்தாத பொழுதும் நவீன உலகின் செய்தி பரிவர்த்தனை சாதனங்கள் பிரச்சனைகளை பெருப்பித்தும் விடுகின்றன., முகம் தெரியாத மனிதர்களின் , முகவரியற்ற செய்தியாளர்களின் , எழுத்தாளர்களின் இணையத்தள ஊடுருவல் இன முறுகல் சம்பவங்களை ஊதிப பெருப்பித்து மத இன உணர்வுகளை இலகுவில் திரட்சியுற செய்துவிடுகின்றன. அண்மைக்காலமாக அனுராதபுரம் தொடங்கி ஜெய்லானி வரை பல முஸ்லிம் மதத் தலங்கள் , பள்ளிவாசல்கள் பௌத்த பேரினவாத தாக்குதலுக்கு உள்ளாகின . முஸ்லிம் மக்கள் அந்த அநீதிகளுக் கெதிராக உணர்வு ரீதியில் தூண்டப்பட்டாலும் , அப்பிரச்சினைகளை சமாதானமாக தீர்க்கும் வழிபற்றி ஆராய்வதிலேயே அநேக அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள் , கல்வியாளர்கள் மத அறிஞர்கள் என சகலரும் செயற்பட்டதையும் அவதானிக்க முடிகிறது , எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற வகையான ஆளும் அரசுக் கெதிரான முஸலிம் அரசியலும் , பௌத்த தீவிரவாத தனிமங்களும் தங்களின் நிக���்ச்சி நிரல்களை முன்னேடுப்பதில் போட்டிபோடுவதென்பது எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி இன்றைய அரசாங்கம் கையாளும் விதத்திலேயே தங்கியிருக்கிறது.\nமுஸ்லிம் மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் , அவமரியாதைப்படுத்தல் என்பன அண்மைக் காலமாகவே பௌத்த மத இன தாக்குதல்கள் என்ற முகவரியுடன் நடைபெற்று வருகின்றன..\nகாலி , அக்குரண , களுத்துறை பேருவளை , குருநாகல டிக்வெள்ள, மடவள , உகுரசபிட்டிய , கலகெதர , மாவனல்லை ( மே 2001) என்பன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தெற்கிலே உள்ள குறிப்பிடத்தக்க முஸ்லிம் கிராமங்ககளும் அல்லது நகரங்ககளுமாகும் .\nமுஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள்.,இதுவரை சிறு சிறு தனிநபர் சச்சரவுகளை அல்லது வியாபாரப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டவையே . அவற்றில் சில இறுதியில் முஸ்லிம் சிங்கள கலவரங்களாக வெடித்து அழிவுகளை உயிரப்புக்களை ஏற்படுத்தினாலும் , நாடு தழுவியதாக அல்லது வெளிப்படையாக மத தீவிரவாத சக்திகளின் தலைமையில் அவை நடைபெறவில்லை. அவைகள் ஒரு குறிப்பிட்ட பிரதேச இன முறுகல் , வன்முறையாகவே அவை அமைந்ததன. மேலும் மிக விரைவில் சமூக உறவுகள் மீள் கட்டியெழுப்பப்பட்டும் வந்தன. ஆனால் இப் பொழுது இலங்கையில் நடைபெறும் முஸ்லிம் எதிர்ப்பு என்பது முஸ்லிம் மக்களின் மதத்தின் மீதான , அவர்களின் மத நம்பிக்கையை ஒட்டிய பின்பற்றுதல்களை கேள்விக்குட்படுத்தும் ஒன்றாக அமைகிறது.\nபௌத்த விகாரைகளை , அவ் விகாரைகளின் மத குருமாரைக்கொண்டு வழிநடத்தப்படுவனவாக முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் மட்ட முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலம் , அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதம் ,உணவு , உடை பற்றி கேள்வி எழுப்புதல் என்பன , இந்த தீவிர முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளின் உச்ச நிலை குறித்து அச்சசைதை முஸ்லிம் மக்களுக்குள் எழுப்பியுள்ளன, அதனால்தான் அடிக்கடி இது பற்றி குரல் கொடுப்போர் அவர்கள் முஸ்லிம்களாயினும் அல்லது ஒரு சில சிங்கள அரசியல்வாதிகலாயினும் 1983 தமிழ் மக்கள் மீதான வன்முறையை ஒத்த ஒன்று முஸ்லிம்கள் மீது ஏவி விடப்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். அவ்வாறான அச்சம் உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு எத���ர்வுகூரலாகும். இந்த பகை உணர்வினை முஸ்லிம்கள் எவ்வாறு தந்திரோபமாக எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே பௌத்த சிங்கள தீவிரவாத சக்திகளின் போக்குக்கு கடிவாளமிட முடியும் . ஏனெனில் பௌத்த சிங்கள தீவிரவாத தனிமங்கள் எதிபார்ப்பதும் தங்களுக்கு எதிரான முஸ்லிம் தீவிரவாத சக்திகளை உருவாக்கி சண்டைக்கு தூண்டுவதே .\nசுதந்திர இலங்கையில் இடம்பெற்ற சகல வன்முறைகளிலும் காவல்துறை அல்லது அரசின் மெத்தனம் கலவரங்களைக் கட்டுப்படுத்த தவறியயென்பது ஒரு பதிவுசெய்யப்பட்ட உண்மையாகும் . சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுதல் தொடர்பான அதிக ஆதரவுத்தளம் எப்பொழுதும் இலங்கையின் இன சௌஜன்யத்தைப் பாதுகாக்க இன்றியமையாததாகும் .\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\nஎஸ்.எம்.எம் பஷீர்- \"அக்கறைப்படவேண்டிய விடயங்கள்பற்றி நாங்கள் மௌனம் சாதித்தால் அந்த நாள் எங்களுடைய வாழ்க்கை முடிவிற்கான ஆரம்பமாகும்&q...\nகூட்டு அரசாங்கம் 2020 வரை தொடராது இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர,\n(கொழும் பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியான ‘ டெயிலி டெயிலி மிரர் பத் திரிகைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் ...\nஅடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூ...\nஓட்டமாவடி அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ...\nஞானம் 150வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2013/09/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21/", "date_download": "2018-06-24T22:13:10Z", "digest": "sha1:MQF5VT2BXS7KMWT3DTZHABQRJON3LALX", "length": 12549, "nlines": 187, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "சில எண்ணங்கள் -21 | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nசெப்ரெம்பர் 21, 2013 by mahalakshmivijayan\t2 பின்னூட்டங்கள்\nஸ்டார் மூவீஸ் சேனலை மாற்றினால்\nவளர்ச்சி அடைந்த தன் வயிற்றை\nநோக்கிய எனக்கும் என் வயிற்ற��னுள்\nஏதோ ஒன்று அசுரத்தனமாய் வளர்ந்து\nஆம் ஆங்காரமாய் வளர்ந்திருந்த பசி\n‘It’s Time to Lunch’என்று உணர்த்தியது\nவீடு சுத்தம் பண்றேன் பேர்வழி என்று\nஅழுக்கு போச்சா கறை போச்சா\nஎன்று பார்த்து பார்த்து தரையை\nஎந்த வெயிலில் இப்படி காய்ந்து\nமெலனின் ஒரேடியாக கூடி போய்\nஎன் பையனுடன் நிதம் ஸ்கூல்\nநீயா வேகமா சாப்பிட்டு விடு\nஇல்லாட்டி நான் சாப்பிட்டு விடுவேன்\nவளைந்து நெளிந்து வந்து எங்கே\nநம்மை பொட்டுனு போட்டு தள்ளிடுமோ\nTags: Airtel, Autorickshaw, அதிர்ச்சி, அழுக்கு, ஆட்டோ, உணர்வு, ஊர், கறை, சுத்தம், நெளிந்து, பசி, பளிச், பாம்புகள், பேர்வழி, மதியம், மாமா, மீசை, வளர்ச்சி, வளைந்து, வழுக்கி, வெள்ளைஅழிப்பான், ஸ்கூல், Bella, eraser, Melanin, mop, Moustache, star movies, The Twilight Saga-Breaking Dawn: Part 1, Uncategorized | Permalink.\n8:54 முப இல் செப்ரெம்பர் 21, 2013\nபசி வளர்ந்தவிதம் சுவை. மோடி ஊர்காரங்க – புரியலையே\nஇந்த வார எண்ணங்களில் மனதை கவர்ந்தது அழிப்பான்கள்தான்\n9:42 முப இல் செப்ரெம்பர் 21, 2013\nமோடி ஊர்காரைங்க என்றால் குஜராத்தீஸை சொன்னேன் 🙂 அவங்க தான் எப்போ பார்த்தாலும் வீடை துடைத்து கொண்டே இருப்பார்கள் அம்மா முறுக்கு மீசைகாரர் தான் எனக்கு பிடிச்சது. அம்மா என் மொபைலில் நான் ரீசார்ஜ் செய்ய செய்ய அவர் நான் வேகமா பேசி காலி செய்யா விட்டால், அநியாயமாக அவரே காலி செய்து விடுகிரார் லொட்டு லொசுக்கு என்று 🙂 அதனால் பயந்து போய் இப்பெல்லாம் ரீசார்ஜ் செய்யரதே இல்லை 🙂 அம்மா தேடி வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு என்னுடய நன்றிகள் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஆக அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா ��ையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/muthal-moondru-vaarthaii-pidi-oru-pattu-padi-3.131829/page-49", "date_download": "2018-06-24T22:06:27Z", "digest": "sha1:7RKQTSQOFWMQS5E5M6SCWVL6SSZ73AVE", "length": 17401, "nlines": 529, "source_domain": "www.penmai.com", "title": "Muthal Moondru Vaarthaii Pidi - Oru Pattu Padi-3 | Page 49 | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னைச் சுற்றும் காதல் கொடி நீ\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nஇசை வெள்ளம் நதியாக ஓடும்\nஅதில் இள நெஞ்சம் படகாக ஆடும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nஇசை வெள்ளம் நதியாக ஓடும்\nஅதில் இள நெஞ்சம் படகாக ஆடும்\nஇசை வீசி நீ தேடு திசை மாறி\nநான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்\nஇலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்\nநான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nஇசை வெள்ளம் நதியாக ஓடும்\nஅதில் இள நெஞ்சம் படகாக ஆடும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nஇசை வெள்ளம் நதியாக ஓடும்\nஅதில் இள நெஞ்சம் படகாக ஆடும்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஇசை வீசி நீ தேடு திசை மாறி\nநான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்\nஇலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்\nநான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nவசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்\nவசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்\nநீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்\nநீரலைக��் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nகனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nகனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்\nவசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்\nவசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்\nநீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்\nநீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nகனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nகனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nயாரோ யாரோடி ஒன்னோட புருசன்\nயாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்\nஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க\nஅந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு ...\n\"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nஅந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக\nஅந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக\nஅந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக\nயாரோ யாரோடி ஒன்னோட புருசன்\nயாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்\nஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க\nஅந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு ...\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக\nஅந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக\nஅந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக\nநான் போகிறேன் மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே\nAppam-Coconut Milk /ஆப்பம் -தேங்காய் பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t26058-topic", "date_download": "2018-06-24T22:39:34Z", "digest": "sha1:GQWEGIJDYUZHQMI3CTRKPVSDHNCULIOX", "length": 21634, "nlines": 179, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேன���யில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nசொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். பெண்களிடம் இவ்வளவு நேரம்தான் ரகசியம் தங்கும் என்று. ஆனால், பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காது என்ற சமீபத்திய ஆய்வு முடிவை நம்பித்தான் ஆக வேண்டும்.\nபெண்களுக்கான முகஅழகு கிரீம் பிராண்ட்களில் ஒன்று சிம்பிள். அதன் சார்பில் இணைய தளம் வழியாக இந்த அதிமுக்கிய ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களிடம் ஒரு பரம ரகசியம் சொன்னால் சராசரியாக எவ்வளவு நேரம் அதை பாதுகாப்பார்கள் என்பதுதான் கேள்வி. 3,000 பெண்களிடம் இ���ு கேட்கப்பட்டது.\nரகசியமா... அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண்டை வெடிச்சுடும் என்று 10ல் ஒரு பெண் தெரிவித்தார். தனிப்பட்டதோ, அதிமுக்கியமானதோ, மேட்டர் எதுவானாலும் கவலையில்லை என்பதுதான் ஹைலைட்.\nஅடுத்தவர் ரகசியத்தை கேட்கும் சுகமே அலாதி என்றவர்கள் 85 சதவீதம் பேர். யாரைப் பற்றியது அந்த ரகசியம் என்பதை பொருத்து பெரும்பாலும் பெண்கள் அதை முதலில் காதில் போடுவது கணவர் அல்லது அம்மா அல்லது நெருங்கிய நண்பரிடம்.\nஏன் ரகசியத்தை போட்டு உடைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, மனதில் இருந்து பாரத்தை இறக்கினால்தான் நிம்மதி என்று ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் பதிலளித்தனர். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் காக்க முடியாது என்றவர்கள் 3ல் இரண்டு பேர்.\nஇதுபற்றி சிம்பிள் நிறுவன செய்தி தொடர் பாளர் கூறுகையில், ரகசியத்தை காப்பதில் பெண்களின் மனப் போராட்டம் இந்த ஆய்வில் வெளிச்சமாகி விட்டது. இருந்தாலும், தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் அதிகம் பேருக்கு குறைந்த நேரத்தில் ரகசியத்தை தெரிவிப்பது சாத்தியமாகி விட்டதும் காரணமாக இருக்கலாம் என்றார்.\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nயாரு சொன்னாங்க இப்படி வதந்தி நம்பாதிங்க\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nஎந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது பகிர்விற்கு நன்றி.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nநான் நம்ப மாடடேன்பா பெண்களிடம் ரகசியம் சொல்லலாம் :,”,:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nஇருக்குமிருக்கும் சொல்லாதன்னு சொல்றவிசயத்த உடனே சொல்லிர்ராங்களே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nநேசமுடன் ஹாசிம் wrote: இருக்குமிருக்கும் சொல்லாதன்னு சொல்றவிசயத்த உடனே சொல்லிர்ராங்களே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nஎல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nஹம்னா wrote: எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nஹம்னா wrote: எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nஉண்மையான விடயம்தான் பகிர்வுக்கு நன்றி\nRe: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அச��வம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t8676-topic", "date_download": "2018-06-24T22:38:10Z", "digest": "sha1:YAGAC7L57HTAZW2DDYWBABBNRVMYCFS6", "length": 14203, "nlines": 164, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மகா மோசம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅவுட்டாகி வந்த பேட்ஸ்மென் (ஆத்திரத்துடன்): இதுக்கு முன்னாடி இவ்வளவு மட்டரகமா நான் ஆடினதேயில்ல. சே... மகா மோசம்.\nகேப்டன்: இதுக்கு முன்னாடி நீ ஆடியிருக்கியா\nஅப்போ இதுதான் முதல் ஆட்டமா :”: :”:\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nமீனு wrote: அப்போ இதுதான் முதல் ஆட்டமா :”: :”:\nமீனு wrote: அப்போ இதுதான் முதல் ஆட்டமா :”: :”:\nஇந்த சிரிப்பு எனக்கு பிடித்திருக���கு வேல் (:)\nமீனு wrote: அப்போ இதுதான் முதல் ஆட்டமா :”: :”:\nநீங்கள் என்னை பிடியுங்கள் :running: :running:\nமீனு wrote: அப்போ இதுதான் முதல் ஆட்டமா :”: :”:\nநீங்கள் என்னை பிடியுங்கள் :running: :running:\nஓடிப் பிடிக்கிற விளையாட்டெல்லாம் இங்கே வேண்டாம் என்ன (:)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகி���்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-06-24T22:46:11Z", "digest": "sha1:RDCKRYYAHKIXO44E2TU3P2SDPNY2SPXZ", "length": 8314, "nlines": 133, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: தொடர்ந்து தொல்லை தரும் “பேன்”னு !!!", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nதொடர்ந்து தொல்லை தரும் “பேன்”னு \nதலையும் தலை சார்ந்த பகுதியாகிய “முடி”யில் வாழக்கூடிய பேன், ஈறு போன்றவற்றால் பெண்கள் மாத்திரம்மல்ல குழந்தைகளும் இதன் பாதிப்புக்குள்ளகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன. பொது இடங்களில் தலையை சொறிய சொறிய சுகம் தரும் இவற்றால் மற்றவர்கள் முன் அவமானத்தையும் தேடித்தருகிறது.\nகூந்தலை அதாங்க \"முடி\"யை ஸ்ட்ராங்கா பிடிச்சிகிட்டு, ரத்தத்தை சோக்கா உறிஞ்ஜூமாம். கூந்தல்’னா என்னன்னு கேட்டுடாதிங்க தலைக்கு மேலே உள்ளதத்தான் சொல்லுறேன் அப்புறம் இதை சொல்லிகிட்டே நம்ம முல்லை பெரியாறு பார்ட்டிகளின் ( அதான்ப்ப மலையாளி’ஸ் ) ஓட்டலில் போய் கேட்டுறாதிங்க.....தட்டுலே கணவாயை வைத்து சாப்பிடச் சொல்லிடுவான்\nகூந்தல் பொலிவு பெற, பொடுகை நீக்க, முடி வளர'ன்னு சொல்லி டி.வி’லே சில விளம்பரங்களை ரொம்ப சோக்கா போட்டு காட்டு காட்டுன்னு காட்டுவாய்ங்க ( ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்னோவோ ) அப்பொருளில் மனித உடலுக்கு தீங்கிழைக்கூடிய ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.\nபேனை ஓரளவு ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறையென்றால் அது ஒன்றே ஒன்றுதானுங்க......\nஅது “பேன் சீப்பு” ங்க....இதை மற்றவங்களுக்கு பயன்படுத்த கொடுக்காமே நீங்க மட்டும் பயன்படுத்தி பாருங்க :)\nஆங்... அப்புறம் சொல்ல மறந்துட்டேன் டெய்லியும் “குளிக்க” மறந்திறாதிங்க :)\nஇறுதியா ஒன்னு கேக்கிறேன்..... தொடர்ந்து “டை” அடிக்கிறவங்களுக்கும், ”டோப்பா”வை டாப்புல மாட்டிகிறவங்களுக்கும் பேனு தலையில் இருக்குமாங்க \nLabels: சமூக விழிப்புணர்வு, சேக்கனா நிஜாம்\nநம்ம ஊரு பெண்களுக்கு பேன் தொல்லை\nவெளிநாட்டில் வாழும் தொழிலாளி குடி இருப்பில்\nமூட்டை பூச்சி தொல்லை ..\nமூட்டை பூச்சியை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/08/blog-post_729.html", "date_download": "2018-06-24T22:34:21Z", "digest": "sha1:LVASCCS7KMITPJZ5LL4ZBEDPA5ZSAJLG", "length": 3874, "nlines": 38, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nபரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம்; மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்\nநடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயண விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவனும் அவரது தந்தையும் வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக��கப்பட்டுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/may/13/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-496921.html", "date_download": "2018-06-24T22:27:41Z", "digest": "sha1:NU6VPRKVJOPHFMPPWP7ZNGQ5ZAT4XTC3", "length": 8094, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ரீபாக் நிதி முறைகேடு: விசாரிக்க நிறுவனம் முடிவு- Dinamani", "raw_content": "\nரீபாக் நிதி முறைகேடு: விசாரிக்க நிறுவனம் முடிவு\nபெர்லின், மே 12: ரீபாக் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் விசாரணை கோர அதன் தலைமை நிறுவனம் அடிடாஸ் முடிவு செய்திருக்கிறது.\nஜெர்மன் நாட்டு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸின் துணை நிறுவனம் ரீபாக் இந்தியா. இதில் ரூ. 866 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடிடாஸ் புகார் கூறியுள்ளது. இது குறித்து முறையான கிரிமினல் விசாரணை நடத்த சட்ட ரீதியான புகாரை அது அளித்துள்ளதாக அடிடாஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு உதவும் வகையில் தலைமை நிறுவனத்திலிருந்து ஒரு குழு இந்தியா சென்றுள்ளது. அடிடாஸின் துணை நிறுவனமான ரீபாக் இந்தியா நிறுவனத்தில் 125 மில்லியன் யூரோ (ஏறத்தாழ ரூ. 866 கோடி) நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக இம்மாத தொடக்கத்தில் அடிடாஸ் கூறியது.\nஉடனடி நடவடிக்கையாக நிறுவனத்தின் உயர் நிலை நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அடிடாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த சுபீந்தர் சிங் பிரேம், தலைமை செயல் அதிகாரி விஷ்ணு பகத் ஆகியோர் உடனடியாகத் தங்கள் பணியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்திய அடிடாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கிளாஸ் ஹெக்கராட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்தியாவில் உள்ள 900 ரீபாக் கடைகளில் கிட்டத்தட்ட 300 கடைகளை மூடப் போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nஇவை பெரும்பாலும் உரிமங்கள் முறையில் வெளியார் நடத்தும் கடைகள். ஆனால் நிதி முறைகேடு பிரச்னைக்கும் கடைகளை மூட உத்தேசிப்பதற்கு���் தொடர்பில்லை என்று அடிடாஸின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/12/blog-post_14.html", "date_download": "2018-06-24T22:31:27Z", "digest": "sha1:7N6GVN3KVFHFXII63TYNMESYN5QAAKPY", "length": 21983, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலி நாட்டிலோ காட்டிலோ இல்லை! வெளிநாட்டில் இருக்கின்றது! என மஹிந்த கூறுகையில் குப்பையை கிளறுகின்றது ஜேவிபி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலி நாட்டிலோ காட்டிலோ இல்லை வெளிநாட்டில் இருக்கின்றது என மஹிந்த கூறுகையில் குப்பையை கிளறுகின்றது ஜேவிபி.\nபுலிகளியக்கத்தை தாம் நாட்டிலும் காட்டிலும் இல்லாதொழித்துள்ளபோதும் அவ்வியக்கம் வெளிநாட்டில் பலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச. ஜனாதிபதித்தேர்தலுக்கான தனது முதலாவது பிரச்சாரக்கூட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் வெளிநாட்டு புலிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால் வெளிநாட்டு புலிகள் பலர் மஹிந்தவுடன் பல்வேறு ஒப்பந்தங்களுடன் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைத்து வருவகின்றனர் என ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்துகின்றது.\nவெளிநாட்டு புலிகள் பல்வேற�� வழிகளின் மஹிந்த குடும்பத்தின் வியாபார பங்குதாரிகளாக மாறியுள்ளனர் என்றும் அவர்களே வெளிநாடுகளில் மஹிந்தவிற்கு எதிரான போரட்டங்களை மேற்கொண்டு பௌத்த சிங்கள வாக்குகளை மஹிந்த அபகரிப்பதற்கு உதவுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றது.\nமஹிந்த ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால் புலிகளின் நடவடிக்கைளுக்கு அது சாதகமாக அமையும் என சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை ஜேவிபி தவிடு பொடியாக்கியுள்ளது.\nமஹிந்தவை புலிகளே ஆட்சியில் அமர்த்தினார்கள் என்றும் , மஹிந்தவை ஆட்சியில் அமர வைப்பதற்கு புலிகளின் ஆதரவை பெறுவதற்காக அவ்வமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூரியாராச்சி எவ்வாறு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது, எவ்வாறு பணம் செலுத்தப்பட்டது என்ற உண்மைகளை பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். அதன் கானொளிக்காட்சிகளை தற்போது ஜேவிபி வெளியிட்டுள்ளது.\nபாராளுமன்றில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூரியாராட்சி, புலிகளுடனான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபச்சவுடன் தானும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் பல தடவைகள் கலந்து கொண்டதாகவும் முதற்கட்டமாக 200 கோடி பணத்தை வழங்கியதாகவும் பின்னர் 1000 ற்கு மேற்பட்ட கோடிகளை அமைச்சரவை அங்கீகாரத்துடன் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2016/12/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-24T22:39:44Z", "digest": "sha1:JMNQHLSYNZM4OBLI6I3FRHMCIK7BX6T3", "length": 13310, "nlines": 210, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "புதிய தலைமைச்செயலர் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது.எஸ்.வி.ரமணி. | kaverikkarai", "raw_content": "\nபுதிய தலைமைச்செயலர் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது.எஸ்.வி.ரமணி.\nபுதிய தலைமைச்செயலர் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு ��துவும் கிடையாது.எஸ்.வி.ரமணி.\nகிரிஜா வைத்தியநாதன் மகன் திருமணத்தில் கருணாநிதி பங்கேற்று உள்ளார். எஸ்.வி.சேகர் சகோதரர் மனைவி தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகரின் உறவுக்கார பெண்மணியாகும். சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவியாகும். கிரிஜா வைத்தியநாதன் மகன் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் 45 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அப்பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ராம மோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு இந்த அதிரடி முடிவுக்கு காரணமாம். இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மத்திய பாஜக அரசு மறைமுகமாக தனது அதிகாரத்தை தமிழகத்தில் பயன்படுத்த கிரிஜா வைத்தியநாதனை தலைமைச் செயலராக பதவியில் அமர்த்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. தகுதியானவர் இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்திலான மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்களோ வேறு மாதிரி சொல்கிறார்கள். உண்மையிலேயே கிரிஜா வைத்தியநாதன் இந்த பதவிக்கு தகுதியானவர். 1981ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவர்தான் சீனியர் என்கிறார்கள். பதவி நியமிப்பில் அரசியல் சீனியராக இருந்தாலும், சில, பல காரணங்களால் அவருக்கு பிறகு பதவிக்கு வந்தவர்களுக்கு தலைமைச் செயலர் பதவி வழங்கப்பட்டு வந்தது. இப்போதுதான் சீனியருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் கிரிஜா மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வந்தது கிடையாது. திறமையான அதிகாரி. பன்னீர்செல்வம் அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று தெரிவிக்கிறார்கள்.\nஇன்னொரு தகவல் என்னவென்றால், கடந்த திமுக ஆட்சி காலத்தில் கிரிஜா வைத்தியநாதன் மகனுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. எஸ்.வி.சேகர்தான் திருமண ஏற்பாடுகளை கவனித்தார். திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். திமுக ���தழான முரசொலியில் முதல் பக்கத்தில் இந்த படம் பெரிதாக வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிமுக- அதிமுக முத்திரை முற்றிலும் இல்லாத முதல் தலைமைச் செயலாளர்..கிரிஜா அவர்கள்.அவர் தமிழக மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார் என அனைத்துதரப்பு மக்களும் எதிர் பார்க்கிறார்கள். நன்றி,வணக்கம்.\n« கள்ளப் பணம் படுத்தும் பாடு.எஸ்.வி.ரமணி.\nகறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போர் ரேடியோ உரையில் மோடி. »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/1203-bus-stop-intro/3979004.html", "date_download": "2018-06-24T22:08:52Z", "digest": "sha1:Y5IIRUY327FJ733CA7YFBVXRYHNTHI6F", "length": 4573, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "புதிய அறிவார்ந்த பேருந்து நிறுத்தம் அறிமுகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபுதிய அறிவார்ந்த பேருந்து நிறுத்தம் அறிமுகம்\nபேருந்திற்குக் காத்துக்கொண்டிருக்கும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த புதிய அறிவார்ந்த பேருந்து நிறுத்தம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஉலகத்திலேயே முதல் அறிவார்ந்த பேருந்து நிறுத்தமாகக் கருதப்படும் இது, Plaza Singapura கடைத்தொகுதிக்கு வெளியே அமைந்துள்ளது.\nநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்து நிறுத்தும், சுற்றியிருக்கும் வெப்பத்தை 24 டிகிரி செல்சியசுக்கு குறைக்கும் ஆற்றல் கொண்டது.\nமேலும், காற்றைச் சுத்தம் செய்து, தூய்மையான குளிர்ந்த காற்றை இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அனுபவிக்கலாம்.\nஉலகத்திலேயே முதல் அறிவார்ந்த பேருந்து நிறுத்தமாக இந்தப் பேருந்து நிறுத்தம் கருதப்படுகிறது. இதில் இருக்கும் குளிரூட்டும் முறை, குளிர்சாதன பெட்டியை விட 70 விழுக்காடு அதிகமாக எரிசக்தியை சேமிக்கிறது.\nஅடுத்த 12 மாதங்களுக்கு பேருந்து நிறுத்தம் சோதனை செய்யப்படும். அதன் முடிவுகள் பின்னர் நில போக்குவரத்து ஆணையத்துடனும் மற்ற அரசாங்க அமைப்புகளுடனும் பகிர்ந்துகொள்ளப்படும்.\nபழுதான வாகனத்தின் ஓட்டுநருக்கு உதவ முன்வந்து, விபத்தில் சிக்கி மாண்ட ஆடவர்\nசிங்கப்பூரில் வசதிக்காகச் செய்யப்பட்ட போலித் திருமணங்கள் : பிடிபட்ட 17 பேர்\nஉட்லண்ட்ஸ் கட்டுமான விபத்து - 47வயது ஊழியர் மரணம்\nமெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்\nமலேசியாவில் வெளிநாட்டு சமையல் வல்லுநர்களுக்கு இனி இடமில்லை (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-24T22:19:28Z", "digest": "sha1:5RNPJBZ27YP22GFLKNIB5UEDAKXIRNHT", "length": 6984, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமாரேன மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமாரேன மொழி அல்லது வினர மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிப்பீன எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி 3.4 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/achcham-enbathu-madamaiyada-037782.html", "date_download": "2018-06-24T22:41:51Z", "digest": "sha1:CNPO3ERL2QIO4Q7LEY4EXXSKEROEXYGK", "length": 10093, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவோட நடிக்கிறது ரொம்பக் கஷ்டம்... புலம்பும் மஞ்சிமா மோகன் | Achcham Enbathu Madamaiyada - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்புவோட நடிக்கிறது ர���ம்பக் கஷ்டம்... புலம்பும் மஞ்சிமா மோகன்\nசிம்புவோட நடிக்கிறது ரொம்பக் கஷ்டம்... புலம்பும் மஞ்சிமா மோகன்\nசென்னை: சிம்புவுடன் நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் என்று அறிமுக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்து இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் அச்சம் என்பது மடமையடா.\nசிம்புவுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ராணா டகுபதி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.\nஇந்நிலையில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிம்புவுடன் நடிப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.\nஅவர் கூறும்போது \"சிம்பு படப்பிடிப்புத் தளத்தில் நிறைய வேடிக்கை செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.\nமுக்கியமான காட்சிகளின் போது கூட என்னால் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை. அந்த அளவுக்கு சிம்புவின் காமெடி இருக்கிறது. எல்லோரும் என்னைப் பார்க்கிறார்களே என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.\nஇதனால் சிம்புவுடன் இணைந்து நடிப்பது கடினமாக உள்ளது. ஆனால் சிம்புவிற்கு எந்த ஒரு காட்சியும் கடினமானது அல்ல\" இவ்வாறு மஞ்சிமா தெரிவித்து இருக்கிறார்.\nதமிழ் - தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்பு ஒரு பைக் காதலராக நடித்திருக்கிறாராம். மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற மஞ்சிமாவின் ரோல் மாடல் நயன்தாராவாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nமோடியின் அதிரடி அறிவிப்பால் சிம்பு படத்திற்கு வந்த சோதனை\nஇனிதே முடிந்தது ‘அச்சம் என்பது மடமையடா’.. மாறி மாறி தேங்க்ஸ் சொல்லி கொண்ட சிம்புவும், கௌதமும்\n\"அடுத்த ரஜினி\"... தனுஷ் பேச்சுக்கு பதிலடி... எமோசனல் வீடியோ வெளியிட்ட சிம்பு\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஇந்த குழந்தைகள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளார்கள்: கார்த்தி\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127212-heavy-rain-in-mumbai.html", "date_download": "2018-06-24T22:09:52Z", "digest": "sha1:BXRLOV4XLSEPRNR42VQKD2ZTPEFLRWFY", "length": 17799, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "மும்பையில் வெளுத்து வாங்கும் மழை! - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் | Heavy Rain in Mumbai", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவ���்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nமும்பையில் வெளுத்து வாங்கும் மழை - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\nமும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.\nமும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.\nமும்பையில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிகுந்த வேகத்தில் காற்று வீசுவதாலும் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்குவதாலும் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் மும்பையில் உள்ள தாதர், பரேல், பாந்த்ரா, அந்தேரி, போரிவலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கடல்பகுதியை வந்தடைவதால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சுற்றுலாப் பயணிகள் யாரும் கடல்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளிலும் மும்பை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமும��பையில் வெளுத்து வாங்கும் மழை - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\n`பிரதமரே எனக்கு உதவி செய்யுங்கள்’ - மோடிக்கு உத்தரப்பிரதேச வீராங்கனை எழுதிய கடிதம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்\n`நான் படுகொலை செய்யப்படலாம்’ - ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு வடகொரிய அதிபர் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://24-7frames.blogspot.com/2008/07/48.html", "date_download": "2018-06-24T22:04:06Z", "digest": "sha1:3NCLQ3TAET4G7DJDQTS7Y57EE7I6F46J", "length": 5486, "nlines": 97, "source_domain": "24-7frames.blogspot.com", "title": "24/7 ஃப்ரேம்ஸ்: 48. சக்கரக்கட்டி இனிக்குமா? கசக்குமா?", "raw_content": "\nநான் ரசித்த காட்சிகளின் தொகுப்பு...\n65. பொய் சொல்ல போறோம்\n64. தளபதி எங்கள் தளபதி\n63. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ\n61. வருத்தப்படாத நாயகனின் நாட்டாமை அவதாரம்\n60. தூம் 5 டிரேயிலர்\n59. ஊறுகாயாக சுந்தர் .சி\n57. கஜினி + தைத்தன் = அமீர்\n56. கருப்பு மாணிக்கத்துக்கு90 வயது\n55. புகைப்பிடிப்பது உடலுக்கு கெடுதி\n53. டாலேர் மெண்டியின் குசேலன்\n52. கால்பந்து விளையாட்டில் காமெடி\n51. லொடுக்கு பாண்டி ஸ்பெஷல்\n50. நம்மளை வச்சு காமேடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்கையா....\n49. பாடகி சுனிதா சாரதி தேடுகிறார்\n46. கேப்டனும் சண்டை காட்சியும். அஸ்கு புஸ்கு\n45. சிக்ஸ் பேக்ஸ் சூர்யா\n42. விநாயகரின் பிறப்பு வரலாறு\n40. சுஜாதா, ஷ்வேதா மற்றும் அண்ணன் கோபிநாத்\n39. கண்ணா நீயும் நானுமா\nசக்கரக்கட்டி.. படம் எடுக்க ஆரம்பித்து 2 வருடத்துக்கு மேலே ஆகிவிட்டது. இதோ இன்று சக்கரக்கட்டி ஆடியோ ரிலீஸ். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்னவே இந்த படத்தின் பாடல், ஹரீஷ் ராகவேந்திரா குரலில் கூட் மார்னிங் தமிழ்நாடே பாடல் இணையம் முழுதும் சுற்றிவிட்டது. பாடல் நன்றாக இருக்கிறது. ரஹ்மான் இசையென்றால் சும்மாவா இதுதான் ரஹ்மான் இசையில் ஹரீஷ் பாடும் முதல் பாடல். அவருக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது. பாடல்கள் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பது என் கருத்து. படமும் இதேப்போல் வெற்றியை காணுமா இதுதான் ரஹ்மான் இசையில் ஹரீஷ் பாடும் முதல் பாடல். அவருக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது. பாடல்கள் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பது என் கருத்து. படமும் இதேப்போல் வெற்றியை காணுமா படம் வந்ததும்தான் கணிக்க முடியும் போல இருக்கிறதே. :-)\nஹய்ய்ய் நாந்தான் பர்ஸ்ட்டூ :))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariviyalpoo.blogspot.com/2009/11/lhc.html", "date_download": "2018-06-24T22:22:23Z", "digest": "sha1:5CCAT2FUUBC7H77GDM3J4DEGMAPXJAXF", "length": 7286, "nlines": 66, "source_domain": "ariviyalpoo.blogspot.com", "title": "அறிவியல் பூ: மீண்டும் LHC - தலைப்புச் செய்தியாகுமா", "raw_content": "\nஎமக்குத் தெரிந்த சில அறிவியல் உண்மைகளைத் தமிழில் தொடுக்க இந்த வலைப்பூ.\nமீண்டும் LHC - தலைப்புச் செய்தியாகுமா\nஒரு வருடத்திற்கு முன்பு பலருக்குப் பீதியை கிளப்பிய அதே 'LHC' என்ற இயந்திரம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெருவெடிப்பின் இரகசியங்களை அறிந்துகொள்ளவும், இன்னும் இயற்பியல் - அடிப்படைத் துகள்கள் இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்த பிரம்மாண்டமான இயந்திரம் பயன்படப்போகிறது.\n27-கி.மீ. சுற்றளவில் கட்டப்பட்டுள்ள இரு பைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட மின்காந்தப் புலத்தில் இருக்கின்றன. இவை வழியாக அடிப்படைத் துகள்கள் (உ.ம். புரோட்டான்) எதிரெதிர்த் திசைகளில் சுற்றவைக்கப்படுகின்றன. அப்படி சுற்றும்போதே, அதிவேகத்திற்கு முடுக்கப்படுகின்றன (LHC யை 'துகள் முடுக்கி' என்றும் அழைக்கலாம்). இதன் பின்பு குறிப்பிட்ட ஆய்வுக் கருவிகள் இருக்கும் இடங்களில், சுற்றிக்கொண்டிருக்கும் துகள்கள் துல்லியமாக நேருக்குநேர் மோத வைக்கப்படுகின்றன.\nஇந்த மோதலுக்குப் பிறகு நேனோ, மைக்ரோ, மில்லி செகண்டுகளில் நடப்பவை அலசி ஆராயப்படுகின்றன.\nஇன்னும் ஒரு வாரத்தில் குறைந்த அளவு ஆற்றலை வைத்து துகள்களை முடுக்கி மோதவிடப் போகிறார்கள். அதைத் தொடர்ந்து படிப்படியாக முடுக்கியின் ஆற்றலை அதிகரித்து (7TeV) மோதவிடுவார்கள். அதிக ஆற்றல் கொண்ட மோதலில்தான் மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கும்.\nகடந்த வருடம் இதே இயந்திரம் பயன்படத் துவங்கியபோது, பெரும்பாலான ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்தது. அப்போது ஏற்பட்ட கோளாறுகள் (ஒருவருட காலமாக) சரிசெய்யப்பட்டு LHC மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மீண்டு வந்துள்ளது. இந்த துகள் முடுக்கி மீண்டும் தலைப்புச் செய்தியாகுமா\nLHC - தெரிந்துகொள்ள இங்கே கிளிக்கவும்.\n1 மறுமொழிகள் 11/22/2009 04:35:00 பிற்பகல் பதிவிட்டது ஊர்சுற்றி\nகுறிச்சொற்கள் இயற்பியல், மீப்பெரு துகள் முடுக்கி, லார்ஜ் ஹாட்ரான் கொலைடர், LHC\n1 comments to \"மீண்டும் LHC - தலைப்புச் செய்தியாகுமா\"\n24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅடிப்படைத் துகள்கள் ஓர் அறிமுகம் - இழை தியரி ஓர் த...\nமீண்டும் LHC - தலைப்புச் செய்தியாகுமா\nஏஞ்சல்ஸ் அண்டு டெமான்ஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/648", "date_download": "2018-06-24T22:26:36Z", "digest": "sha1:J776IXNPVCVORO7YMKZNTUPMAE5HFSJQ", "length": 15023, "nlines": 198, "source_domain": "frtj.net", "title": "பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு(2011-2013) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு(2011-2013)\n19/03/2011 அன்று அனைத்து பிரான்ஸ் மண்டல நிர்வாக தேர்வு பொதுக்குழு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் நடந்து முடிந்தது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாக அமைப்பு குறித்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்தால் இந்த கொள்கை பிடிப்புள்ள சிறிய கூட்டம் இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியால் பின்பு பெரும்கூட்டமாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.மேலும் பல நிர்வாக ஆலோசனைகளும் கூறி இணையம் மூலம் நேரடியாக உரையாற்றினார்கள்.\n1) TNTJ தலைமை நிர்வாகிகள்(பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் ) முன்னிலையில் நமது FRTJ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.தேர்வான நிர்வாகிகளின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n2) நிர்வாக சம்பந்தமான சந்தேகங்களுக்கும் ,உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் பல ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.\n3) நேரடி இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ,மாற்று மதத்தினருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.\n4) WWW.FRTJ.NET இணையதளத்திற்கு அனுமதி பெறப்பட்டது.\n5) நேரடி நிர்வாகிகள் தேர்வு நல்லவிதமாக முடிந்ததுடன் நிர்வாகிகள் மற்றும் கருத்து கேட்பு நிகழ்சிகள் மற்றும் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது இதில் நிர்வாகம்,தாவா மற்றும் சமுதாயப் பணிகள்,செயல்பாடுகள் ,மற்றும் WWW.FRTJ.NET இணையத்தளம் போன்ற பல விஷயங்கள் விவாதித்து அனைத்திற்க்கும் தீர்வு காணப்பட்டது.\nமேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த செயற்குழு அமர்வு, இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு கூட்டம் நிறைவுற்றது.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விபரம்:\nமண்டலத் தலைவர் : காதர் முஹைய்யதீன்(அதீன்)\nமண்டல துணை தலைவர் : அப்துல் ஹக்கீம்\nமண்டல செயலாளர் : முஹம்மது இன்சாப்\nதுணைச்செயலாளர் : முஹம்மது ருக்னுதீன்\nமண்டல பொருளாளர் : ஃபஸ்ருல் ஹக்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஷபே பராஅத் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா\nயாஸீன் அத்தியாயம் வி���க்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgpwritings.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-24T22:20:03Z", "digest": "sha1:52MQYRSN56V2N4R3UOKARISSSMHQUL4P", "length": 6942, "nlines": 61, "source_domain": "tgpwritings.blogspot.com", "title": "TGPயின் கிறுக்கல்கள்: January 2010", "raw_content": "\nஉலகில் பலவிதமான அன்பைப் பார்க்கிநோம். நட்பு, பாசம், காதல், கருணை, பக்தி என அன்பின் பரிமாணங்கள் எக்கச்சக்கம். ஆனால் இவ் விதங்கள் எல்லாம் புறத்திலேயே ஒழிய அடிப்படையாய் இருப்பது அன்பு என்ற ஒரே உணர்வாகும். ஆனால் நாம் அன்றாடம் காணும் பல 'அன்பு'கள் முழுமையானவையல்ல. அன்பிற்குச் சில அடிப்படை வரைவிலக்கணங்கள் உள்ளன.\nஅன்பு எதையும் எதிர்பாராதது. இந்த ஒன்றிலேயே பல அன்புகள் தட்டுப்படும். அதில் தேறியவைதான் உண்மையான அன்புகள். ஆனால் அவற்றிலும் பல தரங்கள் உள்ளன. தனிப்பட்ட மனிதர் மீதான நேசம் முதல் பிரபஞ்சம் முழுவதும் தழுவிய அன்பு வரை காண முடியும். காதல் முதல் பக்திவரை அவை காணப்படுகின்றன.\nஇது பழகப்பழக வருவது. ஆரம்பக் கட்டத்தில் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் இதுவும் எதிர்பார்ப்பில்லாத் தூய நிலை அடையும் தகுதி உடையதே. ஆனால் இக்காலத்தில் உணர்வுபூர்வமான நட்புகள் அரிது.\nஇது பந்தத்தை அடிப்படையாய்க் கொண்டது.\nகாதலில் பின்வரும் நிலைகள் உள்ளன:\n1- உடல்ரீதியானது- காமத்தை அடிப்படையாய்க் கொண்டது. இது உடல் அழகைப் பார்த்து வருவது.\n2- மனோரீதியானது- பரஸ்பர உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மனம் ஒத்துப்போவதால் வருவது. இங்கு பதில் அன்பு எதிர்பார்க்கப்படுகிறது.\n3- உணர்வுரீதியானது- இது தூய அன்பு. அன்பு செலுத்துவதை மட்டுமே இக் காதல் அறியும்.\nஇங்கு முதலிரு வகைக் காதலும் அன்பெனும் வரையறையுள் அடங்காதவை. மூன்றாவது அன்பானாலும் தனி மனித வட்டத்துள் குறுகி நிற்கிறது. ஆனால் இதுவும் விரிந்து பிரபஞ்சம் தழுவியதாகலாம். அதாவது காண்பதெல்லாம் காதலனாய்த் தோன்றினால் அதுவன்றோ ஞானம்\nஇதில் எதிர்பார்ப்பு இருப்பதில்லை என்றே சொல்லலாம். பேதமின்றிப் பெருகும் தூய அன்பு.\nஉண்மையில் பக்தி என்பது பக்திக்காகவே பக்தி செய்யும் தூய நிலை. ஆனால் பல வேண்டுதல்களோடு வரும் பக்தியும் உள்ளதை நாம் அறிவோம். தூய பக்தி நிலை அன���த்து அன்பு வகைகளையும் வென்றது. உச்ச அன்பு நிலை இங்குதான் அடையப்படுகிறது.\nஅன்புக்கு இலக்கணமாய்த் திகழ்பவர் தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார். அவர் அன்பைப் பற்றி என்ன சொல்கிறார் :- \"நீ மனிதர்கள் யாரிடமாவது அன்பு செலுத்துவாயானால் அதற்காக நீ துன்பப்பட்டே ஆகவேண்டும். எவன் ஒருவன் கடவுளை மட்டுமே நேசிக்கிறானோ அவனே பாக்கியவான்.இறைவனிடம் அன்பு செலுத்துவதால் துன்பமே இல்லை. எப்பொழுதும் மற்றவர்களுக்கான உன் கடமைகளைச் செய்துகொண்டிரு. ஆனால் கடவுளிடம் மட்டும் அன்பு செலுத்து. உலக அன்பு சொல்லொணாத் துன்பத்தையே தரவல்லது. \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-14-40-16/2009-10-06-14-44-06/14783-2011-05-23-10-15-43", "date_download": "2018-06-24T22:14:20Z", "digest": "sha1:R46LM7555UI6TL77MERZRZN43YYN2UBB", "length": 9342, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "நஷ்ட ஈடு", "raw_content": "\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nதோசை விலை ஏன் குறையவில்லை\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nகுருதியில் மலர்ந்த மகளிர் தினம்\nமாருதி மற்றும் பிரிகால் தொழிலாளர்களை விடுதலை செய்யவும், உழவர் கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனி அவைப் பெருமுதலாளிய நலச் சட்டங்கள்\nஒன்றுபட்ட தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பை வலுப்படுத்துவோம்\nவிபத்துகள்; தொடர் விபத்துகள்; தீர்வு என்ன\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nவெளியிடப்பட்டது: 23 மே 2011\nதொழிலாளி : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..\nமுதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45948", "date_download": "2018-06-24T22:05:45Z", "digest": "sha1:ENVRCWPSBORKWWYLPJM5LPCCFDYH5DYV", "length": 8883, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கையை வந்தடைந்தார் பான் கீ மூன்! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கையை வந்தடைந்தார் பான் கீ மூன்\nஇலங்கையை வந்தடைந்தார் பான் கீ மூன்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை 7.30 அளவில் இலங்கை வந்தடைந்துள்ளார்.\nஇந்த விஜயத்தின் போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூன்று நாள் இலங்கை விஜயத்திற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில், இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவர் சந்திக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் சந்திக்கின்றார்.\nபின்னர், இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு அவர் காலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் ராபோசனத்தில் கலந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திக்கிறார்.இதனைத் தொடர்ந்து ‘நீடித்திருக்கும் சமாதானம்’ என்ற தொனிப்பொருளில் சிறப்பு சொற்பொழிவொன்றை கொழும்பில் உள்ள பிரதான விருந்தகம் ஒன்றில் நிகழ்த்தவுள்ளார்.\nபின்னர் யாழ்ப்பாணம் செல்லும் அவர், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து மீள்குடியேற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்து தமது விஜயத்தின் நிறைவாக செப்டம்பர் 2ஆம் திகதி மாலை 6.30 அளவில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை பான்கி மூன் மேற்கொள்ள உள்ளார். அதனை அடுத்து தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு பான் கீ மூன் இரவு 10.30க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு, சீனாவில் இடம்பெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு சீனா செல்கிறார்.\nPrevious articleயோஷிதவின் பாட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்\nNext articleபம்பலபிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை: 7 சந்தேக நபர்கள் கைது\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2013/11/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28/", "date_download": "2018-06-24T22:10:36Z", "digest": "sha1:LVEMYBPRKKQFT5FGBUTI6AXLA2CYY5SH", "length": 15869, "nlines": 225, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "சில எண்ணங்கள் -28 | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nகொள்ள முடியாது என்பதை மனைவியும்\nகொள்ள முடியாது என்பதை கணவனும்\nபுரிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியான\nவாழ்க்கையின் ரகசியம் புரிந்து போகிறது\nதிருநெல்வேலிகாரங்க முந்திரி அல்வா செய்வாங்க..\nஇந்த குண்டூர்காரங்க மட்டும் வெல்லம் போட்டு\nமுந்திரிமிட்டாய்(இத வேற எப்படி சொல்றது)\nஅடி மேல் அடி விழும் போது\nயார் கண்டார் நாளை அழகு மிளிரும்\nஎன் மொபைல் நம்பர் முக்கிய\nமலங்க மலங்க முழிக்க வைத்து\nஎன்று என் பையனிடம் இப்பவெல்லாம்\nதப்பி தவறி கேட்டு விட்டால் பதிலுக்கு\nஉங்களுக்கு அறிவிருந்தா எங்க என்ன விட\nஸ்பீடா 16த் டேபிள் சொல்லுங்க பார்ப்போம்\nஅம்மா 3/9 + 6/9 என்ன வரும் சொல்லுங்க..\nஇது சிம்பிள் டா 1 வரும்\nஓல்ட் ஏஜ் ல Fraction எல்லாம் உண்டா…\nஓல்ட் ஏ���ா விட்டா ஸ்டோன் ஏஜ்னு சொல்லுவான் போல\nTags: அடி மேல் அடி, அழகு மிளிரும் சிலை, கொடுமை, சண்டாளன், புகைப்படம், மக்ரூன், மனப்பாடம், முந்திரி அல்வா, முந்திரி பருப்பு, முந்திரிமிட்டாய், வாழ்க்கையின் ரகசியம், Fraction, Multiplication table 16, thoughts, Uncategorized, understanding each other | Permalink.\n7:08 முப இல் நவம்பர் 10, 2013\nஒவ்வொரு எண்ணங்களும் ஒவ்வொன்றைப் பற்றி வித்தியாசமான சிந்தனையில் அமைந்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்\nஎன் வலைப்பூபக்கம் வாருங்கள் வாருங்கள் அன்புடன்….\nஉயிரில் பிரிந்த ஓவியமாய் என்ற தலைப்பில் கவிதையாக …புதிய பதிவு…\n11:57 முப இல் நவம்பர் 10, 2013\n7:55 முப இல் நவம்பர் 11, 2013\nஏங்க எங்கூர்ல அதை “ரயிலு” ன்னு சொல்லுவோம். ஒங்க ஊர்ல அதைத்தான் “சைக்கிள்” ன்னு சொல்லுறீங்களா\n6:04 முப இல் நவம்பர் 15, 2013\n4:10 பிப இல் நவம்பர் 11, 2013\nபுரிதல் பற்றிய கவிதையை ரசித்தேன்.புரிந்தும் புரியாமலும் இருக்கிற எது ஒன்றுமே\nசுவாரஸ்யம் தான் . மண வாழ்வின் ரகசியத்தை இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே\nஎந்த தைரியத்தில் சண்டாளன் என்று திட்டு கிறீர்களோ தெரியவில்லை. சும்மாவே டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பு. இனிமேல் கஷ்டம் தான். எனக்கில்லை உங்களுக்கு.\nவாய்ப்பாடு இப்பவாவது மனப்பாடம் ஆனதா இல்லையா ஜாக்கிரதை உங்கள் பையனிடம் சொல்லி விடுவேன்.\nஓல்ட் ஏஜ் கவிதையையும், அதற்கு உங்கள் நண்பர் கொடுத்திருந்த கமெண்டும் (FB)\nஎப்பவும் போல் கலக்கல் எண்ணங்கள்.\n6:01 முப இல் நவம்பர் 15, 2013\nராஜி மேடம், நான் ரயிலை சண்டாளன் என்று சொல்வதில் எந்த தப்பும் இல்லை, நாங்கள் இரண்டு மாதம் முன்பே, டிக்கட் பதிவு செய்து தீபாவளிக்கு கிளம்பினால், மிகவும் தாமதமாக முதலாம் ரயில் சென்று, இரண்டாம் ரயிலை நாங்கள் தவற விட காரணமாகியது 😦 கடைசியில் லேட் நைட் தீபாவளி கொண்டாடினோம் 🙂\n8:02 பிப இல் நவம்பர் 14, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T22:22:31Z", "digest": "sha1:7L7OXUAMCCUJRWSNXGORCQZSJIOAV25W", "length": 7655, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிர் அல்-அபெட் தாக்குதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளி வாசலில் 24 நவம்பர் 2017 வெள்ளிக்கிழமை அன்று தொழுகையின் போது நாற்பது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 235 மக்கள் இறந்தனர், எகிப்திய வரலாற்றில் இது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாகும்.[1] [2][3][4][5][6][7][8][9] இந்நகரம் எகிப்தின் சினாய் மூவலந்தீவின் வடக்கு பகுதியில் நடுநிலக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. சுயசு கால்வாயின் முகப்பில் நடுநிலக் கடலில் அமைந்துள்ள சயித் துறைமுகத்தில் இருந்து சினாய் வழியாக காசாக்கரை நிலப்பரப்புக்கு செல்லும் சாலை 40 இந்நகரின் வழியாக செல்வதால��� நிறைய பயணிகள் இந்நகரத்துக்கு வருவார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 00:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vedhag.wordpress.com/2014/01/18/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-24T22:24:44Z", "digest": "sha1:3I4GO4MGGE2UL4SYSIBW7JIQHYJ2X5NW", "length": 2717, "nlines": 58, "source_domain": "vedhag.wordpress.com", "title": "ஓர் அதிசயக் கற்பாறை | vedhag's Blog", "raw_content": "\nஆஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் ஆலிஸ் பிரிங்ஸ் என்று ஓர் ஊர் உள்ளது. அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படுகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்கள் அந்தக் கற்பாறையை உலுரு பாறை என்று அழைக்கின்றனர்.\n← உலகின் இன்றைய நிகழ்வுகள் ஜனவரி 4 -2014\nநேர்மையாக இருந்தால் துன்பம் தானா \nஉலகின் இன்றைய நிகழ்வுகள் ஜனவரி 01-01-2014\nநேர்மையாக இருந்தால் துன்பம் தானா \nஉலகின் இன்றைய நிகழ்வுகள் ஜனவரி 4 -2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117453-topic", "date_download": "2018-06-24T22:51:30Z", "digest": "sha1:RF5PZBQXKVK4TCZ5I6KWJY5IEA4MHC5S", "length": 21238, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் பு���ிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nபெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி\nபெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லி\nகாவல் துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட\n\"ஹிம்மத்' (துணிச்சல்) என்ற \"ஆன்ட்ராயிட்' கைப்\nபேசிகளுக்கான மென்பொருளை (அப்ளிகேஷன்) மத்திய\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை\nஇதையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற\nநிகழ்ச்சியில் \"ஹிம்மத்' சேவையை தொடங்கி வைத்து,\nஅதன் மூலம் புகார் பதிவு செய்த பெண்ணிடம் ராஜ்நாத் சிங்\nஇந்நிகழ்ச்சியில், தெருவோர வியாபாரிகள் புகார்\nதெரிவிப்பதற்காக \"1064' என்ற அவசர உதவி எண்\nசேவையையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்\nபங்கேற்ற சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு \"மிளகு\nபின்னர், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:\nபெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தில்லி காவல் துறை\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல்\nஅப்ளிகேஷன், ஆபத்துக் காலங்களின் போது காவல்\nதுறையை உடனடியாகத் தொடர்பு கொள்ள பெண்களுக்கு\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுமிகள், இளம்பெண்கள்\nஎன சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு\nதில்லி காவல் துறை சார்பில் தற்காப்புக் கலைப் பயிற்சி\nஇத்தகைய பயிற்சிகள் பெண்களிடையே தன்னம்பிக்கையை\nஅதிகரிக்க உதவும். மத்திய படைகளில் பெண்களுக்கு 1.5\nசதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக அதிகரிக்கத்\nதிட்டமிட்டுள்ளோம். மாநிலக் காவல் துறைகளில் பெண்களுக்கு\n33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய\nஉள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளிடமும்\nகருத்துகளைக் கேட்டுள்ளது' என்றார் ராஜ்நாத் சிங்.\n\"ஹிம்மத்' பயன்படுத்தும் முறை: முன்னதாக நிகழ்ச்சியில்\nதில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி பேசியதாவது:\nஇந்தியாவிலேயே பெண்களின் பாதுகாப்புக்காக முதல் முறையாக\nஅமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அப்ளிகேஷன் தொகுப்பாக\nஇந்த அப்ளிகேஷனை ஆன்ட்ராயிட் கைப்பேசியில் பதிவிறக்கம்\nசெய்து, தங்கள் தொலைபேசி எண், பெயர் ஆகியவற்றை\nசம்பந்தப்பட்ட பெண் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்\nபிறகு தில்லி காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையுடன்\nஎப்போது வேண்டுமானாலும் அந்த கைப்பேசி தொடர்பை\nஅப்பெண்கள் செல்லுமிடங்களின் விவரமும் வரைபடமும்\n10 விநாடிகளுக்கு ஒருமுறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு\nஇதன்மூலம் ஆபத்துக் கால சூழ்நிலைகளைப் பெண்கள் சந்திக்க\nநேரும் போது, உடனே கைப்பேசியில் உள்ள \"பவர்' பட்டனை\nஇரண்டு முறை அழுத்தினாலோ, அசைத்தாலோ அவரது\nகைப்பேசி விவரம் காவல் கட்டுப்பாட்டு அறையுடன்\nஇணைக்கப்படும். இதை வைத்து, அருகே உள்ள காவல் ரோந்து\nவாகனங்களில் இருக்கும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு\nஅவர்கள் சம்பவ நடைபெற்ற பகுதிக்கு சென்று காப்பாற்ற முடியும்'\nசிறுமிகளுக்கு திடீரென பிரதமர் வாழ்த்து\nதில்லி காவல் துறையின் மொபைல் அப்ளிகேஷன் அறிமுக\nநிகழ்வில் பங்கேற்க வந்த சிறுமிகளை பிரதமர் நரேந்திர மோடி\nதிடீரென நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.\nதில்லியில் வியாழக்கிழமை விஞ்ஞான் பவனில் நடைபெற்ற\nநிகழ்வில் பங்கேற்ற பிறகு பள்ளிச் சிறுமிகள் வெளியே வந்து\nகொண்டிருந்தனர். அப்போது குடியரசு துணைத் தலைவர்\nஹமீது அன்சாரியை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் காரில்\nபிரதமர் நரேந்திர மோடி சென்றார்.\nஇந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் விஞ்ஞான் பவனுக்கு\nவெளியே நின்றிருந்த சிறுமிகளைப் பார்த்த பிரதமர், தனது\nகாரை நிறுத்தச் செய்து கீழே இறங்கினார். பிரதமரைக் கண்டதும்\nஅங்கு குழுமியிருந்த சிறுமிகள் குதூகலம் அடைந்தனர்.\nஅப்போது, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து\nவிட்டு அங்கிருந்து பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadamburtemple.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-24T22:20:56Z", "digest": "sha1:5WD4KXXR6KJTOWDBM5RF2GRFQGCOD4HO", "length": 4421, "nlines": 121, "source_domain": "kadamburtemple.blogspot.com", "title": "******************** கடம்பூர் கோயில்: April 2014", "raw_content": "\nகடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு சித்திரை திருநீராட்டல்\nபடமும் பதிவும் கடம்பூர் வி��ய் at 10:41 AM\nகடம்பூர் கோயிலில் ஐந்தொகுதி நூல் வாசித்தல்\nசித்திரை முதல் நாளினை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூல் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nவழமையாக சித்திரை முதல் நாளில் பஞ்சாங்க படனம் என்பது பஞ்சாங்கத்தினை சுவாமிக்கு முன்னாள் வைத்து பூசை செய்து பின் அதில் உள்ள நட்சத்திரங்களின் பலாபலன்களை படிப்பார்கள்\nஇந்நிகழ்வை , உபயதாரர் திரு.மேலணிகுழி சம்பந்தம் அவர்கள் சிறப்பாக செய்தார்\nபடமும் பதிவும் கடம்பூர் விஜய் at 10:31 PM\nகடம்பூர் கோயில் பட தொகுப்பு\nகடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு சித்திரை திருநீர...\nகடம்பூர் கோயிலில் ஐந்தொகுதி நூல் வாசித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-06-24T21:58:09Z", "digest": "sha1:NMFXEUQKLX5EVPP3FCVMCUSSGVCDKIT5", "length": 87201, "nlines": 266, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: அந்தோணியின் கதை", "raw_content": "கவின் மலர் Kavin Malar\n(இது 2009 ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டது. ஈழத்தில் மே 2009 நிகழ்வுகளுக்குப் பின் ஷோபாசக்தி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது அவருடன் நேர்காணல் செய்து எழுதிய கதை இது. கதைக்குள் வைக்க இயலாத உரையாடலை கேள்வி-பதில் வடிவத்தில் தந்திருக்கிறேன். நிலைமைகள் இன்றைக்கு வேறாக இருக்கின்றன. ஷோபாவிற்கே கூட அப்போது அவர் கூறிய விஷயங்கள் சில இப்போது பொருந்தாமல் இருக்கின்றன என்றார். அத்னாலேயே இதை எந்த இதழிலும் வெளியிடவும் இயலவில்லை. ஆனாலும் இந்த நேர்காணல் வீணாகப் போவதை விரும்பாமல் இப்போது என் வலைப்பூவில் பதிகிறேன். 2009 ஈழத்தின் நிகழ்வுகளுக்கு சற்றுப் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த உரையாடல் இது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும்)\nஉங்களில் யாருடைய ஊராவது இன்று மனிதர்கள் வாழ முடியாதபடி ஆனதுண்டா உங்கள் ஊரில் நீங்கள் பிறந்து வளர்ந்த வீதியில் மீண்டும் நுழைய முடியாத நிலை உங்களில் யாருக்கேனும் வந்ததுண்டா உங்கள் ஊரில் நீங்கள் பிறந்து வளர்ந்த வீதியில் மீண்டும் நுழைய முடியாத நிலை உங்களில் யாருக்கேனும் வந்ததுண்டா உங்கள் ஊர் எல்லையில் நுழைய முற்பட்டால் ராணுவத்தால் துரத்தப்படும் அவலத்தை அனுபவித்ததுண்டா உங்கள் ஊர் எல்லையில் நுழைய முற்பட்டால் ராணுவத்தால் துரத்தப்படும் அவலத்தை அனுபவித்ததுண்டா உங்கள் ஊரின் மனிதரகள் ���னைவரும் இடம் பெயர்ந்து இன்று அந்த ஊர், கடற்படைத்தளமாக மட்டும் சுருங்கிய கொடுமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா உங்கள் ஊரின் மனிதரகள் அனைவரும் இடம் பெயர்ந்து இன்று அந்த ஊர், கடற்படைத்தளமாக மட்டும் சுருங்கிய கொடுமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா உங்கள் ஊர் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, நீங்கள் உங்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறீர்களா\nதன் மக்களின் சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றிற்கும் சாட்சியான அவனுடைய மணற்தீவு, அத்தீவிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் போலவே தனியாய் நிற்பதை வெகுதொலைவிலிருந்து பார்க்கிறான். அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில்.\nஅது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது.அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும்.\nஇந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில்\nஎன்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.\nஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான். தமிழ் வெறி அவனுக்கு. பத்தாவது வரை அங்கேதான் படித்தான். படிக்கிற காலத்திலேயே அவனுக்கு எப்படியோ இயக்கத்தின் மீது பற்று வந்து விட்டது. அப்போது அவனுக்கு பற்று வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யப்பட நேர்ந்திருக்கும்.\n1983 ஆம் ஆண்டு குட்டிமணி, தங்கதுரை கொல்லப்பட்ட ஆண்டு. மிகப்பெரிய கலவரம் வெடித்து தமிழர்களை தின்றது.அப்போது அந்தோணியின் தீவையும் அயற்தீவுகளையும் சேர்ந்த நிறைய தமிழர்கள் கொழும்பு நகரத்தில் புகையிலை விற்பவர்களாக, கூலி வேலை செய்பவர்களாக, கடை வைத்திருந்தவர்களாக இருந்தார்கள். கலவரம் பற்றிக்கொள்ள, தினமும் தமிழர்கள் கைகால்கள் இழந்தும், அடிபட்டும், பிணமாகவும் வந்தவண்ணம் இருந்தனர். அல்லைப்பிட்டிதான் நிறைய தீவுகளுக்கு நுழைவாயில் என்பதால் எல்லாமே இந்த எல்லையில்தான் வந்து சேர்ந்தன. அந்தக் கொடூரக் காட்சிகளெல்லாம் இவன் கண்களில் வந்து விழுந்தன. இந்தக் காட்சிகள் இயற்கையாகவே இவனுக்குள் விடுதலை வேட்கையை உண்டுபண்ணின. அந்தோணிக்கு இயக்கத்தில் சேர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.\nஆனால் இவன் நினைத்ததுபோல இயக்கத்தில் சேருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.அவர்களுக்கென்று பரீட்சை எல்லாம் உண்டு. ஒரு இடம் சொல்லி அந்த இடத்திற்கு 5 மணிக்கு சரியாக வரவேண்டுமென்று சொல்வார்கள். போனால் யாரும் இருக்க மாட்டார்கள். நெடுநேரம் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவான். ஆனால் எங்கிருந்தோ இருந்து இவன் பொறுமையாக நிற்கிறானா என்று இவன் சகிப்புத்தன்மையின் அளவை தெரிந்துகொள்ள முனைந்திருப்பது பின்னாளில்தான் இவனுக்குத் தெரிய வந்தது. திடீரென ஒரு 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்திற்கு வரச் சொல்லுவார்கள். பேருந்து வசதி கிடையாது. சைக்கிளில்தான் செல்லவேண்டும். மாங்கு மாங்கென்று இவன் மிதித்துச் செல்வான். இப்படி பலமுறை சோதனைகள் நடக்கும்.\nஅன்றைக்கு பல இயக்கங்கள் இருந்தாலும் புலிகள் இயக்கத்தில் சேர வேண்டுமென்று இவன் உறுதியாய் இருந்தான். அதற்கு பல காரணஙகள் உண்டு. செயல்படும் இயக்கமாக இருந்தது புலிகள் இயக்கம்தான். திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 பேரைக் கொன்றிருந்தது புலிகள் இயக்கம். அப்போது மகேஷ் என்பவர்தான் இவனது இயக்கத் தொடர்பாளர். அவர் மூலமாகவே அந்தோணி இயக்கத்தை தொடர்புகொள்ள இயலும். அவருக்கு மேலே உள்ள ஒருவரையும் அவனுக்குத் தெரியாது. இயக்கத்தில் படிநிலையில் தனக்கு மேலிருக்கும் ஒரே ஒருவரைத்தவிர வேறு யாருடனும் தொடர்புகொள்ள முடியாது. இது இயக்கத் தலைவர் வரை பொருந்தும். அந்தோணி தினமும் சென்று “என்னை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கண்ணா” என்று கெஞ்சுவான். “என்னை எப்போ இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்புவீங்கண்ணா” என்று கெஞ்சுவான். “என்னை எப்போ இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்புவீங்கண்ணா எப்போ எனக்கு ஆயுதம் குடுப்பீங்கண்ணா எப்போ எனக்கு ஆயுதம் குடுப்பீங்கண்ணா எப்போ எனக்கு குப்பி குடுப்பீங்கண்ணா எப்போ எனக்கு குப்பி குடுப்பீங்கண்ணா” என்று துளைத்தெடுப்பான். சவூதி போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல தினமும் ஏஜெண்டுகளை பார்த்து ஓயாமல் நச்சரிக்கும் இளைஞனைப் போல இவன் நச்சரிக்கத் தொடங்கினான்.\nஆறு மாதகாலம் இவனை கண்காணித்தது இயக்கம். கண்காணிப்பு காலத்திலேயே இவனுக்கு சுவரொட்டி ஒட்டும் வேலை உட்பட பல வேலைகளை இயக்கம் கொடுத்தது. இப்படியான வேலைகளை அவன் செய்துகொண்டிருக்கையில் 84இல் இவனுக்கு கொரில்லா பயிற்சி கொடுத்தது இயக்கம். 10 பேருக்கு ஒரு துப்பாக்கி இருக்கும். அதில் குழுத்தலைவருக்கு அந்த துப்பாக்கி. மற்றவர்கள் ஒரு தடி வைத்திருப்பார்கள்.\nஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஆள் நியமிக்கப்பட்டு இயக்கத்திற்கு ஆளெடுக்கும் பணி உட்பட அனைத்து இயக்கப்பணிகளையும் அவர் செய்யவேண்டும். அவருக்கு ஏரியாக்காரர் என்று பெயர். பயிற்சி முடிந்ததும் அந்தோணி ஏரியாக்காரன் ஆனான். அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் திலீபன் அரசியல்பிரிவுத் தலைவராகவும் கிட்டு ராணுவத் தளபதியாகவும் பொறுப்பில் இருந்தனர்.\nஅந்தோணியின் அண்ணன் வெளிநாட்டிலிருந்து இவனுக்கு எழுதிய கடிதத்தில் “இயக்கத்தில் சேர்வதெல்லாம் வெறும் ஏமாத்து வேலை. பொய் வேலை. அதெல்லாம் உனக்கு வேண்டாம்” என்று எழுதினார். இவன் அவருக்கு பதில் சூடாக எழுதினான். ”தட்டுகழுவப் போனா பேசாம தட்டு கழுவணும். இயக்கத்தை பத்தி உமக்கு என்ன தெரியும்\nஅந்தோணி ஆயுதக்கவர்ச்சி உடையவன். அப்போது கம்யூனிச சைனாவிலிருந்து ஒரு சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அதில் விதவிதமான வண்ணப்படங்கள் வரும். அதை பாடப்��ுத்தகங்களுக்கு அட்டை போடுவதற்காகவே பொடியன்கள் விரும்பி வாங்குவார்கள். அந்த புத்தகத்தில் முதுகில் துப்பாக்கியோடு வயலில் மக்கள் வேலை செய்வது போல தான் பார்த்த புகைப்படங்களில் வருவது போல தமிழீழ மக்களையும் கற்பனை செய்வான்.\nஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்து மக்களை சந்தித்து பேசும் பணி அவனுக்குத் தரப்பட்டது.. ஆயுதரீதியாக போராட்டம் நடத்தி தமிழீழம் பெற வேண்டுமென வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினான். கவிஞர் நிலாந்தன் (தற்போது அவர் முள்கம்பிகளுக்குப் பின்னால் முகாமில் இருக்கிறார் என்று கேள்வி) தலைமையில் மக்கள் கூடும் இடங்களில் ‘விடுதலை காளி’ போன்ற நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த நாடகத்தில் அந்தோணி நடித்தான்.\nதாகம் தீரும் வரை போராடிச் சாவோம்\nகொக்குளாய் காணாதோ சாமி சாமி\nகொக்காவில் காணாதோ சாமி சாமி\nகாரைநகர் போதாதோ சாமி சாமி\nகளப்பலிகள் போதாதோ சாமி சாமி\nபோன்ற தெருக்கூத்து வடிவப் பாடல்களோடு நாடகம் களை கட்டும்.\nதிம்பு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அதை எதிர்த்து “பூட்டான் என்ன பாட்டன் வீடா” என்ற கோஷத்தோடு நாடகம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் பல பகுதிகள் வந்து விட்டன. ஆனாலும் கூட ஆங்காங்கே ராணுவம் கண்காணிக்க வரும். மக்கள் ஆதரவு இருந்ததால் எப்படியாவது ராணுவம் வரப்போகும் செய்தி வந்து விடும். குழுவினரோடு அடுத்த ஊர் சென்று விடுவான்.\nஇப்படியே களமும் கலையுமாக நாட்கள் கழிந்தன. அநுராதபுரத்தில் இயக்கம் 120 சிங்களரைக் கொன்றது. அதில் 25 பள்ளிக் குழந்தைகளும் அடக்கம். அதற்கு பழிவாங்குவதற்காக 65 தமிழர்கள் பயணம் செய்த குமுதினி படகில் இருந்த அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 65 உடல்களை சுமந்துகொண்டு அந்தப் படகு கடலில் ஆடியாடி மிதந்தது. அந்தோணியும் மற்றவர்களும் அந்த உடல்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அநுராதபுரம் தாக்குதல் தவறானதோ இது நமக்கு சரிப்பட்டு வராது போல் தெரிகிறதே... மனசஞசலத்திற்கு ஆளானான் அந்தோணி. ஆனால் இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப்பின் இலங்கை அரசு திம்புவில் பேச்சுவார்த்தைக்கு வந்தது. இப்படி அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்தியிராவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்காது என இயக்கம் சொல���ல அதுவும் சரிதான் என்றிருந்துவிட்டான். ஆனால் அவனது ஒன்றரை வருட மனப்போராட்டத்திற்கு அது ஆரம்பமாக இருந்தது.\nஇயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் சிவில் நிர்வாகம் கிடையாது. ஆக ஒரு பதில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பல்வேறு இயக்கங்கள் இருந்ததால் ஒரு குற்றத்திற்கு எல்லா இயக்கஙகளிடமிருந்தும் தண்டனை கிடைக்கும். பொலிஸ்காரனின் அதிகாரத்திற்காவது எல்லையுண்டு. நம் இயக்கஙகளுக்கோ வானளாவிய அதிகாரம். பத்தாததற்கு 37 இயக்கங்கள் இருந்தன.\nபத்து ஏக்கர் நிலம் குறித்த தகராறா இவ்வளவு உனக்கு.. இவ்வளவு அவனுக்கு, மிச்சம் இயக்கத்துக்கு என்ற ரீதியிலேயே தீர்ப்புகள் இருந்தன. பாலியல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். கையில்லாத ஜாக்கெட் போட்ட அல்லது முடியை குட்டையாய் வெட்டிய ஒரு பெண் வெளியில் நடமாட முடியாது. உளவாளி என்றெண்ணி பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள். இந்த காரியங்களை புலிகள் மட்டுமல்ல, எல்லா இயக்கங்களும் செய்தன. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனானான். மரத்தில் கட்டிவைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் எல்லாமே உண்டு. உழைத்து களைத்து வடிசாராயம் குடிப்பவர்களை துவைத்து எடுத்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இயக்கம் கட்டினான் அந்தோணி. சில சமயங்களில் வெறுப்பாய் உணர்ந்தான். என்ன செய்ய இவ்வளவு உனக்கு.. இவ்வளவு அவனுக்கு, மிச்சம் இயக்கத்துக்கு என்ற ரீதியிலேயே தீர்ப்புகள் இருந்தன. பாலியல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். கையில்லாத ஜாக்கெட் போட்ட அல்லது முடியை குட்டையாய் வெட்டிய ஒரு பெண் வெளியில் நடமாட முடியாது. உளவாளி என்றெண்ணி பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள். இந்த காரியங்களை புலிகள் மட்டுமல்ல, எல்லா இயக்கங்களும் செய்தன. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனானான். மரத்தில் கட்டிவைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் எல்லாமே உண்டு. உழைத்து களைத்து வடிசாராயம் குடிப்பவர்களை துவைத்து எடுத்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இயக்கம் கட்டினான் அந்தோணி. சில சமயங்களில் வெறுப்பாய் உணர்ந்தான். என்ன செய்ய இது ஒரு ராணுவ அமைப்பாயிற்றே இது ஒரு ராணுவ அமைப்பாயிற்றே அருகிலேயே இருப்பவன் கூட இயக்கத்திற்கு உளவறிந்து சொல்பவனாய் இருக்கக்கூடும். அதனால் யாரிடமும் எதுவும் பேசவில்லை அவன்.\n85இல் இலங்���ை அரசோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடாகி போர்நிறுத்தம் ஏற்படுகிறது. தமிழீழத்திற்கு பதில் மாநில சுயாட்சி என்றெல்லாம் பேச்சு வந்தபோது அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இயக்க உறுப்பினர்களுக்கு அரசியல்ரீதியான கல்வி எதையும் இயக்கம் அளிக்கவில்லை. 1986 ஏப்ரலில் புலிகள் டெலோ இயக்கத்திற்கு தடை விதித்தனர். ஸ்ரீசபாரத்தினம் உட்பட 300 டெலோ போராளிகள் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு இறுதியிக்குள் புளோட், ஈபிஆர்எல்எப், TEA, TELA போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.\nஇயக்கத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு அப்போது தற்கொலைக்கு சமம். வெளியேறினால் கைது செய்யப்படுவோம், நிறைய தொல்லைகள் வரும் என்று தெரிந்தே அந்தோணி வெளியேற முடிவெடுத்தான். வெளியேறிய பிறகு போய் சேர வேறு முற்போக்கு அரசியல் இயக்கம் இல்லை. ஆனாலும் தனது அடையாள அட்டை, குண்டுகள் ஆகியவற்றை ஒப்படைத்துவிட்டு வெளியேறினான். இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் மரணதண்டனை என்ற நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டுதான் அவன் இயக்கத்தில் சேர்ந்தான். சயனைடு குப்பியை மட்டும் அவன் வைத்துக் கொண்டான்.\nஇயக்கத்திலிருந்து வெளியேறிய ஞானம் அம்மான் சுற்றிவளைக்கப்பட்டபோது குப்பி கடித்து தற்கொலை செய்துகொண்டார். இயக்கத்திலிருத்து வெளியேறியவர்களும், மற்ற இயக்கங்களை தடை செய்திருந்ததால் இயங்கமுடியாமல் இருந்த மற்ற இயக்கக்காரர்களும் ஒன்றாகவே அலைந்தனர். கும்பலாகவே சுற்றினர். இயக்கத்தில் இருந்த ஆள் என்று இறுமாப்பில் எங்களுக்கே முதல் பங்கு என்ற ரீதியில் ’விடுதலை’ ரௌடிகளாக வலம் வந்தனர். எந்த இயக்கமாவது வந்து கடையடைப்பு செய்யச் சொல்லிவிட்டுச் சென்றால் பின்னாடியே போய் கடையைத் திறக்கச் சொல்லி மிரட்டுவது என எல்லாமே நடந்தேறின.\nமீனவர்கள் கடலுக்குள் வெடி வீசி மீன்கள் செத்து மிதக்கும்போது அப்படியே மீன்களை அள்ளிக் கொண்டுவருவார்கள். அதற்காக சில பேர் இயக்கத்தின் கண்ணிவெடிகளை திருடிவிட, இயக்கம் இவர்கள்தான் திருடினார்கள் என முடிவு செய்து இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இவன் குப்பி கடிக்காமல் விட்டுவிட, கைது செய்ததும் குப்பி பறிபோனது. பத்து நாட்கள் சிறையில் இருந்தான்.\nவெளியே வந்தபின் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது அவனுக்கு எப்படியோ இருந்தது. அந்தோணியின் அண்���ன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ”இங்கிலீஷ் படிக்கப்போகிறேன். அதனால் பணம் அனுப்பி வைக்கவேண்டும்” என்று கடிதம் எழுதினான். அண்ணன் 8000 ரூபாய் அனுப்பி வைக்க, இவனுக்கு தலை கால் புரியவில்லை. கையில் வாட்ச், கூலிங்கிளாஸ், சைக்கிள், புதுப்புது உடுப்புகள் என அந்த பணத்தில் செலவு செய்து சுற்றித் திரிந்தான்.\nஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே. மீண்டும் நாடகம் போடத்துவங்கினான். இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டானேயொழிய பிரபாகரனே தனது தலைவர், தமிழீழமே தனது லட்சியம் என்பதில் உறுதியாய் இருந்தான் அந்தோணி. பிரபாகரனுக்குத் தெரியாமலேயே வேண்டத்தகாதவை சில நடக்கின்றன என்று உறுதியாய் நம்பினான். ”கண்ணன் வருவானா” என்று ஒரு நாடகம். “இந்தியா வருமா” என்று ஒரு நாடகம். “இந்தியா வருமா வந்து தமிழீழம் பெற்றுத்தருமா” என்ற பொருளில் அந்த நாடகம் போட்டான்.\n87இல் கண்ணன் வந்தேவிட்டான். இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இயக்கம் தொட்டதெல்லாம் வெற்றிதான் அப்போது. மிகக்குறைந்த நபர்களையே இயக்கம் இழந்திருந்தது. திலீபன்தான் இயக்கம் இழந்த 650ஆவது நபர். இயக்கத்தின் பெரும்பாலான தாக்குதல்களில் உச்சபட்ச வெற்றி கிட்டியது. மக்களின் ஆதரவு, சர்வதேச ஆதரவு எல்லாமும் இருந்தன.\nவடமராட்சியில் ’லிபரேஷன் ஆபரேஷன்’ என்ற பெயரில் ராணுவம் முழுவீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை என வரிசையாய் பகுதிகள் கையைவிட்டுப் போயின. இந்திய விமானங்கள் ஈழத்தில் உணவுப் பொட்டலங்களை வீசின. தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அந்தோணியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய விமானத்தில் ஈழத்துக்கு அழைத்து வரப்பட்டார். முதலும் கடைசியுமாக பொதுமக்கள் மத்தியில் அவர் சுதுமலையில் தோன்றியபோது ”சில அழுத்தங்கள் காரணமாகவே ஆயுதத்தை ஒப்படைக்கிறோம்” என்றார். அதன் பின் இலங்கை அரசும், இந்திய அமைதிப்படையும் புலிகளை தாக்கத் துவங்கின. இந்திய அமைதிப்படைக்கும் இயக்கத்துக்கும் போர் மூண்டது.\nபிரபாகரனே தனது தலைவன், தமிழீழமே தனது லட்சியம் என்றிருந்தவன்தானே அந்தோணி மறுபடியும் ஊர்வலங்கள், ஆள்சேர்த்தல் என மீண்டும் எல்லாவற்றையும் செய்தான். வடகிழக்கில் ராணுவத்தை வெளியேற்றவேண்டும், சிங்கள குடியேற்றத்��ைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற அந்தோணியின் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இந்திய அமைதிப்படை அந்தோணியைத் தேடியது. இவன் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள அப்பா அம்மா தங்கை என எல்லோரையும் மிரட்டத் தொடங்கினார்கள். அந்தோணி தலைமறைவானான்.\nதனது இருபதாவது வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தன் தந்தையுடன் எந்த சோதனைச் சாவடியிலும் சிக்காமல் வந்து சேர்ந்தான்.\n நான் திருந்திவிட்டேன். நான் ஜெர்மனி போகப் போறேன். எனக்கு பணம் அனுப்புங்க” என்று அண்ணனுக்கு கடிதம் எழுதினான் ஏஜெண்டுக்கு அறுபதாயிரம் ரூபாய் கட்டவேண்டும். அவன் அண்ணன் ஒரு தவறு செய்தார். அறுபதாயிரம் மட்டும் அனுப்பாமல் ஒரு பதினைந்தாயிரம் அதிகமாக அனுப்பி விட்டார்.\nஇவனுடன் கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு பயணமாக ஆய்த்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியா போனால் என்ன ஆனால் பாஸ்போர்ட் ஏஜெண்ட் கையில். அவசரத்திற்கு எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு பதினைந்தாயிரத்தோடு மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விமானம் ஏறினான்..\nசென்னை - இவன் பார்க்க ஆசைப்பட்ட நகரம். பெரிய சாலைகள், கட்டிடங்கள் என அவனுக்கு சென்னை பற்றி ஒரு பிரமிப்பு இருந்தது. ஒரு லாட்ஜில் தங்கினான். அந்தோணி ஒரு சினிமா ரசிகன். பத்மம் திரையரங்கிற்குச் சென்று ‘செந்தூரப்பூவே’, பிரபுவிற்கு தொடர்ந்து வெற்றிகரமான 13ஆவது படம் என்ற விளம்பரத்தோடு ஓடிக்கொண்டிருந்த ‘ரத்ததானம்’ போன்ற படங்களை கண்டுகளித்து சுற்றித் திரிந்தான்.\nஅப்போது இலங்கையிலிருந்து லக்ஸ் சோப், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்பது, இந்தியாவிலிருந்து கைலி, பட்டுச்சேலைகள் போன்றவற்றை இலங்கைக்கு எடுத்துச் சென்று விற்பது சர்வசாதாரணம். இந்த சாக்கில் ஹெராயின் கடத்துவதும் நடந்தது. அப்படி ஒருவன்தான் அந்தோணியோடு கூட வந்தவன். தனது வியாபார விஷயமாக பம்பாய்க்கு சென்றுவிட்டான். அவன் போனகையோடு அந்தோணிக்கு அம்மை வார்த்தது.. 20 நாட்கள் அவஸ்தைப்பட்டு லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவேயில்லை அந்தோணி. அதற்குள் கொழும்பில் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. இவனுக்கு விசா எப்போதோ வந்துவிட்டிருந்தது. இவன் போக வேண்டிய கப்பல் புறப்பட்டுச் சென்றிருந்தது.\nஇவன் கொழும்புக்கு திரும்பியபோது இவன�� கையில் ஒற்றை பைசா கிடையாது. அதற்குள் ஏஜெண்ட் அந்தோணியில் அப்பாவுக்கு கடித்ம் எழுதிவிட்டார் இவன் ஊருக்குத் திரும்ப மறுத்தான்.\n”எப்படியாவது என்னை ஜெர்மனிக்கு அனுப்பிவிடுங்கள்”\nஏஜெண்ட்டிடம் மன்றாடினான். அவர் தினமும் 100 ரூபாய் செலவுக்குக் கொடுப்பார். அதை வைத்துதான் நாட்களை ஓட்டிவந்தான்.\nசாய்பான் நாட்டிற்குப் போனால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று அந்தோணிக்கு ஏஜெண்ட் ஆசை காட்ட, அவனுக்கோ குழப்பம். உலக வரைபடத்தில் இதுவரை இந்த பேரில் ஒரு நாட்டை பார்த்ததில்லையே என்று தயங்கினான். விசாரித்த பின் ஒத்துக்கொண்டு கிளம்பினான். ஹாங்காங் சென்று அதன்பின் சாய்பான் நாட்டிற்கு அழைத்துப் போவதாக ஏஜெண்ட் சொன்னதை நம்பி அந்தோணியும் டெலோ கணேஷும் வேறு சிலரும் ஹாங்காங் புறப்பட்டனர். அங்கே சென்றவுடன் ஏஜெண்ட் அத்தனை பேரின் பணத்தோடும் மாயமாகி விட்டார். விசா இன்றி பத்து பேரும் மொத்தமாய் ஹாங்காங் பொலீஸிடம் சரணடைந்தனர். கிட்டத்தட்ட ஆறு மாதம் விசாரணை நடந்தது. அந்த ஆறுமாதமும் ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தான். விசாரணை முடிந்து ஒருவழியாய் கொழும்பு திரும்பினான்.\nகொழும்பு திரும்பியவுடன் அந்த ஏஜெண்ட்டின் அலுவலகத்திற்குச் சென்று கண்ணாடியை எல்லாம் அடித்து நொறுக்கி ரகளை செய்தான் அந்தோணி. அதன் விளைவாக பணத்தை திருப்பிக் கொடுத்தார் ஏஜெண்ட்.\n1990 ஜுன் மாதம் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான தேன்நிலவு முடிவுக்கு வந்தது. அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்டு அந்தோணி சிறை சென்றான். அவனுடைய சிங்களத்தோழி ஒருத்தியின் முயற்சியினால் பிணையில் வெளிவந்தான்.\nதாய்லாந்தில் அகதிகளுக்கு மாதாமாதம் 3000 பாத்கள் தொகை கொடுத்து பராமரிப்பதாகக் கேள்விப்பட்டபோது அங்கு போய்விடலாம் என்று தோன்றியது அந்தோணிக்கு. பாங்காங் நகருக்கு டிக்கெட் எடுக்க காசுக்கு என்ன செய்ய மீண்டும் “அண்ணா நான் மறுபடி திருந்திவிட்டேன். எனக்கு பணம் அனுப்புங்க” என்று கடிதம் போனது அண்ணனுக்கு. இந்த முறையும் அண்ணன் போனமுறை செய்த அதே தவறை செய்திருந்தார். டிக்கெட்டுக்குப் போக அதிக பணம் அனுப்பியிருந்தார்.\nபாங்காக் நகரில் இறங்கியவுடன், ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினான். கையிலிருந்த பணமும் வயதும் சேர்ந்து மது, சிகெரெட் என எல்லா பழக்கமும் வந்தது. இப்படி ஒரு ஏழெட்டு நாட்கள் கழிந்தவுடன் கையிருப்பு தீர்ந்தது. இனி என்ன இருக்கவே இருக்கிறது அகதிகள் தங்குமிடம். அந்தோணி அங்கே கிளம்பினான். கிளம்புவதற்குமுன் அவன் நிலையை எழுதி, தன்னை அகதியாகக் கருதும்படி ஒரு மனு தயார் செய்து கொண்டான். அதனடியில் ரத்தத்தால் கையெழுத்திட்டான்.\nயுஎன்எச்சிஆர் (United Nations High Commission for Refugees) கட்டிடத்தின் முன்னால் வந்து அவன் நின்றபோது அவனை உள்ளே விடக்கூட இல்லை. அப்போதுதான் சமீபமாக இரான் அகதி ஒருவர் அங்கே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாராம். எனவே பாதுகாப்பு மிகக் கடுமையாக இருந்தது. ஆகவே கட்டிடத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள். இந்த செய்தி அந்தோணிக்கு பேரிடியாய் இருந்தது. கையில் ஒரு பைசா இல்லை. மொழி தெரியாத ஊரில், யாருமில்லாமல் என்ன செய்வது கையில் பெட்டியோடு நிராதரவாக நின்றான்.\nசீலோம் வீதியில் ஒரு மாரியம்மன் கோவில் இருந்தது. அங்கே மதியச் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல அங்கே சென்று உண்டான். அதன்பின் எதிரில் இருந்த ஒரு பூங்காவில் குழம்பிய மனநிலையிலேயெ மதியம் உறங்கிப்போனான். அந்த பூங்காவும் மாரியம்மன் கோவிலும் அவனுக்கு தினமும் கைகொடுத்தன. பல வேளைகள் பட்டினிதான். வறிய சூழலில் வளர்ந்தவனுக்கு தனது வறுமையை பிறர் அறியக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அதிகமாக இருந்தது. சாப்பிடாதது போல் காண்பித்துக் கொள்ளவில்லை அவன். எங்கேயாவது ஒரு துண்டு சிகரெட் கிடைத்தால் அதை ஒரு இழுப்பு இழுத்துக் கொள்வான். இவன் பூங்காவில் தங்கியதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த காவலாளி அவனை அழைத்து ஒரு நாள் சாப்பாட்டுக்காக இருபது ரூபாய் கொடுத்தார். அவன் அதை சாப்பிட வைத்துக் கொள்ளாமல் நேரே கடைக்குச் சென்று சவரம் செய்யவேண்டுமென்று கூறி இரண்டு சின்ன கத்திகளை வாங்கினான். ஒன்றை சட்டைப் பையிலும் ஒன்றை ஷூவிலும் வைத்துக் கொண்டான்.\nஇப்போது அந்தோணி யுஎன்எச்சிஆர் கட்டிடத்தின் காவலாளிமுன் நின்றான்.\n“நான் கமிஷனரைப் பார்க்க வேணும்”\nசட்டைப்பையிலிருந்து கத்தி வெளியே வந்தது. அடுத்த நொடி அந்தோணியின் இடது கையின் கீறல்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே கலவரமானது. அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். கமிஷனர் வந்தார்.\n“அகதியாய் என்னை ஒத்துக்கொள்ள வேணும்”\nஷூவிலிருந்து அடுத்த கத்தி வெளியே வந்த்து.\nஅலறினார் கமிஷனர். அன்றிலிருந்து அகதி அந்தஸ்தோடு தாய்லாந்தில் தங்கத் தொடங்கினான்.\nஇங்கு பிரச்சனை வேறு வடிவில் வந்த்து. அகதிகளை பராமரிப்பது யுஎன்எச்சிஆர் அமைப்பு. இதற்கும் தாய்லாந்து அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் விசா வழங்கவேண்டியது அரசாங்கம்தான். விசா காலாவதியாகிவிட்டால் அருகிலுள்ள லாவோஸ் நாட்டிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் விசா வாங்கி தாய்லாந்து வந்தான். அங்கே அகதிகளுக்கு வழங்கப்படும் 3000 பாத்களில் 1000 பாத்களே ஒரு மாதத்தை ஓட்ட போதுமானதாக இருந்த்து. தாய்லாந்தில் இருந்தவரை தெருச்சண்டைகள், அடிதடி என எல்லாவற்றிலும் அந்தோணியின் பெயர் இருந்தது. சண்டையில் ஒரு சிறுநீரகத்தை இழந்தான். சிறைவாசம் பழகிப்போனது. இப்படியே நான்கு ஆண்டுகள் போயின.\n93இல் பிரான்ஸிலிருந்து அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவர் மூலமாக பிரான்ஸ் செல்ல தீர்மானித்தான். “அண்ணா நான் மறுபடி திருந்தி விட்டேன். பிரான்ஸ் போக பணம் அனுப்புங்க நான் மறுபடி திருந்தி விட்டேன். பிரான்ஸ் போக பணம் அனுப்புங்க” என்று கடிதம் மறுபடி அண்ணனுக்கு போனது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத அவரும் சளைக்காமல் பணம் அனுப்பினார்.\nபிரான்ஸ் வந்து சேர்ந்தான் அந்தோணி. இத்தனை ஆண்டுகால இடைவெளியில் அந்தோணியின் குடும்பம் 1990இல் அகதியாய் ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தது. 1993 மேதினம் - பிரேமதாசா கொல்லப்பட்ட சமயம் அந்தோணி பிரான்ஸில் இருந்தான். பாரிஸில் புலிகள் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் தலைவர் பிரபாகரன், தன் தாகம் தமிழீழம் என்பதில் அந்தோணி உறுதியாய் இருந்தான். மீண்டும் இயக்கத் தோழர்களின் நட்பு. அவர்கள் இவனை இயக்கத்திறகாகப் பணியாற்ற அழைத்தார்கள். அந்தோணியும் மீண்டும் இயக்கத்திற்காக வேலை செய்ய மனதை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.\nஒரு நாள்.. மது போதையில் சாலையில் அலம்பல் பண்ணிக்கொண்டே அந்தோணி வந்து கொண்டிருந்த்போது, நான்கைந்து பேர் சாலையோரத்தில் “தொழிலாளர் பாதை” என்ற பத்திரிகையை கையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.\n”நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியுதே..”\nஅருகில் சென்று விசாரித்தான். புரட்சி கம்���ூனிஸ கழகத்தின் பிரெஞ்சுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். இவனும் ஒரு பத்திரிகை வாங்கினான். அவர்கள் இவனிடம் முகவரியும் தொலைபேசி எண்ணும் கேட்க போதையில் கொடுத்து வைத்தான்.\nஅடுத்த நாள், தொலைபேசி மணி ஒலிக்க ஆரம்பித்தது. அவன் அவர்களை மீண்டும் சந்திக்கும் வரை தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. தொல்லை தாங்காமல்தான் அவர்களை சந்த்திக்க ஒத்துக்கொண்டான். ஒரு சிறிய மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.\n“நீஙகள் எல்லோரும் ரொம்ப பாவம்\nஅந்தோணிக்கு அந்த வார்த்தைகள் அலை அலையாய் அதிர்வலைகளை உண்டாக்கின. வாழ்நாளில் முதன்முறையாக இந்த வார்த்தைகளைக் கேட்கிறான். பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பாவம் என்று முதன்முதலாக பிறர் கூறக் கேட்கிறான்.\n” - அந்தோணி கேட்டான்.\nஇந்த கேள்விக்கு விடையாக ஏசுவின் மலைப்பிரசங்கத்தைப் போல மூன்று மணி நேர பிரசங்கம் கிடைத்தது. பிரசங்கத்தின் முடிவில் அந்தோணி ஷோபாசக்தியாக உருமாறத் தொடங்கினான்..\n- எழுத்தாளர் ஷோபாசக்தியுடனான நீண்ட உரையாடலின்வழி பின்னப்பட்ட அந்தோணியின் கதை\n93இல் இருந்து 97 வரை மிகத் தீவிரமாக கட்சிப்பணி செய்தேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். கட்சிக்கவிதைகள் எழுதினேன். எனது முதல் சிறுகதை “அம்மா” என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் கட்சியில் என்னை எழுத விடமாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்காரர்களிடமிருந்து விலகத் தொடங்கினேன். எனது அறையில்தான் பெரும்பாலும் கட்சிக்கூட்டங்கள் நடக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்திற்கு தோழர்கள் வந்தபின் அவர்களை அறையில் விட்டுவிட்டு நான் தப்பித்து வெளியேறத் தொடங்கினேன். நான் இப்போது லூத் ஊவிரிர் என்ற ட்ராட்ஸ்கியக் கட்சியின் ஆதரவாளர்.\n95இல் என் பெற்றோர் சென்னையில் அகதிகளாகக் குடியேறினர். எனக்கு 98இல் இந்தியா வர விசா கிடைத்தது. அப்போது எனக்கு தமிழக இலக்கியவாதிகள் யாரிடமும் அறிமுகம் இல்லை. பிரான்ஸிலிருந்து கிளம்புகையில் தஞ்சாவூரில் இரண்டு முகவரிகளை நண்பர்கள் கொடுத்தார்கள். ஒருவர் கே.ஏ.குணசேகரனின் சகோதரி ஜோதிராணி. மற்றொருவர் அ.மார்க்ஸ். இந்த முகவரிகளுடன் தஞ்சாவூர் போனேன். ஜோதிராணியை சந்திக்க இயலவில்லை. அ. மார்க்ஸை சந்தித்தேன். சென்னையில் வளர்மதி, ராஜன்குறை போன்ற நண்ப���்களை அறிமுகப்படுத்தினார். 2004இல் என் தங்கை பிரான்ஸ் வந்ததிலிருந்து தங்கையின் வீட்டிலே தங்கியிருக்கிறேன். அவ்வபோது பிரான்ஸிலிருந்து வந்து நண்பர்களை சந்திக்கிறேன்.\nஒரு பேட்டியில் நீங்கள் பயனற்ற வாழ்வு வாழ்வதாகச் சொல்லியிருக்கீங்களே\n“என்னால் இயங்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இயங்குவதற்கு அமைப்பு வேணும். அமைப்பில்லாமல் இயங்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஈழத்திலும் சரி அதற்கு வெளியேயும் சரி நான் தேடும் அமைப்பு இல்லை. நானே உருவாக்கலாமென்றால் எனக்கு அதற்கு சக்தி இல்லை. எனக்கு தலைமைப்பண்பு கிடையாது. யாராவது அமைப்பு தொடங்கினால் நான் அதற்கு விசுவாசமான தொண்டனாக இருப்பேன். வேலை பார்ப்பேன். அது முடியாததால் என் ஆற்றாமையை போக்கிக்கொள்ள எழுதுகிறேன். என்னுடைய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் துண்டு பிரசுரம்.\nஎனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாததை ஒரு இழப்பாகத்தான் நான் பார்க்கிறேன். எத்தனையோ பிற மொழி இலக்கியங்களை வாசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. “குற்றமும் தண்டனையும்” தமிழில் வந்தபின்தானே என்னால் வாசிக்க முடிந்தது\nமரபுரீதியான ராணுவமாக புலிகள் இயக்கம் மாறியதால்தான் ராணுவப்பின்னடைவு ஏற்பட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சேகுவேரா ஒரு கொரில்லா ராணுவம் கட்டாயம் மரபான ராணுவமாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாரே\nசே காலத்தில் இன்றிருப்பது போல் நவீன ஆயுதங்கள் இல்லை. ஷெல்லிங் இல்லை. கொத்துகுண்டுகள் இல்லை. அதனால் அவருடைய காலத்துக்கு அது பொருந்தும். இப்போது நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.\nஇலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக ஆகிவிட்டது. அதிலும் சிறைபிடிக்கப்பட்ட மாகாணமாக ஆகிவிட்டது. இன்று எம் மக்களுக்கு வேண்டியது நிம்மதியான ஒரு வாழ்க்கை, அவர்களுக்கு அன்றாடம் சாப்பாடும், மருந்தும் வேணும். முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேறணும். ஆனால் ராஜபக்சே அரசாங்கம் இதைச் செய்யாது. உலகமே சேர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் முகாம்களை அவவளவு சீக்கிரம் கலைக்க மாட்டார் ராஜபக்சே. ஏனென்றால் வழக்கறிஞரான அவருக்கு மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய அனைத்து சட்டங்களும், சட்டங்களை ஏமாற்றுவதும் அத்துப்படி.\nபுலிகள் அவர்களுக்கு மாற்று கருத்துடையவர்களை விட்டுவைக்க மாட்டார்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். உஙகளை எப்படி விட்டு வைத்தார்கள்\nஒருமுறை குமுதத்தில் பேட்டி வந்தபிறகு பிரான்ஸில் உள்ள இயக்க ஆதரவாளர்களால் பாரிஸில் வைத்து ஒரே மாதத்தில் மூன்று முறை நான் தாக்கப்பட்டேன். என்னை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளன் என்று சிலர் பொறுப்பில்லாமல் எழுதி வெறுப்பேற்றுகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தபோதும் சரி, வெளியே வந்தபோதும் சரி, நான் அரசாங்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறேன். புலிகளை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றால் அரசை இருநூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இருக்கிறேன். 160 பக்கங்களைக் கொண்ட என்னுடைய “ம்” நாவலில் 155 பக்கங்கள் அரசாங்க எதிர்ப்புதான். கடைசி 5 பக்கம்தான் புலிகள் குறித்த விமர்சனம் வரும். வெறும் ஐந்து பக்கம் எழுதியதற்காக என்னை புலி எதிர்ப்பாளன் என்று சொல்பவர்கள் 155 பக்கங்களூக்காக என்னை அரசு எதிர்ப்பாளன் என்று சொல்வதில்லை. என் அரச எதிர்ப்பு என்பது சரியான ஒரு இடதுசாரி பார்வையுடனான் நிலைப்பாடு.\nடால்ஸ்டாய் கதைகளில் வரும் கதாநாயகனுக்கு உள்ள குற்றவுணர்ச்சியின் அளவு இல்லாவிட்டாலும்கூட, எனக்கு சிறிதளவாவது குற்றவுணர்வு இருக்கிறது. அங்கையற்கண்ணியின் அப்பாவும் அம்மாவும் நிலக்கடலை விற்பவர்கள். குழந்தையாய் இருந்தபோது நான் என் கையால் தூக்கி விளையாடிய அங்கையற்கண்ணி இயக்கத்தின் தற்கொலைப்படையில் பலியான முதல் பெண். அவள் இயக்கத்தில் சேரும் சூழல் என்னால்தான் எங்கள் ஊரில் உண்டானது. எம் மக்களில் சிலரை நானே இயக்கத்தில் சேர்த்துவிட்டேன். இப்படி நான் சேர்த்த என் மக்கள், எம் இளைஞ்ர்கள் எத்தனையோ பேர் இன்று பலியாகிவிட்டார்கள். அவர்களது அம்மா அப்பா, சொந்தபந்தங்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் ஈழத்திற்குப் போக ஆசைதான். எப்படி ஆசை இல்லாமலிருக்கும் ஈழத்திற்குப் போக ஆசைதான். எப்படி ஆசை இல்லாமலிருக்கும் ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அங்கே இனி போவேன்\nதனது பேட்டியில் அவர் சுருக்கமாக சொன்ன பல விடயங்களை விரிவாக 'கொரில்லா'\n பல வருடங்களுக்கு முன்பாக குமுதத்தில் வந்த பட்டாம்பூச்சிக்கு (ரா. கி. ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு நாவல் ) பிறகு மனதில் வலியை உணர்ந்தேன் நல்ல நடை \nகவின் மலர் 8:11 pm\nஉங்கள் வ��ர்த்தைகளுக்கு மிக்க் நன்றி\nநன்றி அக்கா அவரைப்பற்றிய தகவலை சொன்னதற்கு\nவரலாற்றில் நெருக்கடிகளும் சிக்கல்களும் கொடுமைகளும் மட்டுமே நிரம்பிய ஒரு காலகட்டத்தில் சிக்கியிருக்கிறது இலங்கை. அதன் புயல்களில் அலைக்கழிக்கப்பட்ட ஒரு தனி மனிதர். பெரும் எதிர்பார்ப்புகளோடும் செல்வாக்கோடும் தாக்கத்தோடும் வலிமையோடும் இருந்த, தனக்கென கறாரான விதிகளைக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தில் செயல்பட்டவர். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பின் அவர் சந்திக்க நேரிடுகிற பலமுனைத் தாக்குதல்கள். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. பிசிறில்லாமல் அதையெல்லாம் சீராகத் தெரிவிக்கிறது கவின் மலரின் எழுத்தோட்டம்.\nஆயினும், அந்தோணி ஷோபா சக்தியாக மாறியது எப்படி என்பதற்கான சிறு அறிமுகமே இதில் கிடைக்கிறது. ஏன் என்பதற்கான தெளிவு கிடைக்கவில்லை. எங்கே முரண்பட்டார், எதிலே முரண்பட்டார் என்பதும் திட்டவட்டாக வெளிப்படவில்லை. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்களது பிரசங்கத்தால் மாறியதாக மட்டும் வருவதால், சில தமிழ் ஈழ ஆதரவாளர்களின் இடதுசாரி எதிர்ப்புச் சாடல்களுக்குக் கொஞ்சம் அவல் கிடைத்ததாகிவிடுகிறது. இடதுசாரிப் பார்வையோடு இலங்கை அரசியலை அணுகத் தொடங்கினார் என்பது உயர்வான பாராட்டிற்குரியதுதான். இந்த இடம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தால் அந்தப் பாராட்டிற்கான ஒரு வலுவான காரணம் இதிலேயெ கிடைத்திருக்கும்.\nஒருவேளை ஷோபாவின் எழுத்துகளில் ஏன் என்ற கேள்விக்கு விடையிருக்கலாம்தான். அது இதிலேயும் வந்திருக்க வேண்டும்.\nநீங்கள் கூறுவது சரியே. இது ஒரு நேர்காணல். அதை வழக்கமான கேள்வி பதில் பாணியில் இல்லாது இப்படி சொன்னாலென்ன என்று தோன்றியது. அந்த இடம் வந்தவுடன் இங்கேதான் முடிக்க வேண்டுமென்று தோன்றியது. முடித்துவிட்டேன்.\n”இது ஷோபா சக்தியின் கதையல்ல..” “அந்தோணியின் கதை தான்”.. அந்த நொடியில் இப்போது நாம் காணும் ஷோபாசக்தி உருவாகத்தொடங்கிய நொடி. அதோடு கதையை நிறுத்திவிட்டேன். இனி புதிதாக “ஷோபாசக்தியின் கதை” என்று ஒன்று எழுதலாம்.\nநந்தா ஆண்டாள்மகன் 8:48 am\nவலிகளின் வரிகளாக அந்தோணி ஷோபா சக்தியாக மாறிய கதை.ஆனால் இன்னும் முழுவதுமாக வந்து இருந்தால் இன்னும் நன்று.பகிர்விற்க்கு நன்றி கவின்..\nமிக அருமையான பதிவு. வாழ்வை ஒ��ுபோதும் முழுமையாக விளக்கிவிட முடியாது. சில சமயம் கருத்தியல்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. அவை மழைக்கோ, வெயிலுக்கோ பிடிக்கும் குடைகளே தவிர, இல்லங்கள் அல்ல. ஷோபா சக்தியின் வாழ்க்கைக் கதை கூறுவது இதைத்தான் என நினைக்கிறேன். அவருக்கு எப்போதும் குடைகள் தேவைப்பட்டாலும்.\nசில நிகழ்வுகள் சினிமா தனமாக கற்பனை தனமாக இருக்கிறது. இலங்கையில் இருந்து ஜெர்மனி போக விரும்பும் ஒரு இளைஞன் சென்னை வந்ததும் ஜெர்மனி பயணம் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பது போன்றவை.\nநண்பர் குமரேசன் சொல்வது போல, அந்த மலை பிரசங்கம் பற்றிய விவரங்கள் இன்னும் விளக்கமாக கூடுதலாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு பாடலால் அல்லது ஒரு இரண்டு நிமிட ப்ளாஷ் பாக் காட்சியால் பாட்சா மாணிக்கம் ஆவனது போல இருக்கிறது, அந்தோனி ஷோபா சக்தி ஆவது.\nஅந்தோணி ஷோபா சக்தியாக மாறிய கதை. அருமையான பதிவு\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nஇ ளவரசனின் மரணம் தமிழக மக்களின் மனங்களை உலுக்கிவிட்டிருக்கிறது. காதல் திருமணம் புரிந்த ஒரே ஒரு காரணத்துக்காக இளமையிலேயே அகால மரணம் அ...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nசுவர் எழுது���் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nஇந்து பெரும்பான்மை மாயை தகர்ர்க்கப்படவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2013/", "date_download": "2018-06-24T22:12:19Z", "digest": "sha1:NSAQPB3GFBFMPIEKTX36EF3WOSURCSWP", "length": 159917, "nlines": 668, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: 2013", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nசடாரென கனவு கலைந்தது. நான் எங்கிருக்கிறேன் என்பதை நினைவுக்கு மீட்டு வர சில நிமிடங்கள் கடக்க வேண்டியிருந்தது. எழுந்து தலகாணி அருகில் கிடந்த செல்போனை துழாவி மணி பார்த்தேன். சரியாக 2:31 என்றது. விளக்கைப் போடாமல் கதவைத் திறந்து மொட்டை மாடிக்கு வந்தேன். மார்கழி குளிர் முகத்தில் அறைய சற்று நிம்மதியாக இருந்தது. ஒரு அரைமணி நேரம் மெதுவாக ஓடியது.\nகீழே வந்து தொலைக்காட்சியை உயிரூட்டியபோது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் டூயட் பாடிக்கொண்டிருந்தனர், பிறகு செய்திக்கு மாற்றினேன். டிஸ்கவரி, மூவிஸ் நவ், ஸ்டார் மூவிஸ் மீண்டும் தமிழுக்கு வந்தபோது எம்.ஜி.ஆர் இப்போது லதாவுடன் பாடிக்கொண்டிருந்தார். ப்ரிட்ஜில் இருந்த லெமன் டீயை குடிக்கலாம் எனும் நினைப்பில் விஸ்கி ஒரு லார்ஜ் அடித்தால் என்ன என்ற கேள்வி மனதை திசை திருப்பியது. இரண்டு ஸ்மால் வித் ஐஸ் க்யூப். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, தேவிகா, சரோஜாதேவி, மஞ்சுளா என ஆட்களும், பாடலும் மாறிக்கொண்டேயிருந்தபோது மணி அதிகாலை 4 என செல்போனில் வைக்கப்பட்ட வாக்கிங் அலாரம் சொல்லியது. இறங்கி தெருவில் நடந்தேன். விஸ்கியின் உபயோகத்தால் இன்றைக்கு மப்ளர் தேவைப்படவில்லை. அவ்வளவு குளிரில் தனியாக கைவீசி நடப்பவனை, சாலையில் காகிதத்தை கொளுத்தி குளிரை விரட்டும் முயற்சியில் இருந்த ஏ.டி.எம் செக்யூரிட்டி ஆயாசத்துடன் பார்த்தார்.\nஇப்போது மீண்டும் நான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. நான் செத்துப்போயிருந்தேன். சென்னையில் அல்ல ஊரில். ஊரை விட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டி���ுந்தது. அதனால் பத்து வருடத்துக்கு முந்தியிருந்த அதே ஊர் கனவிலும் மாறாமல் இருந்தது. மனிதர்களும் அதாவது பத்து வருடத்துக்கு முன்பு உறவுகள் அப்படியே இருந்தனர். ஹாலில் எங்கள் வீட்டில் அப்பா உபயோகப்படுத்திய பெஞ்சில் என்னை கிடத்தியிருந்தனர். அப்பாவை அவர் இறந்த போது நான் எப்படிப் பார்த்தேனோ அதே மாதிரி என்னையும் பார்த்தேன். ஒருவேளை இது அப்பாவைப் பற்றிய கனவாக இருக்குமோ\nகாலையில் டிபன் சாப்பிடும்போது மனைவியிடம் சொன்னபோது கலகலவென சிரித்தாள். ”உங்களுக்கு, கடவுள் மீதே நம்பிக்கை கிடையாது, கனவு கான்பதெல்லாம் மனப்பிராந்தி” என்றாள். பிராந்தியோ, விஸ்கியோ இத்தனை நாள் கனவில் இது மட்டும் ஏன் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்து குழப்ப வேண்டும், கனவு கான்பதெல்லாம் மனப்பிராந்தி” என்றாள். பிராந்தியோ, விஸ்கியோ இத்தனை நாள் கனவில் இது மட்டும் ஏன் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்து குழப்ப வேண்டும். ஜாதகம் பார்க்கும் என் நண்பனுக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன். அவன் ”நீ மகர ராசி, கடக லக்னம் எனவே உனக்கு ஆயுள் கெட்டி, ஒன்னும் கவலைப்படாதே. ஜாதகம் பார்க்கும் என் நண்பனுக்கு போன் செய்து விவரத்தை சொன்னேன். அவன் ”நீ மகர ராசி, கடக லக்னம் எனவே உனக்கு ஆயுள் கெட்டி, ஒன்னும் கவலைப்படாதே” என்றான். மேலும் ”செத்துப்போன மாதிரி கனவு கண்டா நம்மை பிடித்த பீடை விலகிடுச்சுன்னு அர்த்தம்” என்றான். மேலும் ”செத்துப்போன மாதிரி கனவு கண்டா நம்மை பிடித்த பீடை விலகிடுச்சுன்னு அர்த்தம்” என்றான். மரண பயமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் ஏதோ குழப்பமாக இருக்கிறது.\nஅலுவலகம் கிளம்பும்போது பைக் வேனாமென்று யோசித்தேன். இருந்தாலும் நாத்திக சிந்தனை என்னை கிண்டல் செய்ய, பைக்கை எடுத்து நிதானமாக ஓட்டினேன். சென்னை அண்ணா மேம்பாலம் ஏறியபோது எங்கிருந்தோ, பைக் ரேசில் கலந்து கொண்ட சில இளைஞர்கள் எல்லா வாகனங்களையும் மிரள வைத்தனர். அதில் ஒருவன் என்னை சடாரென இடித்தான், மோதிய வேகத்தில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு பாலத்தில் மோதி கீழே விழுந்தேன். ஆனால் அடி சுமார்தான் என்பதால் உடனே எழுந்து நின்றேன். ஆனால் என்னை மோதிய பையன் பின்னால் வந்த மாநகரப் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கியிருந்தான், ஒரு நபர் யாரிடமோ ”ஆள் போயிட்டான் சார்” என சொ���்லிக்கொண்டிருந்தார்.\nசில சுவாரஸ்யங்கள் - 22.11.2013...\nஅரசாங்க அலுவலகங்களுக்கு ஒரு வேலை விசயமாகப் போனால் அங்கிருக்கும் அதிகாரிகள் நேர்மை பற்றி உங்களிடம் பேசினால் கனிசமாக எதிர்பார்க்கிறார் என்பது பொருள். தொகை படிந்தவுடன் நேர்மையாக எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து விடுவார்கள். ஒருவேளை நாம் பேரம் பேசத் துவங்கினால் அந்த வேலையைச் செய்ய எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டும் என்று ஆரம்பித்து பட்டியல் போட்டு தமக்கு அதில் கிடைக்கப்போகும் சொற்ப லாபத்தை குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகளிடம் எதாவது வேலை விசயமாக சென்றால் இப்படி நிறைய சுவாரஸ்யங்கள் கிடைக்கும். சமீபத்திய சுவரஸ்யம், பட்டா மாற்றம் ஒன்றிற்காக விண்ணப்பித்தபோது நடந்தது. நான் கிராம் நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி ஒருவரால் ஓரங்கட்டப்பட்டேன். முதலில் அவர் என்னைப்பற்றி விசாரித்தார். நான் சென்னை வாசி என்றதும் ஊருக்கு வந்து போகும் செலவெல்லாம் இருக்கும்ல அதானல் ரூ.3000 கொடுங்க முடிச்சு கொடுத்துடறேன் என்றார். யோசித்து சொல்கிறேன் என வந்துவிட்டேன்.\nநாளிதழில் ஒரு விளம்பரம் பார்த்தேன்:\nஅதாவது டாஸ்மாக்கில் அதிகவிலை விற்றால் புகார் கொடுக்க ஒரு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லா டாஸ்மாக்கிலும் பியருக்கு ரூ.10-ம், குவாட்டருக்கு ரூ.5-ம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். போய் பிடிங்க ஆபிசருங்களா\nசமீபமாக முகநூல் பக்கம் பழியாய் கிடக்கிறேன். யார் எதை எழுதினாலும் கண்டிப்பாக Like செய்துவிடுவேன். காரனம் தமிழ்மணம் ஓட்டு அரசியல் போல் அங்கும் மொய், முறைவாசல் என சரியாக செய்யவில்லை என்றால் நம்மையும் அவர்கள் சீண்டமாட்டார்கள்.\nமுகநூல் என்பது Social Network என்பதை விடவும், மிகப்பெரிய இலவச Business Marketing Space எனவே இதில் சிறு பொருள் வியாபாரிகள் முதல் மிகப்பெரிய Corporates வரைக்கும் கடை விரிக்கிறார்கள். அதே அளவு ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள்.\nகவிதை எபடியெல்லாம் எழுதலாம் என்கிற விதிமுறைகளை உடைத்தது புதுக்கவிதை வடிவங்கள்தான். சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் மூத்த கவிஞர்கள், புதுக்கவிதை என்பதே கிடையாது எல்லாம் உரைவீச்சுதான் என்பார்கள். முகநூல் பக்கம் போனால் அது உண்மைதான் என்பது தெரியும்.\nசுமாரான கற்பனைகளை ஒரு பாரா எழுதி குத்து மதிப்பாக வார்த்தைகளின் முடிவில் ஒரு எண்டர் தட்டினால் கவிதை கிடைத்துவிடும்.\n(உம்) : அன்பே எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பூக்களாய் நீ இருக்கிறாய்..\nஇதனை முதன் முதலாக காதல் செய்கிறவர்கள் அல்லது கவிதை எழுதுகிறவர்கள் எழுதினால்:\nகொஞ்சம் கவிதை புத்தகம் படிக்கிற அல்லது 25 வயசுக்கு மேல் காதல் வருகிறவர்கள் எழுதினால்:\nஆனால் முகநூலில் இப்படி ஒரு கவிதை வந்தால் பூக்களாய் என்று சொல்லிவிட்டு, பின் ஒருமையில் நீ என்று வருகிறதே என நான் உட்பட யாரும் கேள்வி கேட்காமல் Like செய்துவிடுவோம்.\nமுகநூலில் காலை வணக்கம், இரவு வணக்கம் சொல்வதையெல்லாம் கடமை உணர்ச்சியுடன் செயல்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டில் தினசரி தேதிகள் கிழிக்கும் நாட்காட்டி இல்லை போல. ஏனென்றால் நிறைய பேர் அங்கிருந்துதான் தத்துவங்களை உருவி தான் பயன்பெற முடியாவிட்டாலும், உலகம் பயனுற வேண்டி டைப்புகின்றனர்.\nLabels: அரசியல், சமூகம், முகநூல், வியாபாரம், Business, Facebook\nகருத்து என்பது எல்லோருக்கும் பொதுவனாதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதில் நியாயம், அநியாயம் பார்ப்பதுமில்லை. இப்படித்தான் கருத்தியல் பற்றிய நமது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. ஆனால், ஓட்டுப்போட்டு நமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறோம், நமக்கான அலுவல்கள் செய்ய நாமே வரிகள் மூலம் சம்பளம் கொடுத்து வேலை செய்ய ஆட்களை நியமிக்கிறோம். ஆனால் நிலமை தலை கீழாக மாறிவிடுகிறது. பதவிக்கு வந்தவுடன் அவர்கள் அரசர்களாக மாறி விடுகிறார்கள். அலுவலர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் மக்கள் என்பவர்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. பிணத்தை எடுக்கவும் பணம் இருக்கனும். இப்படி ஒரு நிலமை மாறவே மாறாதா என பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அதாவது நடுத்தர, ஏழை வர்கத்திற்கு எப்போதும் இருக்கும் ஆதங்கம். ஆனால், அவர்கள் இல்லாத கடவுளிடம் முறையிட்டு வழமைபோல் அலுவலர்களிடம் கும்பிடு போட்டு நியாயமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கே கை கட்டி நிற்பார்கள். இவர்கள் முறையிடும் அதே கடவுள்தான்(ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வஸ்து இருந்தால்) அலுவலர்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் எனும் அறியாமையில் இருந்து அவர்கள் தம்மை எப்போதும் மீட்டெடுக்க விரும்பாதவர்கள். இதற்கான அடிப்படை என்பது ச���யநலத்தால் பின்னப்பட்டிருக்கிறது.\nசிங்கப்பூர் மாதிரி நம் ஊர் மாறாவே மாறாதா என எம்போன்ற வெளிநாட்டு பெருமை வாசிகள் பக்கம் பக்கமாக வாசித்தாலும். இந்த நிர்வாக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பது எந்த இடியாப்ப சிக்கல்களும் இல்லாத தெளிவான சிண்டிகேட் கூட்டணி என பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் கடைக்கோடி அறிவாளி வரைக்கும் புரியாத ஒன்று. தமிழக அரசியல் கட்சிகளில் மேல் மட்டத் தலைகள் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிமார்கள், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள், மாவட்டம், வட்டம், ஒன்றியம், அப்புறம் மத்திய அரசியல் கட்சியின் மேல் மட்டங்கள் என இவர்களின் மொத்த எண்ணிக்கையே தமிழக அளவில் மொத்தமாக ஒரு 1 லட்சத்தை தாண்டாது. அதன்பின் அரசு எந்திரங்களை சுற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை ஒரு 3 லட்சம் என்றாலும் கிட்டத்தட்ட 7.50 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வெறும் 4 லட்சம் பேர் அதிகாரத்தை செலுத்தி வளம் கொழிக்கின்றனர். இங்கு சகலத்துக்கும் காசு வைத்தால்தான் வேலை. இது நீதித்துறையில் ஆரம்பித்து ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி வரைக்கும் நீள்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை என்பது புகார் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறது. இப்படி அவர்கள் மிகவும் துணிச்சலாக பணம் வைத்தால்தான் வேலை செய்வேன் என்பதற்கும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற மற்ற துறை ஆட்கள் உதவுவதும். அதற்கு மேல் அரசியல்வாதிகள் துணையாக இருப்பதும் ஒரே கொள்கை அடிப்படையில்தான் என எம்போன்ற வெளிநாட்டு பெருமை வாசிகள் பக்கம் பக்கமாக வாசித்தாலும். இந்த நிர்வாக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பது எந்த இடியாப்ப சிக்கல்களும் இல்லாத தெளிவான சிண்டிகேட் கூட்டணி என பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் கடைக்கோடி அறிவாளி வரைக்கும் புரியாத ஒன்று. தமிழக அரசியல் கட்சிகளில் மேல் மட்டத் தலைகள் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிமார்கள், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள், மாவட்டம், வட்டம், ஒன்றியம், அப்புறம் மத்திய அரசியல் கட்சியின் மேல் மட்டங்கள் என இவர்களின் மொத்த எண்ணிக்கையே தமிழக அளவில் மொத்தமாக ஒரு 1 லட்சத்தை தாண்டாது. அதன்பின் அரசு எந்திரங்களை சுற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை ஒரு 3 லட்சம் என்றாலும் கிட்டத்தட்ட 7.50 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வெறும் 4 லட்சம் பேர் அதிகாரத்தை செலுத்தி வளம் கொழிக்கின்றனர். இங்கு சகலத்துக்கும் காசு வைத்தால்தான் வேலை. இது நீதித்துறையில் ஆரம்பித்து ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி வரைக்கும் நீள்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை என்பது புகார் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறது. இப்படி அவர்கள் மிகவும் துணிச்சலாக பணம் வைத்தால்தான் வேலை செய்வேன் என்பதற்கும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற மற்ற துறை ஆட்கள் உதவுவதும். அதற்கு மேல் அரசியல்வாதிகள் துணையாக இருப்பதும் ஒரே கொள்கை அடிப்படையில்தான்\nஆனால் பொதுமக்களாகிய நாம் பக்கத்து வீடுகளை சகித்துக்கொள்வது இல்லை. அவர்களின் வளர்ச்சியை பொறாமைக்கண் கொண்டுதான் பார்க்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்புவரைக்கும் கூட கிராம அளவில் அம்மக்களிடம் ஒற்றுமை நிலவியது. ஒரு பிரச்சனை என்றால் ஊர் கூடி முடிவெடுப்பார்கள். அது படிப்படியாக ஜாதி மோதல்களுக்கு மட்டும்தான் என குறுகி விட்டது. தெருவில் இருக்கும் நல்லவர்கள் யாரையாவது நாம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கிறோமா மாறாக அதே தெருவில் எந்த வேலைக்கும் செல்லாமல் ரவுடித்தனம் செய்கிற, எதோ ஒரு அரசியல் கட்சியில் அல்லக்கையாக இருக்கிற ஒருவரைத்தானே தேர்ந்தெடுக்கிறோம். பின் எப்படி அவன் நேர்மையானவனாக இருப்பான் என்பார் கேபிள் சங்கர். கேட்டால் கிடைக்கும் எனும் ஒரு அமைப்பை சுரேகாவும், கேபிளும் ஏற்படுத்தி ஒரு சிறிய மாற்றத்தை நமக்கு காட்டியிருக்கிறார்கள். இப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கப்பட்டு அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள். இதேபோல் தமிழகம் தழுவி நிறைய சிறிய அமைப்புகள் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பகுதிகளில் மாற்றத்தை கொண்டுவர போராடுகிறார்கள். இணைய உலகில் சவுக்கு சங்கர், வினவு தளம் தவிர வேறு யாரும் துணிச்சலாக அரசு எந்திரத்தை விமர்சிப்பது இல்லை. ஈழ விவகாரத்தில் அம்மக்களின் போரட்டம் ஏன் ஆரம்பித்தது, பின் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள். இறுதி யுத்தத்தில் எதனால் அவர்கள் தோற்றார்கள் என ஈழத்தின் மொத்த வரலாறையும் அறியாதவர்கள்தான் இப்போதும் ஈழ மக்களையும், இங்கிருக்கும் உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள். ஈழ ஆதரவு போராளிகள் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி பணம் வந்ததற்கான ஒரு ஆதரத்தைக் கூட இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் யாரென பார்த்தால் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என அறிந்தே அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கூலி பெறாத விசுவாசிகளாக முழங்குகிறார்கள். தெருநாய்கள் கூட உணவிட்டவருக்குத்தான் வாலாட்டும். நேர்மையாக இருப்பவர்களையும், தன்னால் இயன்றவரைக்கும் சமூகத்தில் யாருக்காவது உதவி செய்பவர்களையும் கேலி பேசும் இந்த அற்பர்களுக்கும் சேர்த்துதான் நாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோம். அறிந்தே பிழைகள் செய்யும் இம்மக்களை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்\n என்றால். இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் நேர்மையானவராக நல்லக்கண்ணு ஐயாவும், தமிழருவி மணியனும் என இரண்டு பேரை மட்டுமே அடையாளம் காட்டுகிறார்கள். அதிகாரிகளில் சகாயம், அஸ்ரா கார்க் போல சில நூறு பேர்களாவது இருப்பது ஆறுதல். நாம் ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே நமக்கு வேலை செய்ய வந்தவர்களிடம் நாம் வேலை வாங்கமுடியும் இல்லாவிட்டால் நம் முதலாளிகளுக்கு நாம் சம்பளம் கொடுப்பது தொடரவே செய்யும்.\nராவண தேசம் - விமர்சனம்...\nராஜிவ் கொலைக்குப் பிறகு ஈழம் சம்பந்தமான படங்களுக்கு என்ன மாதிரியான நிர்பந்தங்கள் இருந்திருக்கின்றன என நமக்குத் தெரியும். ஈழ ஆதரவு படம் என்றால் மத்திய, மாநில அரசுகளும், ஈழ எதிர்ப்பு, சிங்கள ஆதரவு படங்கள் என்றால் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பும் சம்பந்தப்பட்ட படங்களுக்கான சிக்கலை ஏற்படுத்தின. முதன் முறையாக அப்படி எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் வந்திருக்கும் படம். அதற்குக் காரனம் படத்தின் இயக்குனர் சாதுர்யமாக யார் பக்கமும் சாயாமல் படத்தின் முதல் பாதியை நகர்த்தியிருப்பதுதான்.\nநாயகன் அஜெய் நூத்தகி( இவர்தான் படத்தின் இயக்குனரும்) நாயகி ஜெனிபரின் காதல் காட்சிகளோடு படம் துவங்குகிறது. முல்லைத்தீவு பகுதியில் கதை நடப்பதாக காட்டியிருக்கிறார்கள். ஆந்திரா பக்கம் வயல்வெளிகள், கடல் சூழும் ஒரு இடத்தில் படமாக்கியிருப்பார்கள் போல, கிடைத்த பட்ஜெட்டில் போடப்பட்ட செட், நாடக பாணி நடிகர்கள், கற்பனையான காட்சிகள் என சுமாராகவே படம் நகர்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் பதுக்கல் செய்யும் ஒரு வியாபாரி என்பது மிகையான கற்பனை. அதே போல் ஒரு விடுதலைப்புலி தளபதி உயிர் தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த தனது போராளி ஒருவரை விட்டு தன்னை சுட்டுத்தள்ளச் சொல்வதும் அபத்தமான கற்பனையே. இதன் மூலம் இயக்குனர் இப்படத்தில் போராட்டம் சம்பந்தமான விசயங்களின் மேல் எந்தக் கவனமும் கொள்ளவில்லை என்று தெரிகிறது. சிங்கள ராணுவம் பற்றிய காட்சிகளில் மட்டும் அவர்கள் பெண்களை பாலியல் வண்முறைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதையும், அப்பாவிகளை கொடுமைப் படுத்துகிறாகள் என்பதையும் காட்டியிருக்கிறார். மற்றபடி புலிகளின் காவல் பரண்கள் எல்லாம் பட்ஜெட்டின் வெளிப்பாடு. முதல் பாதிக்கான ஒரே ஆறுதல் சிறுவனின் பாத்திரப்படைப்பும், சில காட்சிகள் படமாகப்பட்ட விதமும். மேலும் புலிகளின் கொடி பறக்கும் காட்சிகள் சென்சாருக்கு தப்பியிருக்கிறது.\nபடத்தின் இரண்டாம் பாகம்தான் இப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. முள்ளி வாய்க்கால் மீது ராணுவம் தாக்குதலை துவங்கும் முதல் நாள் இரவு அன்று நாயகன், நாயகி, வயதான தம்பதிகள், கடை வைத்திருக்கும் குமரன் தம்பதியினர், குழந்தையுடன் ஒரு தம்பதியினர், நாயகனின் நண்பர்கள் இருவர் என ஒரு படகில் இந்தியாவின் ராமேஸ்வரம் நோக்கி கிளம்புகின்றனர். சுற்றுப்பாதையில் முதல் இரண்டு நாள் எவ்வித பிரச்சினையும் இன்றி படகு நகர்கிறது. பாட்டுப் பாடுகின்றனர், காதல் காட்சிகள் இருக்கின்றது. குமரனின் பந்தாவான பேச்சு, அவரின் தம்பட்டம் என நகரும் படகுப் பயணம் மூன்றாம் நாள் இலங்கை நேவிக்கு சொந்தமான கப்பலைப் பார்த்ததும் அனைவரும் படகுக்குள் பதுங்குகின்றனர். அசதியில் அனைவரும் தூங்கி விடுவதால் நேவியிடம் இருந்து தப்பித்தாலும் திசை குழம்பிவிடுகிறது. இதன்பிறகு திசை மாறும் படகால் அடுத்தடுத்த நாள்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். பட்டினி, தண்ணீர் இன்றி கடல் நீரை குடிக்கவேண்டிய அவலம், மழை, மரணம் என நம்மையும் துன்பக் கடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர். இக்காட்சிகள் உலகம் முழுதும் அகதியாய் கடலில் பயணித்து கரைசேர முடியாத அத்தனை பேருக்குமானது, சமீபத்தில் மியன்மரில் இஸ்லா���ியர்கள் இப்படி நூற்றுக்கணக்கில் இறந்து போனார்கள். ஈழத்தில் இருந்து பனிரெண்டு கடல் மைல் தொலைவில் இருக்கும் ராமேஸ்வரம் வருவதற்கே எம் இனம் இத்தனை துயரங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்றால், உலகம் முழுதும் அவர்கள் சென்று சேர எத்தனை இடர்களை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கும்போது மனம் பதறுகிறது.\nஇறுதியில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மீனவர்களால் காப்பற்றப்பட்டு எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதோடு படம் முடிகிறது. படத்தை நம்முடைய ஈழ ஆதரவு, வெறுப்பு போன்ற கருத்துக்களையும், காட்சியமைப்புகளில் ஆங்காங்கே காணப்படும் அமெச்சூர் தனத்தையும் தள்ளிவைத்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் பத்து நாள் கடல் பயணம், அதீத சோகம் என லேசாக போர் அடித்தாலும், நடித்த நடிகர்கள் அனைவரும் கடலில் ஒவ்வொரு நாளும் கடக்கும்போது அதிகமாகும் உடல் வேதனையை சரியாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nLabels: ஈழம், ராவண தேசம், விமர்சனம்\nநடந்துவரும் காமன்வெல்த் மாநாட்டின் மூலம் அடுத்த இரண்டு வருட காலங்களுக்கு அதன் தலைவராக மாறப்போவதால் இலங்கை மீதான சர்வேதேச அழுத்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என நம்பி ராஜபக்சே கண்ட பகல் கனவு இப்போது அவருக்கே எதிராக மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் அரங்கேறியவண்ணம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த மட்டில் தமிழக அளவிலான அழுத்தம், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்துக் கட்சிகளும் எதிர்நோக்கும் விதமாகவே முன்னெடுக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் இம்முறை தமிழர் நலனுக்கு ஆதரவாக தன்னைக் காட்சிப்படுத்துவதன் மூலம் தன் மீதான களங்கத்தை மறைக்க முயன்றது. பிரதமருக்குப் பதில் குர்ஷித் கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் தமிழக மக்களின் பாரிய அழுத்தம் கொடுத்த வெற்றிதான். இதுவரை ஊடகம் தோறும் ஈழப் பிரச்சினையால் எப்போதும் தமக்கு பின்னடைவு இல்லை என முழங்கிய காங்கிரஸ் கட்சியின் சோனியா விசுவாசிகள், இம்முறை அடக்கி வாசித்தனர். தமிழகத்தில் விஜயகாந்த் மட்டுமே தன் கருத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தன் சார்பாக ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிராக மாறுவதால் தமது ஜாகையை டெல்லிக்கு மாற்றும் அதீத ஏற்பாடுகளில் அவர் இருக்கிறார். ஆனால் அதே டெல்லியில் ஈழத் தமிழனுக்காக வாய் கிழியப் பேசிய அவர் தமிழ்நாட்டில் மட்டும் மவுன விரதம் கடைப்பிடிக்க காங்கிரஸ் மீதான அவரின் தீராத நம்பிக்கை ஒரு காரனமாக இருக்கலாம்.\nகடந்த ஒன்பது வருடங்களாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க தமிழர்கள் மத்தியில் பலத்த வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினைதான், தான் ஆட்சியமைக்க உதவியது என்பதை உணர்ந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் தமிழகம் சார்ந்த ஈழ ஆதரவு போராட்டங்களை கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். கட்சத் தீவு மீட்பு, சட்டமன்றத் தீர்மானங்கள் என நம்பிக்கை தரும் விதமாகத்தான் நடந்துகொண்டார். ஆனால் இரண்டு வருடம் கடந்துவிட்ட நிலையில் இப்போது தமிழக அளவில் ஈழ ஆதரவு போராட்டங்களை அவர் அனுமதிக்க மறுக்கிறார். கருணாநிதியை விடவும் ஜெயலலிதா இவ்வியசயத்தில் லட்சம் மடங்கு மேலானவர். கருணாநிதி ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது டெல்லியில் பதவிக்கு பேரம் பேசிய கொடுமையான மனதைக் கொண்டவர். விடுதலைப் புலிகள் மீதான தனிப்பட்ட வெறுப்பை அவர் சாகும் வரைக்கும் தமிழர்களுக்கு எதிராகவே உமிழ்கிறார். தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை ஆதரிக்கும் அடிமட்ட தொண்டர்கள் சமீபமாக விழிப்புணர்வுடன் பேசிவருவது ஆறுதலை அளித்தாலும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் தலைமைக்கு எதிராக திருப்பினால்தான் அவர்களுக்கும் மக்களிடம் பயம் வரும்.\nமுதல்நாள் தீர்மானம் மறுநாள் முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பு எனும் முடிவுகளை ஜெயலலிதா என்கிற ஒற்றை ஆளுமையால்தான் எடுக்க முடியும் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். இவ்விசயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக பகைத்துக்கொள்ள விரும்பாத போக்கை காட்டினாலும் தமிழ் ஆர்வலர்கள், தமிழக மக்கள் மத்தியில் உச்சியில் நிறுத்தப்பட்டிருந்த அவர் மீதான பெருமிதம் சடாரென ஒரே நாளில் கீழிறங்கிவிட்டது. உடனே ஒரு அறிக்கையுடன் தன் டெசோ அமைப்பை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. ஞானதேசிகன் எனும் ஒரு நபர் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவருகிறார். முள்ளிவாய்க்கால் முற்றமே தேவையில்லாத ஒரு விசயம் என்று சொல்கிறார். ஜி.கே. வாசன் தவிர்த்த��� வேறு எந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களும் எப்போதும் தமிழர் விரோத போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர். ஒரு வகையில் தமிழக காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்களே குழிவெட்டுவதுதான் ஆச்சர்யம்.\nயாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து பிரதமர் அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்ததன் மூலம் மாநாட்டின் முதல் நாள் ராஜபக்சே முழங்கிய இலங்கை கடந்த நான்காண்டுகளாக அமைதிப்பூங்காவாக திகழ்கிறது எனும் கோஷம் எவ்வளவு பொய்யானது என்பதை உலகமே பார்க்க உதவியது. சேனல் 4 ஊடகம் ஈழம் வரைக்கும் சென்று உலகத்திற்கு அங்குள்ள நிலமையை காட்டினாலும், இங்கிருந்து சென்ற தந்தி மற்றும் புதிய தலைமுறை ஊடகங்கள் இந்திய அரசின் பிரதிநிதிகள் போலத்தான் செயல்படுகின்றன. இந்த காமன்வெல்த் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை, ராஜபக்சே தான் எப்போதும் தீர்வு கான விரும்பாத ஒரு நபர் என உலகிற்கு தெரியவைத்திருக்கிறார். அதேபோல் தமிழக மக்கள் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் நாடாளுமனறத் தேர்தலில் அவர்கள் முன்னால்தான் நிற்க வேண்டிவரும் என்பதால் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருகின்றனர்.\nஉலகளாவிய அழுத்தம் இன்னும் தீவிரமாக இலங்கை அரசின் மேல பாய்வதற்கு உலகளாவிய தமிழர்களுடன், தமிழகத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களும் தமது தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் தமிழர்களுக்கு ஒரு பொது வாக்கெடுப்புக்கான சாத்தியத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். இன்னும் உலகெங்கும் தமது சொந்த மக்களை அகதியாக வாழ்வதை தன் பசப்பு வார்த்தைகளால் மூடி மறைத்து விட முடியும் என்பதை ராஜபக்சே எத்தனை காலம் சொல்ல முடியும். மாற்றம் வந்தே தீரும். அதிலும் வெகு விரைவில் வரும். கொல்லப்பட்ட லட்சக்கனக்கான உயிர்களுக்கு ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும்\nLabels: அரசியல், ஈழம், சமூகம், பொது வாக்கெடுப்பு\nமுள்ளிவாய்க்கால் முற்றம் - காட்சி மாறும் அரசியல்...\n2009 மே 18 ல் ஈழத்தில் நடந்த இன அழிப்பை கண்டித்துத் தமிழ் ஆர்வலர்கள் கடுமையான போரட்டத்தை நடத்தியபோது முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் துவங்கி, சீமான், அமீர் கைது படலம், பிரபாகரன் படத்திற்குத் தடை, மாணவர்களுக்குக் கால வரையற்ற விடுமுறை என எல்லாப் போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு நசுக்கினார் கலைஞர். மெரினாவில் நான்கே மணிநேரம் அவர் நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஈழமே கிடைத்துவிட்டதாக அவர் தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டினர். காங்கிரஸ் தலைமையின் நோக்கம் அறிந்து விசுவாசம் காட்டிய கலைஞரை 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 63 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்ததைக்கூடப் பா.ம.க வின் தயவால் சமாளித்த தி.மு.க, பா.ம.க, விசிக கூட்டணியை அமைத்து படுதோல்வியைத் தழுவியது. விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக மாறினார். ஜெயலலிதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். அதுவரை கொட்நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத வெற்றி அது. கலைஞர், சோனியா இருவரின் மீதான வெறுப்புதான் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரனமானது. சீமான், வைகோ, தா.பா என அனல் பறந்த பிரச்சாரம் வடிவேலு, குஷ்பூ இருவருக்கும் கூடிய கூட்டத்தால் மாறவில்லை.\nமேலும் படிக்க : ஜில் மோர்.காம்\nLabels: அரசியல், ஈழம், சமூகம்\nநசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி\nநசுக்கப் படும் புரட்சி ..\nமறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி\nபுரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு\nஒரு மதத்தை இழிவு செய்ய\nLabels: அரசியல், கவிதை, சமூகம், புரட்சி\nகேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...\nநாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும் சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் “கேப்டன் பிலிப்ஸ்\". Forrest gump, Cast Away , The Terminal, Catch me if you can, Cloud Atlas போன்ற ஏராளமான அற்புதமான படங்களில் நடித்த Tom Hanks இப்படத்தில் கேட்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் ஆக வருகிறார். அவருக்குக் கிட்டதட்ட ஈடுகொடுக்கும் விதமாக மூஸ் எனும் கதாபாத்திரத்தில் ஆப்பிரிக்கரான பர்கத் அப்டி. மற்றக் கடற் கொள்ளையயர்களாக நடிக்கும் மூவரும் படத்தைப் பரபரப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.\nஇப்படமானது ‘Captain’s Duty: ‘Somali Pirates, Navy Seals and Dangerous Days at Sea’ என்ற நாவலைத் தழுவி எடுக்கபட்டுள்ளது. படத்தின் உண்மையான கதாநாயகன் அமெரிக்காதான். தங்கள் நாட்டு பிரஜை ஒருவருக்காக நேவியை இறக்கும் அமெரிக்கா எப்படிப் பணயக்கைதியான டாமை, தனது துல்லியமான திட்டமிடலால் காப்பாற்றுகிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் 'Bourne' பட வரிசைகளை இ���க்கிய“பால் கிரீன்கிராஸ்” நமக்குக் காட்டியிருக்கிறார்.\nMaersk கப்பலில் சரக்கை ஏற்றிக்கொண்டு சோமாலிய கடற்பகுதியை கடக்கும்போது கடற்கொள்ளையர்கள் தாக்கக்கூடும் எனும் எச்சரிக்கை மெயிலால் கப்பலை அதற்கான எதிர்கொள்ளலுக்குத் தயார் படுத்துகிறார் கேட்டன் டாம். ஒரு பெரிய கப்பலாகக் கொள்ளையடிக்க வேண்டும் எனும் திட்டத்தோடு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் Maersk கப்பலை பின் தொடர்கிறார் கொள்ளையர் தலைவனாக வரும் மூஸ். கப்பலில் கேப்டனை சிறைபிடித்தவுடன் இனி நான்தான் இக்கப்பலில் கேப்டன் என அவர் சொல்லும்போதே கைதட்டலை அள்ளுகிறார். டாம் தன்னிடம் உள்ள 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால் இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும் எனும் மூஸ் கப்பல் ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கப்பலை விட்டு சொற்ப பணத்துடன் லைஃப் படகில் தப்பிக்கும்போது டாமையும் பிணையாகப் பிடித்துச் செல்கிறார்கள். அமெரிக்க நேவி எப்படி டாமை பத்திரமாக மீட்டது என்பதே மீதிக்கதை.\nஒரு சிறிய லைஃப் படகில் டாமுக்கும், மூஸுக்கும் நடக்கும் உரையாடல்களும், சம்பவங்களும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் காட்சியில் டாம் மீட்கப்பட்டவுடன் கப்பலில் அவருக்கு முதலுதவி செய்வார்கள். அப்போது வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் டாம் எனும் நடிப்பு அசுரனுக்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சியில் அவர் அசத்தியிருப்பார்.\nடாம் ஹான்க்ஸ் மற்றும் சோமாலிய கடற்பகுதி கொள்ளையர்களாக நடித்திருப்பவர்களுக்கு விருதுகள் நிச்சயம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.\nகுழந்தைகளுக்கான PLAY SCHOOL துவங்க முதலீட்டாளர்கள் தேவை...\nவிரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் (Greater Chennai) குறிப்பாக சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, OMR சாலையில் இருக்கும் IT நிறுவனங்கள் சார்ந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான பள்ளிகள் (PLAY SCHOOLS) மிகக் குறைவாகவே உள்ளன.\nஇந்தப் பகுதிகளில் நிறைய குழந்தைகள் பள்ளிகளை துவங்க சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் இதன் தொடர்ச்சியாக LKG, UKG முதல் +2 வரை விரிவுபடுத்தும் நோக்கமாக, நண்பர் திரு.உதயகுமார்ஸ்ரீ அவர்கள் “அகஸ்தியா குழந்தைகள் பள்ளி ஒன்றை துவக்���ுவதற்கான முதலீட்டார்களை, பங்குதாரர் அடிப்படையில் வேண்டுகிறார். விருப்பமும், ஆர்வமும் இருப்பவர்கள் திட்டம் மற்றும் முதலீட்டு விவரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்.\nதிரு. உதயகுமார் ஸ்ரீ - +91 – 90427 32377\nநேற்று காலை மலேசியாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பினாங்கில் இருந்து ஒரு பழைய நண்பர் அழைத்திருந்தார்\n, இந்தியாவிற்கு கிரானைட் இம்போர்ட் பன்ன ஆள் இருந்தா, இந்தோனேசியாவில் ஒரு இடத்தில் ஏராளமாக கிரானைட் இருக்கு, நல்ல அதாவது genuine buyer இருந்தா சொல்லுங்க” என்றார்.\nநான் “ வணக்கம் சார், இங்கயே தாராளமா கிடைக்குது, இருந்தாலும் யாருக்காவது தேவை இருக்குமான்னு விசாரிச்சு சொல்றேன்.”\nஅவர் “செந்தில் அந்த இடத்தில கிரானைட் மட்டும் இல்ல, அதுக்கும் கீழே காப்பர், மற்றும் மினரல்ஸ் குவிஞ்சு கெடக்கு, அதனாலதான் உங்க கிட்ட genuine buyer இருந்தா மட்டும்\nநான் “ஏன் ஃப்ராடுன்னா ஒத்துக்க மாட்டீங்களா\nஅவர் “ செந்தில் என்ன சொல்றீங்க\nநான் “ யோவ் பின்ன என்னய்யா நீங்க ஃப்ராடு பன்றவன்கூட வியாபாரம் செய்ய நான் நல்லவனை அறிமுகப்படுத்தனுமா இதெல்லாம் நம்பி எனக்கு போன் பன்றீங்க பாருங்க இதெல்லாம் நம்பி எனக்கு போன் பன்றீங்க பாருங்க, அதான் பாவமா இருக்கு, அதான் பாவமா இருக்கு” என்றதும். அப்புறம் பேசுவதாக சொல்லி தொடர்பை துண்டித்தார்.\nகேபிள் சொல்வார் நூறுகோடி வியாபாரம் எல்லாம் நம்மை மாதிரி ஆட்கள் கிட்ட வந்தாலே அதெல்லாம் ஃப்ராடுதான்னு\nநானும், கேபிளும் மேற்கு மாம்பலம் எண்: 128, ஏரிக்கரை தெருவில் இருக்கு டாஸ்மாக் கடை எண்: 641 - ல் ரெண்டு பியர் வாங்கினோம். ஒரு பியரின் விலை ரூ.100 தான். ஆனால், விற்பனையாளர் ரூ.110 X2 = 220 எடுத்துக்கொண்டார். கேபிள் ஏன் MRP யை விடவும் அதிகம் விற்கிறீர்கள் என சண்டை போட்டதும் ரூ.10 மட்டும் மீதம் தந்தார். இன்னொரு பத்து ரூபாய் தர முடியாது என்றும் சொன்னார். கேபிள் விடாப்பிடியாக பணம் கேட்டதும். விற்பனையாளர் “அதிகாரிகள் சொல்லித்தான் வாங்குறோம், உன்னால முடிஞ்சத பன்னிக்கோ” என தெனாவெட்டாக பேசினார். அப்போது நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எங்களுக்கு ஆதரவாக சிலரும், கடை மூடப்போற நேரத்தில பிரச்சனை பன்னாதீங்க தலை என விற்பனையாளருக்கு ஆதரவாக சிலரும் பேசியதுதான். நம்மிடம் பத்த�� ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்” என தெனாவெட்டாக பேசினார். அப்போது நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எங்களுக்கு ஆதரவாக சிலரும், கடை மூடப்போற நேரத்தில பிரச்சனை பன்னாதீங்க தலை என விற்பனையாளருக்கு ஆதரவாக சிலரும் பேசியதுதான். நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்\nசமீபமாக வரும் திரைப்படங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவிர்த்து எல்லாப்படங்களிலுமே நாயகனை டாஸ்மாக்கில் குடித்து திரிபவனாகவும், பொறுக்கியாகவும் காட்டுகிறார்கள். ஆனால் நாயகிகள் அவனைத்தான் காதலிக்கிறார்கள். உண்மையில் பொண்ணுங்க என்ன இப்படித்தான் லூசா இருக்கிறார்களா என்ன. உண்மையில் பொண்ணுங்க என்ன இப்படித்தான் லூசா இருக்கிறார்களா என்ன. சமீபத்திய “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா. சமீபத்திய “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா” என்றோரு படம், இதில் விஜய் சேதுபதியும், அஸ்வினும் குடிப்பதையே முழுநேர விருப்பமாக காட்டுகிறார்கள். படத்தின் இறுதியில் குடிப்பதற்கு எதிரான தத்துவம் வைத்து குடிக்கு எதிரான படமென காட்டுகிறார்கள். முடியல” என்றோரு படம், இதில் விஜய் சேதுபதியும், அஸ்வினும் குடிப்பதையே முழுநேர விருப்பமாக காட்டுகிறார்கள். படத்தின் இறுதியில் குடிப்பதற்கு எதிரான தத்துவம் வைத்து குடிக்கு எதிரான படமென காட்டுகிறார்கள். முடியல\nஅவசர அவசரமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்து ராகுல் எதிர்க்கிறார் என ஒரு நாடகம் ஆடி அதனை வாபஸ் பெற்றுவிட்டனர். குற்றவாளிகளுக்கு இந்த அரசு வக்காலத்து வாங்க காரனமே, கடந்த பத்து வருஷமா இவங்க அடிச்சதை ஆட்சி மாறினா, மோடி உள்ள புடிச்சு போட்டு அரசியல் எதிர்காலத்துக்கே ஆப்பு வச்சிடுவாறோ என்கிற பயம்தான்\nஆனால் நிறைய அரசியல்வாதிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறாங்க. இப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் இவங்க அரசியல் செஞ்சு யாரை காப்பாத்த போறாங்க. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. சாதாரன ஆட்களுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பை அரசாங்கம் ஏன் செய்கிறது. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. சாதாரன ஆட்களுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பை அரசாங்கம் ஏன் செய்கிறது. அதுவும் மக்களுடைய வரிப்பணத்தில். அதுவும் மக்களுடைய வரிப்பணத்தில். உச்ச நீதிமன்றம் இதற்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும். உச்ச நீதிமன்றம் இதற்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்\n'' 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா\n''பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.\nதன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு... இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா பிரபாகரனை 'ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை\nவிகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்\nLabels: அரசியல், அனுபவம், சமூகம்\nஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...\nதியாகி திலீபனின் நினைவு தினம்(26.09.2013) அவருக்கு என் வீரவணக்கம்....\nபசி துறந்து பலியான புலி ...\nஇந்திய தேசத்தின் மீது மாறாத\nஅன்று உன்னை மட்டும் இழந்தோம்,\nஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி\nஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,\nஈழம் நிச்சயம் வந்தே தீரும்..\nதிலீபா உனக்கு என் வீரவணக்கம்.\nLabels: ஈழம், திலீபன், புலிகள்\nஅந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடும்போது தேர்ந்த கவனத்துடன் தவறான வித்தைகளை ஐஸ்க்ரீமிற்கு அழும் குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தை தெளிப்பவர்கள் கோமாளிகளே. பெருநகரின் சாலைகளில் நம் தினசரி வாழ்க்கை ஒரு தேர்ந்த சர்க்கஸ் கோமாளியின் பிழைப்பாக மாறிவிட்டது. எல்லா சாலைகளுமே பார்க்கிங் மற்றும் நடைபாதை தொழிலதிபர்களால் பங்கிடப்பட்டு கிடைக்கும் இடைவெளிகளில் பயணத்தை தொடரும்படி நமக்கு நிபந்தனை விதிக்கிறது. எல்லோர் விதியையும் யாரோ ஒருவர்தான் தீர்மாணிக்கிறார் எனும் கருத்தை சமீபத்தில் ஒரு அரசுப்பேரூந்தை, இரு சக்கர வாகனமோட்டி மயிரிழையில் (உண்மையில் விரற்கடை அளவு இடைவெளியில்) முந்தியதை பார்க்கும்போது கிட்டதட்ட உறுதி செய்கிறது.\nஒரு இரவில் இப்படித்தான் நள்ளிரவு தாண்டி வீடு நோக்கிப் பயணித்தபோது பிளாட்பார வாசிகள் இருவரை தங்களது நீண்ட லத்தியால் சுளீரென அடித்தனர் ஒரு காவலர்கள். வேதனை தாங்காத வயதான பெரியவர்களான அவ்விருவரும் கதறியதை பொருட்படுத்தாத அந்த இளம் காவலர்கள் மீண்டும் அவர்களை அடிக்க கை ஓங்கியபோது எனக்கு தாங்க முடியவில்லை. அந்த காவலர்களை அழைத்து ”என்ன காரனத்திற்காக அடித்தீர்கள்” என்றேன். அவர்களில் ஒருவர் “யார் நீ” என்றேன். அவர்களில் ஒருவர் “யார் நீ, எதற்காக கேட்கிறாய்” என அதட்டினார். “ டேய் சின்னப்பையந்தானே நீ, அவர்கள் உன் பெற்றோரை ஒத்தவர்கள் இல்லையா, அவர்கள் உன் பெற்றோரை ஒத்தவர்கள் இல்லையா” என்னை விசாரிப்பது இருக்கட்டும் முதலில் உங்கள் இருவரின் பெயரும் எனக்கு தெரியவேண்டும், மேலும் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்” என்னை விசாரிப்பது இருக்கட்டும் முதலில் உங்கள் இருவரின் பெயரும் எனக்கு தெரியவேண்டும், மேலும் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்” எனக்கேட்டதும். ”சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா” எனக்கேட்டதும். ”சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா” என்றார் இன்னொரு காவலர். ”முதலில் அடிச்சதுக்கு காரனம் சொல்லுங்கள் பிறகு என்னைப்பற்றி சொல்கிறேன்” என்றதும். ”இல்ல சார், இப்ப நிறைய திருட்டு நடக்குது, வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் இப்படி பிளாட்பாரங்களில் துங்குவது போல் நடித்து நள்ளிரவில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்வதாகவும் அதனால் இரவு நேரங்களில் அவசியம் இவர்களை கண்காணிக்க வேண்டியிருப்பதாகவும்” சொன்னார். இதற்குள்ளாக சம்பந்தப்பட்ட பெரியவர்கள் இருவரு���ே என்னை சமதானப்படுத்தினர். நானும் அந்த இளம் காவலர்களிடம் என் விவரங்களை சொல்லிவிட்டு இனி பெரியவர்களிடம் இவ்வாறு முரட்டுத்தனம் காட்டாதீர்கள் என அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.\nசென்னை முழுதுமே இப்படி தங்கள் வாழ்நாள் முழுதும் பிளாட்பாரங்களையே வீடாக வாழ்பவர்கள் அனேகம். இவர்கள் மழை, வெயிலால் அவதிப்படுவது ஒருபுறம் என்றால், சமூக விரோதிகளால் எரிச்சலாகும் காவல்துறையும் இவர்களை துரத்துகிறது. ஆனால் கோடி கோடியாக பணம் கொட்டி வீடு கட்டும் முக்கால் வாசிப்பேர் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில்தான் நிறுத்துகிறார்கள். அவர்களை இந்த அரசாங்கமும், காவல்துறையும் ஒரு கேள்வியும் கேட்பது இல்லை. சென்ற வாரம் நண்பனுக்கு வீடு பார்க்க சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் வீடு மட்டும்தான் வாடகைக்கு பைக் பார்க் செய்யனுன்னா ரோட்லதான் நிறுத்திக்கனும் என்றார். நண்பனும் அதற்கு ஒத்துக்கொண்டு வாடகைக்கி குடியேறிவிட்டான். ஆனால் சாலைகளில் நிறுத்திக்கொள்ள யார் அனுமதியும் தேவையில்லை போல\nஎழுதிக்கொண்டிருக்கும் ஒரு கவிதையின் அடுத்த வரிக்காக மோட்டு வளையை (இது சரியான பதமா) உற்று நோக்கும் சமகாலக் கவிஞன் போல சென்னையின் குறுகிய சந்துகளில் வழி தேடி பயணிக்கும்போது அபூர்வமான சித்திரம் போல் மாலை வேளைகளில் வீட்டு வாசல்களில் கோலமிடும் நடுத்தர பெண்டீர் தம் எரிச்சலின் உச்சத்தை தண்ணீர் தெளிக்கும் சாக்கில் போகிறவர் மேலெல்லாம் ஊற்றிவிட்டு அதற்கான சாரி எனும் ஆங்கில பதத்தை உபயோகிக்க தெரியாத வருத்தத்தை வெளிக்காட்டும் விதமாக அவசரகதியில் போடப்படும் கோலமென சென்னை நகர் முழுதுமே அத்தனை தெருக்களிலும் 90% வீடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாமல் கட்டப்பட்டவைதான். பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு இடைவெளில் இல்லாமல் ஒருவர் வீட்டின் சுவரில் இன்னொருவர் போஸ்டர் சைசில் சுவர் பூசி இடம் மிச்சப்படுத்தும் அதிசயமான மேஸ்திரி எஞ்சினியர்கள் திறமைக்கு எல்லையே இல்லை.\nஇப்போதெல்லாம் அடுக்ககங்களில் நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ, அல்லது வேலை விசயமாகவோ பார்க்கப்போனால் அங்கிருக்கும் பாதுகாவலர் நம் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஏன் என்று கேட்டால் பதில் சொல்லாமல் எழுதி வைக்கப்படிருக்கும் ஒரு அறிவிப்பை கைகாட்டுகிறார்.\nஅங்கே “பார்வையாளர்களின் வாகனங்களுக்கு அனுமதியில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, சமூகம், சென்னை\nஉன் விரல் ரேகை பதியப்பட்டு\nபல காரணங்கள் தேவையாக இருக்கிறது..\nஉன்னைத் தவிர யாருக்கும் புரியாது\nஉன் தந்தை, சகோதரி, உறவினர்\nசுமரியாதை என்பது எழுதுவதற்கு மட்டுமே\nகுடித்து, களித்து வாழ்வை நகர்த்து\nதி.மு.க வோ, அ.தி.மு.க வோ\nஏதாவது ஒரு லெட்டர்பேடு கட்சியிலாவது\nஅது மனதிற்கும் உடம்புக்கும் ஆகவே ஆகாது..\nஇந்தக் கவிதையின் முதல்வரியில் இருந்து\nLabels: அரசியல், கவிதை, சமூகம், தமிழன், புரட்சி, மரணம், வரலாறு\nமீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட\nஅப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..\nகவிஞர் வைரமுத்து ஒரு நாத்திகர். ஆனால் ஒருமுறை அவரது பேட்டியில் ஆம்புலன்ஸ் ஏதாவது நாம் போகும் வழியில் கடந்தால் உள்ளிருக்கும் நோயாளி குணமடைய வேண்டும் என வாழ்த்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் சிறிது காலம் ஆன்மீகம் பயின்ற வகையில் ஆம்புலன்ஸ் கடந்தால் ”வாழ்க வளமுடன்” என வாழ்த்தி வைக்கிறேன். அடிப்படையில் ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் நல்ல பலனைத்தரும் என்பது ஆன்மீகத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. எல்லா மதங்களிலும், தனிப்பட்ட அமைப்புகளிலும் இவ்வாறு பிரார்த்தனை குழுமம் ஒன்று இயங்கவே செய்கிறது. ஆனால் பிரார்த்தனையின் ஏகப்பட்ட வடிவங்கள் இப்போது பெருவணிகமாக மாறிவிட்டது.\nபிரார்த்தனை என்பது ஒரு incident management. அதாவது பிரச்சனை வந்தபிறகுதான் பிரார்த்தனை யாவருக்கும் தேவைப்படுகிறது. பொதுவாக எல்லோருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பதால் சிறிய விசயத்தில் துவங்கி மிகப்பெரிய ஆள்வோர்களின் பிரச்சனைகள் வரை பிரார்த்தனைகள் விரும்பும் வகையில், பணத்தின் இருப்பை பொருத்து மாறுபடுகிறது. ஏழைகளுக்கு ஒரு ரூபாய் நாணயம் போதுமானதாக இருக்கிறது, அதனை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைப்பார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று அதனை காணிக்கை செலுத்துவார்கள். சிலர் கடன் வாங்கி செலவழிப்பதும் உண்டு. பெரும்பாலும் குலதெய்வ கெடா வெட்டுக்கு இப்படி கடன் வாங்கி செலவு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். பணம் படைத்தோர் வேறு மாதிரி எடைக்கு எடை கொள்ளையடித்ததில் பங்கு கொடுத்து விடுவார்கள். எனக்கு தெரிந்த வரையில் சிலர் திருப்பதி ஏழுமலையானை தொழில் பங்குதாரர் ஆக்கி வருடா வருடம் லாபப் பங்கினை உண்டியலில் செலுத்துகிறார்கள்.\nஎல்லா மதங்களிலும் இப்படி நம்பிக்கைகளை வியாபாரம் செய்து சம்பாதிக்கும் ஆட்கள் உண்டு. எந்தக் கடவுளும் எனக்கு இதனை செய்தால் உனக்கு அதனை செய்வேன் என கேட்டதே இல்லை. எல்லாம் மனிதர்கள்தான் மனிதர்களால்தான்.\nஇஸ்லாத்தில் அல்லாவைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது ஆனால் அல்லாவின் பெயரால் நோய்களை குணமாக்குவதாக சொல்வதும், மாந்ரீகம் செய்வதும் மனிதர்களே. நாகூர் தர்காவிற்கு போனால் இப்படி ஏராளாமானோர் பிழைப்பதை பார்க்கலாம். வேளாங்கண்ணி மாதாவை கிட்டதட்ட இந்துக்கடவுளாகவே மாற்றி விட்டனர். கிருத்துவனாக இருந்தால் மட்டும் போதும், நீ எப்படி வேண்டுமானாலும் வணங்கு என சகலரையும் கிருத்துவர்கள் ஆக்கும் தொழிலை மும்முரமாக செய்கிறார்கள். இங்கு உடல் உபாதைகள் இருந்து நிவர்த்தியாக பிரார்த்தனை செய்தால் அதே உறுப்புகளை வசதிப்படி தங்கமாகவோ, வெள்ளியாகவோ செய்து காணிக்கை செலுத்துகிறார்கள். மேரி மாதா எப்போது இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தாள் என்பது ஃபாதர்களுக்கே வெளிச்சம்.\nஆனால் இந்து மதத்தில்தான் சகலத்துக்கும் தீர்வு கிடைக்கிறது. சாலையில் வேப்ப மரமோ, அரச மரமோ இருந்துவிடக்கூடாது. அதனை கடவுளாக்கி விடுகின்றனர். ஜோசியர்களின் திறமையால் சகலத்துக்கும் சாங்கியம் உண்டு. பெரும்பாலும் இப்படி தொடர்ச்சியாக எல்லோரும் ஏமாறுவதற்கு காரனம் என்னவென்றால், நம்ம ஆட்களுக்கு ஒரு குணம் உண்டு. பொதுவாகவே புதிதாக கிருத்துவனாக மாறிய ஆட்களை பார்த்தால் அவர்கள் கிருத்துவால்தான் சகலமும் மாறியதாக ஒருவர் விடாமல் ஒப்பிப்பார்கள். அதாவது தான் ஒன்றும் தவறான வழியை தேர்ந்தெடுக்கவில்லை என்பதை பறைசாற்ற வேண்டி தான் காலையில் கக்கா போவதை சுலபமாக்கியது கூட எல்லாம் வல்ல ஆண்டவர்தான் என்பார்கள். இரவு 9 மணிக்கு மேல் சில தொலைகாட்சிகளில் இவர்கள் பேயோட்டுவதை பாருங்கள். ஏற்கனவே நொந்து நூலாகி பிரச்சனைக்கு தீர்வு கான இவர்களிடம் வந்தால், மேடையில் அவர்களின் காட்டு கூச்சலில் இருக்கும் மன தைரியத்தை இழக்கவே செய்வார்கள்.\nநம்பிக்கை என்கிற வார்த்தைக்கு தெளிவின்மை என்பதே பொருள் என யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அதாவது உ���்மையான ஒன்றை யாரும் நம்பவைக்க வேண்டியதில்லை. ஆனால், இப்போது சகலரும் கடவுளை நம்பச் சொல்கிறார்கள். கடவுளை நம்பச் சொல்லி மனிதர்கள் மூலம் தூதனுப்பும் கடவுள் ஏன் நம்மிடையே நேரடியாக சொல்லிவிடலாமே என எவனுமே யோசிப்பது இல்லை. தூதர்களும், ஃபாதர்களும், ஆனந்தாக்களும் எப்படி கடவுளிடம் வேலைக்கு சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை. சாதாரனமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது என்றாலே இங்கு ஏகப்பட்ட விசாரனைகளை கடக்க வேண்டும். ஆனால் இங்கு கடவுளாதல் சுலபம். காரனம் இங்குதான் சாருநிவேதிதா என்கிற குப்பை எழுத்தாளனை கொண்டாடும் கூட்டம் இருக்கு,. இந்த ஆள்தான் நித்தியை புரமோட் செய்தார். அப்புறம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தபின் அந்தர்பல்டி அடித்தார். இதில் என் எழுத்தை இங்கு கொண்டாடவில்லை என்கிற கூச்சல் வேறு.\nஇங்குதான் கடவுளுக்கு மீடியேட்டர் தேவைப்படுகிறது. இங்கு எல்லோரும் கடவுளாக மாறத்துடிக்கிறோம். முடியவில்லை என்றால் அடிமைகளாக மாறி ஊரெங்கும் சூரியனே, சரித்திரமே, தமிழகமே, கேப்டனே, தெய்வமே என ஃப்ளெக்ஸ் வைக்கிறோம். இப்போது கவுண்டமணி சினிமாவில் இல்லை. இருந்திருந்தால் அவர் ஒரு படத்திலாவது தனக்கு பொறம்போக்கே, புண்ணாக்கே, வெத்து வேட்டே என செந்திலையோ, சத்யராஜையோ வைத்து கிண்டலடிக்க சொல்லியிருப்பார்.\nஇப்போது ஏசுவோ, நபியோ, புத்தரோ இவ்வுலகில் இருந்தால் இவர்களுக்காகவா நாம் இத்தனை சிரமப்பட்டோம் என தற்கொலை செய்துகொள்வார்கள். மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக இவர்கள் போராடினார்கள். ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் கொண்டும் வந்தார்கள். ஆனால் இப்போது\nLabels: ஆன்மீகம், கடவுள், சமூகம், பகுத்தறிவு, பிரார்த்தனை\n’எஸ்கேப்’ - பதவி உயர்வுக்கான மேஜிக் \n”உங்களைப் பற்றி, உங்களுக்குப் புரியவைத்து உன்னத ஊழியனாக்கும் பயிற்சிக்கூடம் இந்தப் புத்தகம்.” புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது. ஒரு நல்ல திறமையான ஊழியனாக மாறும் மேஜிக் பற்றிய புத்தகம் ஒரு சிறந்த தொழிலதிபராக ஆசைப்படும் நமக்கு எப்படி உதவ முடியும் என்கிற எண்ணத்துடன் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். கையில் எடுத்த புத்தகத்தை வைக்கவே இல்லை. ஒரே வீச்சில் படித்துவிட்டேன். நல்ல புத்தகங்கள் அப்படித்தான் இருக்கும். எனக்கும் ஒரு பழக���கம் உண்டு. என்னை சுவாரஸ்யப்படுத்தும் புத்தகத்தை முதலில் ஒரே வீச்சில் படித்து விடுவேன். பின்பு இரண்டு நாள் கழித்து அதே புத்தகத்தின் முக்கியமான விசயங்களை ஒவ்வொன்றாக படித்து அதனை அசைபோட ஆரம்பிப்பேன்.\nESCAPE நாம் பெரும்பாலும் இந்த வார்த்தைக்கு பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவது என்றுதான் அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், ஆசிரியர் சுரேகா நமக்கு இவ்வார்த்தையின் மூலம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறார். ஒரு நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் மேனேஜ்மெண்ட் பற்றிய புத்தகங்களின் மைல் கல். ஆரம்பம் முதலே கதையின் நாயகன் நரேந்திரனாக நாம் மாறிவிடுகிறோம். கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிகாரியான நரேன் தனக்குப்பின் வேலைக்கு சேர்ந்து தனக்கே மேலதிகாரியாக பதவி உயர்வு பெறும் சத்யா எனும் இளம் பெண்ணின் மீது பொறாமை கொள்ளாமல், தனது நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு ராஜினாமா செய்ய முடிவெடுக்கிறார். அதன்பின் சத்யாவால் அவர் முடிவை மாற்றிக்கொண்டு தன் பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கான காரனங்களை ஆராய்கிறார். அப்போது ஒரு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்படி நிறுவனம் அவருக்கு பரிந்துரைக்கிறது. அங்குதான் மேலாண்மை பயிற்றுனராக விக்னேஷ் வருகிறார். யார் இந்த விக்னேஷ்\nநீங்கள் சுரேகாவின் “தலைவா வா” படித்திருக்கிறீர்களா, படிக்கவில்லை எனில் உடனே வாங்கிப்படியுங்கள். “தலைவா வா” புத்தகத்தின் நாயகன்தான் இந்த விக்னேஷ். விக்னேஷ் யார்” புத்தகத்தின் நாயகன்தான் இந்த விக்னேஷ். விக்னேஷ் யார் அவர் எப்படி ஒரு மேலாண்மை பயிற்றுனராக மாறினார் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. அதனை நான் இங்கு விவரிப்பதைவிட நீங்கள் அப்புத்தகத்தை படிப்பதுதான் சரி. ஏனென்றால் தலைவனாக மாற எல்லோருக்கும் ஒரு ரகசிய ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் எப்படி நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். விக்னேஷ் எப்படி படிப்படியாக ஒரு தலைமை அதிகாரியாக மாறினார் என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய விதிகள். எனவே உடனே ”தலைவா வா அவர் எப்படி ஒரு மேலாண்மை பயிற்றுனராக மாறினார் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. அதனை நான் இங்கு விவரிப்பதைவிட நீங்கள் அப்புத்தகத்தை படிப்பதுதான் சரி. ஏனென்றால் தலைவனாக மாற எல்லோருக்கும் ஒரு ரகசிய ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் எப்படி நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். விக்னேஷ் எப்படி படிப்படியாக ஒரு தலைமை அதிகாரியாக மாறினார் என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய விதிகள். எனவே உடனே ”தலைவா வா” மற்றும் ”எஸ்கேப்” இரண்டு புத்தகங்களையும் வாங்குங்கள். முதலில் ”தலைவா வா” மற்றும் ”எஸ்கேப்” இரண்டு புத்தகங்களையும் வாங்குங்கள். முதலில் ”தலைவா வா” படியுங்கள், பிறகு ”எஸ்கேப்” படியுங்கள். வாழ்வின் மாற்றம் உங்களை அறியாமலே உங்களுக்கு ஏற்படுவதை உங்களால் உணரமுடியும்.\nஇப்போது ESCAPE பற்றி பார்ப்போம். ESCAPE என்பதை ஆறு படிகளை கொண்ட வாழ்வின் வெற்றிக்கான ஏணியாக நாயகன் நரேனாக மாறிய நமக்கு விக்னேஷாக மாறிய சுரேகா விளக்குகிறார். ஓவ்வொரு படிகளும் ஒவ்வொரு வாரம். வாரா வாரம் படிப்படியாக நாயகன் நரேன் தன் தவறுகளை, நல்ல விசயங்களை, மேலாண்மை விதிகளை படிக்க ஆரம்பிக்கிறார். அவர் தன் மேலாண்மை வகுப்பை முடிக்கும்போது தனது நிறுவனத்திலும், தன் அன்றாட பணிகளிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்து தன்னையே முழுதுமாக உணர்கிறார் என்பதை ஒரே நேர்கோட்டில் பயணம் செய்த பயணியாக நம்மை மாற்றி விடுகிறார் சுரேகா.\nவியாபாரம் செய்யும் எனக்கு இப்புத்தகம் என்ன மாதிரியான பாடத்தை கற்பிக்க முடியும் என்கிற அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், இப்போது என் கம்ப்யூட்டர் அருகில் ESCAPE தத்துவத்தை எழுதி என் ஒவ்வொரு செயல்பாட்டையும் அதனுடன் ஒப்பிட்டே இறுதி செய்கிறேன்.\n’எஸ்கேப்’ படித்து முடிக்கும் வரைக்கும் எங்கேயும் நம்மை எஸ்கேப் ஆகவிடாத எழுத்து. எனவே சகலரும் இதனை வாங்கிப்படித்து வாழ்வில் மாற்றத்தைக்கான பரிந்துரை செய்கிறேன்.\nவெளியீடு : மதி நிலையம்\nகிடைக்குமிடங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ், அகநாழிகை புத்தக உலகம்.\nLabels: எஸ்கேப், சுரேகா, தலைவா வா, புத்தக விமர்சனம், மதி நிலையம்\nஇதற்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன்\nகாற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி\nஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை\nஉதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.\nஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட\nஇன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள்\nதுணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே\nஇன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை\nஅல்லத�� சில கவிதைகளை வெளியிடச்சொல்லி\nபின் மாநிலம் முழுதும் பரவி\nமதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும்\nநாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும்\nமுதன்முறையாக இடது, வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து\nநான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும்\nமுதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்\nநக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும்\nபெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும்\nபாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும்\nதீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும்\nவெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்\nநாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த\nஎன்னை அல்லது அந்தக்கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க\nஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும்\nதாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும்\nஇன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக\nதூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில்\nஒரே நேரத்தில் நான் பிரபலமானதால்\nமக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக\nபெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு\nஎன்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த\nஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள்\nலெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட\nஎன்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகப்போவதாக\nஉளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென\nஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி\nஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால்\nகாலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும்\nஅந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்க்காக யார் இறந்திருந்தாலும்\nஅவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு\nதலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க\nகலவரத்திற்கு காரணமாக என்னை கைது செய்த\nநான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து\nநான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும்\nநான் எழுதவே மாட்டேன் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு\nஅல்லது ரகசியங்கள் நிறைந்த சம��பவத்தை\nஇனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை\nஅல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை\nஅல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும்\nநிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள்\nஎன்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம்\nஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால்\nஎன்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ\nஇந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும்\nவேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது\nLabels: அரசியல், கவிதை, சமூகம்\nயாருடனாவது சண்டை போட்டுவிட்டு திடீரென ஏதாவது ஊருக்கு பயணப்பட்டு இருக்கிறீர்களா அப்போது என்ன மாதிரியான சிந்தனை தோன்றும் உங்களுக்கு அப்போது என்ன மாதிரியான சிந்தனை தோன்றும் உங்களுக்கு வாழ்வின் முடிவை நோக்கிய இறுதிப்பயணமாக முடிவு செய்துவிட்ட பயணத்தை துவங்குவதற்கு சற்று முன்பாக இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் நான் வாழ்வை முடித்துக்கொள்ளவேண்டும் வாழ்வின் முடிவை நோக்கிய இறுதிப்பயணமாக முடிவு செய்துவிட்ட பயணத்தை துவங்குவதற்கு சற்று முன்பாக இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் நான் வாழ்வை முடித்துக்கொள்ளவேண்டும், ஒரு சன்னியாசியாக உலகை துறந்து வாழலாமே என்று கூட தோனியது. ஆனால், யாருக்காக, ஒரு சன்னியாசியாக உலகை துறந்து வாழலாமே என்று கூட தோனியது. ஆனால், யாருக்காக எதற்காக எனது வாழ்வை சாமியாராக நீட்டிக்க வேண்டும் எதற்காக எனது வாழ்வை சாமியாராக நீட்டிக்க வேண்டும். காரனமற்ற வாழ்வை ஒரு பிச்சைக்காரனைப்போல வாழ என்னால் முடியாது. அது கொடுமை. எல்லோரிடமும் இறைஞ்சி வாழ என்னால் ஆகாது. இப்போது மட்டும் என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என மனசாட்சி கேள்வி கேட்கிறது. அதனை குப்பையில் போட்டுவிட்டு நான் முடிவில் உறுதியாய் இருக்கிறேன். இருப்பேன். இப்போது கூட இருத்தலைப்பற்றியே எழுதும் என் மனதை என்ன செய்து வழிக்கு கொண்டுவர. காரனமற்ற வாழ்வை ஒரு பிச்சைக்காரனைப்போல வாழ என்னால் முடியாது. அது கொடுமை. எல்லோரிடமும் இறைஞ்சி வாழ என்னால் ஆகாது. இப்போது மட்டும் என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என மனசாட்சி கேள்வி கேட்கிறது. அதனை குப்பையில் போட்டுவிட்டு நான் முடிவில் உறுதியாய் இருக்கிறேன். இருப்பேன். இப்போது கூட இருத்தலைப்பற்றியே எழுதும் என் மனதை என்ன செய்து வழிக��கு கொண்டுவர\nசண்டைக்கான காரனங்களை விடுங்கள். இப்படி ஒரு கடைசி கடிதத்தை யாராவது எழுதியிருப்பார்களா அனேகமாக ”என் தற்கொலைக்கு யாரும் காரனமில்லை” என ஒற்றை வரியில் யாராவது எழுதியிருக்கலாம். நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. குழப்புகிறேனா அனேகமாக ”என் தற்கொலைக்கு யாரும் காரனமில்லை” என ஒற்றை வரியில் யாராவது எழுதியிருக்கலாம். நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. குழப்புகிறேனா மேற்கொண்டு படிக்க எரிச்சலாக இருந்தால் மூடிவிட்டு வேறுவேலை பாருங்கள். என் கதையை கேட்டு என்ன ஆகிவிடப்போகிறது. யாரிடமாவது உச் கொட்டியபடி விமர்சனம் செய்ய உதவலாம்.மேலும் நான் என் சண்டைக்கான காரனத்தை சொல்லப்போவதும் இல்லை என்பதால், நீங்கள் தராளமாக டிவியில் சீரியல் பார்க்கலாம். இல்லை தொடர்ந்து படிப்பேன் என்பவர்கள் பாவம் செய்தவர்களாக கடவீர்கள்.\nபொதுவாகவே பெரும்பாலோர் என்னுடைய நிலமையை கடந்து வந்திருப்பவர்களாக இருப்பீர்கள். சமயங்களில் நம் கையாலாகாத்தனத்தை சகிப்புத்தன்மை எனும் லேபிள் ஒட்டி மறைத்துவிடுவோம். இதற்கு முன்பெல்லாம் என் முடிவுகளை மாற்றுவது அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் போஸ்டர்கள்தான். அந்த போஸ்டர்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்களில் தங்கள் தலைவகடவுளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பட்டங்களை பார்க்கையிலும் அதற்கு கீழே சின்ன சின்ன கட்டங்களாக அடுத்தடுத்த வட்ட பொறுப்புகளில் இருக்கும் பக்த கேடிகளின் புகைப்படம் பார்க்கும்போதும், இந்த மாதிரியான சமூகத்தில் இவர்களெல்லாம் வாழும்போது நாம் ஏன் வாழக்கூடாது என்கிற அறச்சீற்றம் என்னை மீட்டெடுக்கும் கர்த்தாவாக மாறும்.\nஆனா நேற்று பாருங்க நிலமை அவ்வளவு மோசமா போகக்கூடாது. இத்தனை வயதில் ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகாம இருக்கிறது ஒரு பிரச்சனையாங்க. நாப்பது வயசெல்லாம் ஒரு வயசா இல்லை கல்யாணம் பன்னாத்தான் இந்த லோகத்துல மனுசனா வாழுற தகுதி இருக்குன்னு ஏதாவது சாங்கியம் இருக்கா இல்லை கல்யாணம் பன்னாத்தான் இந்த லோகத்துல மனுசனா வாழுற தகுதி இருக்குன்னு ஏதாவது சாங்கியம் இருக்கா வருமானத்துக்கே மானம் கெட்டுப்போன வக்கு இல்லாத எனக்கு இன்னொரு துணைய வச்சுகிட்டு ரெண்டு பேரும் தெனமும் அம்மா உணவகத்துலயா சாப்பிட முடியும் வருமானத்துக்கே மானம் கெட்டுப்போன வக்கு இல்லாத எனக்கு இன்னொரு துணைய வச்சுகிட்டு ரெண்டு பேரும் தெனமும் அம்மா உணவகத்துலயா சாப்பிட முடியும் ஆனாலும் எனக்கு அவ்வபோது எழும் காம எழுச்சிகளை சுயமாக தீர்த்துக்கொள்ள வழிமுறைகள் இருக்கும்போது திருமணம் என்பது தேவையற்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். இதில் என்னங்க தப்பு இருக்க முடியும். அதவிடு்ங்க நம்ம வாஜ்பாய், காமராஜர்ன்னு .... அடடா கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டீங்க பாத்தீங்களா ஆனாலும் எனக்கு அவ்வபோது எழும் காம எழுச்சிகளை சுயமாக தீர்த்துக்கொள்ள வழிமுறைகள் இருக்கும்போது திருமணம் என்பது தேவையற்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். இதில் என்னங்க தப்பு இருக்க முடியும். அதவிடு்ங்க நம்ம வாஜ்பாய், காமராஜர்ன்னு .... அடடா கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டீங்க பாத்தீங்களா\nநான் கிளம்பறேங்க. தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா. அப்புறம் என்ன வாழ்வின் முடிவு என்கிறீர்களா. அப்புறம் என்ன வாழ்வின் முடிவு என்கிறீர்களா. அதாங்க திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். அதாங்க திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இனி என்னை கேலி பேசும் அத்தனை பேரின் வாயையும் மூடப்போகிறேன். எனக்கென ஒரு ராஜகுமாரி கிடைக்காவிடினும் அவர் வீட்டில் கழுவித்துடைக்கும் ஒரு வேலைக்காரியாவது கிடைக்காமலா போவாள். இனி என்னை கேலி பேசும் அத்தனை பேரின் வாயையும் மூடப்போகிறேன். எனக்கென ஒரு ராஜகுமாரி கிடைக்காவிடினும் அவர் வீட்டில் கழுவித்துடைக்கும் ஒரு வேலைக்காரியாவது கிடைக்காமலா போவாள். அதான் எந்த ஊருன்னு கூட முடிவு பன்னாம கிளம்பிட்டேன். போகிற இடத்தில் எனக்குன்னு ஒருத்தி கிடைபான்னு இதனை எழுதறப்பவே சனி மூலையில ஒரு பல்லி அதனை உறுதிப்படுத்திடுச்சு. அப்ப நான் கெளம்பட்டுங்களா\nLabels: சமூகம், நகைச்சுவை, புனைவு, வாழ்வியல்\n\"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில் போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது\" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.\nநினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்��ிருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் வெயில் எனக்கு பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாட்கள் என்பது எனக்கு பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாற்றிவிட்டன. என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போதுள்ள சென்னையின் வெயில். என்னுள் வெயில் எப்போதும் வேப்பிலைச்சாற்றைப் போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது.\nவேண்டா விருந்தாளியைப் போல... ”\n- இப்படி ஒரு கவிதையை நானே எழுதியிருக்கிறேன்.\nஎத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் கூட பாதங்களின் அரிப்பையும் மீறி மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் என்னை தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள்தான் எப்போதும் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.\nமுதல் காதல் மலர்ந்த மழை ராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு பெருமழைதான். கிராமத்து நாட்களில் அதிகாலைப் பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.\nஎன் மூத்த சகோதரனும், ஆத்ம நண்பரும் ஆன கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும். நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.\nஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போதும் கூட திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.\nசென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில் தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அவ்வாரம் முழுதும் அலுவலகமே வீடானது. மழை நீங்கி நகரம் இயல்பான நாளில் வீட்டிற்குப் போனால் மொத்த வீடும் சேறாக இருந்தது. கழுவித் துடைக்க முழுநாள் செலவானது. அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.\nஅதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் \"மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா\" என்று கேட்டேன். அவரோ \"கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை\" என்று சொல்லிவிட்டு, \"ஏன் அப்படி கேட்டீர்கள்\" என்று கேட்டேன். அவரோ \"கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை\" என்று சொல்லிவிட்டு, \"ஏன் அப்படி கேட்டீர்கள்\" என்றார். நான் சிரித்துக்கொண்டே \"என் ராசி அப்படி\" என்றார். நான் சிரித்துக்கொண்டே \"என் ராசி அப்படி\" என்றேன். அப்போது அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என\" என்றேன். அப்போது அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என\nசொன்ன மாதிரி அந்த வருடமும் மழை மாதத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை சென்னை நகரத்தையே கடலுடன் இணைக்கும் உத்வேகத்துடன் இடைவிடாமல் கொட்ட ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததாலும் ஏற்கனவே மழை எடுத்த பாடம் மூளையின் பழைய பக்கங்களில் பதிக்கப் பட்டிருந்ததாலும் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும் தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.\nஎனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ஐந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என் தனிமையை நீக்க தொடர்ந்து கூவியபடி என் சோகத்தை பங்கிட்டுக் கொண்டது.\nகுறும்புகள் செய்யும் காதலியைப் போல மழை என்னுடன் எப்போதும் தீரா விளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல் முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது.\nஇப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசில சுவாரஸ்யங்கள் - 22.11.2013...\nராவண தேசம் - விமர்சனம்...\nமுள்ளிவாய்க்கால் முற்றம் - காட்சி மாறும் அரசியல்.....\nகேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...\nகுழந்தைகளுக்கான PLAY SCHOOL துவங்க முதலீட்டாளர்கள்...\nஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...\n’எஸ்கேப்’ - பதவி உயர்வுக்கான மேஜிக் \nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/world/04/176075?ref=ls_d_special", "date_download": "2018-06-24T22:36:52Z", "digest": "sha1:GX44IIHDOB5AM24B2OGCPKWPYYWLTIDV", "length": 27917, "nlines": 77, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்கா முதலில் மோதப்போவது யாருடன்? - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nஅமெரிக்கா முதலில் மோதப்போவது யாருடன்\n20-ம் நூற்றாண்டில் நடந்த போர்களில் பெரும்பாலானவற்றுக்குக் காரணம் எண்ணெய் வளம். அதன் விளைவு எண்ணெய் வளம் கொட்டிக்கிடந்த நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா விளையாடிய அரசியல் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டார்கள். எண்ணெய் அரசியல், உலகின் மூன்றாம் நாடுகள் பலவற்றைத் தின்று கொழுக்க வளர்ந்த நாடுகளுக்கு வாய்ப்பளித்தது. அதைத் தற்போது தண்ணீர் செய்துகொண்டிருக்கிறது. நன்னீர் தட்டுப்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில நாள்களில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் தனது நன்னீர் இருப்பு மொத்தத்தையும் இழக்கும் நிலையில் நின்றுகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்களும் சேரப்போகின்றன.\nவட அமெரிக்க கண்டத்தின் பெரிய நதிகளில் ஒன்று கொலராடோ (Colorado River) ஆறு. 2333 கிலோமீட்டர் தொலைவு நீளும் இந்த நதி `அமெரிக்காவின் நைல்' என்றே வர்ணிக்கப்படுகிறது. அரிசோனா, வையோமிங், கொலராடோ, ���ூட்டாஹ், புது மெக்ஸிக்கோ, கலிஃபோர்னியா, நிவேடா ஆகிய அமெரிக்க மாகாணங்களுக்கும், வடகிழக்கு மெக்ஸிக்கோவுக்கும் நன்னீருக்கான மூலாதாரமாக இருக்கிறது. வடகிழக்கில் ராக்கி மலைத்தொடர்களில் (Rocky Mountains) இருக்கும் லா பொட்ரே பாஸ் ஏரியில் (La Poudre Pass Lake) தொடங்கி கான்பி (Ganby Lake) ஏரி வழியாக இயற்கையாகக் கீழ்நிலை நீரோட்டப் போக்கில் போவெல் (Lake Powell) ஏரியை வந்தடையும். அந்தப் பாதையில் பல்வேறு குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் நீர் உறிஞ்சப்படுவதால் போவெல் ஏரிக்கு முன்னதாக இருக்கும் க்ளென்வுட் ஸ்பிரிங் (Glenwood Spring) என்ற பகுதியை அடையும்போதே அதன் வேகம் குறைந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து சுமார் 300 மைல் நீளமுள்ள போவெல் ஏரியைக் கடக்கும்போதே அதன் வேகம் மேலும் குறைந்துவிடுவதால் அதைத் தாண்டி இருக்கும் அரிசோனா, கலிஃபோர்னியா போன்ற பகுதிகளுக்கு மிக முக்கியமான ஏரியான மீட் (Lake Mead) ஏரிக்குக் குறைவான நீரே பாய்கிறது. இதனால் அங்கிருக்கும் விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் குறைந்த அளவிலான நீரையே பெற்றுக்கொண்டிருந்தன. மீட் ஏரியில் கலக்கும் கொலராடோ ஆற்றின் ஒரு கிளை நதியான கிலா (Gila River) ஆற்றில் அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அந்த ஆற்றிலிருந்து வருடத்துக்கு 5000 கோடி லிட்டர் அளவுக்குத் தண்ணீர் திறந்திவிட வேண்டுமென்று கடந்த வருடம் மார்ச் மாதம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்மூலம் 180,000 குடும்பங்களுக்கு ஒரு வருடத்துக்குத் தண்ணீரை விநியோகிக்க முடியும்.\nஅதிகரித்துவரும் மக்கள்தொகையும், அவர்களின் அதீதப் பயன்பாடும் கொலராடோ ஆற்றின் நீர் இருப்பைக் குறைத்துக்கொண்டே வருகிறது. அத்தோடு காலநிலை மாற்றங்களும் அவற்றுக்கான பங்கைச் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக அமெரிக்காவில் புவி வெப்பம் 2.5 டிகிரியாகத் தற்போது இருக்கிறது. கொலராடோ ஆறு உருவாகும் இடமான ராக்கி மலைத்தொடரில் பனிக்காலங்களில் உருவாகும் பனிக்கட்டிகள் உருகி நீரோட்டத்தில் கலப்பதே ஆற்றின் நீராதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. தென்மேற்கு மாகாண மக்கள் தங்கள் குழாய்களைத் திறந்தால் வரும் தண்ணீரில் 5-ல் நான்கு குவளைகள் பனிக்கட்டிகளால் கிடைத்ததாகவே இருக்குமளவுக்கு அவற்றின் பங்கு முக்கியமா���து. ஆனால், கடந்த சில வருடங்களாக புவிவெப்பமயமாதலால் குறைவான அளவே பனி உருவாகிறது. அது ஆற்றின் நீராதாரத்தைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. நிலைமை இப்போதே இப்படியிருக்க 2050-ல் புவியின் வெப்பம் 5 டிகிரி வரை உயரக்கூடுமென்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nசுமார் 4 கோடி மக்களின் வாழ்வாதாரம் கொலராடோ ஆற்றைச் சார்ந்திருக்கிறது. ராக்கி மலைத்தொடரில் தொடங்கி மெக்சிகோ வரையிலும் பயணித்து அங்கே கார்டெஸ் கடலில் அதாவது கலிஃபோர்னிய வளைகுடாவில் கலக்கும் இந்த ஆற்றின் தற்போதைய நீர்மட்டம் சாதாரண மட்டத்துக்கும் குறைவாகச் சென்றுவிட்டது. கடந்த 17 வருடங்களாகவே அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்கள் போதுமான நீரில்லாமல் அதிகமான பஞ்சத்தைச் சந்தித்து வருகிறது. மொத்தம் 14 அணைகள், 9 நீர்த்தேக்கங்கள் மூலம் கொலராடோ ஆற்றின் நன்னீர் பாதுகாக்கப்பட்டு கடந்த பத்து ஆண்டுகளாக அளந்துதான் நீர் விநியோகம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் நீரின் அளவு குறைந்து வருகிறது. தற்போது வருடத்துக்குக் குறைந்தது 12அடி அளவுக்குக் குறைந்துகொண்டிருக்கும் கொலராடோ ஆற்றின் நீர்மட்டம் அடுத்த 8 ஆண்டுகளில் 1000 அடி குறைந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது ஒரு ஆய்வுக்குழு. நீர்மட்டம் இன்னும் 40 அடி குறைந்தால் நகரங்களுக்கு நீர் விநியோகிக்கும் குழாய்களுக்கும் கீழே சென்றுவிடும் நிலைதான் இப்போதே. நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் அரசாங்கம் திணறிக்கொண்டிருந்தது.\nநீர்மட்டம் குறைந்துபோன போவெல் ஏரி\n1930-களில் ஒருமுறை இதேபோன்ற நன்னீர்ப் பிரச்னை ஏற்பட்டபோது அமெரிக்க அரசாங்கத்தின் பொறியாளர் பட்டாளமொன்று 1950களில் ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தது. அத்திட்டத்தின்படி சுப்பீரியர் (Lake Superior), ஒன்டாரியோ ( Ontario), மிச்சிகன் ( Michigan), ஹுரான் ( Huron), எர்ரீ ( Erie) ஆகிய ஐந்து ஏரிகளின் தொகுப்பான கிரேட் ஏரிகள் (The Great Lakes) என்றழைக்கப்படும் நீர்நிலைகளில் குழாய்கள் வழியாகத் தென்மேற்குப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யலாம் என்பதுதான். கிரேட் ஏரிகள் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமெரிக்கா கனடா எல்லையில் அமைந்திருக்கிறது. அந்த ஏரிகளின் தண்ணீரைச் சமமாகப் பிரித்துக்கொள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் உள்ளது. அதனால் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு கனடாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது அப்போதைய அரசாங்கம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இத்திட்டத்தை வகுத்த பொறியாளர் குழுவைப் பொறுத்தவரையிலும் பல லட்சம் லிட்டர் வீணாகக் கடலில்தானே கலக்கிறது அதைப் பயன்படுத்திக்கொண்டால் எந்தத் தவறுமில்லை.\nஇது நடந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் வடகிழக்குப் பகுதியிலிருக்கும் கிரேட் ஏரிகளிலிருந்து மிஸ்ஸிஸிப்பி மற்றும் மிசோரி ஆறுகள் வழியாகக் குழாய்கள் அமைத்துக் கொலராடோ ஆற்றுக்கு நீரை எடுத்துக்கொள்ள அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக 86 தண்ணீர்க் குழாய்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அதற்குத் தற்போதும் கனடா அரசாங்கம் மறுப்புதான் தெரிவித்துள்ளது. இதன் விளைவாகவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தத்தை உடைத்த ஜனாதிபதி டிரம்ப் கனடாவுக்கு இறக்குமதி வரிவிதித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையில் வட அமெரிக்க இலவச வணிக ஒப்பந்தம் ( North American Free Trade Agreement) 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவும் கனடாவும் தங்களுக்குள் நிகழும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்துக் கொள்ளக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை டிரம்ப் உடைத்தது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. கனடா அரசாங்கம் இதை வலிமையாகக் கண்டித்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் கனடாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருள்களுக்கு அதிக வரியினை வசூலித்தது. வரிகட்டாமல் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைத் திருப்பியும் அனுப்பியது.\nவறண்டு கொண்டிருக்கும் கொலராடோ ஆறு\nதனது கோரிக்கைகளுக்குச் (கட்டளைகளுக்கு) சம்மதிக்கவில்லையெனில் அந்த நாட்டோடு வணிக ரீதியாக மோதுவது அமெரிக்காவின் பழக்கம். தன்னோடு நீண்டகால உறவுகொண்டிருக்கும் கனடாவிடமே அந்த முறையைக் கையாள்வதற்கு முக்கியக் காரணம் தண்ணீர். அதன் நன்னீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கிரேட் ஏரிகள் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். 3770 கி.மீ நீளம் கொண்ட சுப்பீரியர் ஏரியிலிருந்து நீர் எடுப்பதன் மூலம் தனது மாகாணங்களுக்கு மட்டுமின்றி மெக்சிகோவிற்கும் விநியோகம் செய்யலாம். உலகின் மொத்த நன்னீரில் 20% தன்ன��த்தே கொண்டிருக்கும் இந்த ஏரிகளில் அது சாத்தியமே. ஆயினும் இவர்களை எடுக்கவிட்டால் நமக்கும் இல்லாமல் எடுத்துவிடுவார்கள், பின்னர் வருங்காலத்தில் நாமும் அதே நிலைக்குத் தள்ளப்பட்டுவிடலாம் என்று எண்ணிய கனடா இந்தப் பிரச்னையை நிலுவையில் போட்டுள்ளது. 900 வருடங்களில் இதுவரை காணாத பஞ்சத்தையும் நீர் தட்டுப்பாட்டையும் சந்தித்துக்கொண்டிருக்கும் தென்மேற்கு அமெரிக்கா அதுவரை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லை. 6 கோடி ஏக்கர் விளைநிலங்களைக் கொண்டுள்ள தென்மேற்குப் பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்காவின் விவசாய உற்பத்தியும் தற்போது பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. அத்தோடு அங்கு வாழும் 22 பூர்வகுடிகளும் எப்போது வேண்டுமானாலும் நீருக்கான தங்கள் உரிமைகளைக் கோரிப் போராடலாம். அதற்கு வழியேற்படுத்தும் வகையில்தான் அமெரிக்காவின் மாகாண நிர்வாகங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. நகரங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் விநியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கான நீரைத் தருவதில்லை.\nகடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் இதற்குத் தீர்வுகாண அமெரிக்க அரசாங்கத்தால் முடியும். ஆனால், அதற்கான தொழில்நுட்பங்களை நிறுவ சில ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரைகூட ஆகலாம். அதற்குள் தென்மேற்கு மாகாணம் முற்றிலுமாக வறண்டுவிடும். வேண்டுமானால், நீரை மிகவும் சிக்கனமாகச் சேமித்துச் செலவு செய்யலாம். கடந்த பத்தாண்டுகளாக எவ்வளவுதான் நீரைத் தேக்கிப் பார்த்துப் பார்த்து செலவு செய்தாலும் குறைந்துகொண்டேயிருக்கிறது கொலராடோ ஆற்றின் நீர்மட்டம். இந்நிலை அதையே நம்பியிருக்கும் அமெரிக்க மாகாணங்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. ஆகவே, தற்போது இருக்கும் ஒரே தீர்வு தி கிரேட் ஏரிகளில் குழாய் வழியாக நீர் எடுப்பதுதான். அதற்காக எந்த எல்லைக்கும் அமெரிக்கா செல்லலாம். சமீபத்தில் மத்திய சபைகளிலும், அமெரிக்க காங்கிரஸிலும் தென்மேற்கு மாகாணங்களின் செல்வாக்கு அதிகமாகி வருவதுகூட இதற்கான ஏற்பாடாகவே அந்நாட்டு அரசியல் வட்டாரங்களால் பார்க்கப்படுகிறது. இதன்மூலம், தி கிரேட் ஏரி குழாய் வழி நீர் விநியோகத் திட்டத்துக்குத் தேவையான ஆதரவுகளைப் பெற முயலுகிறார்கள்.\nஇது தொடக்கமே. எண்ணெய் வளத்தின் முக்கியத்துவத��தை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்ட அமெரிக்கா அதில் ஆதிக்கம் செலுத்த எத்தனை முயற்சிகளைச் செய்ததோ, அத்தனை முயற்சிகளையும் தண்ணீர் வளத்துக்காகவும் செய்யும். தண்ணீருக்கான போர் வேறுவிதமானது. அது ஆயுத பலத்தால் நடைபெறாது. வணிக பலத்தால் நடைபெறும்.\nஇப்போது கேள்வி என்னவென்றால், தண்ணீருக்காக கனடா மீது அமெரிக்கா எப்போது படையெடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2014/07/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-45/", "date_download": "2018-06-24T22:21:21Z", "digest": "sha1:CLA5VQ3DQPJWT6GV67DRNHW7C3ZHK2Q3", "length": 17293, "nlines": 247, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "சில எண்ணங்கள் -45 | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nஅப்பா : என்னடா.. பக்கத்து வீட்டில ஒரே ஆட்டம்,பாட்டம் ,\nகொண்டாட்டம்னு ஒரே குதுகூலமா இருக்கு.. எதுவும் விசேஷமா\nபசங்க : ஆமா விஷேசம் தான்ப்பா… அவுங்க அப்பா ஊருக்கு போயிருக்காங்களாம்…\nஇது நாள் வரை அடி\nஒரு திசை காட்டும் கருவி\nமகனே…. நீ பள்ளிக்கு வரலாறு\nஅதை வெட்டி மைக்ரோ சிம்கார்டா\nஏலேய்.. அது என்ன ஆடா\nவானில் பறக்க விட்டு கண்கள்\nவருவது போல் வந்து பின்\nவீர தீரமாய் சுழன்றடிக்கும் சார காற்றே\nஉன்னுள் ஈரம் இல்லாதவரை உள்ளம் மயங்காது\nஉடல் சோர்ந்த மயக்கம் மட்டுமே சாத்தியம்\nஓடும் குட்டி பையனை பிடிக்க பின்னங்கால்\nபிடறியில் அவன் பின்னே ஓடுவாள்..\nசற்று முன்னே அவன் சேட்டை\nதாங்காமல் தர தரவென இழுத்து\nவீட்டின் வெளியே விரட்டிய தாய்..\nஒருவரை நம்பி கை கொடுப்பதை விட\nநம்பிக்கை அளிப்பது சாலச் சிறந்தது\nகவனிக்க மறந்து விடும் நேரங்களில் தனக்கு\nதானே தூசியால் அரிதாரம் பூசி நம் கவனத்தை\nகவர்ந்து விடுகிறது நம் வீட்டு சாமான்கள்\nஉரிமம் கொள்ள நினைப்பது சபலம்..\nTags: Airtel, அதிகாலை, அப்பா, அரிதாரம் பூசி, ஆட்டம், இருண்டு, இறுக்கம், ஈரம், உடல் சோர்ந்த மயக்கம், உத்தமம், உரிமம், உள்ளம் மயங்காது, எண்ணங்கள், கசடு, கவனத்தை கவர்ந்து, குதுகூலமா, குனிவு, கையடக்கமான, கொண்டாட்டம், கொண்டு, சபலம், சலனம், சாத்தியம், சார காற்றே, சிம்கார்ட், சுழன்றடிக்கும், சேட்டை, தலை, தாய், திசை காட்டும் கருவி, தீவட்டிவெளிச்சம், தூசி, நடிப்பா, நம்பிக்கை, நிச்சயம், நிலை, நிலைதடுமாறி, பசங்க, பாட்டம், பின்னங்கால் பிடறி, பூத கண்ணாடி ஒரு, பூமி, மகனே, மழை, மோடம், வரலாறு, வானம், விதை, விளைந்து, விஷேசம், வீட்��ு சாமான்கள், வீர தீரமாய், Magnetic Pencil Box, simcard, thoughts, Uncategorized | Permalink.\nநான் வந்து ரொம்ப நாளாச்சு பெண்ணே. அபாரமாக எழுதியிருக்கிராய். அன்புடன்\n4:34 முப இல் ஜூலை 2, 2014\n நானும் ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதி இருக்கிறேன் அம்மா படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙂\n2:31 பிப இல் ஜூலை 1, 2014\n4:37 முப இல் ஜூலை 2, 2014\n நெடு நாள் களித்து ஒரு பதிவை சமர்ப்பித்துவிட்டேன் என்பதை விட உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தது :மனது 🙂\n1:44 முப இல் ஜூலை 2, 2014\nகசடுகள், நம்பிக்கை அளிப்பது – சிறப்பு…\n4:43 முப இல் ஜூலை 2, 2014\nபடித்து ரசித்து அதில் சிறப்பானவற்றை எடுத்துரைத்ததுக்கு என்னுடைய நன்றிகள் 🙂\n6:24 முப இல் ஜூலை 2, 2014\nஇந்த முறை அனைத்துமே ஸ்ட்ராங் காபி மாதிரி உள்ளன. 👍\n4:53 முப இல் ஜூலை 4, 2014\n ஹா ஹா.. ஸ்ட்ராங் காபி அருமையான கமெண்ட் 🙂\n5:05 பிப இல் ஜூலை 2, 2014\n வரலாறு படிக்கிறானோ இல்லையோ உங்கள் மகன் வரலாறு படைக்கப் போகிறான் . அதற்கு என் ஆசிகள் பல.\nமழை பற்றிய கவிதைகள் மழையாய் பொழிந்த வண்ணம் இருக்கின்றீர்களே. அனைத்துக் கவிதைகளும் ஸூப்பர் மஹா.\n4:58 முப இல் ஜூலை 4, 2014\n ஒரு ஆசிரியர் கையால் ஆசி வாங்குவது என்றால் சும்மாவா… உங்கள் ஆசிகள் என் மகனுக்கு கிடைத்து அவன் உண்மையாகவே வரலாறு படைக்கட்டும் 🙂 மழை தான் ஏமாற்றி கொண்டே இருக்கிறது \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஏப் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2011/01/12/29%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:36:17Z", "digest": "sha1:F7N4MYF3PHIQNW7ZXXTMHEZUNCK4T24P", "length": 64175, "nlines": 85, "source_domain": "thoomai.wordpress.com", "title": "29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள் – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\nபுகலிடத்தில் வாழும் பெண்கள் சந்தித்துத் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், இவ்வாணாதிக்கச் சமூக அமைப்புமுறை பெண்கள் மீது திணித்திருக்கும் ஒடுக்குமுறைகளை இனங்காணுவதற்கான ஒரு தளமாக, 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண் நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் 11.12.2010 அன்று ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்றது.\nஇதுவரையில் நடைபெற்ற சந்திப்புகளில், இச்சமூகம் பெண்களை ஒடுக்குவதற்காக உருவகித்திருக்கும் கலாசாரம், மதம், சாதி, சம்பிரதாயங்கள் போன்ற அலகுகளை வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன.\nபெண்விடுதலைப் போராடட்ங்கள் என்பது சமூகத்தில் கட்டுமானிக்கப் பட்டிருக்கும் வர்க்கங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை தெளிவுபடுத்துமுகமாக பெண்ணியத்தின் வெவ்வேறு கூறுகள் விடயதானங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன.\nபோர்ச்சூழலில் பெண்கள், சாதியத்தில் பெண்கள், பெண்கள் மீதான பாலியல்\nவன்முறைகள், உல���மயமாதலில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், இலக்கியத்தில் பெணகள் சித்தரிக்கப்படும் நிலை போனற பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டு கேள்விக்குட்படுத்தப் பட்டன. எமது சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் தலித்தியப் பெண்களின் பின்னணிகளை பிரதானமாகக் கருத்திற் கொண்டு கலந்துரையாடப்பட்டன. தலித் பெண்ணிய வாதிகளான சிவகாமி, பாமா ஆகியோர் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் இந்த 29வது தொடரில் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சனைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக மலையகத்திலிருந்து சந்திரலேகா கிங்ஸ்லி வருகைதந்திருந்தது பெண்கள் சந்திப்பின் சிறப்பம்சமாக இடம்பெற்றது.\nபங்கு கொண்டவர்களின் சுய அறிமுகத்தைத் தொடர்ந்து, சந்திரலேகா கிங்ஸ்லி மற்றும் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகிய, ஹட்டன் டிகோயா நகரசபையின் கட்டுப்பாட்டில் நகரைத் துப்புரவு செய்யும் மல்லிகா என்ற தொழிலாளி பற்றிய விவரணப்படமொன்று காட்டப்பட்டது.\nமல்லிகாவின் ஒருநாள் வேலை மூலம் அவளதும், அவளுடன் இணைந்து வேலை செய்யும் சக தொழிலாளரினதும் வேலையில் உள்ள பிரச்சினைகள் மிகவும் துல்லியமாக படமாக்கப்பட்டிருந்தன.\nவீடுகளிலிருந்து குப்பைகளைச் சேகரிப்பதிலிருந்து அவற்றை குப்பை மேட்டில் சேர்க்கும் வரை , அவர்கள் கால்நடையாக மலை மேடெங்கும் தள்ளுவண்டியைத் படும் சிரமங்கள், கைகளிற்கு கையுறைகள் அணியாது அவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும் காட்சிகளாக்கப் பட்டிருந்தன. மழைநாட்களிலும் அவர்கள் இதுபோன்றே வேலையில் ஈடுபடுத்தப் படுவார்கள் எனவும் கூறப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மல்லிகாவின் தொழிலிலுளள் பாதுகாப்பற்ற நிலை பற்றியும், அவள் வேலை செய்யமுடியாது போகும் பட்சத்தில் அவளிற்கு எந்வித சமூக காப்புறுதித் திட்டங்களும் இல்லையென்பதுவும், அவளிற்கான மாதச் சம்பளமாக 45€ அளவில் மட்டுமே வழங்கப்படுகின்றதெனவும் தெரிவிக்கபட்டது.\nஅதைத் தொடர்ந்து வள்ளியம்மை என்ற ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணின் வீட்டு வேலைகள் பற்றியதான ஒரு விவரணப்படமும் காட்டப்பட்டது. ஒரு பெண் நாள் முழுதும் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீட்டிலும் அனைத்து வேலைகளையும் தனித்து செய்யவேண்டியவளாக உள்ளாள் என்பதை இப்படத்தில் துல்லியமாக காட்டப்பட்டிருந்தது.\nஇப்படத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த சந்திரலேகா கிங்ஸ்லி மலையக மக்களின் இன்றையநிலை பற்றி உரையாடினார். 1815 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் கோப்பி செய்கை, தேயிலை செய்கை, இறப்பர் செய்கை என்பவற்றிற்காக மலையக மக்கள் கொண்டுவரப்பட்டதாகவும், அன்றிலிருந்து இன்றுவரை குறைந்த கூலியைப் பெற்றக் கொண்டு, எவ்வித அடிப்படை வசதிகளும் பூரணப்படுத்தப்படாத மக்களாக வாழ்ந்துவருகின்றனர் எனவும், வீட்டுரிமை, நிலவுரிமை, அரசியலுரிமை, பொருளாதார உரிமைகள் என்பவற்றில் சொற்பமானவற்றை அனுபவித்து வரும் இவர்கள், பல அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதலுக்கும் உட்பட்டே வாழ்வதோடு, 80வீதமானவர்கள் தோட்டத்துறையை நம்பி வாழ்கிறார்கள். தோட்டத் துறையைச் சார்ந்து தொழில் செய்வதில் பெண்களே அதிகளவில் காணப்படுகிறார்கள். மலையகப் பெண்களின் சமூக அமைப்பு, சமூகக் கட்டமைப்பு, கூட்டுவாழ்க்கை, கலை கலாசார அம்சங்கள், மதமும் வழிபாட்டு முறைகள் என்பன பற்றியும் தனது பேச்சில் விபரிததார். அவர்கள் தம்முடைய கலை கலாசார பண்பாட்டு, மத விடயங்களிலிருந்து அவர்கள் வெளிவரவில்லை. அவர்கள் அறிவு ரீதியாக இன்னும் ஆழமாக சிந்திக்கக் கருத்தியல்களை மாற்றிக்கொள்ள ´அறிவு´ வழங்கப்படுவது அவசியம். அந்தக் கட்டுக்களை தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் வரையில் விடுதலை என்பது அர்த்தமற்றதாகவே காணப்படும் எனவும், உடைப்புகளை அவர்கள் எடுத்தே ஆகவேண்டும் எனவும், வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்காக அனுப்பப்படும் பிள்ளைகளில் நிறையப்பேர் பெண் பிள்ளைகள். அண்மையில் மஸ்கெலியா, முள்ளூகாமம் பகுதிகளைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகிய இருபெண்களும் வீட்டு எஜமானர்களால் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் இறப்பிற்கான காரணம் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாகவிருபப் தோடு, அதுபோனற் விடயங்கள் தொடர்ந்துகொண்டெ இருபப் தாகவும், அதற்காக குரல் கொடுக்கவேண்டியவர்கள் அற்ப சொற்ப விடயங்களிற்கு அடிமையாய் போய் அந்த மனிதர்களை அப்படியே ஆக்கி வைத்திருப்பது கொடுமையே. அவர்கள் இதிலிருந்து விழித்தெழ வேண்டிய ப��ராட்டங்கள் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பல பெண்கள் மலையகத்தில் தாம் வாழ்ந்த நாட்களை நினைவுகூர்ந்தனர். இரத்தினபுரவில் ஆசிரியராகக் கடமையாற்றிய பெண்ணொருவர் தமக்கு வள்ளியம்மையையின் வாழ்க்கையைப் பார்க்கும் போது தனக்கு பழைய ஞாபகங்கள் வருகின்றன, தனது பாடசாலையில் கல்வி கற்ற குழந்தைகளின் கஸ்ரங்களைத் தான் நேரில் பார்த்ததாகவும் கூறிக் கண்கலங்கினார்.\nமலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் உரிமைகளிற்காக குரல் கொடுக்க எவரும் அற்ற நிலையில் தான் இருக்கிறார்கள். சிறிதளவேனும் அவர்களது போராட்டங்களில் மார்க்ஸியக் கட்சிகள்தான் கலந்து கொண்டு குரல் கொடுக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று துன்புறுத்தப்பட்ட மற்றைய பெண்களுடன் பார்க்கும் போது லக்சுமியின் பிரச்சினை அதிகளவில் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்திலும் வன்னியில் பெருமளவில் பாதிக்கப்பட்டதும் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களே. இன்று இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களில் தங்கியிருப்பவர்களில் அதிகமானோர் மலையகத்தைஸ் சேர்ந்தவர்கள் என்ற கருத்துகளும் வைக்கப்பட்டன.\nபொதுவாகவே வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையில் இரட்டைச் சுமையைச் சுமக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதிலிலும் வேலை செய்யும் இடங்களிலும் எந்த அடிப்படை வசதிகளுமின்றி, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் தமது அழுக்குத் துணிகளை மாற்றுவதற்குக்கூட ஒரு மறைவிடமில்லாமல், வேலை செய்யும் இடங்களில் பாலியல் இச்சைகளிற்கு முகம் கொடுத்தும், பறிக்கும் கொழுந்துகளிற்கு ஆண்களை விட குறைவான கூலியைப் பெற்றும், பின்பு வீட்டில் வந்து எந்தவித வசதிகளுமின்றி வீட்டு வேலைகளைத் தனித்து செய்யவேண்டியும், கணவன்மாரினது இம்சைகளிற்கு ஆளாகும் மலையகப் பெண்களின் வாழ்வு மிகவும் வேதனைக்குரியது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\nஇக் கலத்துரையாடலில் மேலும், மேற்கத்தைய நாடுகளில் பெண்கள் வசதியாக வாழ்வதாகத் தென்பட்டாலும் பெண் என்ற ரீதியில் அவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். தன்னுடன் வேலைசெய்யும் பெண் அதிகமான நாட்களில் வீங்கிய கண்ணுடன் தான் வேலைக்கு வருகின்றாள் என ஒரு பெண் தெரிவித்தார்.\nஅனைத்து பெண்களும் ஒடுக்கு முறைகளுக்குள்ளாக்கப் பட்டாலும், அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவர்களின் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கும். விளிம்பு நிலையில் வாழும் பெண்களின் ஒடுக்குமுறை பொருளாதார ரீதியில் ஓரளவேனும் விடுதலையடைந்திருக்கும் மத்தியதரவர்க்க பெண்களின் பிரச்சினைகளைப் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் அதிகமாகவேயுள்ளது.\nஇவர்களின் விடுதலக்கான பாதைகளும் வெவ்வேறாக இருப்பது தவிர்க்க முடியாதவென்றாகும். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும் அவளது எஜமானியும் ஒருமித்து ஒடுக்குமுறைக்கான போராட்டங்களில் ஈடுபட முடியாதென்பது கண்கூடு என்றும், பெண்விடுதலைப் போராட்டங்களில் ஆண் பெண் முரண்பாடுகளைத் தூக்கிப் பிடிக்காமல் சமூக மாற்றம், சமூகவிடுதலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கநிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அது முன்னெடுக்கப்படல் வேண்டும். தனித்து பெண்விடுதலை நோக்கப்படாது ஸ்மூகப் பிரச்சனைகளில் ஒரு பிரச்சினையாக பேசப்படல் வேண்டும். சமூக விடுதலை பெறவேண்டிய கூறுகளையும் பெண் விடுதலையுடன் ஒன்று சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்த விடுதலையுடன் அது இணைக்கப் படுதல் வேண்டும் என்றும், பெண்கள் தாம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதை அறியாமலேயே ஆணாதிக்க கருத்துக்களின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு தனது சிந்தனை முறைமையை தகக் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்நிலையிலருந்து விடுபடுவதற்கு அவர்கள் அகரீதியில் விடுதயைலடைய வேண்டும் என்றும், பெண்களின் இரட்டைச் சுமை வாழ்வு முடிவிற்கு கொண்டுவர வேண்டுமெனில் குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம் மாற்றப்பட்டு, குடும்பமுறை ஒழிக்கப்பட வேண்டும். பெரியாரின் கூற்றின்படி பெண்கள் குழந்தைகள் பெறுவது நிறுத்தப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் மின் வைக்கப் பட்டன.\nமல்லிகா, வள்ளியம்மா ஆகிய விவரணப்படங்களைத் தயாரித்த சந்திரலேகா கிங்ஸ்லி மற்றும் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோரது முயற்சிகள் பாராட்டப்பட்டன. இனிவரும் படைப்புகளில் பின்னணி ஒலியில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும், இப் படங்களிற்காகத் தெரிவு செய்யப்பட்ட இசை பொருத்தமற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமதிய போசனத்தையடுத்து பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு தேவாவினால் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\n20 ஆண்டுகளாக கவிதை எழுதிவரும் நோர்வேயில் வசித்து வரும் பானுபாரதியின் கவிதைத்தொகுப்பு வெளிவந்தது மகிழ்ச்சியாகவுள்ளது எனத் தனது உரையை ஆரம்பித்த தேவா, புகலிடத்தில் நன்கு அறியப்பட்ட பானுபாரதியின் ஆக்கங்கள் ஒரு தொகுப்பாக வெளிவந்திருப்பதின் அவசியம் அவரது கவிதைகளை வாசிக்கும் போது புரிகிறது.\nஇது ஒரு காலத்தின் தேவையும் கூட. ஆக்கதாரருக்கும், வாசிப்போருக்கும், எழுதப்பட்ட காலத்திற்கும், அதன் சுவட்டைப் பார்ப்போருக்கும் மிக பயனுள்ளதாக அமைகின்றது. போர் தனது காலடிகளை எவ்விதம் பரப்பி மனிதத்தை அழித்திருக்கின்றது, அதிகாரம் எவ்வாறு தன் கொடுமைகளை, என்னென்ன வழிகளில் நிகழ்த்தியிருக்கின்றது என்பதற்கு பானுபாரதியின் இக்கவிதைத் தொகுப்பை ஒரு சாட்சியாய் நம்முன்னே நிறுத்துகின்றது எனவும், போர்ச் சூழலை எதிர்கொண்ட பெண்ணாக அக்கிரமங்களைத் தடாலென முன்வைக்கமுடியும். ஒரு பெண்ணாக இருப்பதால் அதன் ஆக்கினைகள் பலமடங்கு பாரம் தருவதை எடுத்துக்காட்டமுடியும்.\nபானுபாரதியின் கவிதைகள் போரின், அதிகாரத்தின் வெறியாட்டங்களை, அதன் எல்லாவிதமான வடிவங்களையும் வெளிக்கொண்டு வருவதில் தயங்கவில்லை. பெண்ணுடலையும் கூட போர் ஆயுதம் ஒன்றாக பாவிக்கும் படைகளின் அடாவடித்தனத்தை கொஞ்சமும் தயக்கமின்றி வார்த்தைகளைத் தேடித்திரியாமல் வெளிப்படுத்துகிறார்.\nஇவரது உக்கிரமான கோபம் வெடிகுண்டு பிசையும் பாண்டவர் என்ற தலைப்பிலான கவிதையில் தெரிகின்றது. அவர்தனது கவிதைகளில் 89ம் ஆண்டு பதுங்குகுழி வாழ்வை மிக நயத்தோடு கவிதைவரிகளில் விபரிக்கிறார். 1989ம் ஆண்டின் போர்நிகழ்வுகளை தன் எழுத்தில் முன்வைத்திருப்பதன் மூலம் இவரின் கவிதைகள் ஆவணமாக திகழ்கின்றது.\nசிவரமணி, செல்வியின் கவிதைகளுக்கு அடுத்ததாக பானுபாரதியின் கவிதைகளை அவதானிக்க கூடியதாகின்றதென்றும், தேசமீட்பிற்கான போரை மறந்தவர்கள், மக்களுக்கான விடுதலைப்போரை மறந்தவர்கள், விடுதலைப் போருக்கான நெறியை மறந்தவர்கள் மறக்காமல் இருந்தது ஒன்றை மட்டும்தான். அது என்னவென்றால் சுடுவதை. அதை மட்டும் அவர்கள் மறக்கவே இல்லை. எனவே இது சுடும் காலம். நானும் சுடப்படாமல் இருந்தால் , நண்பனே உனக்கு பதில் எழுதுவேன் எனும் கவிதைவரிகள் மூலம் நிகழ்கால அரசியலின் கேவலப் போக்கைத் தெளிவாகவும் தைரியமாகவும் முன்வைத்திருக்கிறார்.\nதேசியம் என்ற தலைப்பிலான கவிதையில் பானுபாரதியின் பார்வை புதிய கோணத்தில் இழப்புகளை எதிர்நோக்குகிறது எனத் தெரிவித்தார். அவர் மேலும், இவரது பெண்ணியம் குறித்த கவிதைகள் புலம் பெயர் நாட்டில் இருந்து வெளியாகியிருக்கின்றதென்றும், இதில் காட்டப்படும் புள்ளிகள் ஏற்கனவே நாம் தெரிந்து கண்டவைகளாகவிருப்பினும், இவரது ஆக்கங்களில் காணப்படும் புதிய பார்வை, நோக்கியிருக்கும் திறமை, ஒரு புதிய வழியைக் காட்டும் நம்பிக்கை என்பன ஒரு வளர்ந்துவரும் கவிஞையை இனம் காட்டுகிறது என்றும், இவரின் 88-89 களில் எழுதப்பட்ட கவிதைகளையும், பின்னர் வெளிவந்த ஆக்கங்களையும் ஒப்பிடும்போது ஒரு வளர்ச்சி தென்படுகின்றது. கவிதை மொழியின் சிறப்பு செப்பனிட்டுக் கொண்டே போவதும் ஒரு கவிஞையின் ஆக்கத்திற்கு துணைபுரியும் எனவும் தெரிவித்தார்.\nஇக்கவிதைத் தொகுப்பிற்கு ஏன் பிறத்தியாள் எனப் பெயரிடப்பட்டதென்று தனக்கு புரியவில்லையென்றும், இத்தொகுப்பில் வர்க்கம் பற்றி கவிதைகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், கடைசிப்பக்கம் என்ற கவிதையில் தான் வர்க்கம் பெண்ணியம், தலித்தியம் மூன்றும் மிகவும் மூர்க்கமாக பேசப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.\nஇத் தொகுப்பிற்கான அட்டைப்படம் மிகவும் துல்லியமாக பெண்ணின் போராட்டங்களை நம்முன்னேன்நிறுத்துகின்றதென்றும், பெண்ணுடலே ஒரு போராட்டமானதால், அவர் வாழ்வே ஒரு போர்களமாய் ஆகிநிற்பதுவும், அந்த வாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, இறுதியில் சிலுவையில் அறையப்பட்டு பெண் தொங்கும் நிலமை. சாவிற்கும் வாழ்விற்கும் இடையில அவள் வாழ்வு படும் கோரத்தை இவ்வட்டைப்படம் குறியீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு பின் நிலவும் சூழல் பற்றி . . . என்ற அமர்வில் வன்னியில் நடைபெற்ற இறுதிகடட் யுத்தத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலமையை நேரில் கண்டறிந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமையாளர்களினால் தயாரிக்கப்பட்ட , இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒளிப்படங்களின் நிகழ்த்தல் ஒன்று இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்���ில் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்ட மக்கள் சிறு கூடாரங்களில் அதிகபேர் அடைக்கப்பட்டிருப்பதுடன், தண்ணீர், மலசலகூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மீள குடியமர்த்தப் பட்டவர்களிற்கான நிவாரண உதவிகளும் அவர்களிற்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை. தாம் வாழ்ந்த வீடுகளிற்கான உறுதிகளைச் சமர்ப்பிக்க முடியாதவர்கள் தமது நிலங்களை மீளப் பெறமுடியாத நிலையேயுள்ளது. இடம்பெயந்த மக்களில் பெரும்பான்மையினர் கணவனை இழந்தவர்களாகவும், தனித்து குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களாகவுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு கூடாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பங்களில் உறவினர் ஒருவரையேனும் இழந்திருக்கிறார்கள்.\nஇக்குழுவினர் நேரில் சந்தித்த குழந்தைகளில் 4-5 குழந்தைகள் சுகயீனமுற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் போசாக்கின்மை குறைபாடுகளால் பாதிக்கப் பட்டவர்களாகவும், சொறி சிரங்கு போன்ற நோய்களினால் பாதிக்கப் பட்டவர்களாகவேயுள்ளனர். போரின் நிமித்தம் தம் கால் கைகளை இழந்தவர்களும், ஷெல் தாக்குதல்களினால் எரிகாயங்களிற்குட்பட்ட சிறுவசிறுமிகள் கூடுதலாகவேயுள்ளனர். ஒரு சிறுமியின் துண்டாடப்பட்டப் பெருவிரல் எந்த மயக்கமருந்துகளுமின்றி மீளப் பொருத்தப் பட்டிருந்தது. அங்கு வாழும் சிறுவர்கள் பெரிதும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், போரின் தாக்கங்களினால் பீதிக்கும் மனச் சோர்விற்கும் உட்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். ஒரு சிறுமி தனது உறவினர்கள் எல்லோரும் இழந்த நிலையில் தனித்து வாழும் பரிதாபத்தையும் காணக் கூடியதாகவிருந்தது. இச்சிறுமி அந்நியர்களை கண்டால் ஓடிஒளிவதாகக் கூறப்பட்டது.\nஇடம் பெயர்ந்து வாழும் பல பெண்களும் குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். போரின் பிற்பாடு பாடசாலைகளில் குறைவான பின்ளைகளே கல்வி கற்கிறார்கள். உருத்திரபுரம் மகாவித்தியாலத்தை எடுத்துக்கொண்டால் 2008ல் 760 பிள்ளைகள் கல்வி கற்றதாகவும், 2010ல் 450 பிள்ளைகள் கல்வி கற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇடம்பெயர்ந்தவர்களில் தமது உறவினர்களுடன் யாழ்ப்பாணம் சென்று தங்கியவர்கள் மீளவருவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏ9 கிழக்குபகுதி அரசா���்கத்திற்கு சொந்தமான பகுதியாகப் பிரகடனப்படத்தப்பட்டு இப்பகுதிகளிற்குள் வருபவர்கள் அடித்துத் துரத்தப்படுகிறாரர்கள் என்றும் தெரிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் மேலும் , இந்நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத காரணங்களினால் கலந்து கொள்ளமுடியாமல் போன பத்மி லியனகெயின் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. பெண்கள் விவகார, மற்றும் குழந்தைகள் அபிவிருத்திக்கான பிரதி அமைச்சரான எம். ஏல். ஏ. எம். கிஸ்புல்லாவின் அறிக்கைகளின் படி யுத்தத்தினால் கணவனை இழந்தோர், இலங்கை முழுவதும் 89,000 பேரும், கிழக்கில் 49,000 பேரும், வடக்கில் 40,000பேரும் காணப்படுகின்றனர். அதில் 12,000பேர் 40வயதிற்குட்பட்டவர்கள். 8000பேருக்கு குறைந்தது 3பிள்ளைகள் உள்ளனர். தெற்கில்காணப்படும் 33000 கணவனை இழந்தோர்களில் அதிகமானோர் 22க்கும் 25 வயதிற்கும் உட்பட்டவர்கள். தெற்கில் உள்ள கணவனை இழந்தோருக்கு, இறப்பு அத்தாட்சிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் மாத்திரம் 50 000 நஷ்டஈடாக வழங்கப்படுகிறது. ஏனேயாருக்கு 150\nரூபாய்கள் வழங்கப்படுகின்றது. இவர்கள் மீளவும் திருமணம் செய்யும் பட்சத்தில் இச்சலுகைகள் நிறுத்தப்படுகின்றன. இம்மாதாந்தத் தொகையை பெறச் செல்பவர்கள் அதிகாரிகளின் பாலியல் இம்சைகளிற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅடுத்த அமர்வாக தர்மினியின் சாவுகளால் பிரபலமான ஊர் கவிதைத் தொகுப்பு விஜியினால் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஈழத்து கவிதைகளின் சில வரலாற்றுக் குறிப்புகளுடனும், ஒவ்வொரு காலத்திற்பேற்ப கவிதைகளின் மொழி எவ்வாறு அமையப் பெற்ற தெனவும், 90களில் வெளிவந்த சிவரமணி, செல்வி ஆகியோரது கவிதைகளினூடாக ஒரு பெண் மொழி தோற்றுவித்ததாகவும், அதுவே இந்திய பெண்கவிஞைகளிற்கு உத்வேககத்தை அளித்ததாக அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துக்கொண்டு, தன் விமர்சனத்தை ஆரம்பித்தார்.\nதர்மினி தன் கவிதைகளின் பாடு பொருட்களாக யுத்தம், யுத்த விளைவுகள், அதன் வெறுமை, சகோதரப்படுகொலைகள், பெண்ணொடுக்குமுறை, சாதியம் என்பவற்றைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற யுத்ததின் சூத்திரதாரிகளான புலிகள், அரசு இரண்டையுமே விமர்சிக்கின்றார்.\nஇந்த வகையில் யுத்தமற்ற, ஆயுதங்களற்ற, சிறைச்சாலைகளற���ற ஒரு தேசத்தை கனவு காண்பதாக ‘இருட்டு‘ என்ற கவிதை சித்தரிக்கின்றதென்று கூறி, இக்கவிதையுடன் மல்லிகாவின் “மீண்டும் நான் அங்கிருந்தேன்” என்ற கவிதையை ஒப்பிட்டார். அடுத்து தனக்குப் பிடித்த கவிதையாக அப்பாவி மக்களை போரில் பலிகொடுத்து தமது வசதிகளை பேணிய முறைமையை கண்டித்து எழுதிய ‘கொல்லும வரலாறு‘ என்ற கவிதையைக் குறிப்பிட்டார்.\nஅடுத்து தொனி என்ற கவிதையில் கணவன் ஊரிற்கு கேட்க கத்தி மனைவியை அவமானப்படுத்திவிட்டு, ஒருவருக்கும் கேட்காமல் மன்னிப்பு கேட்கும் வழமை அழகாகச் சொல்லப்பட்டிருப்பதாகவும், என்னையும் வளர்த்தனர் என்ற கவிதையில் சாதியம் எவ்வாறு தமிழர்கள் போகுமிடமெல்லாம் பேணிப் பாதுகாக்கப் படுகின்றதென்பதை, இலங்கையில் வீட்டுநாய்களில் கூட சாதியம் எவ்வாறு காப்பாற்றப்படுகிறது என்பதை தர்மினி அழகாகக் காட்டியிருக்கிறார். யுத்த அனர்த்தங்கள் பற்றியே நிறையக் கவிதைகள் பேசுகின்றன. அவற்றில் நிர்வாணங்கள் என்ற கவிதை இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப் பட்ட பெண் ஒருவரைப் பற்றி சொல்லிவந்து பின்னர் இராணுவ வீரரைப் பார்த்து, டேய்… சொறி பிடித்த தொடைகள்… மலமாய் நாறும் வாய்கள்… அழுக்காக மடிந்த வயிறுகள்… நெளிந்த குறிகள்… உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி மற்றுமொருத்திக்கு காட்டாது பொத்தி வையுங்கள் எனக் கூறும் வரிகள் இயற்கைக்கு முரண் பட்டவையாகவும், இத்தகைய பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப் பட்ட பெண் அழகியல் ரீதியாக ஆணை சாடும் மனநிலை அந்த பாலியல் பலாத்காரத்தின் அகோரத்தைக் குறைத்து விடுகிறதாகவும், தர்மினி கவிதைகளுக்கான முற்றுப் புள்ளிகளை தேடியலைவதால் தேவையற்ற வகையில் கவிதைகள் நீண்டு விடுகின்ற தன்மை காணப் படுவதாகவும், இவர் தனது கவிதை மொழியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஇறுதி நிகழ்வாக மத்தியகிழக்கில் பணி புரியும் பணிப்பெண்களின் அவலம் என்ற தலைப்பின் கீழ் உமா உரையாற்றினார்.\n2007லிருந்து கொலைகுற்றம் சாற்றப்பட்டு சவுதிஅரேபியஸ் சிறையில் வாடும் றிசானாவின் சம்பவத்தை குறிப்பிட்டு அச் சம்பவத்திற்கான கண்டனத்துடன் தனது பேச்சை ஆரம்பித்தார்.\nஅவர் மேலும் பேசும் போது நாட்டின் பொருளாதாரக் காரணங்களால் ஏற்பட்ட வறுமையின் நிமித்தம��ம், யுத்தச் சூழலினாலும் மத்தியக்கிழக்கு நாடுகளிற்குப் பல பெண்கள் பணிப்பெண்களாகச் செல்கிறார்கள். 1.8 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்கள். இதில் 8இலட்சம் பெண்கள். மத்திய கிழக்கு நாடுகளில் 1.5 மில்லின் இலங்கை, இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பணிப் பெண்களாகப் பணியாற்றுகிறார்கள்.\nமத்திய கிழக்கு நாடுகளிற்கு பணியாட்கள் செல்லும் முறைமை 1970 ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தியின் வளரச்சியினால் ஏற்பட்டதென்றும், ஓபெக்கின் எண்ணெய் விலையை அதிகரித்ததின் மூலம் ஆரேபிரியரின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் , Service sector இல் அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின.இதன் விளைவாக எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் தம் நாட்டவரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கின எனத் தெரிவித்தார்.\nமத்திய கிழக்கிற்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் Kafala என்ற sponsershiip முறையின் கீழ் தான் செல்லவேண்டும். இந்த முறையானது Kafeel என்ற Sponserடன் இவர்களைச் சட்ட ரீதியாக இணைக்கிறது. இதன் பின் அவர்கள் அவரின் கட்டுப்பாட்டில் அடிமையைப் போல் வாழவேண்டும். அவளது பாஸ்போர்ட் அவளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இவர்களது வெளித்தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. Kafala முறையை மீறும் பட்சத்தில் அவள் நாட்டிற்குத் திருப்பியனுப்பபடலாம். பணிப்பெண்கள் வீடுகளிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு செல்வதாயின் அவர்களது கபீல் exit visaவை வழங்கினால் மட்டுமே செல்லலாம். மத்தியக்கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் வேலை செய்ய வேண்டிய நேரம் 11லிந்து 20மணித்தியாலங்களாக இருபப்துடன், அவர்களிற்குக் கொடுப்பதாக கூறப்படும் 800$களில் 100$களே கொடுக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்களிற்கு சம்பளமே கொடுக்கப் படுவதில்லை. பணிப் பெண்களாகப் பணிபுரியும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாமை, உடல்வதை, பாலியல்பலாத்காரம், அதிகவேலை, ஓய்வின்மை, சம்பளமறுப்பு, உணவு மறுப்பு போன்ற பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கிறார்கள். மதியகிழக்கு நாடுகளிலிருந்து திரும்பி நாட்டிற்குத் திரும்பும் பெண்களில் 100 பேரளவில் முகம் சிதைக்கப்பட்டும், 100 பேரளவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுமே வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு 20சடலங்களும் வர���டத்திற்கு 100சடலங்களும் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. இதில் சில உதாரணங்களாக கொலை செய்யப்பட்ட செல்வதுரை புஸ்பவள்ளி, தர்சினி பாலகிருஷ்ணன், நிலந்தி குணதிலக்க என்போரும், ஆணிகள் உடலில் ஏற்றப்பட்ட நிலையில் ஆரியவதி, லக்சுமி மற்றும் ஆணிகளை நீருடன் பருக்கப்பட்ட நிலையில் நாட்டிற்கு அனுபப்பட்ட சாந்தி என்பவர்களின் சம்பவங்களைக் குறிப்பிடலாம்.\nபணிப் பெண்களாக கடமையாற்றும் பெண்களை பாதுகாக்கும் விதத்தில் எந்தவித சட்டங்களும் நடைமுறையில் இல்லை. அவர்களிற்கு நீதிமன்றத்திற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. 2009ம் ஆண்டு வீடுகளில் பணி புரியும் பெண்களின் உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்க Schura Council முயற்சிகளை மேற்கொண்டாலும், அதிலும் கபீல்மாரிற்குச் சாதகமான கூறுகள் அதிகம் காணப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அப்பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றி இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இந்நாடுகளைப் பொறுத்தவரையில் இவர்களை அதிகளவில் அந்நிய செலவாணியைப் பெற்றுத் தரும் ஒரு ஏற்றுமதிப் பண்டமக மாத்திரமே பார்க்கிறார்கள். 2006ம் ஆணடு இலங்கை 206பில்லியன் டொலர்களை அந்நிய செலவாணியாகப் பெற்றிருக்கின்றது. இலங்கை அரசு சவுதிக்கு வேலைக்கு அனுப்பப்படும் ஒரு பணிப்பெண் மூலம் தலா 7500 டொலர்களைப் பெறுகின்றது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.\nஇச்சந்திப்பில் கலந்துகொண்ட பெண்கள் அங்கு பேசப்பட்ட விடயங்களில் அக்கறையுடையவர்களாக இருந்ததுடன், இரவு 8மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை தமது பங்களிப்பை அளித்த வண்ணம் இருந்தனர் என்பது ஒரு நிறைவான விடயமாகவேயிருந்தது.\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக ��ேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்\nஅடுத்து Next post: கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/naalai-namadhey-vishal-plays-3-roles/", "date_download": "2018-06-24T22:21:53Z", "digest": "sha1:X2R3RILD7KHRPAVHK5HWUFMIKJ6U35HX", "length": 7074, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "நாளை நமதே – 3 வேடங்களில் விஷால் | இது தமிழ் நாளை நமதே – 3 வேடங்களில் விஷால் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்\nநாளை நமதே – 3 வேடங்களில் விஷால்\nதயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nவிஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.\nPrevious Postமே 12 முதல் 'உள்குத்து' Next Postஉரு - ட்ரெய்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadamburtemple.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-24T22:19:46Z", "digest": "sha1:5XJ6CBCAXFJCFM5FW5VYPIWQUBEFWIJK", "length": 3745, "nlines": 114, "source_domain": "kadamburtemple.blogspot.com", "title": "******************** கடம்பூர் கோயில்: April 2015", "raw_content": "\nகடம்பூர் கோயிலில் தமிழ் வருட பிறப்பு -ஐந்தொகுதி நூல் வாசித்தல்\nநிகழும் கலியுகாதி 5116 மன்மத வருடம் கடந்த 14.4.2015 செவ்வாய் அன்று பிறந்ததை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் அன்று மாலை பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூலுக்கு சிறப்பு பூசைகள் நடத்தபெற்று பின் வருட பலன்கள் வாசிக்கப்பட்டன.\nஇந்த விழாவினை மேலணிகுழி திரு.சம்பந்தம் அவர்கள் சிறப்புற நடத்தினார்கள்\nபடமும் பதிவும் கடம்பூர் விஜய் at 11:02 PM\nகடம்பூர் கோயில் பட தொகுப்பு\nகடம்பூர் கோயிலில் தமிழ் வருட பிறப்பு -ஐந்தொகுதி நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/photogallery/", "date_download": "2018-06-24T22:21:50Z", "digest": "sha1:SEPZKUXLAXIXQCA2BEA6GHKBBH5UF4AE", "length": 16966, "nlines": 507, "source_domain": "nallurkanthan.com", "title": "புகைப்பட தொகுப்பு - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கஜவல்லி மஹாவல்லி உற்சவம் – 17.08.2017\nநல்லூர் கைலாசவாகனம் – 16.08.2017\nநல்லூர் 20ம் திருவிழா(காலை) சந்தான கோபாலர் உற்சவம் – 16.08.2017\nநல்லூர் கார்த்திகை உற்சவம் – 15.08.2017\nநல்லூர் 19ம் திருவிழா(காலை) சூர்யோற்சவம் – 15.08.2017\nநல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 14.08.2017\nநல்லூர் 18ம் திருவிழா – 14.08.2017\nநல்லூர் 17ம் திருவிழா – 13.08.2017\nநல்லூர் 16ம் திருவிழா – 12.08.2017\nநல்லூர் கோவில் 15ம் திருவிழா – 11.08.2017\nநல்லூர் 14ம் திருவிழா – 10.08.2017\nநல்லூர் 13ம் திருவிழா – 09.08.2017\nநல்லூர் 12ம் திருவிழா – 08.08.2017\nநல்லூர் 11ம் திருவிழா – 07.08.2017\nநல்லூர் 10ம் திருவிழா(மஞ்சம்) – 06.08.2017\nநல்லூர் 09ம் திருவிழா- 05.08.2017\nநல்லூர் 08ம் திருவிழா- 04.08.2017\nநல்லூர் 07ம் திருவிழா- 03.08.2017\nநல்லூர் 06ம் திருவிழா- 02.08.2017\nநல்லூர் 05ம் திருவிழா- 01.08.2017\nநல்லூர் 04ம் திருவிழா- 31.07.2017\nநல்லூர் 03ம் திருவிழா- 30.07.2017\nநல்லூர் 02ம் திருவிழா- 29.07.2017\nநல்லூர் 01ம் திருவிழா- 28.07.2017\nநல்லூர் வைரவர் உற்சவம் – 27.07.2017\nகொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 27.07.2017\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 07.08.2016\nநல்லூர் 14ம் திருவிழா- 01.09.2015\nநல்லூர் 13ம் திருவிழா- 31.08.2015\nநல்லூர் 12ம் திருவிழா- 30.08.2015\nநல்லூர் 11ம் திருவிழா- 29.08.2015\nநல்லூர் 10ம் திருவிழா(மஞ்சம்) – 28.08.2015\nநல்லூர் 09ம் திருவிழா- 27.08.2015\nநல்லூர் 08ம் திருவிழா- 26.08.2015\nநல்லூர் 07ம் திருவிழா- 25.08.2015\nநல்லூர் 06ம் திருவிழா- 24.08.2015\nநல்லூர் 05ம் திருவிழா- 23.08.2015\nநல்லூர் 04ம் திருவிழா- 22.08.2015\nநல்லூர் 03ம் திருவிழா- 21.08.2015\nநல்லூர் 02ம் திருவிழா- 20.08.2015\nநல்லூர் 01ம் திருவிழா- 19.08.2015\nநல்லூர் கொடியேற்றம் – 19.08.2015\nநல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 26.10.2017\nநல்லூர் சூரசங்காரம் – 25.10.2017\nநல்லூர் சூரன் தலைகாட்டல் – 24.10.2017\nநல்லூர் கந்தசஷ்டி 4ம் நாள் – 23.10.2017\nநல்லூர் கந்தசஷ்டி 3ம் நாள் – 22.10.2017\nநல்லூர் கந்தசஷ்டி 2ம் நாள் – 21.10.2017\nநல்லூர் கந்தசஷ்டி 1ம் நாள் – 20.10.2017\nநல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 06.11.2016\nநல்லூர் கந்தசஷ்டி சூரன்போர் 05.11.2016\nநல்லூர் கந்தசஷ்டி 5ம் நாள் – 04.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 04.11.2016\nநல்லூர் கந்தசஷ்டி 4ம் நாள் – 03.11.2016\nநல்லூர் கற்பூரத் திருவிழா – 09.06.2018\nநல்லூர் வருஷப்பிறப்பு உற்சவம் – 14.04.2018\nநல்லூர் தைப்பூசம் – 31.01.2018\nநல்லூர் திருவாதிரை உற்சவம் – 02.01.2018\nநல்லூர் திருக்கார்த்திகை விளக்கீடு – 02.12.2017\nநல்லூர் மானம்பூ உற்சவம் – 30.09.2017\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – 19.07.2017\nநல்லூர் ஶ்ரீ ஷண்முக இராஜ கோபுர புனராவர்த்தன மஹா கலசாபிஷேகம் – 07.06.2017\nநல்லூர் கற்பூரத் திருவிழா – 22.05.2017\nநல்லூர் வருஷப்பிறப்பு உற்சவம் – 14.04.2017\nநல்லூர் பங்குனி உத்தரம் – 09.04.2017\nநல்லூர் தைப்பூசம் – 09.02.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/02/blog-post_46.html", "date_download": "2018-06-24T22:09:36Z", "digest": "sha1:UDY4U7Y453XUUMRK6U236TUEUSNGST25", "length": 8055, "nlines": 192, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nநமது வேண்டுகோள்களை ஏற்று மருத்துவவிடுப்பு மற்றும் சொந்தவிடுப்பு விண்ணப்பித்த ஊழியர்களுக்கு இன்றே அனுமதி கொடுத்த நம் கோட்ட கண்காணிப்பாளர் திரு .VPC அவர்களுக்கும் -நமது SSP யிடம் தொலைபேசியில் பேசி மணடல அலுவலக நிலைப்பாட்டினை எடுத்து கூறி உதவிய தென்மண்டல செயலர் திரு .சுப்ரமணியம் அவர்களுக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .\nதோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழர் சேர்முக பாண்டியன் ...\nமாநில செயலர் தோழர் JR அவர்களுக்கு 02.03.2018 நடைபெ...\nGDS TO போஸ்ட்மேன்/MTS தேர்விற்க்கான புத்தகங்கள் கு...\nமுன்னாள் மாநிலசெயலர் தோழர் V.பார்த்திபன் அவர்களின்...\nதமிழகமுழுவதும் நேற்றைய குரல் --என்ன செய்ய போகிறோம்...\nபோஸ்ட்மாஸ்டர் கேடர் பிரிவிற்கு வருகிறது இரண்டாவது ...\nஅஞ்சல் துறை ஊழியர்களுக்கான வழிகாட்டும் சில முக்கிய...\nகணக்குகளை பிடிக்க கோட்ட மட்டங்களில் ஊழியர்களை மோச...\nஇன்று இணைந்ததல்ல -1954 யிலே இணைந்து கைகள் நம் கைக...\nஅஞ்சல் எழுத்தர்களின் பிரத்யோக பிரச்சினைகள் -சவால்க...\nதோழர் P .ராமகிருஷ்ணன் PA நாகப்பட்டினம் அவர்களின் ம...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப நிதி அளிப...\n தோழர் S .காலப்பெருமாள் அவர...\nதோழர் காலப்பெருமாள் குடும்பநலநிதி முதற்கட்டமாக ரூ...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்ட...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை...\n நமது வேண்டுகோள்களை ஏற்று மரு...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை...\nநெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு .......\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவ...\nஅஞ்சல் நான்கின் முன்னாள் மாநில செயலர் தலைவர் AG .ப...\nதோ��ர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி த...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவிதொகை ...\nIPPB --அஞ்சலக சேமிப்பு பிரிவிற்கு சவாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tgpwritings.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-24T22:19:45Z", "digest": "sha1:IJ7RBIQ5URG5LXTSPDQE73QRFOHD67N5", "length": 4085, "nlines": 40, "source_domain": "tgpwritings.blogspot.com", "title": "TGPயின் கிறுக்கல்கள்: January 2012", "raw_content": "\nகூட்டல் சூத்திரம் உருவாதன கதை\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஜோ்மனியில் நிகழ்ந்தது இது.\nஒரு பள்ளியின் இரண்டாம் வகுப்புச் சிறுவர்கள் சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியர், மாணவர்களை 1 முதல் 100 வரையான இலக்கங்களைக் கூட்டுமாறு பணித்தார். குட்டிக் குழந்தைகளுக்கு விரல்களை மடக்கி 1 முதல் 100 வரை கூட்டுவது சிரமமான காரியம், இதற்கு நேரமும் அதிகம் தேவைப்படும். ஆகவே மாணவர்களின் இரைச்சலும் அடங்கும்; தலைமை ஆசிரியரின் கோபத்திற்கும் தான் ஆளாக மாட்டோம் என்பது ஆசிரியரின் கணிப்பு.\nஒரு குட்டிப் பையன் காஸ் (Gauss) மட்டும் இரண்டு நிமிடங்களில் கூட்டிவிட்டு ஆசிரியரிடம் \"ஆன்சர் ரெடி\" என்றான் வேகமாக.\nஆசிரியருக்கோ திகைப்பு. '1 முதல் 100 வரை கூட்டுவது பெரியவர்களுக்கே முடியாது. இவன் கூறுவது உண்மையா அல்லது ஏமாற்றுகிறானா\" என நினைத்தார். சிறுவனிடம் விடையைக் கண்டுபிடித்த விதம் பற்றிக் கேட்டார்.\n\"நான் முதலில் 1 முதல் 100 வரை ஏறுவரிசையில் எழுதினேன். பின்னர் கீழே 100 முதல் 1 வரை இறங்கு வரிரைசயில் எழுதினேன். மேலும் கீழும் உள்ள சோடி இலக்கங்களைக் கூட்டினால் எல்லாமே 101 என வருகிறது. இந்த '101' நூறு முறை வருவதால் மொத்தம் 10100. இது இரண்டு வரிசைகளைக் கூட்டி வந்ததால் ஒரு வரிசையின் கூட்டுத் தொகை 5050\".\nஇதுதான் 1,2,3,.....n வரையான எண்களின் கூட்டுத் தொகைக்கான சூத்திரம் n(n+1)/2 உருவான கதை ஒரு இரண்டாம் வகுப்புச் சிறுவனின் தேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-14-40-16/2009-10-06-14-44-06/2799-2010-01-29-06-10-51", "date_download": "2018-06-24T22:19:23Z", "digest": "sha1:ZZ54RI7FY6ZKSY3C3O4REF2W6DFGXNHD", "length": 7795, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "உயிலும் வக்கீலும்", "raw_content": "\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள�� பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை அழைத்தார்.\n“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்.”\n என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oolsugam.com/archives/3197", "date_download": "2018-06-24T22:25:13Z", "digest": "sha1:DX63PNJACWF5YZQJWBG75DXRJHMGGPXP", "length": 21053, "nlines": 135, "source_domain": "www.oolsugam.com", "title": " பொம்மலாட்டம் – பாகம் 31 – மான்சி தொடர் கதைகள் – ஓழ் சுகம்", "raw_content": "\nபொம்மலாட்டம் – பாகம் 31 – மான்சி தொடர் கதைகள்\nخدمة إشارة خيار ثنائي “நீங்க சொல்றது புரியுது சார்… ஆனா அவ தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷ்னும் இல்லாம… அவளோட திருப்தியை உணர முடியாத ஒரு உறவு நான் சொல்ல வர்றது புரியும்னு நினைக்கிறேன் சார்” என்று சங்கடமாக சத்யன் கூறவும்…\nwatch சிரித்த டாக்டர் “நிச்சயம் புரியுது சத்யன்… ஆனா அவளோட திருப்தியை காட்டவில்லைனு சொல்லாதீங்க… அதை நீங்க உணரலைனு வேணா சொல்லுங்க” என்றார்… “அப்படின்னா” “யெஸ் சத்யன்… மான்சி முழு திருப்தி அடைந்ததன் விளைவு தான் இந்த ‘சத்யன் அத்தான்’ மட்டுமே அவ வாழ்க்கையானது….\nஅந்த ஒரு வார வாழ்க்கைல அதை உங்களால் உணரமுடியாமல் போயிருக்கலாம்…. மற்றப்படி மான்சியின் மாற்றத்துக்கு முழுக்காரணம் அவளது ஹார்மோன்ஸ் சரியாக வேலை செய்து திருப்தியுற்றதால் தான்” என்று உறுதியாகக் கூறினார்…. சத்யனின் முகத்திலும் வெளிச்சம்….\nإشارات الفوركس الموثوقة மனம் திறந்து பேச நினைத்தவனாக “அதை நான் எப்படித் தெரிஞ்சுக்கிறது டாக்டர்” என்று கேட்டான்…. புன்னகையுடன் ஆதியை ஏறிட்ட டாக்டர் “ஆதி கேன்டீன்ல இந்த டைம் சுட சுட வெங்காய பஜ்ஜி போடுவாங்க… மை பேவரிட்…. எனக்காக கொஞ்சம் போய் வாங்கிட்டு வரமுடியுமா” என்று கேட்டான்…. புன்னகையுடன் ஆதியை ஏறிட்ட டாக்டர் “ஆதி கேன்டீன்ல இந்த டைம் சுட சுட வெங்காய பஜ்ஜி போடுவாங்க… மை பேவரிட்…. எனக்காக கொஞ்சம் போய் வாங்கிட்டு வரமுடியுமா” என��று கேட்க… ஆதிக்குப் புரிந்தது… சிரிப்புடன் எழுந்து “நிச்சயமா டாக்டர்” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்…..\nklaystrofobiya=%D8%A7%D9%84%D8%A7%D8%B3%D9%87%D9%85-%D8%A7%D9%84%D8%B3%D8%B9%D9%88%D8%AF%D9%8A%D8%A9-%D8%A7%D9%88%D9%86-%D9%84%D8%A7%D9%8A%D9%86&04c=a7 ஆதி சென்றதும் சத்யன் பக்கமாக திரும்பிய டாக்டர் “இப்போ முடியாவிட்டாலும் போகப் போக உங்களால் உணர முடியும் சத்யன்…. உறவின் போது மான்சியிடம் தெரியும் சிறு மாற்றங்களைக் கூட உன்னிப்பாகக் கவனியுங்கள்…. இதைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லனும்னா பெண்களுக்கு செக்ஸில் உச்சம் என்பது பல வகை உண்டு.. சிலப் பெண்களுக்கு வாய்ப் புணர்ச்சியில் தான் உச்சம் வரும்….\nசிலப் பெண்களுக்கு பெரிய ஆணுறுப்பை விட கை விரல்களைப் பயண்படுத்தினால் தான் உச்சம் காணமுடியும்… இன்னும் சிலவகைப் பெண்களுக்கு ஆண் கீழே பெண் மேல என்பது போன்ற உறவில் தான் உச்சம் காணுவார்கள்….. மோஸ்ட்லி உச்சம் காணும் அத்தனைப் பெண்களும் அந்த நிமிடத்தில் தனது உணர்ச்சிகளை வெளிபடையாகக் காட்டிவிடுவார்கள்….\nاسعار الذهب فى السعودية اليوم மான்சியைப் பொருத்தவரை அவளது உச்சம் எதிலென்று நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்….” என்று சத்யனுக்குத் தெளிவுப்படுத்தினார்…”அப்படி நான் கண்டுப்பிடிக்கும் பட்ச்சத்தில் மான்சியோட உணர்வு வெளிப்பாடு எப்படியிருக்கும் டாக்டர்” என சத்யன் கேட்க…\nبي دي إف الفوركس للمبتدئين “அதை நாம் இப்போது சொல்ல முடியாது சத்யன்… ஆனால் அவளது உணர்ச்சி வெளிப்பாடு நார்மல் பெண்களைப் போல் நிச்சயம் இருக்காது…. உச்சத்தைத் தாங்க முடியாமல் முழுமூச்சாக உங்களைத் தாக்கக் கூடும்… அடிப்பது நகத்தால் கீறுவது என அவளது வெளிப்பாடுகள் வித்தியாசமாக இருக்க வாய்ப்புண்டு…. ஒரு முறை நீங்கள் கண்டுகொண்டால் மறுமுறை அவளை சாந்தப்படுத்தும் விதமும் உங்களுக்குப் பிடிபட்டுவிடும் சத்யன்” என்றார்….\nதனது தாம்பத்தியத்தைப் பற்றி சத்யனுக்குள் மிகப் பெரிய தெளிவு வந்திருந்தது…. நிமிர்ந்து அமர்ந்து “இது போதும் சார்… நீங்க சொன்னது மாதிரி நான் மான்சியைக் கண்டுபிடிப்பேன்” என்றவன் அவரை சற்று சங்கடமாக ஏறிட்டு “இப்போ மான்சி இருக்கிற நிலைமையில்……..” என்று பாதியில் நிறுத்தினான்…\nklykva=%D8%A7%D9%84%D8%AE%D9%8A%D8%A7%D8%B1%D8%A7%D8%AA-%D8%A7%D9%84%D8%AB%D9%86%D8%A7%D8%A6%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%B3%D9%88%D9%82-%D8%A7%D9%84%D8%B9%D8%A7%D9%84%D9%85%D9%8A%D8%A9-%D8%AA%D8%AC%D8%B1%D9%8A%D8%A8%D9%8A&f60=93 புன்னகைத்த டாக்டர் “வேகமில்லாத விவேகமான உடலுறவு சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும் சத்யன்…. பயப்பட வேண்டாம்… உங்களுடைய திருப்திக்காக மான்சியைக் கவனிக்கும் பெண் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்” என்றார்…. கதவைத் தட்டி விட்டு ஆதி உள்ளே வர… கூட வெங்காய பஜ்ஜியின் மணமும்….\nprinters=%D8%A8%D9%8A%D8%B9-%D9%88%D8%B4%D8%B1%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%A3%D8%B3%D9%87%D9%85-%D8%B9%D9%86-%D8%B7%D8%B1%D9%8A%D9%82-%D8%A7%D9%84%D9%86%D8%AA&bc3=fe “தாங்க்ஸ் ஆதி” என்றார் டாக்டர்… இருவரும் டாக்டருக்கு நன்றி கூறி விடைபெற்று வெளியே வந்தனர்…. பௌர்ணமி நிலவின் ஏகாந்தத்தில் வானம் வெளிச்சமாக இருந்தது…. நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் மிதந்த இன்றைய குளிர் நிலவு நாளைய விடியலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது….. நிலவின் குளிர்ச்சி மனதை நிறைக்க நண்பனுடன் கிளம்பினான் சத்யன்….\nenter see ” வெட்கமாக எனது கைத் தொட்டு….\nsource site அதன் பிறகு சத்யனின் வாழ்க்கை அட்டவணையில் மான்சியுடைய நேரமே அதிகமாகப் பதிவானது…. முடிந்த வரை கம்பெனி வேலைகளைச் சுருக்கிக் கொண்டு அவளுக்குத் தேவையான நேரத்தில் அவளுடன் இருந்தான்…. டாக்டர் செபாஸ்டியன் கூறியது போல் மான்சியை நிறையவே கண்டு கொண்டான்…\nalisa=%D8%AA%D8%AF%D8%A7%D9%88%D9%84-%D8%A7%D8%B3%D9%87%D9%85-%D8%AC%D8%A8%D9%84-%D8%B9%D9%85%D8%B1&309=16 அவளது அசைவுகளின் அர்த்தம் புரிந்தது…. உறவின் போது அவளது தேவைகள் புரிந்தது…. அந்த சமயத்தில் அவளது உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது…. முதன் முறையாக உணர்ச்சிவசத்தை காட்ட அவள் இவனை மூர்க்கமாகத் தாக்கியபோது அதை மனம் நிறைந்த சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டான்…. அந்த நிமிடம் அவன் வாழ்க்கை வண்ணமயமானது….\nஎதையோ ஜெயித்து விட்ட உணர்வு…. மான்சியைக் கவனிப்பதிலும் காப்பதிலும் ஒருவித நிறைவைக் கண்டான்…. சராசரி கணவனாக இல்லாமல் தன்னை ஒரு சாதனையாளனாக மாற்றிய மனைவியிடத்தில் கடலளவு காதலைக் காட்டினான்…. வெளியூர் செல்வதாக அக்காவுக்குச் சொல்லிவிட்டு சில நாட்கள் மான்சியுடன் தங்கினான்… அந்த இரவுகளில் பவானியின் அறிவுரையும் பதிவுரையும் இல்லாமல் தன்னிடம் வந்த மான்சியுடன் கழித்தான்…..\nافضل الاسهم في جني الارباح தற்சமயம் கர்பிணி என்பதாலும் முன்பு போலவே ஒருநாள் தவறுதலாக படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டவளை முகம் சுழிக்காமல் சுத்தப்படுத்தி பவானிக்குத் தெரியப்படுத்தாமல் இவனே படுக்கையை அலசி காய வைத்தான்….. மான்சியாலும் இவன் காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது….\nklaystrofobiya=%D8%A7%D9%81%D8%B6%D9%84-%D8%B7%D8%B1%D9%8A%D9%82%D9%87-%D9%84%D9%84%D8%AA%D8%B9%D8%A7%D9%85%D9%84-%D9%85%D8%B9-%D8%A7%D9%84%D9%81%D9%88%D8%B1%D9%83%D8%B3&120=dc வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் நிறைய நெருக்கம் காட்டினாள்…. இதையும் சத்யனால் கண்டுகொள்ள முடிந்தது…. சத்யனுக்கு சர்வமும் மான்சியாக…. மான்சிக்கு சகலமும் சத்யனான்….\nCategories மான்சி கதைகள்Tags Mansi, mansi story, Oolkathai, Tamil love stories, பொம்மலாட்டம், மான்சி, மான்சி கதைகள், மான்சி சத்யன், மான்சிக்காக\tPost navigation\nமன்மத பானம் – பாகம் 04 – மாமியார் காமக்கதைகள்\nமன்மத பானம் – பாகம் 05 – மாமியார் காமக்கதைகள்\nபிள்ளை வரம் – பாகம் 07 – அக்கா காமக்கதைகள்\nHema மாமி – பாகம் 43 – ஆண்ட்டி காமக்கதைகள்\nபிள்ளை வரம் – பாகம் 06 – அக்கா காமக்கதைகள்\nHema மாமி – பாகம் 42 – ஆண்ட்டி காமக்கதைகள்\nபிள்ளை வரம் – பாகம் 05 – அக்கா காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (22)\nஐயர் மாமி கதைகள் (6)\nspartan on பூவும் புண்டையையும்.- பாகம் 287 – தமிழ் காமக்கதைகள்\nRaja on பிள்ளை வரம் – பாகம் 04 – அக்கா காமக்கதைகள்\nRaju on பூவும் புண்டையையும்.- பாகம் 287 – தமிழ் காமக்கதைகள்\nspartan on பூவும் புண்டையையும்.- பாகம் 287 – தமிழ் காமக்கதைகள்\nMansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அத்தை அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் தம்பி நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் லெஸ்பியன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/we-chat-adds-we-chat-out/", "date_download": "2018-06-24T22:53:40Z", "digest": "sha1:6M52RFIKZ2CYUIPEMBBAYFOHVIBRSG3D", "length": 9999, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "சர்வதேச அழைப்புகளை we Chat -ல் பெறலாம் ! – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nசர்வதேச அழைப்புகளை we Chat -ல் பெறலாம் \nசர்வதேச அழைப்புகளை we Chat -ல் பெறலாம் \nBy மீனாட்சி தமயந்தி On Jan 6, 2016\nசீனாவின் மிகப் பிரபலமான குருந்தகவல் செயலியான we Chat டிசம்பர் 31 ஆம் தேதியன்று we Chat Out என்கிற சிறப்பு நுட்பம் ஒன்றை வெளியிட்டது. we Chat என்பது குறுந்தகவல் செயலின் மூலமாக மற்ற மொபைல் மற்றும் அனைத்து லேண்ட்லைன் எண்களுக்கு எங்கேயும் எப்போதும் கால் செய்யும் புது சிறப்பினை தந்தது. இது மற்ற குருந்தகவல�� செயலியைப் போலல்லாமல் தெளிவான கால்களை உயர்தரத்துடனும் மற்றும் சர்வதேச கால்களை மலிவான விலையிலும் தந்தது. தற்போது we Chat பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியன் ஆக உயர்ந்துள்ள பெருமை we Chat Out-கே உரியதாகும். இந்த நுட்பம் முதலாவதாக ஹாங்காங் , அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அளிகப்பட்டுள்ளது.கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்படி செய்யப்படும். we Chat Out வருவதற்கு முன்னர் we Chat குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைக் கொண்டிருந்தாலும் அவை அவ்வளவாக தெளிவான அழைப்புகளை கொண்டிருக்கவில்லை.சர்வதேச அழைப்புகளை இதுபோன்ற குறுந்தகவல் பயன்பாடுகளில் காண்பது இது முதல் முறையாக இருக்காது . ஏனெனில் சர்வதேச அழைப்புகளை இதற்கு முன் ஏசியாவின் மிக முக்கிய குறுந்தகவல் செயலியான லைன் போன்ற குறுந்தகவல் செயலிகளில் கொண்டிருந்தாலும் அவைகளால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஏனெனில் அவை முழுவதுமாகவே சர்வதேச அழைப்புகளுக்காக ஒதுக்க பட்டிருந்த காரணத்தினால் அவ்வளவாக பயனர்களை கவரவில்லை. சீனாவின் அதிகபயனர்களைக் கைவசம் கொண்ட we Chat போன்ற குறுந்தகவல் செயலியில் இதுபோன்ற நுட்பத்தை புகுத்தியுள்ளதால் அறிமுகமான வெகு குறைவான நாட்களிலேயே அதிக பயனர்களைக் ஈட்டியுள்ளது. இது நேரிடையாகவே ஸ்கைப் போன்ற சர்வதேச கலந்துரையாடலை தரும் செயலிகளுக்கு போட்டியாக உள்ளது. we Chat அனைத்து வயது தரப்பினராலும் எப்போதும் பயன்படுத்தப்படுவதால் எளிதில் அனைவரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. இதில் 0.99$டாலர் செலுத்தி 100நிமிட டாக் டைமை இலவசமாக பெறலாம். இதில் we Chat வாலட் என்ற அம்சம் அதாவது கிரடிட் கார்டின் மூலம் கடன் பெரும் வசதிகள் போன்றவற்றை பெற்றிருப்பதால் உடனுக்குடன் ரீ-சார்ஜ் செய்து சர்வதேச கால்களை தெளிவான தரத்துடன் பெறலாம். ஆகையால் குறுந்தகவல் பயன்பாடுகளில் இதனை அறிமுகபடுத்தியுள்ளதால் மேலும் அதிக பயனர்கள் we Chat யினை அணுக வாய்ப்புள்ளது.\nசீனாவின் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடான வி-சாட்டின் மூலம் பயனர்களை ஈர்க்க வழி செய்து அவர்களது மொபைல் சாதனத்தினை பணப்பையாக மாற்றும் விதம் சே...\n2016-இல் ஆரம்பத்தில் பயனர்களின் கையில் தவலவிருக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்கள் :\nமைக்ரோசாஃப்டிற்கு சொந்தமான Cortana-வை இனி அன்றாய்டில் பெறலாம்….\nஇந்தியாவில் 19 கோடி ��ூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraimysha.blogspot.com/2013/09/blog-post_6421.html", "date_download": "2018-06-24T22:20:45Z", "digest": "sha1:TPY5SBPXVHZ2IHMMQCEUYNFTLDORT5MV", "length": 17616, "nlines": 37, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : சிந்தனைக்கு விழிப்புணர்வு தரும் சில டிப்ஸ்.!", "raw_content": "\nசிந்தனைக்கு விழிப்புணர்வு தரும் சில டிப்ஸ்.\nநமது மக்களிடத்தில் இன்னும் விழிப்புணர்வு சரிவர ஏற்படவில்லை என்று தான் தோன்றுகிறது. அதற்கு சான்றாக பல சம்பவங்களை தினமும் காண்கின்றோம். அலட்சியப்போக்கும், அறியாத் தன்மையும், மெத்தனப்போக்கும், அதிகம் இருந்து வருகிறது. எதுவுமே வருமுன் காப்போம் என்று நினைப்பதில்லை. வந்தபின் தான் முயற்சிக்கிறோம். நாம் எல்லா விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துக்கள், உயிரிழப்பு, உடைமை, பணம் இழப்பு, தேவையில்லா பிரச்சனைகள், மன உலைச்சல், சுற்றுச்சூழல் சுகாதாரம் என்று எல்லா நிலையிலும் நாம் நிம்மதியாக வாழலாம்.\nஅதன் தாக்கமாக எனக்குத்தெரிந்த 10 டிப்ஸ்கள் இதோ...\n1. நாம் அலைபேசிக்கு அழைக்கும் போது மறுபுறத்தில் பதில் இல்லை என்றாலோ அல்லது பேசுவதை தவிர்க்க துண்டிப்பு செய்தாலோ மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாது. [ ஏன் என்றால் ஒரு சமயம் நீங்கள் அழைத்த நபர் வழிபாட்டுத்தளங்களில் இருக்கலாம் அல்லது அலுவலகத்தில் வேலையாக இருக்கலாம். அல்லது முக்கிய நபர்களுடன் சந்தித்து உரையாடிக்கொண்டு இருக்கலாம். அல்லது உங்களுக்கு பதில் தரமுடியாத சூழ்நிலையில் இருக்கலாம் பிறகு நீங்கள் அழைத்த எண்ணை பார்த்து விருப்பம் இருந்தால் மறுபுறத்திலிருந்து அழைப்பார்கள் ]\n2. தூங்குவதற்கு முன் அல்லது வீட்டை பூட்டி விட்டு வெளியிலோ, வெளியூரோ செல்வதற்கு முன் வீட்டின் முன்புறம் பின்புறம் மேல்தளம் மற்ற நாம் முக்கியமாக உபயோகப்படுத்தும் அ���ைக்கதவுகள் யாவும் சரியான முறையில் தாழ்பாள் போட்டு இருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். [ இந்த விசயத்தில் கவனக்குறைவாக இருப்பதினால் தான் திருடர்களுக்கு வசதியாக அமைந்து விடுகிறது ]\n3. வீட்டில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் யாவும் உபயோகப்படுத்திய பின் எடுத்த இடத்தில் சரியாக வைத்தோமா என்று சரி பார்த்துக்கொள்ளுதல். மற்றும் சமையல் எரிவாயு நிரப்பபட்ட சிலிண்டர்கள், டிவி மற்றும் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுதல். மற்றும் சமையல் எரிவாயு நிரப்பபட்ட சிலிண்டர்கள், டிவி மற்றும் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளனவா என்று சரி பார்த்த பின் படுக்கை அறைக்கு செல்வது நலம். [ சில பொருட்கள் அவசியப்படும் போது தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றும் சமையல் வேலைகள் முடிந்ததும் கேஸ் [gas ] ஆப் பண்ணிவிட்டோமா என்று செக் பண்ணிக்கொள்வது மிக பாதுகாப்பாக இருக்கும் ]\n4. அடுத்து சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைத்திருக்கும் விஷத்தன்மை உள்ள பொருட்களான எறும்பு மருந்து, எலி மருந்து, ஈ, கரப்பான் பூச்சிக்களை கொள்ளும் ஸ்ப்ரே ஐட்டம் , சோப்புத்தூள் சாம்பு கெரசின், பெட்ரோல் மற்றும் உட்கொள்ள ஒவ்வாதவைகளையும், மற்றும் பிளேடு, கத்தி, அரிகைமனை மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களையும் குழந்தைகள் கண்களுக்கு தென் படாமலும் கைக்கு எட்டாத உயரத்திலும் வைக்க வேண்டும். [ சில தாய்மார்கள் பிள்ளை கேட்டு அடம்பிடிக்கிறது அழுகிறது என்று விஷத்தன்மை உள்ள ஸ்ப்ரே பாட்டில் அல்லது கூரிய ஆயுதப்பொருட்களை வேடிக்கைக்காகவும் விளையாட்டாகவும் கையில் கொடுத்து விட்டு மறந்து விடுகிறார்கள்.இது ரொம்ப ஆபத்தானவை ]\n5. அலுவலகத்தில் பணி செய்வோர் அலுவலகம் செல்லுமுன் தங்களின் அத்தியாவசிய பொருட்களான மூக்குக் கண்ணாடி, செல்போன், வாட்ச், பேனா, மணிபர்ஸ், சாவி மற்றும் ஆபீஸ் சம்பந்தப்பட்ட டாக்மென்ட்ஸ் வைத்துக்கொள்ளும் பேக் என்று ஒரு சில நிமிடம் யோசித்து சரிபார்த்து செல்வது நல்லது. [ அலுவலகம் சென்ற பின்பு எடுத்து வராததை நினைத்து பதற்றம் அடைய வேண்டிய நிலை இருக்காது ]\n6. வெள���யூர் பயணம் செல்லும் போது பயணித்த பேரூந்தை விட்டு இறங்கும் போது நாம் கொண்டு போன பொருட்களையும் மணிபர்ஸ், செல்போன் போன்ற எளிதில் மறக்கக்கூடிய சிறு பொருட்களையும், எத்தனை பிள்ளைகள் நம்முடன் வந்தார்கள் என்பதையும் சரிபார்த்து விட்டு பயணச்சீட்டு வாங்கும் போது பாக்கி தரவேண்டி இருந்தால் நடத்துனரிடம் மறக்காமல் கேட்டு வாங்கிக்கொண்டு, முக்கியமாக பயணச்சீட்டையும் தவற விடாமல் வைத்துக்கொண்டு இறங்குவது நல்லது. அதே போல் திரும்பி வரும் போதும் சரி பார்த்துக்கொள்ளுதல் மிக்க நலமாக இருக்கும். [ சில பெற்றோர்கள், தாய்மார்கள் வீடு திரும்பி போய்க்கொண்டு இருக்கும் போது தான் யோசித்து யோசித்து அதைக்காணோம், இதைக்காணோம், பிள்ளையைக்காணோம் என்று சொல்வார்கள் ]\n7. நாம் இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார் போன்ற மற்ற வாகனங்களிலோ கடைதெரு, மார்கெட்டிற்கு சாமான்கள் வாங்கவோ மற்ற தேவைகளுக்கோ செல்லும் போது முக்கிய வீதிகள் வளைவுகள் குறுகிய வழிகளில் வேகத்தைக் குறைத்து இருபுறமும் பார்த்து கவனித்து செல்வது நல்லது மற்றும் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி வைக்கும் போது வந்துபோகும் மற்ற வாகனங்களுக்கோ, பொதுமக்களுக்கோ தொந்தரவாக இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைப்பது நல்லது. [ சில விபத்துக்கள் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைப்பதால் தான் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைத்தால் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் ]\n8. நாம் மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கும் போதோ அல்லது பாக்கெட்டில், பாட்டில்களில் அடைத்து சீல் வைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட திட, திரவ உணவுப்பொருள்கள் வாங்கும் போதோ அதை பயன்பாட்டின் முடிவடையும் தேதியை [ Expiry Date ] மறக்காமல் கவனித்து பார்த்து வாங்க வேண்டும். [ சில ஸ்தாபனங்களில் தேதிகள் முடிவடைந்தும் விற்பனை செய்து விடுகிறார்கள். காலாவதியான உணவுப்பொருள்களோ, மருந்து மாத்திரைகளோ உட்கொள்வதால் பக்கவிளைவுகளும் சில சமயம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்பு உள்ளது ]\n9. பெரும்பாலும் வீதிகளிலும் சரி, ஒரு சில ஹோட்டல்களிலும் சரி, தீன்பண்டங்களை சரிவர பாதுகாப்பாக மூடி வைத்து விற்பனை செய்வதில்லை எல்லாம் திறந்திருக்கும் நிலையில் வைத்துத் தான் வியாபாரம் செய்கிறார்கள். இதனால் மண், புழுதி, புகை என மாசு படிவதுடன் ஈ, கொசுக்கள் அமர்ந்து முதலில் ருசி பார்த்து விடுகின்றன. இதை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பாலிதின் தாளிட்டு மூடிவைக்கலாம் அல்லது நிரந்தர வியாபாரம் செய்பவர்கள் தீன்பண்டங்கள் தெரியுமாறு கண்ணாடி பெட்டியில் வைத்து வியாபாரம் செய்யலாம். [ திறந்த வெளியில் ஈ, கொசு மொய்த்த தீன்பண்டங்களை சாப்பிடுவதால் பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. பல சாக்கடை அசுத்தங்களில் அமர்ந்து விட்டு தீன்பண்டங்களிலும் வந்து அமர்வதால் கொடிய வைரஸ் ஜுரம் மற்றும் பல உயிர் கொல்லி நோய்கள் வர காரணமாக உள்ளது ]\n10. நகரின் மத்தியில் சாலைகள் நடுவில், கடைத்தெரு ஆகிய பொது இடங்களில் காரித்துப்புவது, மூக்குசிந்துவது,சுகாதாரக்கேடான அசுத்தம் செய்வது தேவையற்ற குப்பைகூலங்களை ஆங்காங்கே கண்ட கண்ட இடங்களில் தூக்கி போடுவது மற்றும் மக்கள் நடமாடும் பகுதி, குடியிருப்பு பகுதி, நகர்ப்புற சாலையோரம் போன்ற இடங்களில் அசுத்தம் செய்வது மலஜலம், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை முடிந்தவரை தவிர்த்துக்கொண்டால் சுகாதாரக்கேட்டிலிருந்து விடுபடலாம். [ நம் வசிப்பிடங்களையும், வசிக்கும் ஊர்களையும் அவரவர் பங்குக்கு முடிந்தவரை அசுத்தம் செய்யாமல் இருந்தாலே எந்த டெங்கு காய்ச்சலும் கிட்டே வராது. சுத்தமும் சுகாதாரமும் இன்மையே எல்லா நோய்களுக்கும் காரணம் ]\nமேற்கண்ட 10 டிப்ஸ்களை நாம் முடிந்தவரை கடைபிடிக்க முயற்சிப்போம் \nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=473520", "date_download": "2018-06-24T22:31:51Z", "digest": "sha1:LNWUYVIUQI2DUMOBAHTUPVK6M2PD7TEL", "length": 7500, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தினகரனுக்கு பிணை கிடைக்குமா? – நாளை தீர்ப்பு", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nதேர்தல் ஆணையகத்திற்���ு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு 50 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், பிணை கோரி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது பிணை மனு கோரிக்கை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையிலேயே நாளை தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.\nமேற்படி வழக்கு நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது டெல்லி பொலிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரனால் தேர்தல் நடைமுறையின் புனிதத்துவம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தினகரனின் பிணை மனுக்களை கடுமையாக எதிர்ப்பதாக வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசட்டத்தை மீறிய ராகுல்காந்தி: தேர்தல்கள் ஆணையகம் கண்டனம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் சேவைக்காக அர்ப்பணிப்பு\nகுஜராத்தின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் ஆரம்பம்\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-06-24T22:00:55Z", "digest": "sha1:G74WJCJ6OJSVFINOSKJ3FNUULUWHF3EW", "length": 5186, "nlines": 108, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: புரிதா ?", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nஎல்லாமே கிடைக்க வேண்டும் என்று\nLabels: எனக்கு பிடித்த SMS வரிகள்\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nசிங்கம் 2 - படம் எப்படி இருக்கு \nஇப்படியும் காதலை சொல்லலாம் ..\nவருத்த படாத வாலிபர் சங்கம் -ட்ரைலர் *சிவ கார்த்திக...\nகாதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் \nமரியான் - படம் எப்படி இருக்கு\nதனுஷ் நடிப்பை இதில் பார்க்கலாம்\nவிஜய் னா தனி அழகுதான் லா ..- அருமையான நடிப்பு\nகாமத்தை உறை போட்டு மூடி சொல்லும் வார்த்தையே காதல்\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicdress.blogspot.com/2005/12/", "date_download": "2018-06-24T22:24:45Z", "digest": "sha1:C5FJ362WSA7YYILFAUSAYKAA4ERKPYY6", "length": 54991, "nlines": 228, "source_domain": "islamicdress.blogspot.com", "title": "பெண் விடுதலை!: December 2005", "raw_content": "\nவிரும்பி இஸ்லாத்தைத் ஏற்கும் ஜெர்மன் பெண்கள்\nஎப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வருடம் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.\nசுவாரசியமான விஷயம் இதில் என்னவென்றால் இஸ்லாத்தை தழுவியுள்ள 1000க்கும் மேற்பட்டோரில் பெண்களே அதிகம் என்பதுதான்.\nஜெர்மனியின் Berliner Zeitung பத்திரிகை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இப்பெண்களின் கணவன்மார்கள் பிற சமயத்தினராய் இருந்தும்கூட இஸ்லாத்தின் கோட்பாடுகளால் கவரப்பட்டு ஏற்றுக்கொண்டவர்கள் என்பதும் பெரும்பாலான பெண்கள் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n32 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் 14,352 பேர் ஜெர்மானிய வம்சாவழியினராவர் என்பதும் ஒரு துணைச்செய்தி\nபதிந்தது அபூ ஸாலிஹா at Tuesday, December 20, 2005 0 கருத்துக்கள் இப்பதிவிற்கான சுட்டி\nபெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.\nஇஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர். பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஇஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.\nநீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது. அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது. இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:\nகிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார். முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.\nகிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார். அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார். ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.\nஇருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார். சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுட��� அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பாhப்;பதில்லை. குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.\nமற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.\nமேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன. அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது. அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.\nமார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.\nஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணை���்துக் கொண்டிருக்கின்றனர்;.\nலோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது.\nபதிந்தது அபூ ஸாலிஹா at Monday, December 19, 2005 0 கருத்துக்கள் இப்பதிவிற்கான சுட்டி\nஇஸ்லாமிய பெண் வீரர் - ஒரு சிறு பயோடேட்டா\nநாடு: ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி\nதிறமை: ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வென்றவர்.\nநம்பிக்கை: 5 வேளை தொழுகைகளையும் நேரம் தவறாமல் தொழக்கூடியவர். பயிற்சி களம் முதல் போட்டி மைதானம் வரை இஸ்லாமிய ஹிஜாப் முறைப்படியிலான உடையணிவதில் விருப்பம் கொண்டவர்.\nதனிப்பட்ட கருத்து: எங்கள் நாட்டில் விளையாட்டில் ஆண்களுக்குள்ள எல்லா வாய்ப்புகளும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபதிந்தது அபூ ஸாலிஹா at Monday, December 19, 2005 0 கருத்துக்கள் இப்பதிவிற்கான சுட்டி\nஹிஜாப் : அடக்குமுறைச் சின்னமல்ல\nகனடாவிலேயே பிறந்த வளர்ந்த இந்த முஸ்லிம் பெண்மணி, பாரம்பர்யமிக்க ஹிஜாப் உடையை அணிய முடிவெடுத்துக் கொண்டார். அவர் ஹிஜாபை அணிவதைப் பார்த்த மக்கள் அவரை ஒரு தீவிரவாதியாக அல்லது அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட பெண்மணியாகப் பார்க்கின்ற அதேவேளையில், அவர் தன்னுடைய விடுதலையே இதில் தான் இருக்கின்றது என்று உணர்கின்றார்.\nஎனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது, என்னுடைய ஆடைக்குள் ஏகே 47 ரக துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவது போல, ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போலப் பார்க்கின்றார்கள். அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்ப்பது போல, சுவற்றில் ஒட்டப்���ட்டிருக்கும் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்ப்பது போல வெறித்துப் பார்க்கின்றார்கள். அவர் என்னை எந்தவிதமாகப் பார்க்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நானறிய மாட்டேன்.\nஎன்னை முழுவதுமாக அவர்கள் ஒருவிதமாகப் பார்க்கின்றார்கள், வெறித்த பார்வையுடன், இன்னும் திருட்டுப் பார்வையுடன். நீங்கள் பார்ப்பது.., நான் ஹிஜாபை அணிந்திருக்கின்றேன், எனது தலையை தலைத்துண்டால் மறைத்திருக்கின்றேன், இன்னும் கழுத்தை, மற்றும் தொண்டைக் குழியையும் மறைத்திருக்கின்றேன். இதனை நான் ஏன் அணிகின்றேன் என்றால்.., நான் ஒரு முஸ்லிம்.., எனது உடம்பு என்பது எனக்கு மட்டுமே சொந்தமானது.., என்று நம்பக் கூடிய சமுதாயத்தைச் சேர்ந்தவள்.., பிறருக்கு காட்சிப் படுத்துவதற்காக எனது உடம்பை திறந்து போட்டுத் திரிகின்ற சமுதாயப் பெண்ணல்ல..\nஇன்றைக்கு இளம் வயதுப் பெண்கள் ஹிஜாப் அணிவதன் பக்கம் மீண்டு வருகின்றார்கள், அது அவர்களது உண்மையான நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றது - எனது உடம்புக்கு நானே சொந்தக்காரி என்றும், இன்னும் அது தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்ற உயர்ந்த நோக்கத்தின் கீழ் அதனை அணிவதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.\nதிருமறைக்குர்ஆனானது ஆணும், பெண்ணும் சமமே என்று கூறுகின்றது, ஒரு தனிமனிதனை அவன் சார்ந்திருக்கின்ற பாலினம், அழகு, செல்வம் அல்லது தகுதியைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விடச் சிறந்தவன் என்று அளப்பதற்குரிய ஒரே அளவு கோள்.., அவனது குணநலன்கள் தான்.\nஇதுவன்றி.., நான் ஹிஜாப் அணிவதைப் பார்த்து இந்த மக்கள் என்னை பார்த்து மிகவும் சங்கடப்படுகின்றார்கள். எல்லா வற்றிலும்.., நானோ மிக இளவதுடையவள்.., கனடாவில் பிறந்தவள்.., அங்கேயே வளர்ந்தவள்.., கல்லூரிப் பட்டாதாரி -- இவ்வளவு இருந்தும் இதனை நீ ஏன் செய்கின்றாய்.., என்று என்னை அவர்கள் கேட்கின்றார்கள்.\nமுன்பின் அறியாத சிலர் சப்தமாக அதேவேளையில் மிகவும் நிதானமாக ஆங்கில மொழியில் நான் நடமாடும் தேர் போன்று இருப்பதாக என்னிடம் பேசுகின்றார்கள். இந்த உடையை உடுத்திக் கொண்டு கனடாவில் நான் வாழ்வது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறுகின்றார்கள், அவர்கள் என்னிடம் கேட்கும் நேரம் என்னுடைய மனநிலை சரியாக இருக்கும்பட்சத்தில்.., அது ஒரு வேடிக்கையாகவே எனக்கு இருக���கும்.\nஆனால்.., வட அமெரிக்கச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவளும் இன்னும் அவளது வாழ்வுக்கான முன்னேற்றப் பாதைகள் பல அவள் முன் இருந்தும்.., அந்த 21 வயதில்.., அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டியவள்.., தான் விரும்பக் கூடிய ஆடையை அணிந்து அதன் மேலாக தன்னை மூடிக் கொள்ள விரும்புகின்றாளே.., ஹிஜாப் என்ற உடையை அணிந்து, இன்னும் முகத்தையும், கைகளையும் மட்டுமே அவள் வெளிக் காண்பிக்கக் கூடியவளாகி விட்டாளே ஏன்\nஏனென்றால்.., அது எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது..\nசிறு வயதுக் குழந்தைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்னவென்றால்.., அவர்களது தகுதி என்பதே அவர்கள் தங்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆக்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது என்பதைத் தான். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகவே தங்களை அலங்கரித்துக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றோம் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.., இத்தகைய செயல்கள் பிரயோஜனமற்றவை என்பதையும் அரைகுறையாக\nஇத்தகைய செயல்பாடுகளை தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அடக்குமுறையாகக் கருதுகின்ற பெண்கள் நகைப்புக்கும் வெறுப்புக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அத்தகைய பெண்கள் செயற்கையான அலங்காரங்களைத் தவிர்க்கின்றார்கள்.., தங்களது கால்களில் உள்ள முடிகளை மழித்து கொள்வதில்லை அல்லது தங்களது உடம்பை திறந்து போட்டும் திரிவதில்லை.., இத்தகைய பெண்களை சமூகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும்.., பிரச்னைக்குரியவர்களாகக் கருதி அவர்களை நடத்துகின்றார்கள்.\nபதிந்தது அபூ ஸாலிஹா at Sunday, December 11, 2005 0 கருத்துக்கள் இப்பதிவிற்கான சுட்டி\nஅமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்\nபணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் :\nஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.\nஅமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (Equal Employment Opportunity Commission (EEOC) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது ��ன்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.\n1999 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.\nலூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,\nபணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.\n7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,\n62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்\nஇதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்\n59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்\n41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்\nபெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :\n43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்\n27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்\n19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்\n8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.\nஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :\n85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்\n76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்\n31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்\n18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்\n13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்\nஅதேபோல் 9 ��தவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,\n25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்\n10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றத\nஅமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்\n12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்\n21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்\n11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்\n3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.\nபள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்\nஇதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்\n50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.\nபதிந்தது அபூ ஸாலிஹா at Sunday, December 11, 2005 0 கருத்துக்கள் இப்பதிவிற்கான சுட்டி\nசமீபத்தில் தமிழ்மணத்தில் ஒரு பதிவில் சானியா மிர்ஜாவின் உடை அணிதலைப் பற்றி கருத்து தெரிவித்திருந்த மல்லிகை-மணம் வலைப்பதிவாளருக்கு, கருத்துக்கள் கடல்போல் குவிந்தது. ஒரு பெண் வலைப்பதிவாளரோ ஒருபடி மேலேபோய் இதுபற்றி தனிப்பதிவே போட்டுவிட்டு பின்னர் பின்னூட்டப் பிரச்னைகளால் வருத்தப்பட்டார்.\nகொழுவி என்பவரோ இதை அபத்தம் என்றதோடு நில்லாமல் \"100 m. ஓட்டப் பந்தயத்துக்கு இப்படி மூடிக்கட்டிக்கொண்டு ஓடி ஒருவரால் வெல்ல முடியுமென்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா வேண்டுமானால் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள், அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு இவ்வுடைப்பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எல்லா விளையாட்டுக்களுக்கும் அது பொருந்துமென்பது கேலிக்கூத்து\" என்றார்.\nஅத்தோடு நின்றாரா என்றால் இல்லை. \"இதை மறுத்துரைக்க வந்த பர்வீன் கூட கிரிக்கெட்டையும் டெனிசையும்தான் ஒப்பிட முடிந்தது. உயரம் பாய���தலையும் அதையும் ஒப்பிட முடியவில்லை.\" என்று பெரும்போடு போட்டார்.\nBabble என்பவரோ நக்கலாக \"மேலே உள்ள படங்களில், அவர்கள் வெற்றி பெற்றார்களா என்று குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்\" என்றார்.\nஅத்தி பூத்தார்போல் ஆதரித்து எழுதிய மு.மயூரன் \"முதலாளிய ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களின் உடைபற்றிய எனது அவதானிப்பில்,பெரும்பாலும் அது தமது உடற்பகுதிகளை வெளிப்படுத்தி அதன்மூலம் சில நலன்களை பெறுவதற்கானதாகவே இருக்கிறது\" என்றார்.\n மேலேலேலே கண்ட பின்னூட்டங்களுக்குப் பதிலே இப்பதிவு. வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் 2006 ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப்போட்டி-களுக்கான வெள்ளோட்டமாக, பிரம்மாண்டமான முறையில் நடந்து வரும் 3வது மேற்கு ஆசிய விளையாட்டுப்போட்டி-களின் முடிவுகள் இன்று (அதாவது டிசம்பர்-10, 2005) வெளியாகி உள்ளது.\nகலந்து கொண்டவை மேற்காசிய நாடுகள் என்பதால் போட்டிகளில் இஸ்லாமிய உடையணிந்த பெண்களை விட, சாதாரண உடையணிந்து கலந்து கொண்டவர்கள் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடலை மறைக்கும் உடையணிந்து விளையாட்டில் வெற்றி பெற முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்முகமாக வெற்றி பெற்ற இஸ்லாமிய பெண்களில் சிலரின் விபரங்கள் கீழே:\nஉயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈரானைச் சேர்ந்த நபிஸாதிக் ஃபர்த்ஸ்\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த பஹ்ரைனைச் சேர்ந்த பெண் வீராங்கனை ரோக்யா அல் கஸாரி.\nஇஸ்லாம் ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளை பெண்களுக்கு (குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில்)கொடுத்தாலும் பெண்களின் உடலமைப்பைப் கணக்கில் கொண்டு உடையளவில் மாற்றம் ஏற்படுத்துகிறது. கண்ணியத்திற்காக உள்ள உடைக்கட்டுப்பாடுகளினால் இப்போது எதில் பின்னடைவு வந்துவிட்டது என்று இவர்கள் பட்டியலிடுவார்களா எந்த ஒரு உலக வாழ்க்கை நெறியிலும் கூறப்படாத பெண் சமத்துவத்தை இஸ்லாம் கொடுக்கும்போது, பெண்ணுரிமை பேசுவதாக எண்ணிக்கொண்டு கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் இனியாவது சிந்திப்பார்களா\nசிறந்த வலைப்பூக்களுக்கான (Weblog Award) இறுதிகட்ட சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்கப்பெண்மணி ஒருவரின் இது தொடர்பான கருத்து:\nபதிந்தது அபூ ஸாலிஹா at Saturday, December 10, 2005 2 கருத்துக்கள் இப்பதிவிற்கான சுட்டி\nஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும் இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்ட இப்பதத்தை, ஏதோ பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற ரீதியில் பார்க்கப்படும் தவறான விளங்குதல்களுக்குத் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கம்\nதாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி\n) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)\nவிரும்பி இஸ்லாத்தைத் ஏற்கும் ஜெர்மன் பெண்கள்\nஇஸ்லாமிய பெண் வீரர் - ஒரு சிறு பயோடேட்டா\nஹிஜாப் : அடக்குமுறைச் சின்னமல்ல\nஅமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t33-topic", "date_download": "2018-06-24T22:06:42Z", "digest": "sha1:SD3UHYXA3H4ZTXYHQNBXBRPPNLPB23IR", "length": 11537, "nlines": 88, "source_domain": "tamil.darkbb.com", "title": "வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமி���ுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nவேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nவேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்கு எதிராகத் தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (Bing)சர்ச் இஞ்சின் உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணைய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்தது அனைவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது.\nஇணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.\nமுதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யு–ட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான். ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nJump to: Select a forum||--வரவே��்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/137750", "date_download": "2018-06-24T22:11:03Z", "digest": "sha1:LKA6VWYIUYFFMOKNHXC6CX6KCBDMM3E3", "length": 4194, "nlines": 55, "source_domain": "tamilmanam.net", "title": "இவர்கள் என்ன செய்கிறார்கள்…? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்…!!!", "raw_content": "\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nமனிதன் என்பவன் ….. (1)\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது……. (9)\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு ... (3)\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … மூன்றரை நிமிட வீடியோவில், முதல் இரண்டே முக்கால் நிமிடம் வரை, இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தப்பு தப்பாகவே கணித்துக் கொண்டிருப்போம் …. ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு சரி… ஆனால் இடையில் எதற்கு …. இவை….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/thisa675.html", "date_download": "2018-06-24T22:07:31Z", "digest": "sha1:PWHTYL3N2SHHM4CASGG7R6B6GQFZV7J4", "length": 11955, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்கா இலங்கையை ஆயுதமாகப் பயன்படுத்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 11 ஜூன், 2018\nஅமெரிக்கா இலங்கையை ஆயுதமாகப் பயன்படுத்தல்\nசீனாவின் முன்னேற்றங்களை தடுக்கவே அமெரிக்��ா இலங்கையினை ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்\nசம கால அரசியல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nசீனாவின் முன்னேற்றங்களை தடுக்கவே அமெரிக்கா இலங்கையினை ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றது. சீனாவிற்கும் இலங்கைக்கும் வரலாற்று ரீதியிலான நல்லுறவுகள் காணப்பட்டு வருகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் இலங்கை இதுவரை காலமும் வர்ததக ரீதியிலான தொடர்புகளை மேற்கெண்டதில்லை.\nதேசிய அரசாங்கம் அமெரிக்காவின் உறவினை வலுப்படுத்தி கொள்ள சீனாவின் உறவினை முறித்துக் கொள்ள கூடாது. சில வேளை அவ்வாறு இடம்பெற்றால் இது பாரிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான பிரச்சினைகளை இலங்கைக்கு ஏற்படுத்தும்.\nஆனால் அமெரிக்காவின் நட்புறவினை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சீனாவை பகைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சூத்திரதாரியாக அமெரிக்காவே செயற்படுகின்றது.\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏமாற்றி விட்டது என்று சீன நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உள்ளக விடயங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளது என்று தேசிய அரசாங்கம் குறிப்பிடுகின்றது.\nதுறைமுகத்திற்கு வெளிப்புறத்தில் செயற்கை துறைமுகத்தினை உருவாக்கி அதற்கு உரிமை கொண்டாடுவது தொடர்பில் தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளது.\nதுறைமுகத்தினை சீன நிறுவனத்திற்கு 90 வருடத்திற்கு வழங்கும் போது அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும், ஆனால் தேசிய அரசாங்கம் செயற்கை தீவு தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிடுவது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் ஆதிக்கமும் இவ்விடயத்தில் மறைமுகமாக காணப்படுகின்றது.\nஉலக பொருளாதார நாடுகளில் இன்னும் 10 ஆண்டுகளில் சீனாவே முன்னணியில் இருக்கும் என்று சர்வதேச ஆய்வுகள் கருத்து கணிப்புக்களை குறிப்பிட்டுள்ளது என்றார்.\nBy யாழ் வேந்தன் at ஜூன் 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகம், செய்திகள், தாயகம், முக்கிய செ��்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore", "date_download": "2018-06-24T22:20:02Z", "digest": "sha1:X6UJZSC7MUBJEXGZPY5XWVZGUK24XWSA", "length": 12440, "nlines": 170, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஒளிபரப்பு நிலையத்தை மீடியாகார்ப் வழிநடத்தும்\nஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் என 4 மொழிகளிலும் தொலைகாட்சி, மின்னிலக்க ஊடகங்கள், வானொலி ஆகியவற்றில் விரிவான தகவல்களை மீடியாகார்ப்பின் செய்தியாளர்கள் தொடர்ந்து அளிப்பர்.\nடிரம்ப்-கிம் சந்திப்பு: அனைத்துலக ஊடக நிலையம் ஒரு பார்வை\nவட கொரியத் தலைவரை இன்றும், அமெரிக்க அதிபரை நாளையும் சந்திக்கவிருக்கும் பிரதமர் லீ\nடிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்புக்காக மூடப்படும் சாலைகள்\nஎஸ்பிளனேட் நீர்முகப்பு அரங்கின் மேம்பாட்டுக்காக $10 மில்லியன் வழங்கும் சிங்டெல்\nபுலாவ் செபராக் வட்டாரத்தில் உள்ள கடல் பகுதியில் 27 வயது முக்குளிப்பாளர் மரணம்\nசிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆடவர்கள் கைது\nகலைத் துறையைப் பிரதிநிதித்து நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களாகச் சேவையாற்ற இருவர் விருப்பம்\nநட்பு மலர, ருசியாகக் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள்\nவெஸ்ட் கோஸ்ட், சுவா சூ காங் நகர மன்றங்களின் புளோக்குகளில் சூரிய தகடுகள் பொருத்தம்\nபுலாவ் உபினில் புதிதாக 5 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nகிம்-டிரம்ப் உச்சநிலைச் சந்திப்பு: சிங்கப்பூருக்குச் செலவு 16.3 மில்லியன் வெள்ளி\nயீஷூன் வீட்டில் தீ : புளோக்கிலிருந்து 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்;இருவர் மருத்துவமனையில்...\n49 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடந்த இறுதிச்சுற்றுக் காற்பந்தாட்டம்\nதேசிய நீச்சல் வெற்றியாளர் போட்டியின் ஐம்பது மீட்டர் எதேச்சை பாணியிலிருந்து விலகினார் ஸ்கூலிங்\nஇன்று உலக இரத்த தான தினம்\nஇணையத்தின் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்கவேண்டியவை...\nபணம் பத்தும் சொல்லும்: நமது தேசிய கீதம் இடம்பெற்றுள்ள பணத்தாள் எது\nதேசிய சேவையாளர்களுக்கு நன்றிகூறும் மழலையரின் கைவண்ணம்\nசிங்கப்பூர் ஒளிபரப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல்\nவாசிப்பு விழா: தாய்மொழி வாசிப்பில் அதிக கவனம் செலுத்தப்படும்\nபோலியான மின்னஞ்சல்கள் தொடர்பில் Q-Ten வாடிக்கையாளர்களை விழிப்புடன் இருக்க எச்சரித்துள்ளது\nசெயற்கைத் திடலுக்கு மாறிவரும் பள்ளிகள்\nSBS Transit நிறுவனத்தை ஏமாற்ற சதித் திட்டத்தில் ஈடுபட்ட மேலாளருக்கு 11 மாதச் சிறைத்தண்டனை\nமண்டாய் ரோட்டில் வனவிலங்கு விபத்துக்களைத் தவிர்க்கலாம்: வனவிலங்கு வல்லுநர்கள்\n: இரவு 11 மணிக்கு மேல் சுவையான இந்திய உணவு வேண்டுமா\n13 வயதுச் சிறுமியுடன் பாலியல் செயலில் ஈடுபட்ட 25 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனை\nஉட்லண்ட்ஸ் கட்டுமான விபத்து - 47வயது ஊழியர் மரணம்\n$78,000 மதிப்புள்ள 1.1 கிலோ போதைப்பொருள் பிடிபட்டது\nசுவா சு காங் இடுகாட்டு வளாகத்தில் 2020ஆம் ஆண்டு 'அஸ்தி தூவும்' சேவை வழங்குவதற்கான வசதி அறிமுகம்\nதனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் இம்மாத இறுதிக்குள் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்\nபுக்கிட் தீமா விரைவுச் சாலை விபத்து : கர்ப்பமான காட்டுப் பன்றி மாண்டது\nசிங்கப்பூரின் அஞ்சல் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தஞ்சோங் பகாரில் திறக்கப்பட்ட நிலையம்\nஅறப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவான கொள்கைகள் : ஆசியாவில் சிங்கப்பூருக்கு முதலிடம்\nதுவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்\nசிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையத்தின் புதிய தலைவராக திரு. செங்\nசில்க்ஏரின் ஜெட் விமானங்களில் சில ஸ்கூட்டுக்கு மாற்றம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nஇயந்திரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தவறிய 276 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை\n3 புதிய விலைத் திட்டங்களுடன் கைத்தொலைபேசிச் சந்தையில் நுழைகிறது MyRepublic\nபழுதான வாகனத்தின் ஓட்டுநருக்கு உதவ முன்வந்து, விபத்தில் சிக்கி மாண்ட ஆடவர்\nஅடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் LRT சேவை மீண்டும் தொடங்கும்\nபொம்மையுடன் மறுபதிப்பு காணும் 'Mr Kiasu' சித்திரப் படக்கதை\nமெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்\nஉலகில் பயணம் செல்வதற்கு ஆகப் பாதுகாப்பான இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/04/12/series-poem-10/", "date_download": "2018-06-24T22:26:08Z", "digest": "sha1:CUX66D346TQPSSZ7XPV2YXBBDZJFJEB4", "length": 8479, "nlines": 155, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்தஇயற்கை-10 – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஇறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்தஇயற்கை-10\nஇறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கையின் இறுதி பகுதி இன்று.. இந்தப் பகுதியோடு இந்த தொடர் கவிதை முடிவடைகிறது.. வாழ்வில் எல்லோருக்கும் துன்பம் வரும். எல்லோரும் அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த துன்பமே தோற்கும் அளவிற்கு வாழ்வது தான் நம் வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் அடையாளம்.. அந்த அடையாளத்தைப் பெற முயன்றவர்கள் சிலர், முயற்சி செய்யாமலே மடிந்து போனவர்கள் பலர்.. முயற்சி என்பது செயலில் மட்டும் இல்லை, நம் மனதின் எண்ணங்களிலும் இருக்கிறது. இனி இன்றைய இறுதிப் பகுதி..\nஅப்பாவின் கடன் தொல்லை தீர\nஉறவிடம் கடன் வாங்க நேர்ந்தது..\nவிதி என் வாழ்வை மாற்ற\nதிட்டமிட்ட இடம் இது தான்\nஎனக்கு அங்கு தான் என்\nபல போராட்டம் தாண்டி கிடைத்தது\nஅமர்ந்து கொண்டது என் கல்வி..\nகுரல் மட்டுமே கேட்ட என்\nசரி நடக்கட்டும் என்று கூறும் ஓசை கேட்டு\nகிடைக்காத இன்பம் கிடைத்தது இன்று..\nதுயில் கொண்டு தான் வாழும்..\nதுளையின் வலி தாங்கும் மூங்கில்\nஇசையால் உயிரின் ஆழம் வரை வீழும்..\nPrevious Post இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-9\nNext Post சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்\nதவமின்றி தாய்மை தந்த தெய்வம்\nகடவுள் கொடுத்த சொந்தம் நீ\nஉனை பிரியும் வரம் வேண்டாம்\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2015/04/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2018-06-24T22:22:00Z", "digest": "sha1:X7GES76MR4DU6RKQ2C76LHTBRPRQD4U5", "length": 24331, "nlines": 169, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "நாராயண் தேசாய்: காந்தியின் விளையாட்டுத் தோழர் | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nநாராயண் தேசாய்: காந்தியின் விளையாட்டுத் தோழர்\nதி இந்துவில் வெளியான கட்டுரை.\nமூத்த காந்தியவாதியும், இளம் பருவத்தில் காந்தியோடு நெருங்கிப் பழகியவருமான நாராயண் தேசாய் மார்ச் 15-ம் தேதி தனது 90-வது வயதில் காலமானார். இரண்டாண்டுகளுக்கு முன்பு, நாராயண் தேசாய் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ‘காந்���ி கதா’ நிகழ்வுக்காக வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குப் பின்னர் அவரோடு குஜராத்திலுள்ள வேட்சியில் அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்திருக்கிறேன். ஒரு மகத்தான மனிதரின் அண்மை நம் மனங்களையும் எந்த அளவுக்கு மேன்மைப்படுத்தும் என்பதை உணர முடிந்த தினங்கள் அவை.\nகாந்தியின் செயலாளராகவும் நண்பராகவும் இன்னொரு மகன் போலவுமே இருந்த மகாதேவ் தேசாயின் மகன்தான் நாராயண் தேசாய். காந்தியின் ஆசிரமத்தில் பிறந்ததால் காந்தியின் மடியிலும் கண்பார்வையிலும் வளர்ந்தவர். காந்தியை ஒரு அரசியல் தலைவராக, சமூகப் போராளியாக, மகாத்மாவாகப் பிறர் பார்த்தும் பதிவுசெய்தும் இருக்கிறார்கள். ஆனால், நாராயண் தேசாய்க்கோ அடிப்படையில் காந்தி ஒரு ‘விளையாட்டுத் தோழன்’. ஒன்றாகச் சேர்ந்து பொம்மைகளோடும் நீச்சலடித்தும் விளையாடியவர்கள். குழந்தையாக தேசாய் இருந்தபோது அவர் மீது படியத் தொடங்கிய காந்தியின் நிழல் இறுதிவரை தொடர்ந்தது.\nநாராயண் தேசாய் தனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராகப் பள்ளிக் கல்விக்கு முழுக்குப் போட்டார். அப்போது அவரது மனதை மாற்றுவதற்காக காந்தியின் உதவியை அவர் தந்தை நாடியபோது, காந்தி நாராயண் தேசாய்க்கு ஆதரவாகத் திரும்பிவிட்டார். அந்த நிகழ்ச்சிதான், ஒரு வகையில், காந்தி ஆதாரக் கல்வி பற்றிய தனது புதிய சிந்தனைப் போக்கை முன்னெடுக்க அடிகோலியது என்பார் நாராயண் தேசாய்.\nசாந்தி சேனா என்ற அகிம்சை சோதனை\nஆதாரக் கல்விப் பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் ஒரு புதிய பள்ளியின் நிறுவனராகவும்தான் தேசாயின் சமூக வாழ்க்கை தொடங்கியது. வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியவர்களோடு இணைந்து அவரது சமூகப் பணி தீவிரமடைந்தது.\nபூமி தான இயக்கத்தில் இணைந்து நாட்டின் பல பகுதி களுக்கும் பயணித்தார். அதன் பின் சாந்தி சேனா இயக்கத்தின் செயலரானார். சாந்தி சேனா சுதந்திர இந்தியாவில் நடந்த அகிம்சை சோதனைகளில் முக்கியமானது. சமூக நல்லிணக்கத்தைத் தொடர்ந்து உருவாக்கிக் கலவரங்களைத் தடுப்பதும், கலவரங்கள் வெடித்துவிடுகிறபோது அகிம்சை வழியில் தலையிட்டு அமைதியான தீர்வுகாண்பதும் சாந்தி சேனாவின் நோக்கங்கள்.\nகுஜராத்தில் சூரத் போன்ற இடங்களில் 60-களில் வெடித்த கலவரங்களில் சாந்தி சேனா அரும்பணி யாற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளில் தொடர்ந்து நீடித்து வந்த பதற்றமான சூழலில் அங்கே இணக்கமான நிலை உருவாவதற்கு ஜெயபிரகாஷ் நாராயண், நாராயண் தேசாய் ஆகியோர் தலைமையில் இயங்கிய சாந்தி சேனா ஆற்றிய பணியை நாம் மறந்துவிடக் கூடாது.\n“சாந்தி சேனா மூலம் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் எங்களில் பலர் சிறப்பாகச் செயலாற்றியிருந் தோம். உதாரணமாய், சீனாவுடன் முதலில் உரசல்கள் தொடங்கியபோது எல்லைப் பகுதிகளில் 58 மையங்கள் அமைத்திருந்தோம். வெளிநாட்டுப் படையெடுப்பையும் அகிம்சை முறையில் எதிர்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இயங் கினோம். அது ஒரு கனவு” என்று என்னுடனான நேர் காணலில் நாராயண் தேசாய் குறிப்பிட்டிருந்தார்.\nஆண்டுதோறும் நடைபெற்ற தருண் சாந்தி சேனா முகாம்களின் மூலமாக அகிம்சைப் பயிற்சி பெற்றவர்களில் பலர் இன்றும் முக்கிய சமூகப் பணிகளை ஆற்றிவருகின்றனர்; ஒருசிலர் மாநிலங்களின் முதலமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். “துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் மற்றவர்களைப் போலவே மாறிவிட்டார்கள்… மற்றவர்களிடமிருந்து நகலெடுத்துக் கற்றுக்கொண்டது அதுதான்,” என்று வறண்ட புன்னகையுடன் குறிப்பிட்டார்.\nநேருவுக்கு சாந்தி சேனாவின் செயல்பாடுகளில் பெருமளவில் நம்பிக்கை இல்லையெனினும் நாராயண் தேசாய், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோர் மீது இருந்த மதிப்பாலும், தனது ஜனநாயக உணர்வாலும் அவர்களுக்கு ஆதரவாகவே இருந்தார். ஆனால், இந்திராவுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண் போராட்டக் களத்தில் இறங்கியபோது, வட கிழக்கில் செயல்பட்டுவந்த சாந்தி சேனா இயக்கம் முடிவுக்கு வந்தது. சாந்தி சேனா இயக்கத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர்களால் பயனடைந்த உள்ளூர் மக்கள் பல நாட்கள் அவர்களோடு நடந்துவந்து வழியனுப்பிவைத்த அனுபவத்தை நாராயண் தேசாய் அடிக்கடி குறிப்பிடுவார்.\nஜெயபிரகாஷ் நாராயணனும் வினோபா பாவேயும் வெவ்வேறு வழிகளில் செல்ல நேர்ந்தது, தேசாய்க்குச் சோதனையான காலம். அவர்கள் இருவரோடும் மிகவும் நெருக்கமானவர். ஜெயபிரகாஷ் நாராயணுடன் கைகோத்துச் செல்லும் கடினமான பாதையையே தேசாய் தேர்ந்தெடுத்தார். வினோபாவிடமிருந்து பிரிய நேர்ந்த அந்த கணத்தைப் பற்றி தேசாய��� கூறினார் : “ ‘நாம் பிரிகிறோம். நான் எதிர்க் குழுவில் இருக்கப் போகிறேன்’ என்று அவர் மடியில் சாய்ந்து அழுதவாறே சொன்னேன். அவரைத் தொடுவதை அவர் பொதுவாக அனுமதிப்பதில்லை… நமஸ்கார் – அவ்வளவுதான். ஆயினும், அவர் தனது கைகளை என் தலைமீது வைத்து அரைமணி நேரம் என்னைத் தேற்றினார். ‘உனக்கு எது சரியானதோ அதை நீ செய்கிறாய். இதுதான் உனக்கு மிகவும் சரியானது.’ என்றுதான் சொன்னார். அத்தகைய சுதந்திரத்தை அவர் எங்களுக்குத் தந்தார்.”\nஅணுசக்திக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்களில் நாராயண் தேசாய் முதன்மையானவர். குஜராத் மாநிலத்தில் ஒரு அணுமின் நிலையம் நிறுவ முயற்சிகள் நடந்தபோது அதற்கெதிராகத் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடினார். அதற்காக அவருக்கு ‘தேச விரோதி’ பட்டமும் வழங்கப்பட்டது. அகிம்சைப் போராட்டங்களிலும் நிர்மாணப் பணிகளிலும் ஈடுபடுபவர் களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ‘சம்பூர்ண கிராந்தி (பூரண புரட்சி) வித்யாலயா’ என்ற ஒரு ஆசிரமத்தை வேட்சியில் நிறுவினார்.\nநாராயண் தேசாய் ஓர் அற்புதமான கதைசொல்லி. குஜராத் கலவரங்களுக்குப் பின்னர் காந்தியின் செய்தியை மக்களிடம் இன்னும் தீவிரமாகக் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் ‘காந்தி கதா’ நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். மரபான கதாகாலட்சேப முறையில் காந்தியின் கதையையும் செய்தியையும் இந்தியாவெங்கும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் எடுத்துச்செல்லத் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட காந்தி கதா நிகழ்வுகளை நடத்தியுள்ளார். காந்தியைப் பற்றிய அவரது உரைகள் காந்தியின் சமூக, ஆன்மிக, அரசியல், குடும்பப் பார்வைகளை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்துவன. நாராயண் தேசாய் தேர்ந்த எழுத்தாளரும்கூட. பல மொழிகளில் புலமை கொண்டவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒரு குழந்தையின் பார்வையில் காந்தியைப் பற்றி எழுதினார். மகாதேவ் தேசாய், காந்தி பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் முக்கியமானவை.\nசர்வதேச மாணவர்கள் பலர் நாராயண் தேசாயைத் தேடிவந்து காந்திய முறைகளில் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளனர். நாங்கள் சென்றிருந்தபோது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 25 மாணவர்கள் அவரோடு இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார்கள். பின்னர், அவர்களில் ஒருவர் பிரேசிலில் காந்தியப் பள்ளி ஒன்றை நி��ுவியிருப்பதாக எனக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார். நாராயண் தேசாயின் தாக்கம் அத்தகையதாக இருந்தது. ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்துவோமாக\n– த. கண்ணன், திருக்குறள் வழியில் தலைமைப் பண்புகளைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பவர், நாராயண் தேசாயைப் பேட்டிகண்டு ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\nகாந்திய விழிப்புணர்வு யாத்திரை – ஓர் அகப் பயணம்\nஓர் ஓவியம், ஒரு கொண்டாட்டம்\nசுழன்றாடு மத்தே - நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் urakkacholven.wordpress.com/2017/11/26/%e0… 7 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/10/blog-post_08.html", "date_download": "2018-06-24T22:36:06Z", "digest": "sha1:27Z6PYET7EKCXOHAWDRTLW2KL6MFKOOK", "length": 55615, "nlines": 703, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...\n(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)\nவலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும் ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும் ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி\nவா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.\nவா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.\nகதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா\nவா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.\nவா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா\nகதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.\nவா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.\nகதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.\nவா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா\n மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்���ுகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா\n அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி\nகதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.\nவா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்\nகதிர்: வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ\nவா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க\n இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.\n நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.\nகதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.\nவா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.\nவா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.\n(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)\nவா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்��ளை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர் அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா\nகதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.\nவா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.\nகதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.\nவா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா\nகதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா\nவா.பா. அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்\nகதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.\nவா.பா.இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.\nகதிர்: பேப்பர் கப் உபயோகிக்கலாமே.\nவா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.\nகதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.\nவா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.\nகதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.\nஇன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.\nவா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா\nகதிர்: ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.\nவா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.\nகதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா\nவகை: எதிர் பேட்டி, கற்பனை, புனைவு, மரணமொக்கை\n|| காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம்||\nஐ... நெசம்மாவா... நான் அந்தக் காக்காவ கேக்கலை...\n//வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்//\n நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.//\nகணக்கு எல்லாம் சரியாவே கண்டு பிடிக்கிறீங்க\n//வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்//\nஅவங்க கேள்வியே கேக்க விடலைன்னு நினைக்கிறேன்...\nஇவங்க பதில் சொல்லியே கேள்வி கேக்க வச்சாங்க...\n(ஜூட்டு... மீதி அப்பால படிச்சுக்கறேன்..)\nதளபதி பேரு எங்க போய்ட்டீரு:))\nயாரோ, மழைக்காய்தக் கொங்காடியத் தரலையாம்....\n97 இல்ல 94. சும்மா கண் தானம்னு சொன்னாப் போதாது. உட்கார்ந்து கையோட கழட்டிகினு போய்டுவோம். நாங்க யாரு கொக்க மக்காவா.\nகலாய்ப்பு திலகர்வானம்பாடியார்..வாயை திறக்க முடியலையே..ஆட்டோ அனுப்பறதை தவிர வேறுவழியில்லை போல இருக்கு..\nகலாய்ப்பு பேட்டி நல்லா இருக்குங்க ..\nவிரைவில் இங்கு வானம்பாடிகள் ரசிகர் சங்கம் துவங்கப்படும்\nஅடுத்து \"அசத்தப் போவது யாரு\" நிகழ்ச்சியில் பாலா சார், சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.\nஎடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.//\n//அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.//\nஇது ஏற்கனவே இருக்குங்க ஐரோப்பிய நாடுகள்ல\nலகலகலக ன்னு கலக்கல் பேட்டி..\nதாராபுரத்தான் ஐயா சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு சிறப்புப் பட்டம் கொடுத்தே தீரனும்.\n//ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப.//\nஎது இந்த பச்சப்புள்ளைக்கு எண்ணை தேச்சு விட்டாமாதிரி பளபள தலையோட உட்காந்திருந்துட்டு அலம்பல பாருங்க...\nஅப்ப���ம் அந்த கேரிபேக் வவ்வா மாதிரி கேனல்ல தொங்குமாமில்ல அது என்னான்னு கேட்டீங்களா\n//அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி\nஉண்மையிலேயே முடியலைங்க... செம நக்கலு... இனிமே இந்த மனுஷன் எங்கயாச்சும் பேட்டிக்கு போவாரு...\nகதிர் பேட்டியை இன்னும் பார்க்கல... அய்யாவோட பேட்டியப் படிக்கிறப்பவே எல்லாம் புரிஞ்சிடுச்சி\nஅய்யா புள்ளிவிவரப் புலிங்கறது எனக்கு எல்லாத்தவிடவும் நல்லாவே தெரியும்....\nபக்கத்து விட்டுல திடீர்ன்னு இந்தம்மாவுக்கு என்னாச்சுன்னு தெரியலியே, தானா ரொம்ப நேரமா சிரிச்சிக்கிட்டு இருந்திச்சு, இப்போ என்னமோ வயித்து வலின்னு கத்துது.....கூப்பிடுங்க.....108ன்னு ஒரே கலாட்டாங்க.....\nதாரபுரத்தான் சார் சரியான பட்டம் தான் கொடுத்திருக்கிறார். கலக்கல் திலகம் . கதிரும் போட்டி பேட்டியை நல்லாவே ரசித்து இருப்பார் .\nஅப்பாடா பேட்டி முடிஞ்ச்சு , இன் புனைவுதான் , நடக்கட்டும் , நடக்கட்டும்\nபல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.\n/ நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி./ இது டாப்பு. :-))))\nநல்லவேள வீடியோவ எடிட் பண்ணி ரீமிக்ஸ் பண்ணல...\nஅது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க\nஅப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.\nஎன்ன ஒரு கண்டு பிடிப்பு\nபேட்டிக்கி மறுபேட்டி போட்டதும் நர்சிம் சிரிக்கிறதைப் பாருங்க.. :))))))\nவாத்துகள் பாலா சார்..(நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்)\n//|| காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சா���்||\nஐ... நெசம்மாவா... நான் அந்தக் காக்காவ கேக்கலை..//\n//////கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ./////////\nஅதுதானே . அய்யா இது என்ன புது முயற்சியா நல்ல இருக்கு\nங்கொய்யால, இருக்குற டிவிகாரணுவ பத்தாதுன்னு,\nநீங்க வேற தலைவலிய கொடுத்து, பாமரனும் முடியை பிச்சிகிட்டு, எங்களையும் பிய்க்க வைக்கிறீங்களே............முடியல......\n//மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல,//\nமூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும்னு சொல்லியிருக்காங்க, சரியா தான் இருக்கும் போல\n//கதிர்: ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.//\nஅந்த அளவுக்கா பேட்டி எடுப்பாக\nசேது தப்புன்னு சொல்லிட்டாரு அவ்வ்.\nஆமாம். மீதி இன்னும் படிக்கலையா\nஅண்ணே ஆஃபிசில எறக்கி உட்ற சொல்லுங்ணே. 90ரூ மிச்சம்\nசும்மாவே முடி பறக்குது. பட்டம் வேறயா:))\nவாய்சுக்கு எங்க போறது. அதான்:))\n..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\nவாங்கண்ணா. முதல் வாட்டி வரும்போதே சலிப்பா:))\nஆமாங்க வால். கொஞ்சம் வெட்டி உட்றுங்க. என்னா அலும்பு பண்றாரு மனுசன்\nவேலைப்பளூவின் காரணமாக உங்கள் சில பகிர்வுகளை இன்றுதான் பார்த்தேன், அனைத்தும் அருமை.\nகதிர் அண்ணாவுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கேள்விகளும்... கதிர் அண்ணா (சார்பான உங்கள்) பதில்களும் அருமையோ அருமை.\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nஃபாரின் ரிட்டன் பதிவரின் பரபரப்பு பேட்டி\n‘அசி’ - ஓர் ஆத்மானுபவம்.\nபாராக் கதைகள் - நம்பிக்கை\nங்கொய்யா ��ிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realnest-slokas.blogspot.com/2012/01/blog-post_2885.html", "date_download": "2018-06-24T21:57:15Z", "digest": "sha1:SGBFUVJG3EJNWRWLQIXB7GBQWTREK5ZP", "length": 12331, "nlines": 124, "source_domain": "realnest-slokas.blogspot.com", "title": "Devotional & Slokas: காகத்திற்கு உணவிடுவது ஏன்?", "raw_content": "\nநாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை \"ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்\nஇல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ...\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவிநாயகர் வழிபாட்டு முறைகள் ..\nகுளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்\n1000 ஆண்டுகண்ட தஞ்சை பெரிய கோயில்\nமதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\nவரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்\nஇந்தியாவின் ஒரே பாம்பு கோயில்\nயார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்\nசிவாய நம - விளக்கம்\nசிவாய நம - விளக்கம்\nநெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா\nஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nசன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்\nவழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது\nபெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெர...\nஅர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா\nகோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்\nபுரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...\nகுரு பகவானை எவ்வாறு வழிபட வேண்டும்\nஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nபந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்\nதிருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்\nகாளிக்கு ஏன் பயங்கர தோற்றம்\nமதுரை பெயர் எப்படி வந்தது தெரியுமா\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்\nஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா\nபெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்\nதிருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா...\nபரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்\nதுர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்\nவிநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்\nவாரணாசி (காசி) ன் சிறப்பு\nவாழ்வில் வளம் பெற வாயு மைந்தன் வழிபாடு\nபொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்\nதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்\nசந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்\nதமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முற...\nசூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்\nகோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு\nதமிழ் மாதத்திற்கான முக்கிய விரதம் மற்றும் பண்டிகைக...\nதுன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு\nஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்\nபசும்பால் சைவமா அல்லது அசைவமா\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nமக்கள் காளிக்கு பயந்தது ஏன்\nகோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்\nஅருள் தரும் அய்யனார் வழிபாடு\nகுங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்\nசோமவார விரதம் செய்யும் முறை\nஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலனும்\nஎது இனிய இல்லற வாழ்கை முறை\nகடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா\nராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgarden.blogspot.com/2008/03/blog-post_26.html", "date_download": "2018-06-24T22:35:42Z", "digest": "sha1:TOP3FPOG7W5Q6LUOOCV5CUAVI3LE3P74", "length": 5691, "nlines": 125, "source_domain": "tamilgarden.blogspot.com", "title": "தமிழ் பூங்கா: நான் காதலித்ததால்...........", "raw_content": "\nஇளையராஜாவின் குரல் பிடிக்காமல் போனது\nதட்டச்சு வேகம் கூடியது கணணி உரையாடல் மூலம்\nபொண்களிடம் கூச்சம் இன்றி பேசத்தொடங்கினேன்\nஆகமொத்ததில் இன்பதின் வலி உணர்ந்தேன்\nஎல்லாம் ஓகே. ஆனா இளையராஜாவின் குரல் பிடிக்காமப் போனது ஏன் என்றுதான் விளங்கவில்லை.\nஇளையராஜாவின் சோகக்குரலுக்கு பரம விசிறி நான் காதலிக்க முதல் :)\nஅதைத்தான் மேற்படி கவிதை என நினைத்து எழுதிய கிறுக்கலில் சொல்ல முற்ப்பட்டேன் :)\nஉங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.\nஎனக்கு 'விசா' கிடைத்து விட்டது\nஓரிரண்டு மாதம் உருண்டோடி விட்டால்..\nஎன்ன கொடுமை சார் இது\nகொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.\nகுர்-ஆன் ஒரு முன்னோட்டம் (Miracle of Qur'an)\nபூங்காவில் தற்போது இரசிக்கப்படும் பதிவுகள்\nஇப்பகுதியானது தற்போது பரிசோதனைக்காக விடப்படுகிறது. மேற்கொண்டு அர்த்தமுள்ள பகுதியாக இது மாற்றப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/4674", "date_download": "2018-06-24T22:15:58Z", "digest": "sha1:6CCQ4NAYW3CB3442XJTUTOXDQJRZPACH", "length": 3211, "nlines": 37, "source_domain": "tamilnewstime.com", "title": "காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம்! | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமத்திய நீர்வளத்துறை செயலரும் , காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான த்ருவ் விஜய் சிங் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழுவின் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, இ.ஆ.ப, பொதுப்பணித்துறை செயலர் டாக்டர். எம்.சாய் குமார், இ.ஆ.ப, காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் (Cauvery Technical Cell) தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டனர்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/08/blog-post_5.html", "date_download": "2018-06-24T22:24:48Z", "digest": "sha1:K6PLI4DBGDZ3DH55AAPJBZFW4KUVDBNY", "length": 31565, "nlines": 554, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஹெச்.ஜி ரசூலை காலம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது", "raw_content": "\nஹெச்.ஜி ரசூலை காலம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது\n(ஜெயமோகனுக்கு அப்பாற்பட்டு) என்னை எழுத்தாளனாய் வடிவமைத்ததில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு: ஹெச். ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா, நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார். இவர்களில் ரசூல் அண்ணனும் ராஜ்குமார் அண்ணனும் ஒரே வகையானவர்கள்: மட்டற்று அன்பை பொழிபவர்கள். குழந்தையை போன்றவர்கள். ரசூல் அண்ணன் எனக்கு 20 வயதுக்கு மூத்தவர் எனலாம். ஆனால் அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் மறைவதற்கு முன்பு வரை தன் மூப்பை உணர்த்தாது சமவயது நண்பன் போன்றே நடந்து கொண்டார்.\nஎந்த கூட்டத்திலும் நண்பர்களில் யாராவது ரசூல் அண்ணனை கலாய்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர் இனிய புன்னகையுடன் அக்கேலியை ரசித்துக் கொண்டிருப்பார். கசப்பு, வெறுப்பு, எரிச்சல் ஆகியவற்றுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் நடந்து கொள்வார். எதையும் இனிக்க இனிக்க சர்க்கரையை அள்ளிப் போட்டு ருசிக்கத் தெரிந்த மனிதர் அவர்.\nநான் அவரை முதலில் முஸ்தபா அண்ணனின் புத்தகக் கடையில் தான் பார்த்தேன். எனக்கு அப்போது வானம்பாடிக் கவிதையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ரசூல் அண்ணன் வானம்பாடியில் இருந்து நவீன கவிதைக்கு நகர்ந்த காலம் அது. அவர் வானம்பாடிக் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் அத்தொகுப்பை படிக்கத் தரும்படி தொந்தரவு செய்வேன். அவர் அத்தொகுப்பு என் பார்வையில் படாதபடி பார்த்துக் கொள்வார்.\nகலை இலக்கிய பெருமன்ற நண்பர்களில் அக்காலத்தில் நான் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற, பாராட்டுகிற ஒரே நபர் ரசூல் அண்ணன் மட்டுமே. ஒரு இளைஞனை எந்த காரணம் கொண்டும் மனம் தளர செய்யக் கூடாது என்பதில் குறிப்பாக இருப்பார். அதனால் அவர் ஒரு போதும் என்னை விமர்சித்ததோ திருத்தியதோ இல்லை. நான் குப்பையாக ஒரு வரி எழுதிப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு சிறப்பான விசயத்தை கண்டு பாராட்ட அண்ணனுக்கு முடிந்தது. அதனாலே அக்கட்டத்தில் அவர் எனக்கு மிகவும் ப்ரியத்த்துக்கு உரியவராக இருந்தார்.\nநான் அவரை சந்தித்த வேளையில் அவர் தனது கவிதைத்தொகுப்பு ஒன்றுக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அதற்காக தனது சமுதாயத்தின் மீது கசப்போ வெறுப்போ அவர் காட்டவில்லை. ஒரு கண்ணியமான லட்சியவாதி போல அந்த சமூக புறமொதுக்கலை எதிர்கொண்டார். இன்றைய இலக்கிய குழுக்களில் யாராவது ஒருவர் தன் ஒற்றை வரி விமர்சிக்கப்பட்டால் கூட அதை வைத்து கச்சேரியே செய்து ஊரைக் கூட்டி புலம்பும், கசப்பை உமிழும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ரசூல் அண்ணன் தன்னை கடுமையாய் வெறுத்தவர்களையும் ஒரு புன்னகையுடனே எதிர்கொண்டார்.\nபதின்பருவத்தில் நான் அவர் வீட்டுக்கு சென்றது, அவரது குடும்பத்தினரை சந்தித்ததெல்லாம் நினைவு வருகிறது. அவரது குடும்பத்தினரும் அவரைப் போன்றே இனிமையானவர்கள். அவரது மகள்களில் ஒருவர் பின்னர் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தார் என்பது நினைவுள்ளது. அதைப் பற்றி அண்ணனுக்கு தனி பெருமை இருந்தது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு ஆட்டோ தான் ஒரே உபயம். வழக்கமாய் நான் செல்லும் ஆட்டோவில் ஒருநாள் பள்ளி முடிந்ததும் டியூசன் போகாமல் ரசூல் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டேன். என்னைக் காணவில்லை என அம்மா பயந்து விட்டார். ரசூல் அண்ணனுடன் மணிக்கணக்காய் பேசி விட்டு தாமதமாய் வீட்டுக்கு வந்து அர்ச்சனை வாங்கியது நினைவுள்ளது.\nஒருமுறை மன்ற கூட்டமொன்றில் அவர் பின்நவீனத்துவ எழுத்து எப்படி இருக்கு வேண்டுமென சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: ”நாம் மென்மையான, மகத்துவமான காதல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சென்னை மாதிரியான ஒரு நகரத்தில் நடைபாதையில் தூங்கும் தம்பதியினர் உடலுறவு கொள்ளும் போது மானம், வெட்கம் என்றெல்லாம் தயங்குவார்களா நாம் பதிவு செய்ய வேண்டிய அப்பட்டமான உண்மை இது போன்றது தான்.” பின்னர், பல வருடங்களுக்கு முன்பு, சென்னை கடற்கரையில் கூட்டங்கூட்டமாய் தங்கி இருக்கும் நரிக்குறவர்களைக் காணும் போது அண்ணன் சொன்னது எனக்கு நினைவு வரும்.\nஒரு எழுத்தாளனாய் எவ்வளவு கனிவுடன், பித்துடன், மகிழ்ச்சியுடன், குழந்தைத்தனமாய் இருக்க வேண்டும் என நான் அண்ணனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். அவரைப் போன்ற ஒரு அற்புத மனிதரை அறிய வாய்ப்பளித்ததற்கு கடவுளுக்கு நன்றி\nகலை இலக்கியப் பெருமன்றத்துக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என அண்ணனின் மறைவை சொல்லலாம்.\nரசூல் அண்ணனின் இலக்கிய பங்களிப்பு எழுத்து சார்ந்தது மட்டும் அல்ல. அவர் பல நல்ல கட்டுரைகளை, கவிதைகளை எழுதியிருக்கிறார். சடங்குகள், நம்பிக்கைகளின் பண்பாட்டு தடங்கள் படைப்பில் எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியவர் அவரே. மன்றக் கூட்டங்களில் தொடர்ந்து கோட்பாட்டு நூல்களைப் படித்து அது குறித்து பேசியவராக இருந்து அவர் என்னைப் போன்றவர்களுக்கு புது உலகையே காணத் தந்தார். தனது மென்மையான, மயக்கும் வசீகரம் கொண்ட மொழியைக் கொண்டு அவர் மேலும் பல கதைகளை, நாவல் ஒன்றை எழுதியிருக்கலாம். ஆனால் பெரிய ஆசைகளோ சுயமுன்னெடுப்பு வெறியோ அற்றவராய் அவர் இருந்தார்.\nஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் அவனது எழுத்து மட்டும் அல்ல. அவனது வாழ்க்கையும், அதன் மூலம் அவன் தன் சூழலில் ஏற்படுத்தும் பங்களிப்பும் தான். அவ்விதத்தில் ரசூல் அண்ணன் ஒரு டினோசர் கால் தடத்தை தமிழில், குமரி மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறார்.\nஇந்த கணத்தில் என் கண்களில் அரும்பி நிற்கும் நீர்த்துளிகளின் ஈரத்தை காற்றில் எங்கிருந்தோ நின்று நீங்கள் தொட்டுணர்வீர்கள் என நம்புகிறேன் அண்ணா. போய் வாருங்கள்\nLabels: அஞ்சலி, இலக்கியம், கவிதை\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் ���ுவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2009/03/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2018-06-24T22:35:58Z", "digest": "sha1:T4MD35FYHIGVIX4F3O57HZ3KDXQ32EDF", "length": 26124, "nlines": 55, "source_domain": "thoomai.wordpress.com", "title": "காஞ்சிவரம் திரைப்படம் ஒரு பார்வை – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nகாஞ்சிவரம் திரைப்படம் ஒரு பார்வை\nமலையாளத் திரைப்பட இயக்குனர் பிரியதர்ஸனின் வழமையான பாணியிலிருந்து தனித்து நிற்கும் படம் காஞ்சிவரம். பல வருடங்களாக இக்கதை தன் மனதில் இருந்ததாகவும் இதை இயக்கியது ஆத்மதிருப்தியைத் தந���தது எனவும் அவர் சொல்கிறார்.\nதற்போதைய இந்தியாவில் நெசவாளிகள் தொழிலின்றித் தறிகளைத் தூசி பிடிக்க விட்டுக் கடன்பட்டுக் கஞ்சி குடிக்கிறார்கள். தீர்க்க முடியாத தொடர்கடன்களாலும் அரசின் அலட்சியத்தாலும் வேறு வழியற்றுக் குடும்பமாகத் தற்கொலை செய்யும் விவசாயிகள் போலவே குடும்பமாகத் தற்கொலையைத் தவிர வேறு முடிவு தெரியாது தடுமாறி நிற்கிறார்கள்.\nகாஞ்சிவரம் திரைப்படமும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து காந்தியின் மரணத்தின் பின்னான நாட்களில் முடிகிறது. 1948லிருந்து படம் ஆரம்பித்து அசைபோடும் நினைவுகளோடு நகர்ந்து ஆரம்பத் தொடர்பினூடே கதை முடிகிறது. திருவின் ஒளிப்பதிவு முக்கிய கதாபாத்திரம் போலப் பெரும் பங்களிப்பைச் செய்கிறது. துணைப்பாத்திரங்களும் இயல்பான நடிப்பைத் திறம்படச் செய்கின்றனர். பிரதான பாத்திரமேற்ற பிரகாஷ்ராஜ் அப்பாத்திரத்தில் மிகை நடிப்பை வழங்கியதாகவே அவரது உடல்மொழி, பேச்சுத்தொனி தோன்றுகிறது.\nஇங்கு கதாநாயகனென அவரைக்குறிப்பிடவில்லை. வழமையான தமிழ்ச் சினிமாக் கதாநாயகர்கள் போல பத்து இருபது பேர்களை அடிக்கவில்லை. பத்துப் பேரிடம் அடிவாங்குகிறார். நீதி நேர்மையை எச்சந்தர்ப்பத்திலும் பேணாமல் திருடனாகவும் சுயநலக்காரனாகவும் இருக்கிறார். வழமையான சினிமாவில் கதாநாயகன் இறுதியில் குடும்பத்துடன் இணைந்து விடுவான். முடிவில் மனைவியும் மகளுமின்றித் தனித்து நிற்கிறார். சிறைக்குப் போன பின்னணிக்கதையில் அவனது வளமையான வாழ்வு சொல்லப்படும். இதில் வறுமையான வாழ்க்கை மட்டுமே பின்னணிக்கதை. சிறையிலிருந்து பெயிலில் அல்லது தப்பிவரும் கதாநாயகன் பழிவாங்குவான். காஞ்சிவரத்தில் தன் இயலாமையில் மகளைக் கொல்கிறார் வேங்கடம்.\nஸ்ரேயாரெட்டி அன்னம் பாத்திரத்தில் வேங்கடத்தின் மனைவியாக நடிக்கிறார். சோடியாக நடிப்பிலும் விளங்குகிறார். ஆனாலும் அவருக்குப் பின்னணிக்குரல் கொடுத்த ரோகிணியே அன்னம் பாத்திரத்தில் நடித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.\nபட்டு என்றால் காஞ்சிபுரம் என்பர். கோயிலை அண்மித்த வீதிகளெங்கும் பட்டுசேலை விற்கும் கடைகள் காணப்படும். காஞ்சிவரத்தில் வாழ்ந்த பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையின் வறுமையும் அந்தக் காலகட்ட வாழ்வும் படத்தின் மைய இழையாகப் பின்னப்பட்டுள்ளது. ஒரு பட்டு நெசவாளியின் வீட்டுப் பெண் பட்டுச்சேலை உடுத்த ஆசைப்படுவது நிறைவேறாத பேராசையாகிப் போகின்றது. வீடு கட்டுந் தொழிலாளி வீதியோரத்தில் படுப்பதும் போர்வை நெய்பவன் குளிருக்கப் போர்வையற்றிருப்பதும் விவசாயி வெறும் வயிறாய்க் கிடப்பதும் போல பல பட்டுச் சேலைகளை நெய்பவன் அதைக் கனவு காண்பது பேராசையாகி நிராசையாகிறது. தன் திருமணத்தில் மனைவிக்கு பட்டுடுத்தி அழைத்து வருவதும் பின்னர் மகளுக்காவது பட்டுடுத்திக் கல்யாணம் செய்ய விரும்புவதும் பல வருடங்களாக முயற்சித்தும் முடியாத காரியமாகின்றது.\nவேங்கடம் திருமண மாலையும் மனைவியுமாக ஊருக்கு வருகிறார். பட்டுடுத்திக் கூட்டி வருதாகச் சொன்னாயே என ஊரார் கேலி செய்கின்றனர். தனது இயலாமையைக் கைகளை விசுக்கி அலட்சியமாக நடந்து போய் மறைத்து விடுகிறார்.\nநெசவாளர்களுக்கு நியாயமான கூலி வழங்காமல் கலைத்திறனுக்குச் சரியான பெறுமதி கொடுக்காமல் அதிகாரியும் வியாபாரிகளும் பெரும் இலாபம் சம்பாதிக்கின்றனர். அதிகாரியின் மகளுக்கு நெய்யும் சேலை பற்றி ஆர்வமுடன் வேங்கடம் பேசுகிறார். அன்னம் பார்க்க ஆசைப்பட்டும் அச்சேலையைப் பார்க்கமுடியவில்லை. அவர்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுகையில் ஊரார் மத்தியில் அக்குழந்தைக்கு வாக்களிக்கிறார். திருமணத்திற்குப் பட்டுச் சேலை கட்டுவாள் என்ற வாக்குறுதி அனைவரையும் திகைக்க வைக்கின்றது. அன்றாடம் அதைத் தொட்டு நெய்யும் ஒருவனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் உடுத்த முடியாத ஏக்கத்தின் யதார்த்தமது.\nஅதிகாரியிடமிரந்து நூலை வாங்கி நெய்து கூலி வாங்கும் தொழிலாளர்கள் அளவுக்கதிகமான நூலைப் பெறுவதாகக் குற்றஞ் சுமத்தப் படுகின்றனர். பொது இடமான கோயிலில் வந்து நெய்து வீடு போக வேண்டுமென உத்தரவிடப் படுகிறது. முன்னரும் பின்னரும் பரிசோதிக்கப் படுகின்றனர். தன் வாக்குறுதியை நிறைவேற்ற வழியற்ற வேங்கடம் வாய்க்குள் பட்டு நூலை\nமறைத்து எடுத்துவருகிறார். மனைவிக்கும் தெரியாமல் மாட்டுத் தொழுவத்தில் இரவு நேரங்களில் இரகசியமாகக் கொஞ்சங் கொஞ்சமாக நெசவு செய்கிறார்.\nமனைவி நோயில் இறந்த விட மகளுடன் சிடுசிடுத்துக் கொள்ளும் தகப்பனாக அடுத்த கட்டத்துக்குக் கதை நகருகிறது.\nகம்யூனிச இயக்கத்தின் கூட்டங்களில் இரகசியமாகப் பங்கெடுத்துக் கொண்டு நாடகங்கள், புத்தகங்கள், பிரசுரங்களென ஈடுபாடு ஏற்படுகிறது. சட்டப்படி அவ்வியக்கம் அங்கீகரிக்கப் பட சுத்தியலும் அரிவாளுமாகச் சிவப்புக் கொடி பறக்க அவர்களது கோரிக்கைகள், வேலை நிறுத்தங்களை வேங்கடம் முன்னெடுக்கிறார். மூன்று மாத வேலை நிறுத்தத்தால் பட்டினி கிடந்தாலும் நெசவாளிகள் உறுதியாக நிற்கின்றனர். இருபது வீத சம்பள உயர்வு போதாது மற்றைய கோரிக்கைகளும் நிறைவேற வேண்டுமென உறதியாக நின்ற வேங்கடம் ஒரு சந்தர்ப்பத்தில் மாறிப் போக நேரிடுகிறது.மகள் விரும்பிய கல்யாணத்தை விரைவில் செய்து வைக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது. பதினாறு வருடங்களாக நெய்தும் குறையாகத் தறியிலிருக்கும் சேலையை நெய்திட வேண்டும். இது வேங்கடத்தின் கொள்கையை உறுதியைக் குலைத்து விடுகிறது. பட்டுச் சேலை வாக்குறுதியை கைவிடாமல் தம் கட்சியின் போராட்டத்தைக் கைவிடுகின்றார்.அதற்காகத் தோழர்களுக்குச் சாதுரியமான சாட்டுகளைச் சொல்லி வேலைக்குப் போகிறார். இதனால் கோபப்பட்ட சில தோழர்கள் ஏற்கமறுத்து வேங்கடத்தின் மேல் கோபப்படுகின்றனர். மீண்டும் மிகுதிச் சேலையை நெய்திட வாய்க்குள் பட்டு நூலை மறைத்தெடுத்துச் செல்கையில் பிடிபட்டு அடித்து உதைக்கப்படுகிறார். அவர் மீது வெறுப்புற்றிருந்த தோழர்களும் நூலுக்காகத் தான் போராட்டத்தைக் கைவிட்டதாக அகன்று செல்கின்றனர்.\nஒரு பட்டுச் சேலையின் கனவுக்காகக் கட்சிக்கு விசுவாசமில்லாத ஏழைத் தொழிலாளி தான் வேங்கடம். படம் பார்க்கும் போது பட்டுச் சேலை தான் முக்கியமா என்ற கேள்வி ஏற்படுகிறது.அது அக்காலம், சூழல், அவர்களது மனநிலைகளின் பிரதிபலிப்பை உணர முடியாததாகவும் இருக்கலாம். வறுமையும் பிழியப்படும் உழைப்பின் கனத்தையும் உணர்ந்திடப் படைக்கப்பட்ட பாத்திரம்.\nதிருடனென்று கைது செய்யப்பட்டு சிறை சென்ற வேங்கடம் படுத்த படுக்கையாகக் கைகால் வழங்காமல் கிடக்கும் மகளைப் பார்க்க இரண்டு நாட்கள் அனுமதி பெற்று இரு பொலிசாருடன் ஊருக்கு வருகிறார். பராமரிக்க ஆளின்றியிருக்கிறாள் மகள். நஞ்சு கலந்த சோறையூட்டி மகளைக் கொல்கையில் அச்சமூகத்தின் கையறு நிலை தான் மனதில் தோன்றுகிறது. சமூகப் பாதுகாப்பற்ற நாடுகளில் அரசின் பராமரிப்பு ஏழைகள்,அனாதைகள்,விதவைகள்,நோயாளிகளுக்கு இருப்பதில்லை.\nபதினாறு வருடங்க��ாக நெய்தும் பாதி கூட முடிக்காத சேலையை அரிவாளால் வெட்டிக்கொண்டு வந்து பார்க்கையில் தலை மூடப்பட்டால் கால் மூடவில்லை. கால் மூடினால் முகம் தெரிகிறது. திரும்பத் திரும்ப ஓடியோடி அதைச் செய்கிறார் வேங்கடம்.\nஎந்த விதமான வணிகச் சமரசங்களுமற்ற திரைப்படம் காஞ்சிவரமெனலாம்.பதினாறு வயதினிலே பூச்சுகளற்ற கிராமத்தைக் காட்டியதைப் போல காஞ்சிவரத்தில் நெசவாளரின் வறுமையும் வாழ்வும் மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது.இடையிடையே சம்பந்தமற்று வந்து போகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமில்லை.கனவுப் பாடலும் இல்லை. கசங்கிய ஆடைகளுடன் தான் அனைவரும் தோன்றுகின்றனர். ஒரு சமூகத்தின் பாசாங்கற்ற வாழ்வு திரையில் தெரிகையில் இது வழமையான தமிழ்ச் சினிமா அல்ல என்ற உணர்வேற்படுகிறது. சேரனின் பொற்காலத்தில் மீனா நெசவடித்த படியே முரளியுடன் பாட்டுப்பாடுவது தான் நினைவுக்கு வருகிறது. ஏதோ சமூகப் பிரச்சனையைத் தொட்டு அதை இடையிடையே தூவி மசாலா மணக்கக் கொடுக்கும் படங்கள் பாட்டினாலும் பளபளப்பாலும் புரட்சிப் படங்களெனப் புழுகப்படுவதைத் தான் பார்க்கிறோம். சங்கர் இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குனர் எனத் தலையில் வைத்துக் கூத்தாடுகிறார்கள். இந்தியன் படத்தில் இலஞ்சத்தை ஒழிக்க ஊர்மிளாவின் கவர்ச்சி,செந்தில்,கவுண்டமணி இன்னும் பல துணைகளைத்தேடினார். பருத்திவீரன்,வெய்யில்,காதல்,சுப்பிரமணியபுரம் யதார்த்த சினிமாக்கள் என்பவர்கள் காஞ்சிவரம் திரைப்படம் பார்த்தால் சமூகப்பிரச்சினை,யதார்த்தம் சொல்லும் படம் இதுவே என்பதை ஒத்துக்கொள்வார்கள்.\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: “பூ”வாய் விரிந்த பேரன்பு\nஅடுத்து Next post: ஒரு குவளைக் கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/12/blog-post_7849.html", "date_download": "2018-06-24T22:23:47Z", "digest": "sha1:BVFSDDE7ZWS4CILPETLXEDXHKOXU4QKE", "length": 9981, "nlines": 65, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: உறவை வெட்டினால் தி.மு.க., வுக்கு நஷ்டம் : இளங்கோவன் பேட்டி", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nஉறவை வெட்டினால் தி.மு.க., வுக்கு நஷ்டம் : இளங்கோவன் பேட்டி\n:\"\"உறவை வெட்டினால் தி.மு.க., வுக்குத்தான் நஷ்டம். தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் என தெரிய வரும்,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.\nவேலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ��ற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருவான்மியூர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக ஒதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்களின் நலனுக்காக, வீட்டு வசதி திட்டங்கள் தீட்டப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்கள் கைவிடப்படும் போது, கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் வீட்டில் புகுந்து, அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு அந்த இடத்தை வீட்டு வசதி வாரியம் எடுப்பதாக கூறி அபரித்துள்ளனர். முதல்வரின் அதிகாரியான ராஜமாணிக்கம் மேற்பார்வையில் இது நடந்துள்ளது.\nஅந்த இடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வின் பரம்பரை சொத்து. இது போன்ற முறைகேடுகளுக்கு ராஜமாணிக்கம்தான் பொறுப்பு. தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிராவில் இது போன்ற குற்றச்சாட்டு எழுந்த போது அந்த மாநில முதல்வர் பதவி விலகினார்.ஆனால், கர்நாடகாவில் எடையூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பதவி விலகவில்லை. தமிழகத்திலும் தற்போது வீட்டு வசதி வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முதல்வர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.\nவேலூரில், முதல்வர் பேசும் போது, \"உறவை வெட்டிக் கொண்டால் வெட்டி விடுபவர்களுக்குத்தான் நஷ்டம்' என்று கூறியுள்ளார். காங்கிரஸ் உடனான உறவை வெட்டினால் தி.மு.க., வுக்குத்தான் நஷ்டம். தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் என தெரிய வரும்.பீகாரில் லல்லுவின் அராஜகத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு 4 சதவித வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. எதிர் காலத்தில் பீகாரில் நிதிஷ்குமார் கட்சியும், காங்கிரஸ் மட்டும்தான் இருக்கும்.தொலை தொடர்பு ஊழலில் சம்மந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.\nமனோகர் ஜோஷி தலைமையிலான குழுவும் விசாரணை துவங்கிய பின், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒருவரே செய்திருக்க முடியாது என, தமிழக முதல்வர் கூறுகிறார். இந்த ஊழலில் யார் யார் சேர்ந்திருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்கள் யார் எ���்பதை வெளியிட வேண்டும்.\nநீதித்துறையிலும் தற்போது அரசியல் தலையிடு இருக்கிறது, என்பது பார் கவுன்சிலர் தலைவர் பதவி நீக்கப்பட்டதிலிருந்து தெரிகிறது.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாகத்தான் இல்லை. போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். திரைப்படத்துறையிலும் சில தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நடிகர் விஜய் நடித்த படத்தை தமிழக திரையரங்குகளில் திரையிட முடியாமல் இடையூறு செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். ஞானசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், நகர தலைவர் வேதகிரி ஆகியோர் உடனிருந்தனர்.(dinamalar)\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t21488-topic", "date_download": "2018-06-24T22:35:58Z", "digest": "sha1:YO47A3VXRQS7HPOQDTMIOW6CJSP3LLP3", "length": 38096, "nlines": 396, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தி��.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிஞர் ஹாசிமின் கவிதைகள்\nபுத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு\nஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது\nஇன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை\nஅதைத் தாங்கும் நிலை உனக்கில்லை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nமதத் தீ பற்றிய கவிதை தீயவர்களை காட்டியது,\nஅவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்\nமனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .\nRe: மதம் உனது ஆயுதமா\nkalainilaa wrote: மதத் தீ பற்றிய கவிதை தீயவர்களை காட்டியது,\nஅவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்\nமனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nஇதை உணராதவன் மனிதனாவே இருக்க முடியாது\nகண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மதம் உனது ஆயுதமா\nநண்பன் wrote: இதை உணராதவன் மனிதனாவே இருக்க முடியாது\nகண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nமதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்\nஅடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.\nஅன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.\nஇன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.\nRe: மதம் உனது ஆயுதமா\nஹம்னா wrote: வேண்டிய சமாதானம்\nமதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்\nஅடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.\nஅன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.\nஇன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.\nநன்றி ஹம்னா எனக்கும்தான் மனதில் இருந்ததை கொட்டிவிட்டு ஆறுதலடைந்தேன் நன்றிகள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nபுத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு\nஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது\nஇன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை\nஅதைத் தாங்கும் நிலை உனக்கில்லை\nRe: மதம் உனது ஆயுதமா\nபுத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு\nஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது\nஇன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை\nஅதைத் தாங்கும் நிலை உனக்கில்லை\nமிக்க நன்றி றிஸ்னா தங்களின் வரியில் மகிழ்கிறது மனம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nமதம் என்றாலே வெறி என்றுதான் பொருள் மதம் பிடித்துவிட்டது என்றால் வெறிபிடித்துவிட்டது ...மனிதன் மதம் பிடிக்காமமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ..இஸ்லாத்தை மதம் என்று பெரும்பாலும் சொல்வது இல்லை அது மனிதன் மனிதனாக வாழந்து புனிதனாவதற்கு துணைபுரியும் எளிய மார்க்கம் .... நல்ல கவிதை\nRe: மதம் உனது ஆயுதமா\njasmin wrote: மதம் என்றாலே வெறி என்றுதான் பொருள் மதம் பிடித்துவிட்டது என்றால் வெறிபிடித்துவிட்டது ...மனிதன் மதம் பிடிக்காமமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ..இஸ்லாத்தை மதம் என்று பெரும்பாலும் சொல்வது இல்லை அது மனிதன் மனிதனாக வாழந்து புனிதனாவதற்கு துணைபுரியும் எளிய மார்க்கம் .... நல்ல கவிதை\nஅற்புதமான விளக்கமளித்தீர்கள் சகோ மிக்க நன்றி உண்மையில் மதம் மார்க்கமாக மதிக்கப்படும்போது பிரச்சினைகளில்லை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nபேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்\nஅதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே\nRe: மதம் உனது ஆயுதமா\nசெய்தாலி wrote: மதிகெட்ட மிருகங்களின்\nபேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்\nஅதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே\nமிக்க நன்றி சகோ @.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nமனிதன் சுகமாய் சுபிட்சமாய் வாழ் அவனை நல வழிப்படுத்த மதம் பயன்படும் காலம் மாறி இன்று வாழும் மொத்த மனித சமுதாயத்தையும் பயமுறுத்தும் ஒரு கூட்டமாகவே மதமும் மார்க்கங்களும் பார்க்கப் படுகின்றன..\nபுரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னை தான் இது. இங்கே இவர்கள் என் மார்க்கம் பெரிது உன்மார்க்கம் தாழ்வு என பிரித்துப் பார்க்க என்னும்போது இங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது.\nசென்னையில் ���ிரிசூலம் விமான நிலையத்தில் ஒரு ஓரத்தில் நின்று தொழுகையை முடித்து கிளம்பிய நான் எனது பதினைந்து நிமிடங்கள் அங்குள்ள இயக்குனர் அலுவலகம் முலம பரிசோதனை செய்யப் படுவதற்கு என் தொழுகை காரணமான போது. என்னால் அன்று முழுதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை...\nஎன்னால் எனது கடமையைக் கூட நிறைவேற்ற முடியாதபடி வாழும் படி இன்றைய கட்டமைப்பை மாறியவர்கள் யார்...\nRe: மதம் உனது ஆயுதமா\nஅப்துல்லாஹ் wrote: என பாத்தாலும் இதானா..\nமனிதன் சுகமாய் சுபிட்சமாய் வாழ் அவனை நல வழிப்படுத்த மதம் பயன்படும் காலம் மாறி இன்று வாழும் மொத்த மனித சமுதாயத்தையும் பயமுறுத்தும் ஒரு கூட்டமாகவே மதமும் மார்க்கங்களும் பார்க்கப் படுகின்றன..\nபுரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னை தான் இது. இங்கே இவர்கள் என் மார்க்கம் பெரிது உன்மார்க்கம் தாழ்வு என பிரித்துப் பார்க்க என்னும்போது இங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது.\nசென்னையில் திரிசூலம் விமான நிலையத்தில் ஒரு ஓரத்தில் நின்று தொழுகையை முடித்து கிளம்பிய நான் எனது பதினைந்து நிமிடங்கள் அங்குள்ள இயக்குனர் அலுவலகம் முலம பரிசோதனை செய்யப் படுவதற்கு என் தொழுகை காரணமான போது. என்னால் அன்று முழுதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை...\nஎன்னால் எனது கடமையைக் கூட நிறைவேற்ற முடியாதபடி வாழும் படி இன்றைய கட்டமைப்பை மாறியவர்கள் யார்...\nசுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மார்தட்டிப்பேசும் மதவாதிகள் மதத்திற்கு அழிக்காத சுதந்திரத்தில் எழுந்ததுதான் இந்த மாற்றம் என் மதம் பெரிதென்றுணரும் எவரும் மற்ற மதத்தினரை மதிக்காது விடுவது அவர்கள் அவர்களின் மதத்திற்கு செய்யும் துரோகமே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதம் உனது ஆயுதமா\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிஞர் ஹாசிமின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங��களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hororaj.blogspot.com/2014/12/blog-post_29.html", "date_download": "2018-06-24T22:07:09Z", "digest": "sha1:UCNI3VFJ5FWC2LLBUJ2IE6ACPSJ2VDM3", "length": 23790, "nlines": 80, "source_domain": "hororaj.blogspot.com", "title": "RJ4 ASTROLOGY : திருமண தாமதத்திற்கு மற்றும் தடைக்கு என்ன காரணம்?", "raw_content": "\nஜோதிட ரீதியான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு Email ID: astrorj4@gmail.com ; Contact : 8610151924 என்ற எண்ணிற்கும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் அதிக முக்கியத்துவம் மின்னஞ்சலிற்கே.\nதிருமண தாமதத்திற்கு மற்றும் தடைக்கு என்ன காரணம்\nவாசகர்கள் அனைவரையும் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்சி,\nஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று திருமணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு வாழும் வாழ்க்கை. ஆக இங்கு திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. மனைவி என்பவள் மற்றொரு தாய் என்பதை முதலில் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும். தாயிக்குப் பிறகு தாரம் தான் நம்முடைய அசைக்கமுடியாத அன்பு சொத்து.\nஒருவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய தொழிலில் கொடிகட்டி பறந்திருப்பார் திருமணத்திற்கு பிறகு அந்தக் கோடி பாதி கம்பத்தில் பறக்கும். அதற்கு மாறாக ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார் ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்தில் அவரின் அதிஷ்ட வாழ்க்கை ஆரம்பம் ஆகும். எனவே தான் ஒரு மனிதனுக்கு தன்னுடைய சந்ததிகளை விருத்தி செய்யவும், தன்னுடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளவும், முடிவெடுக்க முடியாத நிலைகளில் மந்திரியை போல் பலவித நுணுக்கமான யுக்திகளை சொல்லிக்கொடுத்து சமுதாயத்தில் தலைசிறந்த மனிதனாக மற்றும் வல்லமை மனைவிமார்களுக்கு (பெண்களுக்கு) உண்டு.\nசரி இனி நம்முடைய ஆய்வுக்கு வருவும். திருமணம் என்கிற ஒரு இனிமையான நன்னாள் எதர்க்காக ஒருசிலருக்கு காலம் கடந்து நடக்கிறது. மேலும் நடக்காமலே போவதற்கு என்ன காரணம். செவ்வாய் தோஷம் காரணமா. அஸ்ட்ரோ ராஜ் ஒன்றை மிகத் தெளிவாக பதிவுசெய்கிறது தோஷம் என்கிற ஒன்று கிடையவே கிடையது. பல ஜோதிடர்கள் இந்த தோஷம் இருக்கிறது அந்த தோஷம் இருக்கிறது, இந்தப் பெண்ணை திருமணம் செய்தால் மாமியாருக்கும் மாமனாருக்கும் ஆகாது மேலும் குடும்பம் செலுமையடையது என்று சொல்லி பல ஆண் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள். அதற்கான பலனையும் அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.\nஏன் திருமணத்தில் இவ்வளவும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. நிச்சயமாக அவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு களத்திரத்தை குறிக்கும் பாவாகம் மற்றும் குடும்ப வாழ்க்கையை குறிக்கும் பாவாகம் இவைகள் மற்றும் இறையருளின் கணக்கிற்கு இதே இரண்டு பாவகங்கள் கடுமையா பாதிக்கும் போது திருமணம் நடக்காமலேயே போகிறது மற்றும் இவைகளில் எதாவது ஒன்று அல்லது இரண்டு பாதிக்கப்படும் போது திருமணம் காலதாமதம் ஆகிறது என்பதே எதார்த்தமான உண்மை.\n30 வயதாகியும் திருமணம் ஏன் நடக்கவில்லை கீழ்காணும் இந்த ஜாதகத்தை ஆராய்வோம் வாருங்கள்:\nநட்சத்திரம்: ரோகிணி 1-ம் பாதம்\nஇந்த ஜாதகரின் லக்கினம் பதிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் களத்திர பாவாகம் உபயத்துடன் சம்மந்தம் பெற்றுள்ளது எனவே தன்னுடைய திருமணம் தாமதமாக தானே காரணமாகும் சூழலை ஏற்படுத்திவிட்டது.\nஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் எனவே இந்த லக்கினம் பாதிக்கப்படும் போது அதை தலைமையாக வைத்து இயங்குகின்ற மற்ற பாவகங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதன் பயனை அந்த ஜாதகர் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை மற்றும் காலம் கடந்து பயன்படுத்திக் கொள்ளும் நிலையை ஒவ்வொருவரின் சுய ஜாதக லக்கினம் இறையருளின் கணக்கிற்கு எந்த பவாகாத் தன்மையுடன் சம்மந்தம் பெறுகிறது என்பதை வைத்து சரியாக கணிதம் செய்து சொல்லிவிட முடியும் என்பதை அஸ்ட்ரோ ராஜ் பதிவுசெய்கிறது.\nஇந்த ஜாதகம் இறையருளின் கணக்கிற்கு உரிய ஜாதக அமைப்பை பெற்றுள்ளதால் இவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஜாதகரின் லக்கினம் மறைவு ஸ்தானத்துடன் சம்மந்தம் பெறுவதால் இவரின் சிந்தனை��ைக் கொண்டு எடுக்கும் முடிவுகளே இவருக்கு பாதகமாக மாறும் நிலை மற்றும் அந்த செயல்பாட்டின் முடிவுகள் காலதாமத்ததிற்கு பிறகே பலனைக் கொடுக்கும் அதற்குள் ஜாதகரின் மனதை படுத்தி எடுத்துவிடும். இந்த ஜாதகரின் களத்திர பாவாகம் உபயத்துடன் சம்மந்தம் பெறுகிறது இதன் காரணமாக திருமணம் தாமதமாக இவரின் அணுகுமுறையே காரணம் என்பது தெரிய வருகிறது.\nமேலும் இவரின் குடும்ப பாவகம் நல்ல நிலையில் இருப்பது இவருக்கு “போனஸ் பாய்ண்ட்” எனவே இவரின் வாழ்வில் திருமணம் உறுதி என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த பாவகம் குடும்ப உறுப்பினரையும் குறிப்பதால் ஜாதகர் தன்னுடைய திருமண விஷயத்தில் குடும்பதில் உள்ள பெரியோர்களின் முடிவுகளுக்கு மதிப்பளித்தல் மிக முக்கியம் ஆகும். இவரின் களத்திர பாவகம் இளைய சகோதர் சகோதரிகளின் தன்மையுடன் சம்மந்தம் பெறுவதால் தன் தம்பி தங்கையின் திருமண ஆலோசனைப்படி நடந்தாலோ அல்லது அவர்களால் ஒரு திருமண சம்மந்தங்கள் வந்தாலோ அதனை பயன்படுத்துவது சிறந்தது ஆகும்.\nஇது எல்லாம் ஒருபுறம் இருக்க தன்னுடய குழவிருத்தியை பெற்றுத்தரும் என்றென்றும் தன்னுடைய குழத்தைக் காக்கும் குழதெய்வ ஸ்தானம் ஸ்திரத்தன்மையான பாதகத்தில் சம்மந்தம் பெற்று 200% சதவீதன் கெடுபலனையே செய்கிறது என்பதுதான் இந்த ஜாதகாரின் திருமண தாமதத்திற்கு காரணம் மேலும் அதனுடன் ஆயுள் பாவகமும் சம்மந்தம் பெறுவது அவயோக பலனையே நடத்திவிடும் எனவே இந்த ஜாதகர் முதலில் தன்னுடைய குழதேவதையை முறையாக வணங்குவதும் தன்னுடைய எண்ணங்களை பக்குவப் படுத்துதல் திருமணவாழ்விற்கு சரியான படிக்கட்டை அமைத்துதரும்.\nதற்போது இவருக்கு நடக்கும் ராகுமகா திசையும் மேற்சொன்ன பாவாகத்துடனேயே சம்மந்தம் பெறுவது திருமணத்தை தாமதமாக்குகிறது என்பது தெரிய வருகிறது இந்த ராகு திசை குழதேவதையின் ஸ்தானதுடன் சம்மந்தம் பெறவில்லை எனவே இந்த ஜாதகர் திருமணவிசயத்தில் தன்னுடைய குடும்ப பெரியோர்களில் கருத்தையும் மூத்த சகோதரத்தின் கருத்தைவிட இளைய சகோதரத்தின் கருத்துக்களை கேட்டு நடத்தலும் தன்னுடைய நல்ல நண்பர்களின் வழிகாட்டுதலை பயன்படுத்திக்கொள்வது சிறந்தது ஆகும்.\nஒருவருக்கு திருமணம் தாமதமாகிறது என்றால் நிச்சயமாக அவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு குடும்பம் களத்திரம் தொ��ில் மற்றும் குழதேவதையை குறிக்கும் ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இதே நிலை இறையருளின் பாவகதிலும் இருப்பின் கண்டிப்பாக தாமதம் மற்றும் தடை ஏற்படும் என்பதை அஸ்ட்ரோ ராஜ் பதிவு செய்கிறது. இங்கு தோசங்களுக்கு எல்லாம் இடம் இல்லை. “முயல் பிடிக்கும் மூஞ்சியை பார்த்தால் தெரியும்” என்பதைப் போல் சுய ஜாதகத்தில் பாவகம் பெரும் வலிமையையும் சம்மந்தம் பெரும் தன்மையையும் கணிதம் செய்தால் தெரிந்துவிடும் என்பது தான் உண்மை.\nஇறையருள் என்றும் நம்துனை நிற்கும்\nதிருமண தாமதத்திற்கு மற்றும் தடைக்கு என்ன காரணம்\nநவக்கிரகங்கள் பாவகத்திற்கு பெற்றுத்தரும் வலிமை மற்...\n10-ம் (ஜீவனம், தொழில்) பாவகம் பற்றி ஒரு பார்வை\nஜோதிடம் பற்றி ஒருசில வார்த்தைகள்\nமாற்றம் தரும் சிவ மந்திரம்\nஓம் நம சிவாய 'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும். 'சவ்வும் நமசிவாய நமா' என்...\nஎந்த கிரகத்தின் தசா, புத்தி காலம் எனக்கு நன்மையை செய்யும்.\nமீண்டும் மற்றொரு பதில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதிவில் ஒரு நண்பருடைய ஜாதகத்தை விளக்கவிருக்கிறோம். அந்த நண்பர...\nசெவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம் உண்மையா\nஉ மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதில் ஒரு நண்பரின் ஜாதகத்தை வைத்து இவருக்கு 34 வயதாகியும் இன்னும்...\nஎன்னுடைய எதிர்காலம் எப்படி மற்றும் எனக்கு திருமணம் எப்போது\nஉ ஓம் சரவண பவ மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்தப் பதிவில் சென்னையை சேர்ந்த ஒரு நண்பரின் ஜாதகத்தை பார்க்...\nஓம் சரவண பவ மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. காதலித்த பெண் தன்னைவிட்டு போனதற்கு என்ன காரணம் என்று ஒரு தம்பி ...\nஇரட்டை குழந்தை ஜாதகம் ஒரு பார்வை.\nஉ அன்பிற்கு இனிய வாசகர்களே உங்களை மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் பார்க்கவிருக்கும் ஜோதிட அமைப்பை பற்றி ஒர...\n2015 - 2016 குரு பெயர்ச்சி – லக்கின வாரியாக பலன்கள் பகுதி-1\nஓம் சரவண பவ துலாம் லக்கினத்தில் இருந்து மீன லக்கினம் வரையிலான பலன்களை தெரிந்து கொள்ள இதை சொடுக்கவும் வணக்கம் நண்பர்களே மற...\n2015-2016 குரு பெயர்ச்சி – லக்கின வாரியாக பலன்கள் பகுதி-2.\nஓம் சரவண பவ மேஷம் லக்கினம் முதல் கன்னி லக்கினம் வரை ���லன்களை தெரிந்து கொள்ள இதை சொடுக்கவும் ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்த்த...\nமற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் பார்க்கவிருக்கும் ஜாதகம் நம்முடை தமிழக முதல்வர் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையா...\nஉ அனைவருக்கும் வணக்கம் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதிவில் ஒரு நண்பரின் திருமண தாமதத்திற்கு என்ன காரணம் என்...\nசெவ்வாய் தோஷம் (3) திருமணம் (3) 2015 குரு பெயர்ச்சி (1) 2015-2016 குரு பெயர்ச்சி (1) 5 வீடு (1) 5ம் பாவகம் (1) 5ம் வீடு (1) abroad job (1) foreing job (1) job (1) own job. (1) அப்போலோ (1) இரட்டை குழந்தைகள் (1) உகந்த காலம். (1) உடல் நலக்குறைவு. (1) எதிர்காலம் (1) என்ன (1) என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கிறது (1) எப்படி (1) எப்போது. (1) ஐந்தாம் பாவகம் (1) காதல் (1) காதல் தோல்வி (1) காலசற்ப தோஷம். (1) கிரகத்தின் தசா (1) கிரகப் பலம். (1) குரு பெயர்ச்சி பலன்கள் (1) குரு பெயர்ச்சி. (1) குழந்தை (1) குழந்தைகள் (1) கேது தோஷம் (1) சரவண பாவ (1) சிவ மந்திரம் (1) சிவபெருமான் மந்திரங்கள் (1) சுக்கிர திசை (1) செவ்வாய் தோச பரிகாரம் (1) ஜெயலலிதா ஜாதகம் (1) ஜோதிட விதி. (1) ஜோதிடம் (1) திருமணத் தாமதம். (1) திருமணப் பொருத்தம் (1) திருமணம் தாமதம் (1) தொழில். (1) நவக்கிரகம் (1) நான் சுயமாக தொழில் செய்யலாமா (1) பரிகாரம் (1) பருவமடையாமை (1) பாதக ஸ்தானம் (1) பாவகங்கள். (1) பாவகம் (1) பிறந்த தேதி. (1) புத்தி காலம் (1) புத்திர பாவகம் (1) புத்திரம் (1) பூர்வீகம் (1) மந்திரங்கள் (1) மற்றும் (1) ராகு (1) ராகு தோஷம் (1) வளம் தரும் மந்திரங்கள் (1) வீடுகட்ட (1) வெளிநாட்டு வேலை (1) வேலை வாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/09/blog-post_20.html", "date_download": "2018-06-24T22:46:01Z", "digest": "sha1:N6BH6UTNFI7TJJSZ7SZ75AGXARP3QFGN", "length": 9446, "nlines": 155, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: கவனம் : 'பொருட்கள்' வாங்கும் முன் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nகவனம் : 'பொருட்கள்' வாங்கும் முன் \n1986 ஆம் ஆண்டு நமது நாட்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் நுகர்வோர் உரிமை நலன்களைப் பெருமளவு நாம் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஒரு பொருளை வாங்கும்போது அதில் குறைபாடு காணப்பட்டால், நுகர்வோர் அப்பொருளை வாங்க மறுக்கலாம்.\n2. பேருந்தில் பயணிக்கும் ஒருவர் தன் குழந்தைக்கு அறை டிக்கட் வாங்கிருந்தாலும் அக்குழந்தை உட்காருவதற்குரிய இடத்தை ஒதுக்குவது ஒரு நடத்துனரின் கடமை என்பதை சுட்டிக்காட்டலாம்.\n3. குறிப்பாக பொருளின் எடை அளவில் குறைபாடு இருந்தால் அப்பொருளை வாங்க மறுக்கலாம்.\n4. உணவு அல்லது பானம் ஏதேனும் கெடுதி விளைவிக்கக் கூடியதென்று தெரிந்தும் அதை உணவாகவும், பானமாகவும் விற்பனை செய்தால் அதைத் தவிர்க்கலாம்.\nஇதுபோன்று நுகர்வோரின் கடமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்...\nநுகர்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\n1. பொருளை வாங்கும் முன் அப்பொருள் உற்பத்தி செய்த நாள், பயன்படுத்தப்பட வேண்டிய கால அவகாசம், தர மதிப்பீடு போன்றவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\n2. அதேபோல் பொருளின் எடை, விலை, சுத்தம் ஆகியவற்றை கண்காணித்தல் அவசியம்.\nநுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யும் முறை :\n1. புகாரில் பெயர், முகவரி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\n2. புகாருக்குரிய பொருட்கள், சேவை குறைபாடு, சேதம் ஏற்பட்டிருந்தால் அதன் மதிப்பீடு போன்றவற்றில் முழு விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.\n3. பொருள் வாங்கிய ரசீது இணைத்தல் அவசியம்.\n4. புகாரை மாவட்ட/மாநில அளவில் அனுப்புவதாக இருந்தால் நான்கு நகல்களும், தேசிய அளவில் அனுப்புவதாக இருந்தால் ஆறு நகல்களும் இணைக்க வேண்டும்.\n5. புகார் அனுப்பிய 90 நாட்களில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n6. புகாரை கீழ்கண்ட முகவரியில் மாவட்ட/மாநில/தேசிய குறை தீர மன்றத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். புகாருக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.\nLabels: சமூக விழிப்புணர்வு, சேக்கனா நிஜாம்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t1003-topic", "date_download": "2018-06-24T22:08:44Z", "digest": "sha1:ATXK6W7QE7WLESIGLJ7D7AMJU7N4V5JW", "length": 10191, "nlines": 90, "source_domain": "tamil.darkbb.com", "title": "வளைந்த நாணல்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: கதைகள்\nதென்றல் வீசிக் கொண்டிருக்கிறது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும் நாணலையும் பார்த்து, \"அற்பனே பலமற்றுப் போய் தென்றலுக்கெல்லாம் அசைந்து கொடுக்கிறாய் பலமற்றுப் போய் தென்றலுக்கெல்லாம் அசைந்து கொடுக்கிறாய்'' என்று ஏளனம் செய்தன. மறுநாளே சூரைக்காற்று வீச ஆரம்பித்தது. மரங்கள், \"மளுக் மளுக்\"கென முறிந்து விழுந்தன.\n நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்களே நாங்களும் உபயோகமானவர்களே ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுக்கிறோம். இல்லையேல், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடியாது. உருவில் சிறியதான எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் யானையாலும் தாங்க முடியாது'' என்றது.\nமரங்களால் எதுவுமே பேச முடியவில்லை அதனால் உருவில் சிறியவர் என்று எவரையுமே அலட்சியப் படுத்தக்கூடாது. அச்சாணி சிறியதுதான். ஆனால், அது இல்லாவிட்டால் வண்டி ஓடாதே அதனால் உருவில் சிறியவர் என்று எவரையுமே அலட்சியப் படுத்தக்கூடாது. அச்சாணி சிறியதுதான். ஆனால், அது இல்லாவிட்டால் வண்டி ஓடாதே வளைந்து கொடுத்து வாழப் பழகினால் நாணல் போல் எச்செயலிலும் நிலைத்திருக்கலாம்.\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?p=10035", "date_download": "2018-06-24T22:19:27Z", "digest": "sha1:D3F2VP42AU74RMNMACSE35OGNVT232RW", "length": 7932, "nlines": 136, "source_domain": "tamil.live360.lk", "title": "2020ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது – ராஜித | Live 360 News", "raw_content": "\nHome » இலங்கை » 2020ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது – ராஜித\n2020ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது – ராஜித\nஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது’ என சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடக சந்திப்பின் போது இதனை அவர் தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்ட அமைச்சர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பற்றிய பிரச்சினை நிலவியிருந்து 2010ம் ஆண்டின் பின்னர் அதனை ஒழிக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சு.க.உறுப்பினர்கள் ஜனாதிபதியை 2020இல் இடம்பெறும் தேர்தலில் போட்டியிட கூறியிருந்தாலும் அது தொடர்பாக எவ்வித முடிவையும் அறைவிக்கவில்லை என தெரிவித்ததார்.\nPrevious Post உணவு விஷமானதில் 15 பேர் வைத்தியசாலையில்\nNext Post தென்னாபிரிக்க தோல்விக்கு யார் காரணம்-சனத்\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nசவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\n40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nபொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/othercountries/04/165667", "date_download": "2018-06-24T22:27:34Z", "digest": "sha1:2JCSWHONNH7VYXPI4QMCFIOHEMG5DQKR", "length": 7277, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "ரஷியா அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்று சாதனை படைத்த விளாதிமீர் புதின் - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nரஷியா அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்று சாதனை படைத்த விளாதிமீர் புதின்\nரஷியாவில் அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்ததில் விளாதிமீர் புதின் 76.67% சதவீத ஆதரவுடன் அந்நாட்டு அதிபரானார்.மேலும் அந்நாட்டு ஊடகங்கள் கணிப்பையும் மிஞ்சி அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.\nரஷியாவில் புதிய அதிபருக்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.இதில் புதின் உட்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.புதினுக்கு கடுமையான நெருக்கடி தருவார் என எண்ணிய அலெக்ஸி நாவல்னி சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போய்விட்டது.\nஆகையால் எதிர்ப்பு எதுவுமின்றி அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வி செய்யபட்டார்.\nபுதிர் அதிபராக பதவியேற்ற பிறகு அவரது இரண்டாவது முரை பதவி காலம் 2008 இல் நிறைவடைந்தது.அதற்கு பிஒன் சில காலம் பிரதமராக பதவி தொடர்ந்தார்.\nபின் சில கருத்து வேறுபாட்டால் 2012 ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார்.அன்று முதல் தற்போது வரையில் அவர் தான் அதிபர் பதவியில் தொடர்கிறார்.\nஇந்த தேர்தலின் வெற்றி பெற்றபின் இவர��� நான்காவது முறையாக புதின் பொறுபேற்று 2024 ஆம் ஆண்டு வரை இவரே பிரதமர் பதவியில் நீடிப்பார்.இதன் மூலம் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகுத்தவர் இவரே என்பது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/nadigaiyar-thilagam-teaser-1/", "date_download": "2018-06-24T22:07:51Z", "digest": "sha1:MWLX5PBKRC6FC2PWEPEEAG5SXHPSAMPX", "length": 5284, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "நடிகையர் திலகம் – டீசர் | இது தமிழ் நடிகையர் திலகம் – டீசர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Teaser நடிகையர் திலகம் – டீசர்\nநடிகையர் திலகம் – டீசர்\nPrevious Postஅட்சய திருதியையின் அரசியல் Next Postபொய் சொன்னால் மரணம்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkarthik.blogspot.com/2006/07/ammaadi-aththaadi.html", "date_download": "2018-06-24T22:28:16Z", "digest": "sha1:WBLHJDSIEOA33FUJA4MSJ4PRFIIBI3OI", "length": 7924, "nlines": 206, "source_domain": "mkarthik.blogspot.com", "title": "கார்த்தியின் கனவுலகம்: Ammaadi Aththaadi..", "raw_content": "\nஇது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்\nஎன்றாலும் காக்கி சட்டயைத்தான் கைபிடித்தான்,\nதன் சாவை சட்டைபையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்...\nபதிவிட்டது மு.கார்த்திகேயன் at 11:57 PM\nஅருமையான குத்துப் பாட்டுங்க இது. விஜய டி ஆரு, சிம்பு, மஹதி, எல்லாத்துக்கும் மேல மிர்ச்சி சுசித்ரான்னு குத்துக்குன்னே ஒரு கலக்கல் காம்பினேஷன்.\n அட, பேரரசு என்ன கவிப்பேரரசா அதுனால கைக்கு வந்ததை எழுதியது மன்னிக்கப் படுது.\nஅதே நேரத்துல இந்த ஆல்பத்துல மத்த பாட்டெல்லாம் சுமாருதான். சிம்பு பாட்டு எழுதி பாடுறது எல்லாம் டூமச்சு... லூசுப் பெண்ணே பாட்டு லூசுதான்.\n குத்தைத் தவிர்த்த \"நச்\" பாட்டு. மத்ததைப் ப���்திச் சொல்ல ஒண்ணும் இல்லை.\nபோக்கிரி - பஞ்ச் டயலாக்\nஉளறுதல் என் உள்ளத்தின் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/world/04/152611", "date_download": "2018-06-24T22:23:49Z", "digest": "sha1:EYQXELJRV2SIMIH2GD4ACVVNFJ77475V", "length": 5645, "nlines": 67, "source_domain": "www.canadamirror.com", "title": "மீண்டும் அதிபர் பதவிக்கு புடின் போட்டி - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nமீண்டும் அதிபர் பதவிக்கு புடின் போட்டி\nரஷ்ய அதிபர் பதவிக்கு தாம் மீண்டும் போட்டியிட உள்ளதாக விளாடிமிர்புடின் அறிவித்தார்.ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் 2018-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.\nஏற்கனவே மூன்று முறை அதிபராக பதவி வகித்த புடின், வரும் அதிபர் தேர்தலிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக நேற்று நடந்த நிகழ்ச்சிஒன்றில் பேசினார். விளாடிமிர் புடின் மீண்டும் அதிபரானால் 2024-ம் ஆண்டு வரை அப்பதவியில்பதவியில் இருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2014/05/brother-sister-shortfilm.html", "date_download": "2018-06-24T22:27:57Z", "digest": "sha1:B3F7BGWIFVF3CXBK74SVB6UZ24ZSWWQW", "length": 21850, "nlines": 231, "source_domain": "www.mathisutha.com", "title": "அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி? உதாரணம் « !♔ மத��யோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி\nஅனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி\nமுற்குறிப்பு - இங்கு குறிப்பிடப்படும் படமானது கதைக்காக பார்ப்பவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்காது. ஆனால் ஒரு கதையை எப்படி காட்டினால் நல்லது என்பதற்கு உதாரணமானது.\nமிக நீண்ட காலமாக கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை பார்ப்பதோடில்லாமல் அப்படியே தரவிறக்கி வைத்திருக்கும் பழக்கம் எனக்குள் இருக்கிறது.\nஆனால் அந்நிகழ்ச்சி குறும்படங்களுக்கான சரியான வழிகாட்டி என்று சொல்ல முடியாவிடினும் அதில் வரும் நடுவர்களிடம் இருந்து பல விடயங்களை பொறுக்கக் கூடிய மாதிரி இருக்கும்.\nகடந்த ஞாயிறன்று (18.5.2014) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படம் ஒன்றில் இருந்து பல விடயங்களை என்னால் பொறுக்க முடிந்தது. சரி வாருங்கள் “சினம்“ என்ற அக்குறும்படத்துக்குள் செல்வோம்.\nபடத்தின் முதல் காட்சியை கடக்கும் போதே தங்கையை கொன்றவனை அண்ணன் பழி வாங்கும் இராமாயண காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கதை என யாருமே இலகுவாகச் சொல்லி விடலாம்.\nஆனால் இயக்குனரின் திறமை எங்கே வெளிப்படுகிறது என்றால் காட்சிகள் ஆக்கப்பட்டிருந்த ஒழுங்கும் அவை காட்டப்பட்ட விதங்களுமே.\nவழங்கப்பட்ட genure ஆனது action ஆக இருந்ததால் சென்ரிமென்ருக்குள் அக்சனை புகுத்த வேண்டும் என்பதை விட அக்சனுக்குள் சென்ரிமென்டை புகுத்த வேண்டிய தேவையை இயக்குனர் நல்ல திரிலோடு தொடங்கும் ஆரம்பக் காட்சியுடன் ஆரம்பிக்கிறார்.\nஆனால் இரண்டாவது அக்சன் காட்சியிலேயே தங்கை இறந்து விட்டாள் என்பதை ஒரு சுவரொட்டி மூலம் 3 அல்லது 4 செக்கனுக்குள் காட்டி விடுகிறார். படம் பார்ப்பவர் நீண்ட நேரம் கண் மூடித் திறப்பவர் என்றால் அந்த முக்கிய திருப்பு முனை இடத்தை தவற விட்டு விடுவார்.\nஅது மட்டுமல்லாமல் பாத்திரத் தெரிவுகள் பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த ஒரு சில கணங்களுக்கு மட்டும் வந்து போகும் தாயார் கூட நடிப்பால் மனதில் நிற்கிறார்.\nஆனால் படத்தில் இருந்த ஜதார்த்த மீறலாக நான் பார்த்த விடயம் இவ்வளவு பலசாலியாக அண்ணன் காட்டப்படுகிறான். அதே போல தங்கை சாத்தி விட்டுச் சென்ற கதவானது மிகச் சாதாரணமான கதவு. அதை ஏன் அவனால் உடைக்க முடியாமல் போன��ு.\nஇதற்கு மேல் படம் பற்றிப் பேசினால் அதன் சுவாரசியம் இழக்கப்பட்டு விடும் என்பதால் படத்தையே தருகிறேன் பாருங்கள்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nவிரைவில் பார்க்கின்றேன் சகோ பகிர்வுக்கு நன்றி\n///நல்லதோர் பகிர்வு.கலைஞர் தொலைக் காட்சி.......இங்கே காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்.......ஹிஹி\nகாட்சிகள் சிறப்பாக நகர்ந்து செல்வது அருமை.\nநன்றி ஐயா யூரியுப்பில் அவர்கள் சனலை பின் தொடர்ந்தால் இலவசமாக அந்த அன்றே பார்க்கலாம்\nவலைச்சரத்தில் சிகரம் பாரதி மூலமாக தங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.\nதங்களின் வலைப்பூபற்றி வலைச்சரத்தின் வழி அறிந்தேன் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தங்களின் பக்கம் வருவது முதல் முறை என்வருகை தொடரும் இனி..\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபொது அறிவுக் கவிதைகள் (2)\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவ���கள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஅனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்ப...\n48 மணித்தியால சர்வதேச குறும்படப் போட்டி எம் பட முன...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/side-effects-of-performance-enhancing-drugs/", "date_download": "2018-06-24T22:01:04Z", "digest": "sha1:PVL6NIK7SA2NNQ2IOUJEEVBHQEZCPO5X", "length": 24602, "nlines": 223, "source_domain": "steroidly.com", "title": "Side Effects of Performance Enhancing Drugs — What You Need To Know", "raw_content": "\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nமார்பகப் (மார்பக திசு வளர்ச்சி)\nமுன் & முடிவுகள் பிறகு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nஎனினும், இந்த பகுதியில் ஆராய்ச்சி பரந்த வரலாறு முழுவதும் ஆய்வுகள் உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு கணினியில் இருந்து நீக்கப்பட்டது சாதாரண ஹார்மோன் உற்பத்தி மீண்டும் என்ற முடிவுக்கு வந்தது (ஒன்று வளர்சிதை மாற்றம் அல்லது வெளியேற்றத்தை மூலம்).\nடெஸ்டோஸ்டிரோன் ஒரு ஒத்த போக்கு லிப்போபுரதங்கள் சூழலில் காணலாம்.\nஹெச்டிஎல் போன்ற ஒருவேளை நீங்கள் அவர்களைப் பற்றி வேண்டும் என்று முத்திரை குத்திவிடுவார்கள் (நல்ல கொழுப்பு) மற்றும் எல்டிஎல் (கெட்ட கொழுப்பு).\nஸ்டெராய்ட் பயன்படுத்தியதாகக் போது, ஹெச்டிஎல் நிலைகள் குறைவு மற்றும் எல்டிஎல் அதிகரிக்கும். மீண்டும், ஸ்டீராய்டு உங்கள் கணினியில் இருந்து நீக்கப்பட்டது என, இந்த லிப்போபுரதங்கள் அவற்றின் சாதாரண எல்லைகள் திரும்ப.\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க���கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nGynocomastia, மேலும் ஆண் மார்பக திசு மேம்பாடு எனப்படுகிறது, ஒரு பக்க விளைவு PEDs பல பயனர்கள் அச்சம் உள்ளது.\ngynocomastia காரணம் மீண்டும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு செய்ய உள்ளது.\nஒரு குறிப்பிட்ட ஹார்மோன் அதிகமாக இருக்கும் பொழுது மனித உடலில் இயற்கையாகவே ஹார்மோன் மாற்றம் திறன்கள் (அதாவது. ஈஸ்ட்ரோஜன் ஒரு டெஸ்டோஸ்டிரோன் மாற்றும்).\nபெரிய விஷயம் எந்த வகையான திசுக்கள் உருவாகின்றன பல நாட்கள் ஆகலாம் என்று ஒரு நீண்ட கால அளவிற்கான செயலாக்க உள்ளது.\nஇந்த நேரத்தில், PEDs பயனர்கள் முலைக்காம்புகளை உள்ள முலைக்காம்புகளை மற்றும் / அல்லது வலி உணர்வு ஜிவ்வுதல் / ஒரு அரிப்பு பெற.\nஇந்த உங்களுக்கு ஏற்பட்டால், உங்கள் உடல் மருந்துகளைப் பயன்படுத்தினார் நிறுத்த மற்றும் அனுமதிக்க அதன் நேரம் இயற்கையாகவே மருந்தின் எச்சங்கள் நீக்க.\nஅத்துடன், பல விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு ஈஸ்ட்ரோஜன் முகவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற்றனர்கள்.\nதோலில் முகப்பரு தயாரிப்பு எடுக்கும்போது PEDs ஒரு பொதுவான பக்க விளைவுகளைக் கொண்டதாக இருக்கிறது.\nஇதற்கான காரணம் அமைப்பில் அதிகமாக டெஸ்டோஸ்டிரோன் மீண்டும் அறிய முடியும்.\nஇது உங்கள் தோலில் குறிப்பிட்ட சுரப்பிகள் அது ஈரமான வைத்திருப்பது உங்கள் பொறுப்பாகும் என்று செயல்பாடு ஊக்குவிக்கிறது.\nஇந்த சுரப்பிகள் காரணமாக அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் முடிவடையும் சாதாரண விட உழைக்கும், which leads to more oily skin that can cause more clogging in your pores.\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nபொதுவாக, டாக்டர்கள் தங்கள் தலைமுடியை இழக்க விரும்பவில்லை நபர்களுக்கு Finesteride எழுதித் தரலாம்.\nபொருட்படுத்தாமல், முடி உதிர்தல் ஒரு உண்மையான சுகாதார பிரச்சினை அல்ல உண்மையில் எந்த சுகாதார அபாயங்கள் போஸ் இல்லை (தற்போதைய ஆய்வின் அடிப்படையில்).\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nஇதய நோய்கள் உயர்ந்த ஆபத்து குறித்து, இது நீங்கள் செய்ய பளு தூக்குதல் வகையின் தயாரிப்பு ஆகும்.\nபல ஹைபர்ட்ரோபிக் உடற்பயிற்சிகளையும், இதயக் சற்று விரிவாக்கம் ஏற்படுத்தும் (உடல் முழுவதும் இரத்தத்தை பொறுப்பு இதய அறையில்).\nஇந்த இரத்த அழுத்தமும் அதிகரிக்கும் ஏற்படுத்தும், எனினும், நீங்கள் உங்கள் இரத்த அழுத்தம் அப்பால் அதிகரிக்க இல்லை என்று உறுதி முடியும் என்றால் 140/90 (இதய / சிஸ்டாலிக்), நீங்கள் இன்னும் அதிக ஆபத்து பெருங்குடும்பத்தின் முடியாது.\nஊக்கமருந்துகள் என்னும் பயன்பாடானது அதன் உருவாக்கப்பட்டதில் இருந்து விவாதித்து வருகின்றனர் தங்கள் பக்க விளைவுகள் விளம்பரம் nauseam ஆய்வு செய்யப்பட்ட பின்னர்.\nஇருப்பினும், அவர்கள் உங்கள் உடல் செயல்திறன் விளைவுகளைத் தெளிவாகக் மற்றும் விரிவாக உடற்பயிற்சிக் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.\nமேலும், இந்த பட்டியலில் ஒரு முழு பட்டியல் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், மாறாக பல பொதுவான பக்க விளைவுகள் விவரிக்கிறது.\nநீங்கள் ஒரு விளைவு எதிர்கொண்டால் சாதாரண அல்ல, மருத்துவ கவனிப்பை தயவு செய்து. ஊக்கமருந்துகள் என்னும் பல பக்க விளைவுகள் இருக்க முடியும், ஆனால் ஒத்த பொருட்கள் ஒரு பிராண்ட் உள்ளன CrazyBulk என்று, எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது இது.\nஊக்க இந்த வரிசை போன்றவையாகும் 100% செயல்திறன் அதிகரிக்கும் மருந்துகளின் பக்கவிளைவுகளைக் சாத்தியமான பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லாமல் உங்கள் ஃபிட்னெஸ் இலக்குகளை அடைய உதவும் என்று சட்ட மற்றும் மருந்து தர பொருட்கள்.\nஎன்ன போட்டி நீங்கள் பயிற்சி, CrazyBulk நீங்கள் சரியான தயாரிப்பு உள்ளது, HGH என்பதற்கு மாற்றாக உட்பட, Dianabol, மற்றும் Clenbuterol\nஅனபோலிக் ஸ்டீராய்டுகள் நீரிழிவுஸ்ட்டீராய்டுகள் எடுத்து போது நீங்கள் பானம் முடியுமாஊக்க ஆபத்துக்களைஎதிர்மறை விளைவுகள் ஸ்ட்டீராய்டுகள்செயல்திறன் அதிகரிக்கும் மருந்துகளின் பக்க விளைவுகள்ஸ்டீராய்டு பயனர்கள் அறிகுறிகள்ஸ்டீராய்டு வன்கொடுமைஸ்டீராய்டு குடல்ஸ்ட்டீராய்டுகள் மற்றும் செக்ஸ் இயக்ககம்ஸ்ட்டீராய்டுகள் முடி இழப்புஸ்ட்டீராய்டுகள் மாரடைப்புஸ்டீராய்டு ஷாட் பக்க விளைவுகள்ஸ்ட்டீராய்டுகள் Hpta அச்சுஸ்டீராய்டு பக்க விளைவுகள்ஸ்ட்டீராய்டுகள் கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்மென் ஸ்ட்டீராய்டுகள் பக்க விளைவுகள்குறைந்த சைடு எஃபெக்ட்ஸ் மூலம் ஸ்ட்டீராய்டுகள்இல்லை நீர் வைத்தல் உடன் ஸ்ட்டீராய்டுகள்ஸ்டீராய்டு பின்வாங்கும்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T22:13:51Z", "digest": "sha1:DAYK75RLHAF3Q7QDFIDP3YGXWYK4FDGP", "length": 27301, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய பொதுப் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜே. எ. ஈ. டிரெயர்\nதுன்சிங்க் வானாய்வகம், டப்ளின் பல்கலைக்கழகம்\n(சுலென்டிக், டிஃப்ட் ஆகியோரால் புதிப்பிக்கப்பட்டது)\nவிண்மீன்சாராப் பொருட்கள் பற்றிய மதிப்பீடு\nபுதுப்பிக்கப்பட்ட புதிய பொதுப் பட்டியல்\nநெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பொதுப் பட்டியல் (New General Catalogue of Nebulae and Clusters of Stars, சுருக்கமாக NGC) என்பது உள் வானிலுள்ள நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் போன்று நன்கு அறியப்பட்ட வான்பொருட்களின் பட்டியலாகும். 1888 ஆம் ஆண்டில் ஜான் லூயிஸ் எமில் டிரேயர் தொகுத்த இப்பட்டியல் தற்போது, ஜான் ஹெர்ச்செல் அவர்களின் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பதிப்பு பெயர்ப்பட்டியலாக விளங்குகிறது. இப்புதிய பட்டியலில் உள்ள 7840 பொருட்களும் புதிய வானுறுப்புகள் எனப்படுகின்றன. விரிவான பெயர்ப் பட்டியல்களுள் ஒன்றான இது அனைத்து வகையான உள்வான் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் என்பது மட்டுமல்ல விண்மீன் திரள்களும் இதற்குள் உள்ளடங்கும். புதிய பொது பெயர்ப்பட்டியலுடன் கூடுதலாக இரண்டு அட்டவணைப் பட்டியல்களை (சுருக்கமாக அ.ப) துணைப்பட்டியல்களாக டிரேயர் வெளியிட்டார். 1520 உறுப்புகளுடன் முதலாவது துணைப்பட்டியல் 1895 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது பட்டியல் 3866 உறுப்புகளுடன் 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆக அட்டவணைப் பட்டியலில் மொத்தமாக 5386 உறுப்புகள் இடம் பெற்றிருந்தன.\nவானத்தின் தென் துருவத்தில் உள்ள புதிய பொருட்கள் எண்ணிக்கையில் முற்றிலும் சற்று குறைவாகவே வகைபடுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜான் ஹெர்ச்செல் அல்லது ஜேம்ஸ் டன்லப் ஆகியோர் பல பொருட்களை அவதானித்தனர். மேலும் புதிய பொதுப்பட்டியலில் பல பிழைகள் காணப்பட்டன. அப்பிழைகளைக் களையும் முயற்சியாக 1973 ஆம் ஆண்டில் சுலெண்டிக்கு மற்றும் டிப்ட், புதிய பொதுப் பட்டியல் 2000.0 திட்டமாக 1888 ல் சின்னோட் என்பவர்களால மேற்கொள்ளப்பட்ட முயற்சி பகுதிமுயற்சியாக இருந்தது.\n3 திருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல்\n4 புதிய பொதுப் பட்டியல் 2000.0\n5 புதிய பொதுப் பட்டியல் / அட்டவணைப் பட்டியல் திட்டம்\n6 திருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்\nவில்லியம் ஹெர்ச்செல், அவருடைய மகன் ஜான் மற்றும் அவரைச் சார்ந்த மற்றவர்களின் உற்று நோக்கல் குறிப்புகளைப் பயன்படுத்தி 1880 ஆம் ஆண்டில் ஜான் லூயிஸ் எமில் டிரேயர் அவர்கள் அசல் புதிய பொது பெயர்ப்பட்டியலைத் தொகுத்தார். ஏற்கனவே இவர் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளை உள்ளடக்கிய ஹெர்ச்செலின் பொது [2] பெயர்ப்பட்டியலுக்கு நிரப்பியாக 1000 புதிய உறுப்புகளடங்கிய ஒரு துணைப்பட்டியலை வெளியிட்டிருந்தார். 1886 ஆம் ஆண்டில், புதிய பொது பட்டியலை நிரப்ப மேலுமொரு அட்டவணைப் பட்டியலை இவர் பரிந்துரைத்தார்.ஆனால் ராயல் வானியல் கழகம்அதற்குப் பதிலாக ஒரு புதிய பொதுப்பட்டியலின் பதிப்பை வெளியிடுமாறு டிரேயரைக் கேட்டுக் கொண்டது. இதனால் ராயல் வானியல் கழகத்தின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் ஒரு புதிய பொதுப் பட்டியல் வெளியிடப்பட்டது[3][4]\n2 முதல் 72 அங்குலம் வரை குறுக்களவு கொண்ட தொலை நோக்கிகள் மூலமாக பெறப்பட்ட தெளிவற்ற அறிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை வைத்துக் கொண்டு புதிய பொதுப் பட்டியலைத் தொகுப்பது டிரேயருக்கு ஒரு சவலாக இருந்தது. அவ்வாறு தொகுக்கும்போது, தான் வெளியிட்ட பட்டியலை அவர் சரிபார்த்தபோது, தன்பட்டியலில் இல்லாத சில பொருட்களையும் வெளிப்படையாகத் தன் பட்டியலுடன் சேர்த்துக் கொண்டார். இத்தொகுப்புப் பணியில் டிரேயர் கவனமாக ஈடுபட்டாலும் பட்டியலில் சிலபிழைகள் ஏற்பட்டன. இவை தவிர பொருட்களின் நிலை மற்றும் விளக்கவுரைகளிலும் பல பிழைகள் காணப்பட்டன. ஆகவே இவர் தொடர்புடைய முழுமையான ஆதாரக் குறிப்புகளை கொடுத்தார். எதிர்கால வானியலாருக்கு இக்குறிப்புகள் புதிய பொதுப் பட்டியலின் அசல் குறிப்புகளை ஆராயவும் அவசியமான திருத்தம் வெளியிடவும் பேருதவியாக இருந்தன [5]\nபிற்காலத்தில் மேலும் 5386 பொருட்களைக் கொண்ட இரண்டு அட்டவணைப் பட்டியல்களுடன் புதிய பொதுப் பட்டியல் விரிவு படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான உறுப்புகளின் கண்டுபிடிப்புகள் புகைப்படங்களால் சாத்தியமானது.\nஇரண்டு அட்டவணைப் பட்டியல்களாக டிரேயர் அவர்கள் வெளியிட்ட நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் பட்டியல்களே புதிய பொதுப் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட முதல் மேம்படுத்தல் பணியாகும். 1895 [6] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் அட்டவணைப்பட்டியல் 1520 உறுப்புகளையும் 1908 [7] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது அட்டவணைப் பட்டியல் 3866 உறுப்புகளையும் கொண்டிருந்தது. இவ்விரண்டு பட்டியல்களும் கூட்டாக இணைந்து புதிய பொதுப் பட்டியலில் மொத்தம் 5386 அட்டவணைப் பட்டியல் ( சுருக்கமாக அ.ப ) உறுப்புகள் கூடுதலாக இடம்பெற்றன. 1888 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டறியப்பட்ட விண்மீன் திரள்கள், விண்மீன் கொத்துகள் மற்றும் நெபுலாக்களின் பட்டியலாக இப்ப்ட்டியல் சுருங்கியது. 1912 [8] ஆம் ஆண்டில் அட்டவணைப் பட்டியல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது.\nதிருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல்[தொகு]\nஜாக் டபிள்யூ சுலெண்டிக் மற்றும் வில்லியம் ஜி டிப்ட் இருவரும் 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொகுத்த விண்மீன் கூட்டமல்லாத வானியல் பொருட்களின் பட்டிய்லே திருத்தப்பட்ட புதிய பொது பட்டியல் ( சுருக்கமாக தி.பு.பொ.ப ) ஆகும். இப்பட்டியல் 1973 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியலாக [9] வெளியிடப்பட்டது. எனினும், இப்பட்டியல் மூன்று கோடைகளுக்குள் தொகுக்கப்பட்டதால் புதிய பொதுப் பட்டியல் தரவுகளில் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பல திருத்தங்களை ( குறிப்பாக டிரேயர் தானே வெளியிட்ட திருத்தங்களின் பட்டியல் உட்பட) இணைக்கத் தவறியிருந்தது. இவை மட்டுமின்றி மேலும் புதிய தவறுகளையும் பட்டியலில் உண்டாக்கியிருந்தது[5].\nபுதிய பொதுப் பட்டியல் 2000.0[தொகு]\nரோஜர் டபிள்யூ சின்னோட் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் ஜே2000.0 என்ற[10][11] கூட்டமைப்பை உபயோகித்து தொகுத்த நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் முழுமையான பெயர்ப் பட்டியலே புதிய பொதுப்பட்டியல் 2000.0 ஆகும். இது நெபுலா மற்றும் நட்சத்திரக் கொத்துகளின் முழுமையான புதிய பொது மற்றும் குறியீட்டு பெயர்ப்பட்டியல் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பட்டியல் பல்வேறு வானியலார்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களையும் பிழைத் திருத்தங்களையும் இணைத்திருந்தது. ஆனாலும் இப்பட்டியலும் அசல் வெளியீடுகளை அலட்சியப்படுத்தி நவீன திருத்தங்களுக்கு ஆதரவும் [5] அளித்திருந்தது.\nபுதிய பொதுப் பட்டியல் / அட்டவணைப் பட்டியல் திட்டம்[தொகு]\nபுதிய பொதுப் பட்டியல் / அட்டவனைப் பட்டியல் திட்டம் ( புபொப/அப திட்டம் ) என்பது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்புத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் அனைத்துப் புதிய பொதுப் பட்டியல் உறுப்புகள் மற்றும் அட்டவணைப் பட்டியல் உறுப்புகளை அடையாளம் காண்பதும், அவற்றின் படங்களையும் அடிப்படை வானியல் தரவுகளைச் சேகரிப்பதும் ஆகும்[12].\nதிருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்[தொகு]\nதிருத்தப்பட்ட புதிய பொது பெயர்ப்பட்டியல் மற்றும் அட்டவணைப் பெயர்ப்பட்டியல் (சுருக்கமாக திபுபொப /அப ) என்பது 2009 [13][14] ஆம் ஆண்டில் ஊல்ப்காங் ஸ்டெய்னிக் அவர்கள் தொகுத்த ஒரு பட்டியலின் தொகுப்பு ஆகும். திருத்தப்பட்ட இப்பட்டியலே மிகவும் விரிவான மற்றும் அதிகாரப்பூர்வமான புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது [15][16].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் என்ஜிசி பொருட்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐசி பொருட்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/13841", "date_download": "2018-06-24T22:01:36Z", "digest": "sha1:RHCNTUB4TUF3Z23OVYUZJRSTLUHAQWHS", "length": 7463, "nlines": 69, "source_domain": "www.thirumangalam.org", "title": "நாளை(03-02-2018) அன்று திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை", "raw_content": "\nYou are here: Home / News / நாளை(03-02-2018) அன்று திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை\nநாளை(03-02-2018) அன்று திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை\n2 மணிக்கு மின்சாரம் வரும் என்று சொல்லப்படலாம் ஆனால் உண்மையில் மின்சாரம் வர 5 மணி கூட ஆகலாம் ஆகவே திருமங்கலம் மக்களே தயாரகிக்கொள்ளுங்கள்\nதகவல் உதவி: திரு. பாபு அவர்கள்\nகம்பன் கழகம் 22ம் ஆண்டு நிறைவுவிழா வரும் வெள்ளிக்கிழமை(30-09-2016) அன்று திருமங்கலத்தில் நடைபெறுகிற...\nநாளை தீபாவளிக்கு இன்று(28-10-2016) திருமங்கலத்தில் பரபரப்பு ஷாப்பிங்-புகைப்படத் தொகுப்பு\n3500 கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்த திருமங்கலத்தைச் சேர்ந்த திருமதி.மீனா\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nநாளை(ஜீன் 8) பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல்/இன்ஜினியரிங் படிக்க தினமலரால் நடத்தப்படும் ஆலோசனை “உங்களால் முடியும்” நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடத்தப்படுகிறது\nடிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை-திருமங்கலம் அபர்னா மோட்டார்ஸ்\nதிருமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முழுகடையடைப்பு போராட்டம்\nநேற்றைய(23-05-2018) மழைக் காற்று காரணமாக ராஜாராம் தெருவில் சாய்ந்து விழுந்த மரம்\nதிருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n3500 கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்த திருமங்கலத்தைச் சேர்ந்த திருமதி.மீனா\nஇந்திய ஜனநாயக வாலிபர்(DYFI) சங்கம் சார்பில் இரத்ததான முகாம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று(15-05-2018) நடைபெற்றது\nசெவிலியர் தினம் இன்று(மே 12) திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nதிருமங்கலத்தில் நாளை(12-05-2018) சனிக்கிழமை மின்சாரத் தடை\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலம் பற்றிய முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://24-7frames.blogspot.com/2008/07/52.html", "date_download": "2018-06-24T22:04:22Z", "digest": "sha1:V7WJI4F4KO2MDNHTFNGC37S35K63DEZE", "length": 4964, "nlines": 102, "source_domain": "24-7frames.blogspot.com", "title": "24/7 ஃப்ரேம்ஸ்: 52. கால்பந்து விளையாட்டில் காமெடி", "raw_content": "\nநான் ரசித்த காட்சிகளின் தொகுப்பு...\n65. பொய் சொல்ல போறோம்\n64. தளபதி எங்கள் தளபதி\n63. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ\n61. வருத்தப்படாத நாயகனின் நாட்டாமை அவதாரம்\n60. தூம் 5 டிரேயிலர்\n59. ஊறுகாயாக சுந்தர் .சி\n57. கஜினி + தைத்தன் = அமீர்\n56. கருப்பு மாணிக்கத்துக்கு90 வயது\n55. புகைப்பிடிப்பது உடலுக்கு கெடுதி\n53. டாலேர் மெண்டியின் குசேலன்\n52. கால்பந்து விளையாட்டில் காமெடி\n51. லொடுக்கு பாண்டி ஸ்பெஷல்\n50. நம்மளை வச்சு காமேடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்கையா....\n49. பாடகி சு���ிதா சாரதி தேடுகிறார்\n46. கேப்டனும் சண்டை காட்சியும். அஸ்கு புஸ்கு\n45. சிக்ஸ் பேக்ஸ் சூர்யா\n42. விநாயகரின் பிறப்பு வரலாறு\n40. சுஜாதா, ஷ்வேதா மற்றும் அண்ணன் கோபிநாத்\n39. கண்ணா நீயும் நானுமா\n52. கால்பந்து விளையாட்டில் காமெடி\n அப்படின்னா கடந்த இரண்டு வாரத்துக்கு முன் முடிவடைந்த UEFA championship பார்த்திருப்பீங்க. ஷாக்கான நிகழ்வுகள் நிறைய நடந்தன. ம்ம்.. அதை விடுங்க. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா கால்பந்து விளையாட்டில் நடந்த நில நகைச்சுவை சம்பவங்களை பாருங்க..\nசரி ஒய் லேட்டூஊஊஊஊஊஊ :(\nஇனிமே லேட்டா வந்தா ரெண்டு பதிவோடத்தான் வர்ணும் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257902", "date_download": "2018-06-24T22:32:50Z", "digest": "sha1:V65LVSRTSABYZTDCDDQ2ELHWPTXUZJOU", "length": 8383, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செவ்வாழையின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nவாழைப்பழம் என்றாலே பொதுவாக அதில் அதிக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.\nசெவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.\nகுழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த ��டன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.\nமாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.\nபல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.\nபல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107856-topic", "date_download": "2018-06-24T22:55:47Z", "digest": "sha1:YW4K6RABHIWB3E2CJTP2PMMHS2PIZSEL", "length": 17200, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nவீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் \nவீடுகளுக்கு ‘டைரக்ட் கரண்ட்’ எனப்படும் நேரடி மின்சாரம் வாயிலாக தடையில்லாமல் மின் விநியோகம் செய்வதற்கான புதிய முறை ஒன்றை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.இதன் வாயிலாக மின்சார வாரியம் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று விளக்குகள், இரண்டு மின் விசிறிகள், ஒரு செல்போனை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய அளவிலான மின்சாரத்தை மட்டுமே வழங்க முடியும்.\nஇந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு துணை மின் நிலையத்திலிருந்தும் வீடுகளுக்கு நேரடியாக மின்சாரம் வழங்கப்படும். இந்த மின்சாரத்திலிருந்து ஒரு தனி மீட்டருக்கு இணைப்பு வழங்கி அதன் வாயிலாக மின் சாதனங்களை இயக்க முடியும். வீட்டின் இதர பகுதிகள் வழக்கம்போல் ஆல்டர்நேட்டிங் கரன்ட் எனப்படும் மாற்று மின்சாரத்தில் இயங்கும்.\nசென்னை ஐ.ஐ.டி.யின் திட்டத்தில் நேரடியாக வழங்கும் மின்சாரத்தின் அளவு 100 வாட்ஸ்களாக மட்டுமே உள்ளதால் இந்த மின்சாரத்தை மின்சார வாரியம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மட்டுமே மின்சாரத்தில் தடை ஏற்படும்.\nஇந்த புதிய திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் மின்சார பொறியியல் துறை பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்தை முதல் கட்டமாக சில வீடுகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஐ.ஐ.டி. மாணவர்கள் இறங்க உள்ளனர்.\nஇந்த திட்டத்தை பயன்படுத்த விரும்பும் ஒரு நுகர��வோர் சாதனத்திற்காக ரூ.1,000 செலுத்துவதுடன் நேரடி மின்சாரத்தில் இயங்கக்கூடிய எல்.இ.டி. மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகளையும் வாங்க வேண்டும். தற்போது நேரடி மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின் விசிறிகள் விலை வழக்கமான மின்சாரத்தில் இயங்க கூடியதை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த திட்டம் பிரபலமானதும் விலை குறைய வாய்ப்புள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126600-topic", "date_download": "2018-06-24T22:31:40Z", "digest": "sha1:WPLSHBEEVBKS6UVI542HC73XV4BB3OTU", "length": 42616, "nlines": 396, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nவெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nவீடுகளுக்கு 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவு\nநோய் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை நான் நேற்று வெளியிட்டிருந்தேன்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சில உதவிகள் வழங்க நான் தற்போது உத்தரவிட்டுள்ளேன். அதன்படி,\nமழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nபிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.\nஉடனடியாக 2,000 டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மேலும், சுகாதாரத் துறையினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nசென்னை வெள்ளம்: காக்னிசன்ட் ரூ. 260 கோடி ஒதுக்கீடு\nஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.\nஇதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:\nசென்னை மண்டலத்தில் இயங்கும் பிரதான ஐ.டி. நிறுவனங்களில் காக்னிசன்ட் (சி.டி.எஸ்.) நிறுவனமும் ஒன்றாகும். இங்குள்ள 11 அலுவலகங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.\nமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 40 மில்லியன் ய���.எஸ். டாலர்கள் (சுமார் ரூ. 260 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில் 10 மில்லியன் டாலர்கள் (ரூ. 65 கோடி) தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.\nமீதமுள்ள 30 மில்லியன் டாலர்கள் சி.டி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மறுவாழ்வு மற்றும் நிறுவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நீண்டகால கடன்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையின் மறுவாழ்வு பணிகளில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு என்பது முக்கிய பங்கு வகிக்கும் என காக்னிசாட் தலைவர் கார்டன் கூறினார்.\nசென்னை நகரின் மறு நிர்மாணத்தின் போது தேவைப்படும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு காக்னிசாட் துணை நிற்கும் என்றார் அவர்.\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nசென்னை மாநகரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் மார்கழி இசை திருவிழா இந்த ஆண்டு வெள்ளம் பாதித்தவர்களுக்கு அர்பணிக்கப்படும் பெரும்பாலான சபா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\nமியூசிக் அகாதமி, நாரதா கான சபா, ஸ்ரீகிருஷ்ணா கான சபா, ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா, தமிழ் இசை சங்கம், பிரம்ம கான சபா, கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன் (சென்னை மண்டலம்) ஆகிய அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளன. மேலும், சபாக்களில் பங்கேற்கும் கலைஞர்கள் பலர் தங்கள் வழங்கப்படும் சன்மானத்தின் ஒரு பகுதியை வெள்ள நிவாரணப் பணிக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nசென்னை மழை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கைவிட முடிவு\nவழக்கமாக டிசம்பர் முதல் வாரம் தொடங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை கைவிடுவது என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் தீர்மானித்துள்ளன.\nதென்னிந்திய திருச்சபையின் சென்னைப் பேராயம் சார்பில் அதன் கீழ் உள்ள அனைத்து திருச்சபைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தென்னிந்திய திருச்சபை துணை நிற்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள��க்கு செலவழிக்கப்படும் பணம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே சென்னை பேராயம் சார்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதன் செயலர் சாமவேல் ஜேக்கப் கூறினார்.\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தென்னிந்திய திருச்சபை துணை நிற்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு செலவழிக்கப்படும் பணம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே சென்னை பேராயம் சார்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதன் செயலர் சாமவேல் ஜேக்கப் கூறினார்.\nமேற்கோள் செய்த பதிவு: 1179333\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\n@ayyasamy ram wrote: சென்னை வெள்ளம்: காக்னிசன்ட் ரூ. 260 கோடி ஒதுக்கீடு\n-ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1179331\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nகடலூருக்கும் நிவாரணப் பொருட்களோடு சென்ற சித்தார்த், தற்போது அங்கு தன் களப் பணிகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். தொடர்ந்து கடலூர் பயணத்திலிருந்து தான் கற்ற 10 விஷயங்கள் குறித்தும், அதையொட்டி நிவாரண உதவி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றியும் ட்விட்டரில் பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம்:\n1. பாய், படுக்கை, போர்வை, கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை அனுப்புங்கள்.\n2. குறுகலான சாலைகளில் செல்லக்கூடிய அளவுக்கு சிறிய வண்டிகளில் பொருட்களை அனுப்புங்கள்.\n3. எளிதில் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கு உதவும் குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.\n4. பிரதான சாலைகளிலிருந்து விலகி இருக்கும் சிறிய கிராமங்களுக்கு முதலில் உதவுங்கள்.\n5. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகளில் பேனர்களை ஒட்டி தெரிவிக்க வேண்டாம். நீங்கள் வழியில் தாக்கப்படலாம்.\n6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.\n7. சமைத்து சாப்பிட வசதியுள்ளதா என்பது தெரியாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்கு / மளிகை பொருட்களை அனுப்பவேண்டாம்.\n8. கடலூருக்கு கண்டிப்பாக உதவி தேவை. ஆனால் பீதியோ, அச்சமோ தேவையற்றது. தேவையில்லாத பொருட்களைக் கொண்டு உபரியால் நிரப்ப வேண்டாம்.\n9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.\n10. வெளியிலிருந்து கொண்டே கடலூரைப் பற்றிய கருத்துகள் கூற வேண்டாம். கஷ்டப்படும் பகுதிகள் அங்கே இருக்கின்றனர். அக்கறையோடு இருங்கள். ஆனால் அதை மிகைப்படுத்த வேண்டாம். நிவாரணப் பணிகளில் குழப்பம் வேண்டாம்.\nஇவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதோடு கடலூரில் தேவைப்படும் இடங்களுக்கு நிவாரண உதவிக்காக 20 வண்டிகளை தனிப்பட்ட முறையில் சித்தார்த் ஒருங்கிணைத்துள்ளார். ஆனால் தனது களப் பணி தொடர்பான எந்த புகைப்படங்களையும் சித்தார்த், பாலாஜி உள்ளிட்டோர் இதுவரை பகிரவில்லை. விளம்பரம் தேடமால் அவர்கள் செய்யும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nதமிழ் தி இந்து காம்\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\n5. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகளில் பேனர்களை ஒட்டி தெரிவிக்க வேண்டாம். நீங்கள் வழியில் தாக்கப்படலாம்.\n6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.\n9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.\nஇவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதோடு கடலூரில் தேவைப்படும் இடங்களுக்கு நிவாரண உதவிக்காக 20 வண்டிகளை தனிப்பட்ட முறையில் சித்தார்த் ஒருங்கிணைத்துள்ளார். ஆனால் தனது களப் பணி தொடர்பான எந்த புகைப்படங்களையும் சித்தார்த், பாலாஜி உள்ளிட்டோர் இதுவரை பகிரவில்லை. விளம்பரம் தேடமால் அவர்கள் செய்யும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nவெள்ள நிவாரணப் பணிக்கு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி\nரூ.5 கோடி நிதி உதவி\nவானிலை ஆய்வு மையம் அளித்த ஆறுதல் தகவல்\nபுதுச்சேரியில் ரூ.4 ஆயிரம் மழை நிவாரணம்:\nநாளை முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நி��ாரண செய்திகள்...\nவெள்ள நிவாரணப் பணிக்கு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி\nரூ.5 கோடி நிதி உதவி\nமேற்கோள் செய்த பதிவு: 1179662\nநன்றி காலத்தால் செய்த உதவிக்கு.\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nநல்ல உள்ளங்கள் செய்யும் பொருள் ,பொருள் உதவிகளை ,\nசீரிய முறையில் ,உதவி தேவை படுபவர்களுக்கும் ,\nசாலைகள் சீரமைப்பு பணிகளுக்கும் செலவிடபட்டால்\nஅடுத்த ஆண்டாவது , கோடை காலத்தில் ஏரிகளை தூர்வாருதல்\nஎடுத்துக்கொள்ளப் படவேண்டும் ( எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் )\nதமிழக நதி இணைப்பில் மும்முரம் காட்டுதல் அவசியம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nஅடுத்த ஆண்டாவது , கோடை காலத்தில் ஏரிகளை தூர்வாருதல்\nஎடுத்துக்கொள்ளப் படவேண்டும் ( எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் )\nதமிழக நதி இணைப்பில் மும்முரம் காட்டுதல் அவசியம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1179804\nஒவ்வொரு அரசியல் வாதியும் எந்த இடத்தில் இருந்து பேசுகிறார் என்பதை பொருத்து பேச்சு மட்டும்\nஇருக்கும் செயல் பாடு ஒரே மாதிரி தான் இருக்கும், இது தான் தமிழக அரசியல் ஏமாறுவது யாரோ\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\n6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.\n7. சமைத்து சாப்பிட வசதியுள்ளதா என்பது தெரியாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்கு / மளிகை பொருட்களை அனுப்பவேண்டாம்.\n8. கடலூருக்கு கண்டிப்பாக உதவி தேவை. ஆனால் பீதியோ, அச்சமோ தேவையற்றது. தேவையில்லாத பொருட்களைக் கொண்டு உபரியால் நிரப்ப வேண்டாம்.\n9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.\n10. வெளியிலிருந்து கொண்டே கடலூரைப் பற்றிய கருத்துகள் கூற வேண்டாம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1179610\nசித்தார்த்தின் பதிவுகள் நிறைய உண்மை தன்மையை உணர்த்தி உள்ளது. எதையும்\nதெளிவாக தெரிந்து கொள்ளாது கூட்டத்தோடு கோவிந்த போடக்கூடாது.அவரின் அரிய பணிக்கு\nRe: வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicdress.blogspot.com/2009/12/", "date_download": "2018-06-24T22:16:50Z", "digest": "sha1:2SKXNRVTGB6YLJ5Y4K4LH3GOBGQQMIVR", "length": 6168, "nlines": 127, "source_domain": "islamicdress.blogspot.com", "title": "பெண் விடுதலை!: December 2009", "raw_content": "\nபதிந்தது அபூ ஸாலிஹா at Tuesday, December 22, 2009 0 கருத்துக்கள்\nஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும் இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்ட இப்பதத்தை, ஏதோ பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற ரீதியில் பார்க்கப்படும் தவறான விளங்குதல்களுக்குத் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கம்\nதாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி\n) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://islamicdress.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-06-24T22:28:27Z", "digest": "sha1:7V2SJAHUERUMPT4NSRGSUFXRY63MS6Y6", "length": 39522, "nlines": 182, "source_domain": "islamicdress.blogspot.com", "title": "பெண் விடுதலை!: பர்தாவை தடை செய்யலாமா?", "raw_content": "\nஉயிர்மை.காம் இணைய இதழில் ஆர். அபிலாஷ் எழுதிய கட்டுரை இது. கட்டுரையின் இறுதியில் புதியகாற்று இதழின் ஆசிரியரும், தாமரை இதழின் இணையாசிரியருமான ஹமீம் முஸ்தஃபாவின் பேட்டி இடம் பெற்றுள்ளதில் சில வரலாற்றுப் பிழைகள் இருந்தாலும் பதிவு மாற்றம் செய்யப்படாமல் இங்கே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.\nமுகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே வழிவகுக்கும். மேலும் அத்தகைய தடை அடிப்படைவாதத்துக்கு வழிகோலும் வாய்ப்பும் உண்டு. அடுத்து ஜனாதிபதி சர்கோஸி பர்தாவை பெண்ணடிமைத்தனமாக அடையாளம் காண்கிறார். பர்தா ஒரு நகரும் சிறை என்கிறது பிரான்ஸ் பாராளுமன்ற அறிக்கை. ஆனால் முரணாக, இத்தடை நிலுவையில் வந்தால் இஸ்லாமிய பெண்களால் பொதுஇடங்கள் மற்றும் அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற அன்றாட தேவைக்கான இடங்களுக்கும் செல்ல முடியாது. இது முஸ்லீம் பெண்களை வீட்டுச்சிறைக்குள் மேலும் அடிமைப்படுத்தும் பின்னோக்கிய விளைவாகவே முடியும். நிஜக்காரணங்கள் இரண்டு.\nபிரான்ஸில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆறு மில்லியன் பேர் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இத்தனை இஸ்லாமியரையும் உள்ளிட்ட புலம்பெயர் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு வேலை, வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் உருவாக்க பிரான்ஸ் அரசால் முடியவில்லை. இந்த வலுவான குற்றச்சாட்டை மறைக்கும் ஒரு முயற்சியாக அரசியல் நிபுணர்களால் இந்த தடைச்சட்டம் நோக்கப்படுகிறது. அடுத்து, பிரஞ்சுக்காரர்களிடம் உள்ளதாக பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டும் islamophobia எனும் இஸ்லாமிய பீதி.\nஇந்த மதவெறுப்பு இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் எனும் பொதுப்புத்தியில் இருந்து கிளைப்பது. குறிப்பாக மேற்கத்திய சமூகங்களிடம் இது ஒரு ஆழ்பிம்பமாகவே உறைந்து போய் உள்ளது. இத்தாலியில் ஏற்கனவே இத்தகைய தடைச்சட்டம் உள்ளது. ஆஸ்திரிய, பெல்ஜிய, டச்சு மற்றும் 3..6 சதவீதம் இஸ்லாமியரைக் கொண்டுள்ள ஜெர்மனி அரசும் தற்போது இதேவித தடையை கொண்டு வர உத்தேசிக்கின்றன. 2.4 மில்லியன் இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் இஸ்லாமிய மாணவர்கள் மீது கண்காணிப்பை தீவிரமாக்கவும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை தடை செய்யவும் அரசு மீது நெருக்கடி இறுகி வருகிறது. டோனி பிளேர் பர்தாவை பெண்கள் இங்கிலாந்தில் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்க மண்ணில் நுழையும் ஒவ்வொரு இஸ்லாமியனையும் ஒரு ஏவுகணையாகத்தான ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சென்னையில் உள்ள அமெரிக்கன் கவுன்ஸில் நூலகத்தில் ஒரு அலமாரி முழுக்க இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த நூல்களே. குறிப்பாக, ஒரு முஸ்லீம் ஏன் மெனக்கட்டு தீவிரவாதி ��கிறான் என்பதே இப்புத்தகங்களின் ஆசிரியர்கள் விளக்க முயன்றுள்ள கேள்வி. இது இன்று மொத்த அமெரிக்க சமூகத்தின் முன்னுள்ள புதிர்தான். Terrorists, Victims and Society என்ற நூலில் ஆண்டிரூ சில்கே என்பவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் பைத்தியக்காரர்கள் என்ற கருத்துருவை நிறுவ மனவியல் ஆய்வாளர்கள் பல தில்லுமுல்லுகளை கையாண்டுள்ளதை விளக்குகிறார். பாலஸ்தீன தீவிரவாதிகள் மனநலம் கொண்ட சகஜர்களே என்கிறார் சில்கே. பெரும்பான்மையினரின் மனக்கிலேசத்தை அகற்ற சிறுபான்மை சமூகத்தின் மத-அடையாளங்களை தடை செய்வது என்ற பிரான்ஸின் முடிவு விசித்திரமானது.\nபர்தா ஒரு ஆணாதிக்கவாத உடை என்ற விவாதத்துக்கு சமகால முக்கியத்துவம் இல்லை. நாம் இதை ஒரு அரசியல் பிரச்சனையாகவே அணுக வேண்டும். துரதிஷ்டவசமாக, விவாதத்தில் பங்கு கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமிய பொதுப்புத்தியும் சரி, எதிரான வலதுசாரிகளும் இதை ஒரு மதச்சட்டம மற்றும் ஒழுக்கவாதம் சார்ந்த சிக்கலாகவே அணுகுகின்றனர். உலகம் முழுக்க ஒடுக்கப்படும் இஸ்லாமியருக்கு தமது மத, பண்பாட்டு அடையாளங்கள் அழிந்து போவதான அச்சம் உண்டு. மேலும், இதற்கு காரணம் தங்களது மதஈடுபாடின்மையே என்ற குற்றமனப்பான்மையும் ஏற்படுகிறது. விளைவாக, சமகாலத்தலைமுறையினர் தங்கள் அடையாளங்கள வலுவாக நிலைப்படுத்தும் முயற்சியில் வஹாபிசம் போன்ற அடிப்படைவாத சித்தாந்தங்கள் பக்கமும் சாய்கின்றனர். தீவிர மத-ஈடுபாடு மற்றும் அடிப்படைவாத சாய்வு சகமனித வெறுப்போ சமூக வன்மத்தின் வெளிப்பாடோ அல்ல. இது ஒரு சமூக பண்பாட்டு மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினை.\nஇதை சமகால இந்தியாவின் இஸ்லாமியச் சமூக வரலாற்றை நோக்கியே நாம் புரிந்து கொள்ளலாம். குமரிமாவட்டத்தில் என் சொந்த ஊரான தக்கலையில் அரசு உயர்மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு அருகிலே இஸ்லாமியர் பெருமளவில் வசிக்கும் பகுதி இருந்தது. ஏராளமான இஸ்லாமியர் அப்பள்ளியில் படித்தார்கள். 98 வரை ஒரு பர்தா கூட தென்படவில்லை. விடுங்கள், தலையில் முக்காடு கூட அந்த இஸ்லாமிய மாணவிகள் அணிந்ததில்லை. ஆனால் அப்பகுதியில் எப்போதுமே காவிப்படையினருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான பூசல் மெலிதாக புகைந்து வந்திருந்தது. 99-க்கு பிறகு நான் படித்த ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் ஹமீதா மற்றும் கதீஜா எனும் இரண்டு இஸ்லாமிய ப���ண்கள் படித்தார்கள். அவர்கள் தாம் அணிந்த பர்தா காரணமாக தனித்து தெரிந்தார்கள். அடிக்கடி பர்தாவுக்கான காரணத்தை நண்பர்களிடம் விளக்கி ஓய்ந்து போனார்கள். ஹமீதா ஒரு தீவிர பெண்ணியவாதி. மத ஈடுபாடும் குறைவே. 98க்கு பிறகே அவர் பர்தா அணிய ஆரம்பித்தார். என்ன காரணம் பர்தா மூலம் தம்மைச் சூழ்ந்த பிற சமூகத்தினருக்கு ஒரு சேதி விடுக்க விரும்பினார்.\nபாபர் மசூதி இடிப்பின் பிறகு பா.ஜ.க ஆட்சி அதிகாரம் பெற்று இஸ்லாமியருக்கு எதிரான அடக்குமுறை வெளிப்படையான ஆதரவு பெற்ற கட்டம் அது. 99-இல் மட்டும் தினமும் ஏழு பேர் மதக்கலவரத்தால் பாதிக்கபட்டனர் என்றார் பிரிந்தா காரத். மகராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களில் 600-க்கு மேற்பட்ட கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக கார்கில் போர் மற்றும் பா.ஜ.காவின் ரதயாத்திரையின் போது இது உச்சம் அடைந்தது. இந்தியா முழுக்க இஸ்லாமியர் கடுமையான சமூக பண்பாட்டு நெருக்கடியை, தனிமைப்படுத்தலை நேரிட்டனர். இந்த நெருக்கடியை இந்த இருப்பெண்களும் குறியீட்டு ரீதியாக சந்தித்ததன் விளைவே கிறித்துவ கல்லூரியில் தெரிந்த பர்தா. பெண்ணியவாத, மத ஈடுபாடற்ற தனிநபரைக் கூட பா.ஜ.க போன்ற அடிப்படைவாத இயக்கத்தின் வன்முறை தங்கள் அடையாளங்களை தேடி எடுத்து முன்னிறுத்த தூண்டியது. இஸ்லாமியருக்கு எதிரான சர்வதேச வணிக மற்றும் பண்பாட்டு போர் நிகழும் இன்றைய சூழலில் பர்தா சர்வ சாதாரணமாகி விட்டது..\n சிந்திக்கும், பெண்ணிய இஸ்லாமிய பெண்கள் கூட தங்கள் மதஅபிமானத்துக்காக விருப்பப்பட்டே அணிகின்றனர். இஸ்லாமிய சமூகம் இன்னும் நவீனப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நம் கல்வி அமைப்பிலும் அவர்கள் அதிகம் ஈடுபடுவதில்லை. பண்பாட்டு அரசியல் நேருக்கடிக்கு உள்ளாகும் போது அவர்கள் ஆண்களை ஒட்டியே செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது தான். இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் அவர்கள் இரு கட்டங்கள் வழி பயணிப்பார்கள். முதல் கட்டத்தில் இன்றைய இளந்தலைமுறை பிராமண பெண்களைப் போல் குறைந்த பட்ச சுதந்திரத்துடன் இயங்குவார்கள். வீட்டுக்குள் மடிசார் வெளியே ஜீன்ஸ். நவீனத்தின் அனைத்து வசதிகள் மற்றும் கலாச்சார அம்சஙக்ளை பேணியபடியே அசட்டு சம்பிரதாய நம்பிக்கைகளுடன் ரெட்டை வாழ்க்கை. ஒருவேளை ரெண்டாவது கட்டத்தில் பட்டுப்புழு இறகுகளை அடையலாம். அப்போது மட்டுமே நாம் பர்தாவை ஒரு பெண்ணிய கோணத்தில் அணுக முடியும்.\nபர்தாவின் இந்திய கோணத்தை மேலும் விளங்கிக் கொள்ள\nபுதிய காற்று இதழின் ஆசிரியரும் தாமரை இதழின் இணை ஆசிரியருமான ஹமீம் முஸ்தபாவிடம் சிறு பேட்டி ஒன்று கண்டேன்.\n1. பர்தா மீதான் உங்கள் நிலைப்பாடு என்ன\nஆதி இஸ்லாத்தில் பர்தா அனைவருக்குமானதகாக இருக்கவில்லை. நபிகளின் ரத்த உறவுகள் மட்டுமே அணிந்து வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. பிறகு பலவிதங்களில் திரிபுற்று இன்று அரசியல் காரணங்களுக்காக அது முன்வைக்கப்படுகிறது.\nஇந்திய முஸ்லீம்களிடையே பரவி வரும் அரபிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இங்கு பர்தாவை பார்க்கலாம். பர்தாவில் இன்றொரு மேட்டிமைத் தனம் வந்து விட்டது. பெண்கள் தங்கள் அழகியலை காட்டும்படி மெருகேறிய விலை உயர்ந்த பர்தாக்களை தேடி அணிகிறார்கள். அதாவது அதன் அடிப்படை நோக்கம் மெல்ல தோற்கடிப்படும் முரணை குறிப்பிட்டேன்.\n2. பொதுஅரங்குகள் மற்றும் கல்லூரிகளில் சேலை அணிவது கட்டாயமாக உள்ளது. திரைக்கலைஞர்கள் நடத்திய விழாவில் ஸ்ரேயா கலைஞர் முன்னிலையில் குறைவான் ஆடைகளுடன் தோன்றி கண்டிக்கப்பட்டு பின் அடுத்த நிகழ்ச்சியில் சேலை அணிந்து வர நிர்பந்திக்கப்பட்டார். இப்படியான நிர்பந்தத்தை பர்தா கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா\nமுடியும். சேலை காமக்கிளர்ச்சி ஊட்டும் படி வடிவமைக்கப்பட்டது. பர்தா உடலை மறைக்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும் இரண்டுமே பெண்ணை நுகர்வுப் பொருளாக கொள்ளும் நோக்கம் கொண்டவையே. இது தொடர்பாக ஒரு முல்லாக் கதை உண்டு.\nமுதலிரவில் முல்லாவிடம் தன் முகத்திரையை விலக்கும் மனைவி அவரிடம் கேட்கிறார்: \" நான் இனி பிற ஆண்களிடத்து முகத்திரை விலக்கலாமா\nமுல்லா சொல்கிறார்: \"எத்தனை ஆண்களிடம் வேண்டுமானாலும் உன் முகத்தை நீ இனி காமி. ஆனாலும் என்னிடம் மட்டும் தயவு கூர்ந்து காட்டாதே\n நுட்பமாக கலாச்சார ரீதியில் ஏனும்\nபெண்களுக்கு பர்தா இன்று கலாச்சார அந்தஸ்தாகி விட்டது. பொருளாதார மற்றும் லௌகீக வசதிகளும் இதற்கு உண்டு. உதாரணமாக இரண்டு பர்தாவை வைத்துக் கொண்டு ஒரு ஏழைப்பெண் வசதி படைத்தவருக்கு நிகராக தன்னை காட்டிக் கொள்ள முடியும். ஒரு நைட்டியை உள்ளே இட்டு பர்தா மேலே அணிந்து செல்லும் சுத��்திரமும் முக்கியமானதாக உள்ளது. இப்படியாக இன்று 80 சதவீத பெண்கள் சுயவிருப்பமாகவே பர்தா அணிகிறார்கள்.\n4. பர்தா பரவலாகி இருப்பதில் பா.ஜ.கவின் பங்கு என்ன\nநிறைவே. ஆனால் முன்னிருந்த இந்திய பண்பாட்டை களைந்து அரபிய கலாச்சாரத்தை அணைக்க விரும்பும் இந்திய முஸ்லீமின் போக்கையும் குறிப்பிட வேண்டும். இது உலகளாவிய அளவில் இஸ்லாமியர் சந்திக்கும் நெருக்கடியின் எதிர்விளைவுதான்.\n5. இதை சற்று பரிவோடு நோக்கலாமா\nபார்க்கலாம். ஆனால் பர்தாவின் பேரிலான ஒழுக்க அறவியலை நாம் மறுக்க வேண்டும்.\nபெண் பாதுகாப்பு என்ற பர்தா ஆதரவு காரணம் போலியானது. சவுதி அரேபியாவுக்கு சென்று வந்த என் நண்பர் மீரான் மைதீன் சொன்னார்: ‘அங்கு ஒரு அரபிய பெண்ணுக்கு வாடகை கார் வேண்டும் என்றால் இந்திய ஓட்டுநனை நம்புவாள், அரபியனை நம்ப மாட்டாள்’. அரபு தேசங்களை விட இந்திய முஸ்லீம் பெண்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர்.\n6. இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் பர்தா நிலைக்குமா\nபர்தா பேணாத பேணுகின்ற இரு போக்குகள் அருகருகே இருக்கும். பாக்கிஸ்தானிய சுடிதார் வகை ஆடை ஒருவேளை பர்தாவின் இடத்தை அப்போது பிடிக்கலாம்.\nஅடுத்து, இஸ்லாம் தொடர்பான சில சங்கடமான கேள்விகளை எழுப்பியமைக்காக ஊர்விலக்கு செய்யப்பட்ட கவிஞர் ஹெச்.ஜி ரசூலிடம் மேலும் சில ஆபத்தான கேள்விகள்.\n1. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை ஆதரிக்கிறது இந்திய கம்யூனிஸ்டு கட்சி. ஆனால் பிரான்ஸில் இஸ்லாமியருக்கு எதிரான தடைச்சட்டத்தை ஆதரிப்பவர் ஆண்டுரே கெரின் எனும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. இந்த முரணை எப்படி புரிந்து கொள்ள\nபிரான்ஸில் முகம் மூடும் பர்தாவை மட்டும் தான் எதிர்க்கிறார்கள். இந்திய இடதுசாரிகளே ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள்தாம். இஸ்லாமுக்குள்ளே மாற்றுக்கருத்தை ஒடுக்கும் போக்குகள் உள்ளன. ஓட்டுவங்கிக்காக அஞ்சி இந்த கருத்தியல் ஒடுக்குமுறையை ஆதரிக்கிறார்கள் நம்மூர் இடதுசாரிகள்.\nமுகத்திரை தடை என்றாலும் கூட அது தனிநபர் உரிமையை பறிப்பது ஆகாதா\nஇது மனித உரிமை மீறல்தான். மறுக்க முடியாது. அங்கு தடை வஹாபிசத்தை மேலும் வலுவாக்கும். சட்டம் அல்ல, இது குறித்த ஒரு வெளிப்படையான பண்பாட்டு விவாதமே உதவும்.\n2. இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமியருக்கு ஏற்படுத்தி உள்ள ந��ருக்கடியின் எதிர்விளைவாக பர்தாவை காணலாமா\nஇல்லை. இது இந்திய இடதுசாரிகள் முன்வைக்கும் ஒரு பொய் மட்டுமே. இந்திய முஸ்லீம் இளம்தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு அரசியல் பிரக்ஞை குறைவு. மதத்தலைமை கூறுவதை அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை மட்டுமே படிப்பார்கள் பார்ப்பார்கள்.\n3. பர்தா அணிவதை ஒரு எதிர்ப்புணர்வாக காண முடியாதா\nஇல்லை. பர்தா அணிபவர்களே ஒழுக்கசீலர்கள் மற்றவர்கள் மதஎதிரிகள் என்பதான ஒரு கலாச்சார அழுத்தம் இச்சமூகத்தில் உள்ளது. உதாரணமாக, என் மகள் பள்ளிப் பருவம் வரை தலையில் முக்காடு கூட போட்டது கிடையாது. ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனக்கே தெரியாமல் முக்காடு போடத் தொடங்கினாள். விசாரித்த போது பர்தா அணியும் தோழிகளை போல் அவள் இருக்க விரும்பவதாக தெரிந்தது.\nமேலும் பர்தா கலாச்சாரத்தின் பின்னால் பிற்போக்கு சமயத்தலைவர்கள் உள்ளனர். எங்கும் இப்படி முழுக்க மூடும் வழக்கம் இல்லையே. உதாரணமாக கேரளா. அவர்கள் முக்காடு மட்டும் அணிவதே வழக்கம்.\nஇஸ்லாத்தை வெற்றுமதத்தவர் தழுவும் போது தீவிர போக்காளர்களாகி விடுவார்கள்.\n4. பர்தாவை வற்புறுத்துபவர்கள் அது பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு தரும், ஒழுக்கவழியில் அவர்களை செலுத்தும் என்கிறார்கள். உண்மையா\nஇது தவறு. பர்தாவினால் ஒழுக்க வாழ்வுக்கு சில பாதகங்கள் ஏற்படலாம். அரபு நாடுகளுக்கு சென்று வந்த என் நண்பர்கள் கூறியதுபடி அங்கு பர்தாவின் மறைவில் பின்–திருமண பாலுறவுகள் தாம் நிகிழ்கின்றன. மேலும், பர்தா எனும் உடல் மறைப்பு ஆண்களுக்கு உளவியல் ரீதியான தூண்டுதலை அளிக்கலாம்.\n5. ஒரு பெண்ணியவாதியாக பர்தாவை எப்பிடி காண்கிறீர்கள்\nபர்தாவின் சமூகக் காரணத்தை பார்ப்போம். அரேபியர்கள் பாலைப் புழுதியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலை மொத்தமாய் மூடும் அங்கியை அணிந்தனர். பெண்களுக்கான அத்தகைய ஆடை பர்தா. பெண்களை பர்தா அணிய வற்புறுத்தும் இந்திய இஸ்லாமிய ஆண்கள் தாம் மட்டும் அரபிய ஆண்களின் முழு அங்கியை அணிய மறுப்பது ஏன். இந்த முரணே ஆணாதிக்க மனப்பான்மையை காட்டிக் கொடுக்கிறது.\nபல்வேறு பண்பாட்டு அரசியல் காரணங்களால் இஸ்லாம் பற்றிய இத்தகைய விவாதங்களை பொதுத்தளங்களில் முன்னெடுக்க முடியாது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள அச்சமூகம் காயப்படாமல் இருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். பெண்ணுரிமை, மத-அடையாளம் மற்றும் உலகளாவிய அரசியல் நெருக்கடி என பன்முகம் கொண்ட இப்பிரச்சனையை அறிவியக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்\nகட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி அபு ஸாலிஹா\nகருத்திட்டமைக்கு நன்றி அபிலாஷ். நடுநிலையான கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.\nஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும் இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்ட இப்பதத்தை, ஏதோ பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற ரீதியில் பார்க்கப்படும் தவறான விளங்குதல்களுக்குத் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கம்\nதாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி\n) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/10/big-bad-wolf.html", "date_download": "2018-06-24T22:27:48Z", "digest": "sha1:O472PDYK36V6W7HESZJFE3YL4MJA5G2Z", "length": 4521, "nlines": 41, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nBig Bad Wolf உலகின் பெரிய புத்தக கண்காட்சி ஆரம்பம்.\nஉலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக கருதப்படும் Big Bad Wolf புத்தக கண்காட்சி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறுகின்றது.\nகொழும்பு கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த புத்த விற்பனை 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுகழ்பெற்ற 20 ஆயிரம் புத்தகங்கள் உட்பட 15 இலட்சம் புத்தகங்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான விலைக்கழிவு இதற்காக வழங்கப்படுகின்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/world/04/175888", "date_download": "2018-06-24T22:29:16Z", "digest": "sha1:QZZ62B74RJFFW5R5BOLGINYNSUBMNTSI", "length": 11550, "nlines": 81, "source_domain": "www.canadamirror.com", "title": "கிம் சிங்கப்பூரில், வடகொரியாவின் அணுவாயுதங்களின் பொறுப்பு யாரிடம்? - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nகிம் சிங்கப்பூரில், வடகொரியாவின் அணுவாயுதங்களின் பொறுப்பு யாரிடம்\nசெவ்வாய்கிழமை சிங்கப்பூரில் அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகள் சந்திக்கும்வேளை அமெரிக்காவின் அணுவாயுதங்களின் கட்டுப்பாடு டிரம்பின் கரங்களிலேயே இருக்கும்.\nஆனால் வடகொரிய ஜனாதிபதி உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும்வேளை அவரது நாட்டின் அணுவாயுதங்கள் யாரின் பொறுப்பில் இருக்கும் என்பது முக்கியமான கேள்வி\nவடகொரியா அணுவாயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் சமீபத்திலேயே இணைந்து கொண்டுள்ளதால் அந்த நாட்டின் அணுவாயுதங்கள் யாரின் கைகளில் உள்ளன என்பது மர்மமான விடயமாகவே உள்ளது.\nஅணுவாயுதங்களை செலுத்துவதற்கான பட்டன் எப்போதும் எனது அலுவலக மேசையிலேயே உள்ளது என இவ்வருட ஆரம்பத்தில் கிம் ஜொங் அன் பிரகடனம் செய்திருந்தார்.\nஇதற்கு உடனடியாக டுவிட்டர் மூலம் பதில் அளித்த டிரம்ப் என்னிடமும் அவ்வாறான பட்டன் உள்ளது அது உங்களுடையதை விட மிகப்பெரியது அது செயற்படக்கூடியது என தெரிவித்திருந்தார்.\nசிங்கப்பூரில் கிம் ஜொங் அன்னை டிரம்ப் சந்திக்கும்போது டிரம்புடன் அணுவாயுத பட்டனை சுமந்த படி ஒரு பணியாளும் காணப்படுவார்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் பட்டன் அணுவாயுத உதைபந்து என அழைக்கப்படுகின்றது.அது அந்த வடிவத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.அணுவாயுதங்களை செலுத்துவதற்கான குறியீடுகளை அது கொண்டிருக்கும்.\nவடகொரியாவின் அணுவாயுதங்கள் இலகுவில் ஊருடுவ முடியாத ,இறுக்கமான பாதுகாப்புடன் காணப்படும் குழுவொன்றிடம் காணப்படுகின்றன.\nவடகொரிய ஜனாதிபதி தனது அணுவாயுதங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் சிங்கப்பூர் சென்றிருக்கமாட்டார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nவடகொரியாவின் தொலைத்தொடர்பு ஆற்றல் எவ்வளவு வலுவானது என்பது தெரியாது,சிங்கப்பூரில் தங்கியிருக்கும் போது கிம் தனது பாதுகாப்பு தலைமையுடன் உடனடியாக தொடர்புக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பாரா என்பதும் தெரியாது என குறிப்பிடுகின்றார் வடகொரிய குறித்த கொள்கை நிபுணர் அன்றூ ஓ நெயில்.\nசிங்கப்பூரிற்கு புறப்பட்டவேளை கிம் தனது அணுவாயுதங்களை வடகொரியாவில் உள்ள தனக்கு விசுவாசமான பல அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பார் என்கின்றார் தலைமைத்துவ விவகாரங்களிற்கான நிபுணர் மைக்கல் மடன்.\nசிங்கப்பூரில் இருக்கும்வேளையில் கூட கிம்மினால் தாக்குதலிற்கான உத்தரவை வழங்க முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.\nவடகொரியாவில் உள்ள் கிம்மின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் அவசரதொலைத்தொடர் வசதிகளை தங்கள் கையில் வைத்திருப்பார்கள் ஏவுகணைகளை இயங்கச்செய்வதற்கான அமைப்புமுறைகளை செயற்படுத்துவதற்கான குறீயீட்டு முறை காணப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.\nஇந்த தொடர்பாடல்களை செயற்படுத்துவதற்கென சில நியமிக்கப்பட்ட நிலைகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை எவரும் பதட்டத்தில் தாக்குதலொன்றை மேற்கொள்வதை தடுக்ககூடிய வலுவான தொலைத்தொடர்பு வசதிகள் வடகொரியாவிடம் உள்ளதா என மற்றொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகிம் தான் வெளிநாடு செல்லும்போது உத்தரவுகளை கையாளக்கூடிய தலைமைப்பீடமொன்றை உருவாக்கியிருப்பார் என அந்த ஆய்வாளர் தெரிவிக்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/10/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-855432.html", "date_download": "2018-06-24T22:29:41Z", "digest": "sha1:NNSMFG3WGOKUFEVGZIDZNC3WATVDOKPC", "length": 6726, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பொறியியல் கல்லூரியில் மகளிர் தினவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபொறியியல் கல்லூரியில் மகளிர் தினவிழா\nபழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தினவிழா நடைபெற்றது.கல்லூரி விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் தீபாசரவணன் தலைமை வகித்தார். முதல்வர் பாபு தேவசேனாபதி, விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினித்துறை தலைவர் ஜனனி வரவேற்றார்.\nசர்வதேச மகளிர் தினவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலர் கலையரசி பங்கேற்று பேசினார். சிறப்புப் பேச்சாளராக பங்கேற்ற திருச்சி மணிமொழி மங்கை சுமதி தனது உரையில், சுதந்திரத்துக்கு முன் இருந்த மகளிர் நிலை பற்றியும், கல்லூரி மாணவிகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள், திறமை வளர்க்கும் முறைகள். சவால்கள், முயற்சிகள் குறித்த தகவல்களை எடுத்துரைத்தார். விழாவில் நெய்க்காரபட்டி பிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் செயலர் ரஞ்சிதம் ராமச்சந்திரன், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/06/blog-post_25.html", "date_download": "2018-06-24T21:58:06Z", "digest": "sha1:R5MGCT4FW57RSRTSUBKINAIIX2MX4DFZ", "length": 15292, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "துப்பாக்கி (சுடப்பட்ட கதையா?) | கும்மாச்சி கும்மாச்சி: துப��பாக்கி (சுடப்பட்ட கதையா?)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதுப்பாக்கி கதை என்ன என்பதை முதன் முதலாக ஒரு இணையம் வெளியிட்டுள்ளது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துப்பாக்கி வழக்கமான கதையாக இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது என்று எல்லோராலும் பேசப்படுகிறது. இனி கதைக்கு போவோமா...............\nகதை கதாநாயகன் கதாநாயகிக்கு கடிதம் மூலமாகவே சொல்லுவது போல் உள்ளது. இனி.........................\nநீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தேன்.\n“அலுவலகத்தில் இருக்கிறேன் நீலகிரிஸில் சாயங்காலம் சந்திக்கலாம்” என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலிக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.\nசொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனை பார்த்தபோது “எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது” என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிகபட்சம் என்றாலும் எருமைமாடு என்பது உனது அப்பனுக்கு குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டர் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவர் கண்களில் மின்னியதை நான் கவனிக்க தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குபின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிருக்கும் டேபிளிற்கும் இடையே சும்மார் நூறு ஓட்டங்களாவது எடுத்திருப்பான் சர்வர்.\nசரவணபவனிலும், தலப்பாகட்டிலும் நீ புல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சினை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே.\nஅவரது வேட்டையை முடிவுக்கு கொண்டுவர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது “தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லப்பா..........வயசாச்சில்ல........” என தன் திருவாய் மலர்ந்தார். திடப் பொருளிருந்து இப்போது ரோஸ்மில்க் என்ற திரவப் பொருளுக்கு மாறினார். அப்பாடா ஒரு வழியாக முடித்து விட்டார் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று இருந்த பொழுது “ஒரு கஸார்ட்டா” என்ற�� மேலும் சர்வரை அழைத்தார். கஸார்ட்டாவும் ஜருதா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதை தவிர கோவிலில் உண்டைகட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உங்கப்பனுக்கும் ஆறு வித்யாசங்கள் கூட இல்லை. “தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடறது நல்லதுப்பா” என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியது.\nபடத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லீங்கோ\nஸார் நான் உங்க பெண்ணை விரும்பறேன், அவளையே கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அது விஷயமாக பேசத்தான் போன் பண்ணினேன்” என்று மெல்ல பேச்சை துவங்கினேன். “அப்ப போன வாரம் இது விஷயமாய் பேச ஆனந்தபவனுக்கு வந்தது நீங்க இல்லையா தம்பி” என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான் மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை ப்ரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.\n“தம்பி இது பெரிய விஷயம், ஒரே நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது நீங்க என்ன பண்றீங்க நாளைக்கு அன்னபூர்ணா வந்துடுங்க அங்கே பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனை கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது எனது துர்பாக்கியமே.\nஎன்ன இப்போ புரிஞ்சுதா துப்பாக்கி கதை.\nமின்னஞ்சலில் வந்த ஒரு கதைதான் இங்கு சுடப்பட்டிருக்கிறது.\nLabels: கதை, சிறுகதை, சினிமா, நகைச்சுவை, மொக்கை\nMANO நாஞ்சில் மனோ said...\nஸ்ஸ்ஸ்ஸ் இப்பவெ கண்ணை கட்டுதே...\nமனோ ஸார் வருகைக்கு நன்றி.\nகதை புரியுதோ இல்லையோ கதாநாயகி இல்லைன்னும், படத்துக்கு சம்பந்தம் இல்லைன்னும் படங்கள் நல்லாவே புரியுதுங்க\nரொம்ப நாளைக்கு முன்னாடி மெயிலில் படித்தது...\nமுன்னே எல்லாம் பொண் பாக்குறேன் பேர்வழின்னு ஒரு கிராமமே பொண்ணுங்க வீட்டுக்குப் போய் ஒரு வெட்டு வெட்டி, கடசில ஊருக்குப் போய் லெட்டர் போடுறோம்னு சொல்லிட்டுப் பொவாய்ங்க.\nஅந்த பொண்களும், அவிய்ங்க அப்பங்களும் மறுபடியும் பொறந்து இவ்ய்ங்களப் பழி வாங்கறாப்போல இருக்கு.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழ���தவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)\nஅடுத்த உலகம் சுற்றும் வாலிபன் யார்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34652-actor-prakash-raj-angry-speech.html", "date_download": "2018-06-24T21:57:36Z", "digest": "sha1:VQPFIUUNQODYSHWS6DQOJY4VQYTA7UUY", "length": 9398, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ் | Actor Prakash Raj angry speech", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nநடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்\nதிரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.\nநடிகராக மட்டுமில்லாமல் அவ்வப்போது சமூக பிரச்னைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக சாடிய அவர் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசியலுக்கு வருகிறாரா என்றும் பரவலாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நடிகர்கள் அரசியலுக்க��� வருவதை தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு நான் நிச்சயமாக வருவேன் என நடிகர் கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஎன் திறமையை பயன்படுத்தாத சினிமா: நீது சந்திரா கோபம்\nசின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஜய் வசந்த் கால் முறிந்தது\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\n“அரசியலுக்கு நிச்சயம் வருவேன்” - நடிகர் பார்த்திபன்\nசினிமா விருது விழா : தயங்கி நிற்கும் நடிகர்கள்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன் திறமையை பயன்படுத்தாத சினிமா: நீது சந்திரா கோபம்\nசின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/861", "date_download": "2018-06-24T22:15:02Z", "digest": "sha1:REULL6UXLBKHNNXXGQBOW2K62NQSC4OF", "length": 27861, "nlines": 128, "source_domain": "www.tamilcanadian.com", "title": " பன்னாட்டு விசாரணைக்கு ராஜபக்ச அஞ்சுவது ஏன்?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nபன்னாட்டு விசாரணைக்கு ராஜபக்ச அஞ்சுவது ஏன்\nஊடகங்களின் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது என்ற 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப சூழலை, ஒரு பத்திரிக்கையாளரைக் கூட உள்ளே நுழைய விடாமல் தடுத்து, ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்து, ‘சாட்சிகளற்றப் போர்’ நடத்திய அரச தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள சிறிலங்க அதிபர் ராஜபக்ச, அந்தப் போர் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் ஆதாரங்களையும், அதோடு எழும் ‘பன்னாட்டு விசாரணை நடத்து’ என்ற குரலையும் கேட்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் மேற்கொள்ளும் ‘லாபி’ முயற்சிகள் வெளிப்படு‌த்துகின்றன.\nஇறுதிக் கட்டப் போரில் அப்பாவித் தமிழர்கள் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மன்றத்தில் பேசியபோதும், அதனையொட்டி சிறிலங்க அரசிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், அண்டை நாட்டுச் சகோதரன் இந்தியாவின் துணைகொண்டு அதனை மழுங்கடித்து வெற்றி பெற்ற சிறிலங்க அதிபர், அத்தோடு எல்லாம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தார். ஆனால், உலகத்தை அதிரவைத்த அந்த இனப் படுகொலையை மறைக்க மேற்கொண்ட அந்த முயற்சியே, அதனை வெளிக்கொணரக்கூடிய பெரும் சக்திகளை உருவாக்கியது.\nமனித உரிமை கண்காணிப்பகம், அம்னெஸ்டி இண்டர்நேஷணல் என்றழைக்கப்படும் சர்வதேச பொது மன்னிப்புச் சபை, இண்டர்நேஷணல் கிரைசிஸ் குரூப் என்றழைக்கப்படும் சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழு ஆகியன மறைக்கப்படும் அந்த மாபெரும் படுகொலையை வெட்ட வெளிச்சமாக்க தொடர்ந்து போராடின. தி டைம்ஸ், ல மாண்ட் ஆகிய பத்திரிகைகளும், சேனல் 4 தொலைக்காட்சியும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் இருந்து இரகசிய வீடியோ பதிவுகள் வரை ஒன்ற்ன் பின் ஒன்றாக வெளியிடத் துவங்கிய பின்தான் ராஜபக்ச அரசிற்குப் புரிந்தது உண்மையை இதற்கு மேலும் மறைக்க முடியாது என்பதும், உண்மையை மறைக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு மட்டும் போதாது என்பதும் புரிந்தது.\nஇனப் படுகொலைக் குற்றத்தை தனது வார்த்தை ஜாலத்தால் மறைக்கும் வல்லமை பெற்ற பலித கோகணாவை சிறிலங்காவின் தூதராக ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்தார். “போர்க் குற்றம் புரிந்ததற்காக வெற்றி பெற்ற நாடுகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை” என்று பேசி, தாஙகள் போர்க் குற்றம் புரிந்தத்தை சொல்லாமல் சொல்லி தன் வாயால் கெடுத்தார் பலித கோகணா.\n1) தமிழ் இளைஞர்கள் நிர்வணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இன வெறி பிடித்த சிங்கள இராணுவத்தினரால் காலால் உதைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் சேனல் 4 வெளியிட்டது, அது நிசமானதே என்று ஐ.நா.வின் அறிக்கையாளர் ஃபிலிப் ஆல்ஸ்டன் உறுதி செய்தார்.\n2) வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த போது, தன் கண் முன்னால், முகாம்களில் தஞ்சமடைந்த தமிழ்ப் பெண்களை சி்ங்கள் இராணுவத்தினர் பட்டினி போட்டு பாலுறவிற்கு அழைத்த கொடுமைகளை போட்டு உடைத்தார் மருத்துவர் வாணி.\n3) இந்த ஆண்டு ஜனவரியில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது விசாரணையின் முடிவில் சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, தமிழர்கள் அங்கே இனப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாற்றின் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.\n4) இறுதிகட்டப் போரில் சரண்டைய வந்தவர்களை தங்கள் இராணுவத்தின் தலைமை கட்டளையிட்டதற்கு இணங்கவே படுகொலை செய்தோம் என்று சிறிலங்க களத் தளபதி ஒருவரும், அவர்களை சித்தரவதை செய்தே படுகொலை செய்தோம் என்று அந்த ஈன நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்கள சிப்பாய் ஒருவனும் பேசியதை சானல் 4 வெளியிட்டது. இதையும் பொய்யானதென சிறிலங்க அரசு மழுப்பியது.\n5) தங்களிடம் சிக்கிய தமிழ்ப் போராளி ஒருவரை சங்கிலியால் பிணைத்து கத்தியால் குத்தி சித்தரவதை செய்து பிறகு கொன்ற புகைப்படங்கள் வெளிவந்தது.\nஇப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரங்களும், அதன் மீது நடவடிக்கை எடு என்று உலக அளவில் எழுந்த குரலாலும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்து, தவறினால் சிறிலங்க பொருட்களுக்கு அளித்துவரும் வரிச் சலுகையை (GSP+) இரத்து செய்வோம் என்று எச்சரித்து, தற்காலிமான வரிச் சலுகையை நிறுத்தியும் வைத்தது.\nடப்ளின் தீர்ப்பாயத்தின் அதிர்ச்சித் தீர்ப��பிற்குப் பிறகு செயல்படத் துவங்கிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கைப் போரில் நடந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான, தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க இரண்டு நிபுணர்களைக் கொண்ட குழு அமைப்பதாக அறிவித்தார்.\nஇதனால் நிலைகுலைந்த சிறிலங்க அரசு, தன்னை காத்துக் கொள்ளும் முகமாக, ‘போரினால் கற்ற பாடம், மக்களிடையே இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் 8 பேர் கொண்ட ஒரு டம்மி விசாரணை ஆணையத்தை அமைத்து உலக நாடுகளையும், ஐ.நா.வையும் ஏமாற்றப் பார்த்தது.\nசிறிலங்கா கடைபிடித்த படுகொலை வழியைக் கடைபிடிக்கும் அதன் அண்டை நாடுகள் வரவேற்றன, ஆனால் உலகம் ஏற்கவில்லை. நேரடியாக லாபியில் இறங்கினார் ராஜபக்ச. தனது நாட்டின் அரசமைப்புச் சட்ட நிபுணரும், உண்மையை பேசாமல் இழுத்தடிக்கும் சாமர்த்தியம் வாய்ந்தவரும், அயலுறவு அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பெய்ரீஸை உடனடியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தார்.\nஅவர் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனை சந்தித்து, தாங்கள் நடத்திய போரில் அத்து மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதை கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை விளக்கினார். அதனைக் கேட்டுக் கொண்ட பான் கி மூன் பதிலேதும் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது ஐ.நா.வின் பன்னாட்டு பிரகடனங்கள் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். அதை பான் கி மூன் ஏற்கவில்லை. இதனால் அதிர்ச்சியுற்றது சிறிலங்க தலைமை.\nசிறிலங்க அதிபர் அமைத்த 8 பேர் கொண்ட விசாரணை ஆணையம் எத்தன்மை வாய்ந்தது, இதற்கு முன்னர் சிறிலங்க அதிபர்கள் நியமனம் செய்த ஆணையங்கள் எப்படி செயல்பட்டன என்பதையெல்லாம் உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் நன்கறிந்துள்ள நிலையில், அதன் யோக்கிதையை புரிந்துகொள்ளாமல் அப்படியே ஏற்பதற்கு ஐ.நா. என்ன டெல்லி அரசா ஐ.நா. பொதுச் செயலர் தங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்ட நிலையில், வாஷிங்டனைக் குறிவைத்துள்ளார் பெய்ரீஸ்.\nஅவருக்கு அங்கே மிகச் சாதகமான அதிர்வு கிடைத்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. சிறிலங்க அதிபர் அமைத்துள்ள ஆணையத்தை வரவேற்றுள்ள அ���ெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், “அந்த ஆணையம் நம்பிக்கை தருகிறது” என்று கூறிவிட்டு நிறுத்திக் கொள்ளாமல், “சிறிலங்க அரசப் படைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாற்றுகள் அனைத்தையும் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்கும் என்று உறுதியளித்துள்ளார்கள்” என்று கூறி ஒரு ஆப்பையும் வைத்துள்ளார் என்பதை கவனிக்கத் தவறலாகாது.\nஅதுமட்டுமல்ல, சிறிலங்க அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுவிட்டார், அதனால் ஐ.நா. விசாரணை தேவையில்லை என்றும் ஹில்லாரி கூறவில்லை இந்த இடத்தில்தான் பெய்ரீஸ் லாபியும் தோற்றுள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தானைத் தவிர, இந்த உலகில் சிறிலங்க அரசை நம்புவதற்கு ஒரு நாடும் இல்லை என்கிற பெருமை பெற்றுவிட்டது ராஜபக்ச அரசு\n“ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையிலோ அல்லது பொது அவையிலோ எதையும் செய்ய முடியாத சக்திகள் (மனித உரிமை அமைப்புகள்), சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இம்முயற்சியில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகள் ஆதாரங்களை எதையும் வெளியிடவில்லை. அந்த இடத்தில்தான் அவர்களுடைய குத்துவாள் மறைந்திருக்கிறது” என்று திகில் கதை கூறியுள்ளார்.\n‌சி‌றில‌ங்க அர‌சி‌ற்கு எ‌திராக ஆதார‌ங்க‌ள் ஏது‌மி‌ல்லை எ‌ன்று ந‌ம்‌பினா‌ல் ‌பிறகு ப‌ன்னா‌ட்டு ‌விசாரணை‌‌க்கு ஒ‌ப்பு‌க்கொ‌ள்ள மறு‌ப்பது ஏ‌ன் ஏனெ‌ன்றா‌ல், சா‌‌ட்‌சிகள‌ற்ற போ‌ர் எ‌ன்று இவ‌ர்க‌ள் பெருமையடி‌த்து‌க் கொ‌ண்ட த‌மிழன‌ப் படுகொலை‌க்கு இ‌ன்று ஏராளமான சா‌ட்‌சிக‌ள் உ‌ள்ளன. அவ‌ர்க‌ள் இ‌ன்னு‌ம் வா‌ழ்‌ந்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ப‌ன்னா‌ட்டு ‌விசாரணை‌க் குழு த‌மி‌‌ழீழ‌த்‌தி‌ல் வ‌ந்து ‌விசாரணை நட‌த்‌தினா‌ல் அ‌ப்போது தெ‌ரியு‌ம் போ‌ர்‌க் கு‌ற்ற‌த்‌தி‌ற்கான சா‌ட்‌சிக‌ள் அ‌ங்‌கிரு‌ப்பது. இது ‌சி‌றில‌ங்க அர‌சி‌ற்கு‌ம் தெ‌ரியு‌ம், அதனா‌ல்தா‌ன் அ‌ஞ்சு‌கிறது.\nபோர்க் குற்றங்கள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் 200க்கும் மேற்பட்ட புகைப்படங்களை வைத்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் எலைன் பியர்சன், அதில் விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்தமாகப் படுகொலை செய்யப்படுவதும், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் உள்ளது என்று கூறியுள்ளது.\nபாதுகாப்பு வலயத்திற்கு வாருங்கள் என்று அழைத்து, அவர்கள் மீது நாசகார குண்டுகள் வீசி அழித்துள்ளது என்று குற்றம் சாற்றியுள்ள சர்வதேச சிக்கல் தீர்வுக் குழுவின் ஆசியத் திட்ட இயக்குனர் பாப் டெம்ப்ளர், “ஆதாரங்களை அழிப்பதிலும், சாட்சிகளைக் காணடிப்பதிலும் சிறிலங்க அரசிற்கு ஒரு நீண்ட சரித்திரம் உள்ள காரணத்தினால்தான் நாங்கள் ஆதாரங்களை வெளியிடுவதில்லை” என்று கூறியுள்ளார்.\nFILE“சிறிலங்க அதிபர் நியமித்துள்ள இந்த விசாரணை ஆணையம் அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து நியாயமாக விசாரிக்கும் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று சர்வதேச சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா.மனித உரிமை முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.\nஆக, இந்த உலகில் எந்த நாடும், எந்த அமைப்பும், எவரும் நம்பாத ஒரு ஆணையத்தை அமைத்து அதன் மூலம் தான் நடத்தி முடித்த இனப் படுகொலையை மூடி மறைத்திட ராஜபக்ச போட்டத் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.\nஇதற்கு மேலும் எந்த லாபியும் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதில்லை. பாலிவுட்டின் அழகான கலைஞர்களை அழைத்து கொழும்புவில் விருது வழங்கு விழா நடத்தி, இலங்கையின் சந்ததையைக் கைப்பற்ற நாவைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் இந்திய தொழில் நிறுவனக் கூட்டங்களைக் கூட்டி வணிக மேப்பாடு மாநாட்டை நடத்தியெல்லாம் 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மானுடப் படுகொலையை மறைத்துவிடவும் முடியாது. போருக்கு பின்னான இலங்கையை தங்களின் வர்த்தக, ராஜதந்திர நலன்களுக்காக கூறுபோடத் துடிக்கும் தெற்காசிய வல்லாதிக்கங்களினாலும் இதற்கு மேலும் உண்மையை மறைத்திட முடியாது.\nஉப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்பது தமிழரின் முதுமொழி. சிங்கள இன வெறியுடன் சிறிலங்க அரசு நடத்திய தமிழினப் படுகொலை குற்றத்தில் இருந்து ராஜபக்ச மட்டுமல்ல, சிறிலங்காவிற்கு துணை நின்று அதனை நிறைவேற்ற உதவிய சக்திகளும் தப்பிக்க முடியாது.\nகுற்றவாளிகள் உறங்குவதில்லை, உண்மை அவர்களை உறங்க விடுவதுமில்லை.\nமூலம்: இணையத் தமிழ் - ஆனி 1, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1727", "date_download": "2018-06-24T22:35:47Z", "digest": "sha1:KWKBQ6I75PPYDJ6KAVPSSKXF72RNUHIL", "length": 6402, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் ரேசன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தீவிரம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் ரேசன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தீவிரம்\nரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல் அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரேசன் கடையிலும் சுழற்ச்சி முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதிரையில் அனைத்து ரேசன் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரேசன் கார்டுக்கு 2015ம் ஆண்டுக்கான உள்தாளினை ஒட்டிச் செல்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது. மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.\nMONDAY MASALA: சுவையான CHILLI PRAWN செய்வது எப்படி\nகீழக்கரை அருகே ஒரு ஊரே இஸ்லாம் மதத்திற்கு மாறியது\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/434", "date_download": "2018-06-24T22:35:54Z", "digest": "sha1:WQK7EL2ZWZN3WKDN2WX63VLGEHPG6WUA", "length": 5281, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னால் தாளாளர் மரணம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னால் தாளாளர் மரணம்\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் தாளாளர் அப்துல் கபூர் சாஹிப் அவர்கள் சற்று முன் இறைவனடி சேர்ந்தார்கள் .இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (04/05/2015) லுஹர் தொழுகையுடன் சென்னையில் நல்லடக்கம் செய்யபடும் .\n யூ டியூபில் வைரல் ஹிட்டாகி அசத்தும் க்யூட் விளம்பரம்\nஅதிரையில் சுபுஹ் தொழுகைக்கு பிறகு பெய்த அழகிய மழை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padmahari.wordpress.com/2016/06/22/6580/", "date_download": "2018-06-24T22:15:01Z", "digest": "sha1:ABH6I4QZGD34XGG5UJITYHS7KNUK6NXO", "length": 21148, "nlines": 182, "source_domain": "padmahari.wordpress.com", "title": "உலகம் சுற்றும் “சூரிய விமானம்” | மேலிருப்பான்", "raw_content": "\nஇப்படியும் கூட கேக்குகள் உண்டா\n\"அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவை இத்தளம்\nஉலகம் சுற்றும் “சூரிய விமானம்”\n‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன். பறவைகள் எப்படி பறக்கின்றன என்று உற்றுநோக்கிய மனிதன், பறவைகள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி நாமும் பறப்பதற்கு ஓரு வாகனத்தை உருவாக்கினால் என்ன என்று சிந்தித்து செயல்பட்டான். அதன் பலனாகவே இன்று பல ஆயிரம் மைல்களை சில மணி நேரங்களில் கடந்து செல்லக்கூடிய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன கடந்த 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று ரைட் சகோதரர்களின் உதவியுடன் அதிகபட்சமாக 852 அடி தூரத்தை, 59 வினாடிக��ில் வெற்றிகரமாக கடந்து தனது முதல் பயணத்தை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியது விமானம். அன்று தட்டுத் தடுமாறி தொடங்கிய விமானப் பயணம் இன்று 112 வருடங்களில் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சீறிப் பாய்ந்து பறக்கக்கூடிய சூப்பர்சானிக் விமானம் என்று அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேகத்தில் பிச்சு உதறும் விமானத்துறை விவேகத்தில் கோட்டை விட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு விமானம் மின்னல் வேகத்தில் சீறிப் பாய வேண்டுமானால் அது பல ஆயிரம் லிட்டர் நச்சு நிறைந்த எரிவாயுவை குடித்தாக வேண்டும். அதன் விளைவாக வெளியிடப்படும் டன் கணக்கிலான கண்ணுக்குத் தெரியாத புகையில், ஆபத்தான வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு, சல்பேட்டுகள் மற்றும் நச்சுத் துகள்கள் என சுற்றுசூழலை மாசுபடுத்தி உலக வெப்பமயமாதலை அதிகப்படுத்தும் மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் இருக்கின்றன. உதாரணமாக, விமானங்களின் பொறி அல்லது எந்திரத்தை உற்பத்தி செய்யும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கணிப்புப்படி ஒரு A380 விமானம் விண்ணில் பறக்க சுமார் 3,500 கார்களுக்கு தேவையான ஆற்றல் வேண்டும். அதாவது ஒரு விமானப் பயணி பறக்க சுமார் 6 கார்களை இயக்கத் தேவையான ஆற்றல் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆக, விமானங்கள் வேகம், சொகுசுத் தன்மை ஆகிய பலவற்றில் தொழில்நுட்ப முன்னேற்றம் பெறும் அதே சமயத்தில், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் சுத்தமான எரிவாயுவை பயன்படுத்தும் நவீன விமானங்களை விஞ்ஞானிகள் உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.\nஆனால் சுவாரசியமாக, சுத்தமான விமானம் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்துவிட்டது ‘சோலார் இம்ப்பல்ஸ் 2’. சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி உலகத்தை சுற்றிவர முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. தனது இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 17,000 சோலார் செல்கள் மற்றும் பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இரவில் பயன்படுத்த ஏதுவாக, 500 கிலோ எடை அளவு கொண்ட லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைக்கிறது இந்த சோலார் இம்ப்பல்ஸ். ஆனால் சுவாரசியமாக, ஒரு ஜம்போ ஜெட் வகை விமானம் அளவு பெரிய சோலார் இம்ப்பல்சில் ஒரேயொரு விமானி உட்கார மட்டுமே இடமுண்டு என்பது கவனிக்கத்தக்கது.\nவிரைவில் விமானப் பயணத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, ஒரு பெரிய காரின் எடை மட்டுமே கொண்ட சோலார் இம்ப்பல்ஸ்சின் நீண்ட கால வெற்றியானது, பகலில் சூரிய ஒளி மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட பேட்டரிகளில் சேமித்து வைத்து, பின்னர் இரவு நேரத்தில் விமானத்தின் நான்கு எந்திரங்களை இயக்குவதில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் அபு தாபியில் பறக்கத் தொடங்கிய சோலார் இம்ப்பல்ஸ் 2 விமானம் ஓமன், இந்தியா, மியான்மர, சீனா மற்றும் ஜப்பான் என பல நாடுகளுக்குச் சென்று, கடைசியாக 2015 ஜூன் மாதத்தில் ஜப்பானில் இருந்து ஹவாய் நாட்டுக்குச் செல்ல, சுமார் 7200 கிலோமீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து சாதனை செய்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிக நீண்ட தூர சோலார் விமானப் பயணம் மேற்கொண்டவர் என்ற உலக சாதனையை சத்தமில்லாமல் செய்திருக்கிறார் விமானி ஆந்த்ரே போர்ஷ்பெர்க் ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சோலார் இம்ப்பல்சில் உள்ள பேட்டரிகள் மிக அதீதமாக சூடாகி அதனுடைய சேமிக்கும் திறன் குறைந்தது கண்டறியப்பட்டது. மெல்லமாக, ஆனால் தொடர்ந்து வளர்ந்துவரும் இந்த சோலார் விமான முயற்சியானது தற்போது அதீதமாக பயன்படுத்தப்பட்டு வரும், புதைபடிம பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நச்சு நிறைந்த எரிவாயுவை விமானப் பயணங்களில் முற்றிலும் தவிர்க்க, கூடிய விரைவில் உதவும் என்று நம்பப்படுகிறது.\nPosted in: தினத்தந்தி, மாணவர் ஸ்பெஷல்\n← தினத்தந்தி நாளிதழின் ‘மாணவர் ஸ்பெஷல்’ பகுதியில் எனது புதிய தொடர் ‘நாளைய உலகம்’\nநரம்பு மறுவளர்ச்சி சாத்தியமே →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவணக்கம். நான் ஹரிநாராயணன். எனக்குப் புரியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள், என் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில் எனது 'நாளைய உலகம்' அறிவியல் தொடர் தினத்தந்தியின் மாணவர் மலரிலும் வருகிறது. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\nவாசகர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு எழுதுங்கள்\nதினத்தந்தியில் எனது ‘நாளைய உலகம்’ தொடர்\n“ஆனந்தி” இதழில் என் படைப்பு\nசாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு\nஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்\nஇரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி\nடைனோசரின் முதல் மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்....\nஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி\nஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1\nஇந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்\nமர்மம்: மனித மூளை குறித்த 'வினோதமான' மர்மங்கள்\nசெக்ஸ்: மூளை வளர்ச்சியை \"தூண்டுகிறது\" உடலுறவு\nசெக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்\nசெக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்\nசெக்ஸ்: போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்\n« அக் டிசம்பர் »\nகளஞ்சியம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 (1) மே 2017 (1) திசெம்பர் 2016 (3) ஜூன் 2016 (7) ஒக்ரோபர் 2015 (1) மே 2012 (1) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூன் 2011 (5) மே 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (4) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (5) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (5) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (16) ஜூன் 2010 (17) மே 2010 (15) ஏப்ரல் 2010 (21) மார்ச் 2010 (23) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (5) திசெம்பர் 2009 (15) நவம்பர் 2009 (20) ஒக்ரோபர் 2009 (21) செப்ரெம்பர் 2009 (38) ஓகஸ்ட் 2009 (37) ஜூலை 2009 (20) ஜூன் 2009 (14)\nஅறிவியல் ஆராய்ச்சி இது எப்படி இருக்கு இனியாவது விழித்துகொள்வோம் இன்று ஒரு தகவல் எப்புடீ கட்டுரை தெரியுமா உங்களுக்கு மர்மங்கள் விந்தை உலகம்\nவருகைக்கு நன்றி; மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t112103-topic", "date_download": "2018-06-24T22:35:03Z", "digest": "sha1:ZPKNGXCOOPKIMIVFZYQ3ERIJAOI4FN3B", "length": 14510, "nlines": 173, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரண��� மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஅனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி\nநாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் பிராட்பேண்ட (இன்டெர்நெட் )வசதி அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.\nஇது குறித்து கேள்வி நேரத்தின் போது மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மத்திய அரசு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் தகவல் தொழில் நுட்ப வசதியை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதில் மாநில அரசின் ஈடுபாடு மிக முக்கியம்.\nமாநில அரசுகளுடன் இணைந்து இந்த பணியை மத்திய அரசு மேற்கொள்ளும். கிராமப்பகுதிகளில் 1.34 லட்சம் இணையதள மையங்கள் அமைத்து ஊரகப்பகுதிகளில் தகவல் தொழில் நுட்பம் வசதி மேம்படுத்தப்படும்.என்று உறுதி அளித்தார்.\nஇதனிடையே நாட்டில் அனைத்து பகுதிகளிலும் அலைவரிசை வசதி இல்லை என்றும் இந்த நிலையை சரிசெய்ய மத்திய அரசு முயற்சி செய்யும் என்றும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?p=10038", "date_download": "2018-06-24T22:20:24Z", "digest": "sha1:EOU3VXVOCQFWA4OJ4D3TMX2QQPFB3X3R", "length": 8203, "nlines": 137, "source_domain": "tamil.live360.lk", "title": "விஷமிகளால் காடுகளுக்கு தீ வைப்பு | Live 360 News", "raw_content": "\nHome » இலங்கை » விஷமிகளால் காடுகளுக்கு தீ வைப்பு\nவிஷமிகளா���் காடுகளுக்கு தீ வைப்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் 11.01.2017 அன்று இரவு 6.30 மணியளவில் இனந்தெரியாதோரால் நோர்வூட் – கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் சுமார் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.\nநீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் இத்தீ ஏற்பட்டதன் காரணமாக நீருற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் உருவாகியுள்ளன தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மற்றும் குறைந்து வரும் நிலையில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் நீர்தேக்களுக்கு அண்டிய பகுதியிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதனால் எதிர்காலத்தில் நீர் மட்டம் மிக வெகுவாக குறைந்து மின் உற்பத்தியனையும் பாதிக்க கூடும்.\nஅண்மைக்காலமாக வறட்சியான காலநிலையின் போது காட்டுப்பகுதியகளுக்கு தீ வைப்பது அதிகரித்துள்ளன.\nஇது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இவ்வாறு தீ வைக்கப்படுவதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nPrevious Post தென்னாபிரிக்க தோல்விக்கு யார் காரணம்-சனத்\nNext Post GSP+ இல்லாமல் 37 கோடி நட்டம்\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nசவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\n40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ,இராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nபொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரம் குவிக்கப்பட்டிருக்கும் கல் சந்துகளில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்று பொலன்னறுவை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலன்னறுவை தோபாவெவ வித்தியாலயத்தின்\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வ��டியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:45:36Z", "digest": "sha1:PDVPNTHIEJXPNS4GQDDE2O5HUW4GAPJ6", "length": 6842, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "மங்கள்யான் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nமங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் ......[Read More…]\nமங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு நநேரந்திர மோடி பாராட்டு\nமங்கள்யான் செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு நநேரந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதெரிவித்துள்ளார்.இதன் மூலம் இந்தியாவுக்கு சர்வதேசளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார். ...[Read More…]\nNovember,5,13, — — நநேரந்திர மோடி, மங்கள்யான்\nமங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து விட்டது. மங்கள்யான் செயற்கை கோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி., ராக்கெட்மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ......[Read More…]\nNovember,5,13, — — மங்கள்யான், விஞ்ஞானி\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்��ம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/azhaikiran-madhavan-lyrics-in-tamil/", "date_download": "2018-06-24T22:47:07Z", "digest": "sha1:5ZR4ZTDY7E4RGE3H4BXXBTCUASGXTV6Q", "length": 5033, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "azhaikiran madhavan lyrics in tamil | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nராகவேந்திரா படத்தில்லிருந்து அழைக்கிறான் மாதவன் பாடல் {qtube vid:= } ...[Read More…]\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/08/blog-post_830.html", "date_download": "2018-06-24T22:32:10Z", "digest": "sha1:WEVA3HLNBQFU5H7GXCUNEM57BB42TLJS", "length": 4881, "nlines": 42, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nவிஜயகலாவை கைது செய்ய ஆர்ப்பாட்டம் \nவித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் (25) ��ொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.\nஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.\nதேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/09/blog-post_79.html", "date_download": "2018-06-24T22:32:14Z", "digest": "sha1:6PCJAT4M255UKPXSFHILMB7VOVWP6NX2", "length": 21587, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையில் இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் - இந்திய வெளிவிவகார அமைச்சு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையில் இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் - இந்திய வெளிவிவகார அமைச்சு\nயாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர எஸ். டி. மூர்த்தி வடக்கு மாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான இந்திய துணைத் தூதரின் கருத்து தொடர்பில் தொடர்பில் வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 'மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூத��க அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்று கோரியிருந்தார்.\nஇந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, 'இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்' என்று கூறினார்.\nமேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பில் அக்பருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இதற்கு பதிலளித்த அவர், 'இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும்.\nஇந்த விடயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்' என்றார்.\nஇந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்த��ல் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/30961-sweet-stall-staff-killed-by-owner.html", "date_download": "2018-06-24T22:05:05Z", "digest": "sha1:OQ2YOPBJ7O5O5SF6D4EI6GMLY7RJMF2K", "length": 9518, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூலிப்படையை வைத்து ஊழியரை கொன்ற உரிமையாளர் | sweet stall staff killed by owner", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுத�� புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nகூலிப்படையை வைத்து ஊழியரை கொன்ற உரிமையாளர்\nதாராபுரத்தில் கடை ஊழியரை, உரிமையாளரே கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாராபுரம் பேருந்து நிலையத்தில் சீனிவாசன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இங்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19) உட்பட சிலர் வேலை பார்த்தனர். கடந்த 22 ம்தேதி மணிகண்டன் தங்கி இருந்த அறைக்குள் வந்த ஒரு கும்பல் மணிகண்டனை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டது. மணிகண்டனுடன் தங்கியிருந்த வெங்கடேஷ் இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தந்தார். மயங்கிகிடந்த மணிகண்டனை தாராபுரம் அரசுமருத்துவமனைக்கு அழைத்துசென்று முதலுதவி செய்த பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் 23ம்தேதி மணிகண்டன் உயிரிழந்தார்.\nமணிகண்டன் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், 24ம் தேதி 4 இளைஞர்கள் தாங்கள்தான் மணிகண்டனை தாக்கியதாக கூறி ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், தொழிலுக்கு இடையூறு செய்ததால் கடை உரிமையாளர் சீனிவாசனே , மணிகண்டனை ஆட்களை வைத்துக் கொன்றது தெரியவந்தது.\nசீனிவாசனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.\nமழையால் வீட்டிற்குள் புகுந்த கழிவுநீர்: மக்கள் அவதி\nஇருதய நோயை தடுக்கும் யோகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின் ஊழியரால் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nஅரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் அமமுக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்கு\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nதனியார் வங்கி ஊழியர் வெட்டிப் படுகொலை: 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\nபட்டப்பகலில் ���ேசன் கடைக்குள் ஊழியர் வெட்டிக் கொலை\nவர்தா புயலுக்காக சம்பளம் பிடிப்பு: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்\nலாரி உரிமையாளர்கள் 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்\nவேலூரில் வடமாநில பெண்கள் உட்பட 4 கொத்தடிமைகள் மீட்பு\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா” - கலக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழையால் வீட்டிற்குள் புகுந்த கழிவுநீர்: மக்கள் அவதி\nஇருதய நோயை தடுக்கும் யோகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/were-the-ones-attacked-were-the-ones-arrested-tamilisai-soundarara.html", "date_download": "2018-06-24T22:37:42Z", "digest": "sha1:LEX2PW4RVQPNMLFPPK6XTRICCHWAMYHD", "length": 4445, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "We’re the ones attacked: We’re the ones arrested: Tamilisai Soundarara | Tamil Nadu News", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்தியதால் நண்பனைக் கொன்ற வாலிபர்\nமும்பையைச் சேர்ந்த வாலிபர், தன்னிடம் ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்திய நண்பனை 54 முறை...\nரசிகர்களுக்காக 'டான்ஸ்' ஆடிய 'சிஎஸ்கே' வீரர்கள்...வீடியோ உள்ளே\nவரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம் தேதி 11-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன....\nமுதியவரை ரோட்டில் விட்டுச் சென்ற ஆசிரம ஊழியர்கள்\nதிண்டுக்கல், அன்னை ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள், நடக்க முடியாத முதியவரை கோயம்புத்தூரில் உள்ள ஒரு தெருவில்,...\n'நான் வந்துட்டேன்னு சொல்லு'...தமிழில் ட்வீட்டிய 'பிரபல சிஎஸ்கே' வீரர்\nஐபிஎல் 2018 டி-20 போட்டித் தொடர், வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம்...\nஎன் இனிய நண்பனே 'இணைந்து கலக்குவோம்'.. சுரேஷ் ரெய்னா\nஐபிஎல் 2018 டி-20 போட்டித் தொடர், வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/11/blog-post_01.html", "date_download": "2018-06-24T22:20:42Z", "digest": "sha1:3P5QPNKYWKQHM5BXZKTGLRKSHZRXEYTI", "length": 6927, "nlines": 62, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: கம்ப்யூட்டரை விஞ்சியது தேனீயின் மூளை", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nகம்ப்யூட்டரை விஞ்சியது தேனீயின் மூளை\nசிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.\nஅதில், விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் எளிதாக தீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள் குறித்து, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம், அதிக இடங்களுக்கு, குறுகிய நேரத்தில், எளிதாக சென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்தது. ஆனால், பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய தேனீக்கள் குறித்த ஆய்வில், கம்ப்யூட்டர் உருவாக்கிய வழிகளை விட, அதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.தேனீக்கள் நாள்தோறும், தேனை சேகரிப்பதற்காக, பூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறது. பறப்பதற்காக, அதிக சக்தியை செலவழிக்கும் தேனீ, குறுகிய நேரத்தில், அதிக பூக்களுக்கு செல்கிறது. இதற்காக, குறுக்கு வழிகளை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:தேனை தேடி, தேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கை பூக்களை கொண்டு, தேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள், விற்பனை பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t23824-topic", "date_download": "2018-06-24T22:44:14Z", "digest": "sha1:Y7NNGZ3UEAOCE7Y5SBVBHIRXNI7XP7D2", "length": 16094, "nlines": 160, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.\nசர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்ப���ரும்\nஇது நல்ல யோசனை ஆறாவது மாசம் 8000 எடுக்கலாமில்ல :”:\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\nநேசமுடன் ஹாசிம் wrote: இது நல்ல யோசனை ஆறாவது மாசம் 8000 எடுக்கலாமில்ல :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\nசர்தார்ஜிட்ட எப்படி பேசுவதுன்னு தெரியாம யாரு இண்டெர்வெய் எடுக்கிரது நண்பனா\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\njasmin wrote: சர்தார்ஜிட்ட எப்படி பேசுவதுன்னு தெரியாம யாரு இண்டெர்வெய் எடுக்கிரது நண்பனா\nநண்பன் கூலி உங்கள் அவருதான் மேனஜர் சொல்லி வைங்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\nஅவரு சர்தார்ஜிகிட்ட எப்படி இண்டெர்வெயு எடுக்கனும்னு ஏக்கனமே தெரியும்\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\njasmin wrote: அவரு சர்தார்ஜிகிட்ட எப்படி இண்டெர்வெயு எடுக்கனும்னு ஏக்கனமே தெரியும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\nநேசமுடன் ஹாசிம் wrote: இது நல்ல யோசனை ஆறாவது மாசம் 8000 எடுக்கலாமில்ல :”:\nஹாசிம் வேலைக்கி கிளம்பிட்டிங்களா இப்பவே\nRe: சர்தார்ஜியும் இண்டர்வியூ எடுப்பவரும்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட���டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msdw.gov.lk/contact-us/divisions/?lang=tamil", "date_download": "2018-06-24T22:38:35Z", "digest": "sha1:VIGVXKQNLBCI2DD7UIBTMBJ6Q2FOQL4J", "length": 6404, "nlines": 94, "source_domain": "msdw.gov.lk", "title": " Divisions", "raw_content": "வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு\nவரலாறு\tதூர நோக்கு மற்றும் பணிக்கூற்று\tபிரதான பணிகள்\tநிறுவனக் கட்டமைப்பு\tஊழியர் அதிகாரி\tஊழியர்கள்\tதிட்டங்கள்\nபிரதி அமைச்சர் செய்தியைசெயலாளரின் செய்தி\nநிர்வாக பிரிவு\tவளர்ச்சி பிரிவு\tதிட்டமிடல் பிரிவு\tநிதி பிரிவு\tசட்டப்பிரிவு\tநிலையான வளர்ச்சி பிரிவு\tஉள் தணிக்கை பிரிவு\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்\tதேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம்\tதேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\tஇலங்கை வனசீவராசிகள் அறக்கட்டளை\tநிலையான வளர்ச்சி கவுன்சில்\nகொள்கை\tஅறிக்கைகள் மற்றும் கட்டுரைகள்\tவரைபடங்கள்\tService of Requirement\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\nவலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு, 9 தரை, நிலை 01, செத்சிறிபாய, பத்தரமுல்லை\nதிரு. ஜே. ஏ. கே. என் ஜயதுங்க\nதிரு. எம். ஏ. பிரதீப் இமல் குணவர்தன\nசிரேஷ்ட உதவி செயலாளர் (நிர்வாகம்)\nசெல்வி எம். டீ. எம். குமுதுனீ\nதிரு. டி. டீ. எம். பி. தலபிட்டிய\nதிரு. என். எம் நந்தசேன\nதிரு. ஏ. எம். பலிஹவடன\nபிரதான உள்ளக கணக்காய்வுப் பிரிவு\nதிருமதி ஜே. டீ. ஏ. பி. ஜயசிங்க\nதிருமதி. ஜே. கே. டீ. நிலந்தி\nஏ. கே. கே. எம். ஆர். டப்ளியு. குமாரகம\nதிருமதி. எஸ். ஏ. ஜீ. சூரியகுமாரி\nஎம். எம். எஸ். எஸ். பீ. யாலேகம\nமேலதிக செயலாளர் (வலுவாதார அபிவிருத்தி)\nதிரு. ஜீ. பிரதீப் சபுதந்திரி\nதிருமதி. டப்ளியு. ஏ. எச். விஜேரத்ன\nதிருமதி. டி. ஜீ. எம். யூ. பிரியங்கிகா\nதிருமதி டப்ளியு. ஏம். வீ. எம். வனிகசேக்கர\nதிரு. டப்ளியு. எம். பி. பீ. வீரசிங்ஹ\nகாப்புரிமை © வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு, இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2018-06-24T22:31:48Z", "digest": "sha1:GKZMGI3GW4RPBNNLLGREFMA464DE3FIP", "length": 37552, "nlines": 609, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: இந்த நாள்..இனிய நாள்..", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nசிறு பூந்தூறல், ஒரு நொடி சில்லென முகம் தழுவிப் போகும் காற்று, உயர்தர செண்டை ஓரம�� கட்டும் உழைப்பின் வியர்வை வாசம், நகர இறுக்கமோ கிராமத்தின் அமைதியோ விசுக்கென மரம்தாவும் கிளி ,களைத்த மனத்தை கண நேரம் களிப்புறச் செய்ய தவறியதேயில்லை இவை.\nஆல விருட்சம் போல் தலைமுறை கலந்த ஒரு வீட்டின் திருமண விழா பார்த்திருக்கிறீர்களா உறவு யார், நட்பு யார், ஊர்க்காரர் யார் ஒன்றும் தெரியாது. அவரவருக்கும் யாரும் எதுவும் சொல்லாமலே ஏதோ ஒரு கடமையில் ஒன்றுகூடி சிறப்பிக்கும் நிகழ்வு அது. ஒன்றிரண்டு சலம்பலையும் ‘விட்றா மாப்ள. நம்மூட்டுக் கலியாணம். நம்ம பஞ்சாயத்த அப்புறம் பார்க்கலாம். எலையப் போடலாமான்னு பாரு போ’என்று நீர்த்துப் போகச் செய்யும் லாவகம்.\nசற்றும் புறமாய் உணரவிடாமல், ஆத்மார்த்தமாய் கை பிடித்து எங்களில் ஒருவன் நீ என செயலால் உணர்த்தும் மாயம்.\nஎழுத்தைப் படித்து எண்ணத்தில் வரைந்த கோட்டோவிய மனிதர்கள் சற்றும் ஒத்துப் போகாமல் புதிய பரிமாணத்தில் இதயம் புகும் இன்ப அதிர்ச்சி.\nமொக்கையோ, மொண்ணையோ, அறச்சீற்றமோ, அரைவேக்காடோ, இலக்கியமோ, இலக்கணமோ, கும்மியோ, கருத்துப் பரிமாற்றமோ உள்ளங்கை பொத்தி உற்றுக் கண்பார்த்து நட்பாய், உரிமையாய், உறவாய்ச் சிலாகிக்கும்/கண்டிக்கும்/நெறிப்படுத்தும் உணர்வு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நேரம்.\n இதில் எதுவொன்றையும் திட்டமிட்டுச் செய்யமுடியுமா அந்த நொடியின் நிகழ்வல்லவா அவை அந்த நொடியின் நிகழ்வல்லவா அவை எத்தனை வருடமானாலும் நினைவோடும் தருணங்களில் அதே சிலிர்ப்பைத் தரத் தவறுமா அவை எத்தனை வருடமானாலும் நினைவோடும் தருணங்களில் அதே சிலிர்ப்பைத் தரத் தவறுமா அவை\nஈரோடு பதிவர் சங்கமம் 2010ன் அழைப்பிதழைக் கண்டவுடன் என் அனுபவத்தின் நனவோடை இது. ஒரு இனிய விழாக்கால விடுமுறையை கூடினோம்,பேசினோம், பிரிந்தோம் என்றில்லாமல் பயனுள்ளதாக, பொறுப்புள்ளதாக அமைத்திருக்கும் பாங்கைப் பயன்படுத்திக் கொள்ளக் கசக்குமா என்ன\nசங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்\nகடந்த ஆண்டு இதே மாதத்தில் எழுத்தால் மட்டும் சந்தித்து மகிழும் நண்பர்களை நேரில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தில் உருவான சங்கமம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மிக அழகிய வெற்றியை ஈட்டித் தந்தது.\nஇப்பொழுதுதான் கைகள் பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணி��்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.\nசென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.\nஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்\nநாள் : 26.12.2010 ஞாயிறு\nநேரம் : காலை 11.00 மணி\nஇடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்\nURC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு\n* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்\n* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்\n* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்\nகாலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.\nபேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்\nஉங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்\nஉங்கள் வருகையே நம் வெற்றி\nerodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...\nஊர்கூடி இழுக்கும் தேர் இது.\nவகை: அழைப்பு, ஈரோடு பதிவர் சங்கமம்., சங்கமம், பதிவர் சந்திப்பு\nநீங்க ஏன் சார் போகல போன தடவ பைக்ல வைச்சு அனுப்பிட்டாங்கனா\n26 இன்னும் கடக்கலையே. அதுக்குள்ள போகலை எப்படி\nஇத கவனிக்கல. நீங்க போகலைன்னு நினைச்சுட்டேன். Sorry.\nஒரு ரூபாய் மீல்ஸ் வெங்கடராமனுக்கு வாழ்த்து சொல்லிட்டு வாங்க சார்.\n/போன தடவ பைக்ல வைச்சு அனுப்பிட்டாங்கனா\nஅது பழமையோட புத்தக வெளியீடு விழா.\nசஞ்சயுடனான அந்த பயண நேரம், ஸ்டேஷன்ல சாப்பாடு சரியா இருக்காது சார், நீங்க ஹோட்டல்ல சாப்பிட்டு போலாம். நான் வெயிட் பண்றேன் என்ற அன்பு, எனக்கு போனஸ். அதிலென்ன குறைப்பட இருக்கிறது அது நம்ம வீட்டு விழா இல்லையா\n(ஆமா, சங்கத்துல லோன் எதுனா தர்றீங்களா நம்மளையும் மெம்பரா சேத்துக்கங்கய்யா..நெம்ப நாளா லோன் கேட்டுக்கிட்டு இருக்கேன்)\nகாலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.\nஆஹா...தமிழ்நாட்டு தமிழர்க்ள் கொடுத்து வச்சவங்கப்பா. எங்க போனாலும் டீ, சமோசா, அன் லிமிட்டட் மீல்ஸுக்கு பிரச்சினை இல்ல :)))\nபேருந்து நிலைய���், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்\nலண்டன் ஹீத்ரோ இல்லாட்டி மான்செஸ்டர் இன்டர்னேஷனல் இங்க இருந்தும் ஏற்பாடு செஞ்சா நானும் வருவேன்ல செரி, அது கூட வேணாம், எடின்பரோ இல்லாட்டி பேரிஸ் சிடிஜி (ஆமா, சாரு சொல்ற அதே பேரிஸ் தான் ) செரி, அது கூட வேணாம், எடின்பரோ இல்லாட்டி பேரிஸ் சிடிஜி (ஆமா, சாரு சொல்ற அதே பேரிஸ் தான் ) எதுனா ஒன்னு மட்டுமாவது செலக்ட் பண்ணுங்க சார் :)\n//லண்டன் ஹீத்ரோ இல்லாட்டி மான்செஸ்டர் இன்டர்னேஷனல் இங்க இருந்தும் ஏற்பாடு செஞ்சா நானும் வருவேன்ல செரி, அது கூட வேணாம், எடின்பரோ இல்லாட்டி பேரிஸ் சிடிஜி (ஆமா, சாரு சொல்ற அதே பேரிஸ் தான் ) செரி, அது கூட வேணாம், எடின்பரோ இல்லாட்டி பேரிஸ் சிடிஜி (ஆமா, சாரு சொல்ற அதே பேரிஸ் தான் ) எதுனா ஒன்னு மட்டுமாவது செலக்ட் பண்ணுங்க சார் :)//\n சங்கத்துக்கு நன்கொடை எவ்வளவுன்னு தெரிஞ்சா பிஸினஸ் க்ளாசா புக் பண்ணிருவோம்ல.\n//எழுத்தைப் படித்து எண்ணத்தில் வரைந்த கோட்டோவிய மனிதர்கள் சற்றும் ஒத்துப் போகாமல் புதிய பரிமாணத்தில் இதயம் புகும் இன்ப அதிர்ச்சி.//\nஆமாம் பாலாண்ணா இது ஒரு புது வகை உறவு.\nகாலை வணக்கம் காமராஜ்:). ஆமாம்.\n இது பதிவர் சந்திப்பு. பதிவுலக கலாச்சாரப்படி வடை டீ தான். அப்பதான் லேட்டா வரவங்க ‘வடை போச்சே’ சொல்ல முடியும்\nபாலாண்ணாவுக்கும் சேதுசாருக்கும்,கண்ணனுக்கும் ஏனையோருக்கும் காலை வணக்கம்.\nநண்பர் காமராஜுக்கு பெரியதோர் வணக்கம்.\nஉங்கப் பதிவிலையும் நீங்கப ஈரோடு போகப் போவதாக தெரிந்தது. நல்ல என்ஜாய் பண்ணுங்க. பொறாமையா இருக்கு.\nஅடடே.... நிகழ்ச்சி நிரல், மதிய உணவு, வாகன ஏற்பாடு என்றெல்லாம் பிரம்மாண்டமாக செய்வீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... கலக்குங்க...\n\"ஒரு இனிய விழாக்கால விடுமுறையை கூடினோம்,பேசினோம், பிரிந்தோம் என்றில்லாமல் பயனுள்ளதாக, பொறுப்புள்ளதாக அமைத்திருக்கும் பாங்கைப் ...\"\n யாரு முன்நிலையில நடத்தறது. சமூக ஆர்வலர் அல்லவா\nகண்டிப்பா ஒரு சிறப்பான விழாவாத்தானிருக்கும். வாழ்த்துகள்.\nடிச-26ல அமெரிக்கப் பதிவர்கள் சங்கமம் சார்லட்ல.... வந்துருங்க சேது ஐயா\nசந்திப்பு நல்லபடியாக நடக்க என் வாழ்த்துகள்.அருமையான உணர்வு நட்புகள் கொடுப்பது.\nடிச-25ந் தேதி இரவு, இங்க நாங்க எல்லாரும் ஒரு இடத்��ுல கூடி ஈரோடு சங்கமத்தைக் கண்டு களிக்கணும்\nசார், வணக்கம். நாங்கள் வடநாட்டு சுற்றுலா பயணம் திட்டமிட்டுள்ளபடியால் என்னால் கலந்து கொள்ள முடியாது. 3 மாதம் முன்பாகவே முடிவு செய்த விசயம், மாற்ற முடியவில்லை. நன்றி.\nஇப்படியொரு அழைப்பை வாசித்தபிறகு,கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று என்னை நொந்து கொள்கிறேன் ஐயா\n 2009 போலவே சங்கமம் திருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.\nஅழைப்பு அமர்க்களமா இருக்கு ,எனக்கும் வரணும்னு ஒரு எண்ணத்தை விதச்சிருக்கு,பலரையும் காண வேண்டும் என்று ஒரு அவா இருக்கு ,பார்க்கலாம் .எதுவும் திட்டமிடலை ,முயற்ச்சிப்போம்\nஇந்த முறையும் தங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் என்றும் அன்புடன்\nவலைப்பதிவர் சங்கமம் பற்றி எனது பதிவிலும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன் அன்பரே\nசங்கமம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் ...\nஅதே நாளில் சென்னையில் பதிவர் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுவதால் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போவது வருத்தமே ...\nஊர்கூடி இழுக்கும் தேர் விழாவுக்கு வாழ்த்துக்கள்.\nபாலா அண்ணே நான் வந்து அந்த தேரை இழுக்கமுடியாத சூழல். எனக்குப்பதிலா உங்க இன்னொருகையையும் தேர்வடத்துல வச்சு நல்லா இழுங்க.\nDisci: ஓ அந்த பேக்கை வச்சிருக்கது சிரமமா இருக்க. எங்கிட்ட கொடுத்திடுங்க... (அப்பாடா அண்ணன்கிட்ட இருக்கதை ஆட்டையைப் போட்டிடலாம்.) :-)))\nஎல்லாம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்..\nசங்கமம் பற்றிய உங்கள் நனவோடைக் குறிப்புகள் அருமையாக இருந்தது பாலா சார். இந்த ஆண்டும் நீங்கள் சங்கமத்தில் கலந்துகொண்டு அந்த அற்புத நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஎழுதறதெல்லாம் சூப்ப்ப்ப்பரா எழுதறீங்க.... சென்னை மக்களோட நேரங்காலமே வந்து சேருங்கண்ணே\nஅட அட அட அருமை;; தலை வார்த்தைகளைப் படிச்சதும் நாமளும் போகணும்னு எண்ணம் வருது..:))\nநெகிழ வச்சிட்டீங்க பாலா சார்.\nசென்று வந்து விவரம் சொல்லுங்கள்..\nஅரையாண்டு விடுமுறைக் காலம்.என் பிள்ளைகள் வந்து என்னோடு இருப்பது விடுமுறைகளில் மட்டுமே.நான் வருவது கடினம் :(\nசார் என் பேர சொல்லி நாலு மொக்க போடுங்க , அப்படியே சாப்பாட மட்டும் எனக்கு பார்சல்ல அனுப்பிடுங்க\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஒர�� புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்னு நாலு வார்த்த V 5.6\nநறுக்னு நாலு வார்த்த V5.5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007_04_01_archive.html", "date_download": "2018-06-24T22:18:15Z", "digest": "sha1:XB64ZSWRABOLPP6F2QQ3CPFGQTKSOCAJ", "length": 49957, "nlines": 428, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: April 2007", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nவ வா சங்க ஆப்புரேசல்\nபதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்\nபோக்கிரி - பேக்கரி - சிவகாசி\nReservation குறித்த என் சந்தேகங்கள்\nமழையாமே, சரி ரிஸர்வ் தினத்தில்தான் மேட்ச் நடக்கும் என்று வேறு வேலை பார்க்கப் போய்விட்டேன். வந்து பார்த்தால் ஆஸ்திரேலியா வழக்கத்துக்கு மாறாக அடக்கமான ஆரம்பம். 84/0 - 14 ஓவர்களில். சரி ஒரு 5 -6 ரன்ரேட் துரத்த வைப்பார்கள், மேட்ச் சமச்சீராகத்தான் இருக்கும் என்று பார்க்க ஆரம்பித்தால் கில்லிக்கு வந்தது சாமி\nஎன்னய்யா இது, ஒரு பவுலருக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து 140 கிமீ வேகத்தில் போடுகிறானே, அவன் பாலோ த்ரூ முடிவதற்குள் எல்லா எல்லைகளையும் தாண்டிய வரம்பு மீறிய ஆட்டம்.\nஇத்தனை மேட்சில் அமைதியாக இருந்த கிள்கிறிஸ்ட் இன்று ஆடவும், தலை ஆடுது, இன்னிக்கு வால் ஆடக்கூடாது என்று தீர்மானம் போட்டு ஹேடனும் பாண்டிங்கும் அமைதி (அவங்க ரேஞ்சு அமைதி சார், அதாவது 80 - 90 ஸ்ட்ரைக் ரேட்) காக்க, ஒரு வழையா 281 அடிச்சு அவங்க கடைய மூடும்போதே மணி 11.. தூக்கம் கண்ணை கெஞ்ச ஆரம்பிச்சாச்சு\nபத்தே நிமிஷத்துல ஆரம்பிக்கும்போதே மேன் ஆப் த மேட்ச், முடிவு எல்லாம் ஏறத்தாழ தீர்மானமாகிவிட்டிருந்தது. தரங்கா யாருக்கும் அதிகம் பிரச்சினை வைக்காமல் வீ��ு திரும்ப, ஜெயசூரியாவும் சங்கக்காராவும் செத்த பிணத்துக்கு உயிர் கொடுக்க முயற்சித்தார்கள். டைட் ஓவரை லூஸ் ஆக்கி 16 ரன், மெக் க்ராத் ஓய்வு பெறுவதை நியாயப்படுத்த 17 ரன் என்று அவ்வப்போது ஒளி தெரிந்தாலும், 8.3க்கு குறையாத ரன்ரேட், நம்பிக்கையை ப்யூஸ் செய்துகொண்டே இருந்தது. சங்கக்காராவும் ஜெயசூரியாவும் அவுட் ஆனபிறகு ஆட்டம் தொடர்வதில் ஸ்டேடிஸ்டிக்ஸுக்கு மட்டும்தான் உதவும் என்று தெரிந்துவிட்டது.\nஆனால் இந்த அம்பயர்கள் செய்த அநியாயங்கள் பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்குக்கு, க்ளார்க் அடித்த முதல் ரன்னை சாப்பிட்டார்கள். வெளிச்சக்குறைவை ஏற்று இலங்கை பேட்ஸ்மேன் வெளியேற, ஆட்டம் முடியவில்லை, நாளை தொடரும், கொண்டாடாதீர்க்ள் எனத் தடை போட்டார்கள். அடப்பாவிகளா பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்குக்கு, க்ளார்க் அடித்த முதல் ரன்னை சாப்பிட்டார்கள். வெளிச்சக்குறைவை ஏற்று இலங்கை பேட்ஸ்மேன் வெளியேற, ஆட்டம் முடியவில்லை, நாளை தொடரும், கொண்டாடாதீர்க்ள் எனத் தடை போட்டார்கள். அடப்பாவிகளா அது முன்னாலேயே தெரிந்திருந்தால் 30 ஓவரிலேயே வெளியேறி கொஞ்சமாவது அதிகமாக வாய்ப்புகளை வைத்திருப்பார்களே\nஇந்தப் பிரச்சினைகளில் 30 - 40 நிமிடம் வழக்கத்தை விட அதிகமாகி, பால் எங்கே அம்பயர் கால் எங்கே என்று தெரியாத ஒரு இருட்டில் ஆட்டத்தை ஆடி கணக்குக் காட்ட முயன்றார்கள். ஜெயவர்தனேவின் பண்பு பாராட்டத்தக்கது. அவர் வேண்டுமானால் பிடிவாதம் பிடித்து இன்னொரு நாள் தோல்வியை தள்ளிப்போட்டிருக்கலாம்.\nஎனக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால், அம்பயர்களின் முடிவுகள் வெளிப்படையாக இல்லாதது. முதல் இன்னிங்ஸில் சட்டப்படி அவர்கள் எடுத்த முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால் பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்கை க்ளார்க்கின் முதல் பாலிலேயே தண்டனை கொடுப்பது நியாயமா 3 ஓவரில் 80 ரன் அடிக்கவேண்டி மறுநாள் வருவது சட்டமாக இருக்கலாம், இவர்களுக்கே ஓவராகத் தெரியாதா\nஒரு வழியாக கோப்பையை ஆஸ்திரேலியர்கள் ஷாம்பெயினால் குளிப்பாட்டிய போது மணி 4 ஆலிம் தர் குறைந்தபட்சம் 40 நிமிஷம் சாப்பிட்டுவிட்டார்\nஆஸ்திரேலியா எப்படி இப்படி சொல்லிச் சொல்லி ஜெயிக்கிறார்கள் என்றைக்காவது பாண்டிங்தான் எங்கள் கடவுள் என்று ஒரு போஸ்டர் பார்த்திருக்கிறோமா என்றைக்காவது ��ாண்டிங்தான் எங்கள் கடவுள் என்று ஒரு போஸ்டர் பார்த்திருக்கிறோமா வார்னேவை டீமில் சேர்க்க உண்ணாவிரதம் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோமா வார்னேவை டீமில் சேர்க்க உண்ணாவிரதம் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோமா ஈஸ்ட் ஆர் வெஸ்ட், கில்லி இஸ் த பெஸ்ட் என்றாவது ஒரு போஸ்டர் ஈஸ்ட் ஆர் வெஸ்ட், கில்லி இஸ் த பெஸ்ட் என்றாவது ஒரு போஸ்டர் தனிநபர்களாக இல்லாமல் குழுவாகவேதேன் இந்தப் பத்து வருடமுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறது ஆஸ்திரேலியா. மெக்க்ராத் சொல்கிறார், நாலு பந்து ஆடியிருப்பேன் உலக்ககோப்பையில், அது ஃபோர் டூ மெனி -யாம்.\nபேட்ஸ்மேன் அவர்கள் வேலையைச் சரியாகச்செய்கிறார்கள், பௌலர்கள் தங்கள் வேலையை, பீல்டர்களும் அவ்வாறே. வேறெந்த டீமிலும் இல்லாத ப்ரொபஷனல் அணுகுமுறை. பேட்ஸ்மேன்கள் இரண்டிரண்டு பேராக ஜோடி சேர்த்து ஆடுகிறார்கள், கில்லி அவுட்டானால் ஹேடன், பாண்டிங் அவுட்டானால் க்ளார்க்கு, சைமண்ட்ஸ் அவுட்டானால் ஹஸ்ஸி எதாவது ஒரு மூணு பேர் ஆடிவிடுகிறார்கள்.\nதெளிவான திட்டமிடல், எந்த தேவையில்லாத டென்ஷனையும் மேலேற்றிக்கொள்ளாத மனப்பாங்கு, பெர்பார்ம் செய்யாவிட்டால் தொங்கும் கத்தி (பழம்கதையெல்லாம் உதவாது)-- பொறாமைப்பட வைக்கிறது ஆஸ்திரேலியாவின் டீம்.\nஜெயிச்சதுக்கு வாழ்த்தெல்லாம் அவங்களே எதிர்பார்க்கமாட்டாங்க - சோ, வாட்ஸ் நியூன்னு சொல்லிட்டு போயிடுவாங்க\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 8 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவ வா சங்க ஆப்புரேசல்\nஆப்புரேசல் பேரு வச்சுகிட்டு எல்லாரும் புகழ்ந்துட்டுப் போறாங்க\n இந்த ஊரிலே தல அடிவாங்காத இடமே கிடையாது, தெரியுமா\nஆப்பு வைக்காம அரவணைச்சுப்போனா சங்கத்துச் சிங்கங்கள் பங்கமாயிப்\nபோயிடுமேன்றதுக்காக நான் ஆப்பே வைக்கிறேன்.\n(எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான் இந்த முடிவெடுத்திருக்கிறேன்\nஎன்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை)\nSWOT அனாலிஸிஸ் ஆவே பண்ணிடறேன். ஆனா, வரிசைப்படி இல்லாம.\nமுதல்ல வீக்னஸ் Weaknesses (பெசிமிஸ்டிக் பெனாத்தலார் ;-)\nசீரியஸான குறைகளை முதல்ல சொல்லிடறேன்.\n1. நகைச்சுவைக்கு எவ்வளவோ ஸ்கோப் (அரசியலைக் கிண்டலடிக்கிறது, சினிமாவைக் கிண்டலடிக்கிறது எட்ஸெட்ரா) இருந்தாலும், சங்கத்துச் சிங்கங்களோட கேரக்டரை மட்டுமே வச்சு காமடி பண்றது, ப���துகாப்பான விளையாட்டா இருக்கலாம், ஆனா சீக்கிரமே அலுத்துப்போய்விடும். (இதுவரை இல்லைன்றதையும் ஆறுதல் பரிசா சொல்லி வைக்கிறேன்:-)\n2. நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்\n(போட்டோஷாப் கிம்மிக், வாய்ஸ் ஓவர் விடியோ, மசாலா மிக்ஸ், ப்ளாஷ்\nஅனிமேஷன்) பெரும்பாலான வ வா சங்க படைப்புகள் நாடகம் போலவே\nஅமைந்திருக்கிறதும் ஒரு குறை. (மைண்ட் வாய்ஸிலே பாதிக்குப் பாதி வருவதும் அதிகமாகப்போனால் அலுத்துவிடும். லக்கிலுக் அட்லஸா சில போட்டோஷாப் பண்ணாரு, நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்.. இதெல்லாம் விதிவிலக்குகள்தான்.\n3. அனுபவ நகைச்சுவை, பொதுமைப்படுத்தப்பட்ட கேரக்டர்கள் என்ற இரு\nபாகங்களிலேயே ஏறத்தாழ எல்லா பதிவுகளையும் வகைப்படுத்திவிடலாம். கவிதை,\nகட்டுரை, டங் ஆப் ஸ்லிப், ஸ்லாப்ஸ்டிக், அடுத்தவன் செலவிலே சிரிக்கறது..\nஆக, சுருக்கமாச் சொல்லப்போனா ஒரு பிராண்டு நகைச்சுவை மட்டும்தான் கிடைக்குது. ஆனா,\nஎண்ணிக் க்ளிக்க பதிவை - க்ளிக்கிட்டு\nஎன்ற இணைய வள்ளுவரின் வாக்கினிற்கேற்ப, க்ளிக்கியவன் மனம் கோணாமல், சிரிக்கவைப்பதில் வெற்றிபெறும்வரை ஒரு பிராண்டா இருந்தா என்ன, வெர்ஸடாலிட்டி கிடைக்காட்டாதான் என்ன மெக்டொனால்ட்ஸ்லே மைசூர் போண்டா கிடைக்குதா மெக்டொனால்ட்ஸ்லே மைசூர் போண்டா கிடைக்குதா கே எப் சிலேதான் இடியாப்பம்-பாயா கிடைக்குதா\nநிறைகளைச் சொல்லபோனால் சொல்லிக்கொண்டே போகலாம்.\n1. நகைச்சுவைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது. காண்ட்ரவர்ஸி\nதவிர்த்த நகைச்சுவை வேண்டும் என்பதற்காகவே பொதுவாழ்வில் உள்ள யாரையும் பிடிக்காமல், தனிநபர் தாக்குதலை அறவே தவிர்த்து, சின்ன க்ரவுண்டா இருந்தாலும் அதுலே பீல்ட் அழகா செட் பண்ணி விளையாடுறது.\n2. எழுதறவங்களுக்கே பொதுவா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ப்ளாக் வந்துடும், கை ஓடாது. அதிலும் காமடி எழுதறவங்களுக்கு இன்னுமே அடிக்கடி இந்த ப்ளாக் வரும். மூடு, சூழ்நிலை, நேரம் எல்லாம் வாஸ்துப்பிரகாரம் அமைஞ்சிருந்தாலே நகைச்சுவை எழுத்து வர்றது கஷ்டம்.\nஇந்தப் பிரச்சினைக்கு இவங்க கண்டிருக்க தீர்வு சிம்பிள் ஆனா எபக்டிவ்.\nஒரு ஆளை மட்டும் நம்பாதே - கூட்டத்தை வளைச்சுப்போட்டுக்க. முதல் ஆளுக்கு ப்ளாக் வரும்போது மூணாவது ஆள் பாத்துப்பான், அவனுக்கு வந்தா அடுத்த ஆளுன்னு க���மடி எழுதறதுக்குப் பஞ்சமே இல்லாத கூட்டம்\n3. ஏற்கனவே இவங்களுக்கு நல்ல கூட்டம் இருந்தாலும், வெளியே போற\nசிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால வர\n4. நல்ல நிர்வாகம். சீரா பதிவுகள் வருவது கவனத்தில் நிற்க ரொம்ப\nமுக்கியம். ஆரம்பிச்ச ஜோர்லே எல்லாரும் பங்களிப்பாங்க. கொஞ்ச நாள்\nகழிச்சு இங்க ஆணி, அங்க ஸ்க்ரூன்னு ஸ்க்ரூட்ரைவர் அடிக்கக்\nகிளம்பிடுவாங்க. எல்லாத்தையும் அரவணைச்சு ஒரு குழுப்பதிவை நடத்தறது எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன். பெரிய இடைவெளி விழாம பதிவுகள் வருவதே நிர்வாகத்தின் திறனைக் காட்டுகிறது.\n1. ஒரே மாதிரியான பதிவுகளே திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புகள். வெற்றி\nஅடையும் பதிவுகள் என்பது பின்னூட்டம் வாயிலாக மட்டுமே கணக்கிடப்படும் நிலையில், இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் என்று தெரிந்து அடைபட்ட சுழற்சியாக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடலாம்.\n2. பின்னூட்டங்களில் நான் தான் பர்ஸ்ட், இப்போதைக்கு அட்டண்டண்ஸ்,\nஅப்புறம் படிச்சிட்டு வரேன் போன்ற ஒத்தை வரிப் பின்னூட்டங்கள், இது எதோ ஒரு தனிக்குழுவோட டிஸ்கஷன் போர்டு போலத் தோன்றக்கூடியவை. புதியவரை விலக்கிவிடும் அபாயம் கொண்டவை.\n1. புதிது புதிதான பதிவர்களை - நகைச்சுவையாளர்களை உள்ளே இழுக்கலாம்.\n2. புதிது புதிதான பார்மட்களில் நகைச்சுவை முயலலாம்.\n3. போட்டி என்று வைக்கும்போது சில விதிமுறைகளை அதிகப்படுத்தலாம் -\nபோட்டிக்கான தலைப்பு அல்லது தீம் போல\n4. தினம் ஒரு ஜோக் மாற்றலாம் - ட்ராபிக் தினமும் இருக்கும்.\nஆக, மொத்தமாக நான் சொல்வதெல்லாம், இன்றுபோல் என்றும் வாழ்க - இல்லை, இன்றைவிடவும் சிறப்பாக என்றும் வாழ்கதான்.\nஆப்பு பந்தத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல அண்ணன் சாத்தான்குளத்தானை அழைக்கிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபட்டை போடுவது பேஷனாகிவிட்ட இக்காலத்தில் இசைவண்டியில் எகிறிக்குதிக்கும் முகமாக (Jumping the Bandwagon:-))பெனாத்தலார் இந்தப்பட்டையை வழங்குகிறார்.\nஉங்களுக்குத் தேவையான நிறங்கள், பின் வண்ணங்களிலும் வழங்கப்படும்.\nதேவையான நிறத்தைப் பின்னூட்டமிட்டு, வாங்கிக் கொள்ளுங்கள்.\nஉபயோகப்படுத்துகிறவர்கள் ஒரு பின்னூட்டம் தண்டம் கட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 26 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்\nபல முக்கியமான பதிவர்கள் பல முக்கியமோ முக்கியமான விஷயங்களை அலசி\nஇந்தப்படத்தில் சிற்றுரை நடத்திக்கொண்டிருக்கும் பிரபல பதிவர் பற்றி\nசுடச்சுட புகைப்படங்கள்,, ஆனால் சுடவே முடியவில்லை :-(\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபோக்கிரி - பேக்கரி - சிவகாசி\nதுபாயில் கேபிள் தொலைக்காட்சி வழங்கும் ஈ-விஷன், புதன் கிழமைகளில் ஒரு\nதமிழ்ப்படத்தைக்காட்டுகிறது, கடந்த சில வாரங்களாக. சந்திரமுகி, காக்க\nகாக்கவை தாமதமாகச் செய்தி தெரிந்ததால் தவறவிட்டதால், அடுத்ததையாவது\nவிடக்கூடாது என்ற ஆர்வத்தில் நேற்றைய படத்தை முழுவதும் பார்த்தேன்,\nபேரரசு கதை வசனம் திரைக்கதை பாடல்கள் இயக்கத்தோடு பஞ்ச் டயலாக்\nஆரம்பத்தோடும் வந்து அசத்தியிருந்தார். (களைப்பை ஏற்படுத்தினார்\nகமர்ஷியல் படங்களுக்கு நான் எதிரியல்ல என்பதை முதலிலேயே\nசொல்லிவிடுகிறேன். சண்டை போட்டு எதிரி பறப்பது, வேகமான குத்தாட்டம்,\nஅம்மா தங்கை செண்டிமெண்ட் எல்லாவற்றையும் ரசிப்பேன். கில்லி, பாட்ஷா,\nமுதல்வன், இந்தியன், வரலாறு, நாட்டாமை -- இது போன்ற படங்களை மோசம் என்று\n பார்ப்பவனுக்கு மூளை கிடையாது, வெறும் பேக்கிரவுண்டு\nசத்தத்தையும் மாறி மாறிப்பேசும் சவசவ வசனங்களையும் வைத்தே\nமுழுப்படத்தையும் ஓட்டிவிடலாம் என்ற பெரும் தைரியம் பேரரசுவுக்கு\nலாஜிக் என்ற விஷயம், படத்துக்குப் படம் மாறுபடும். வாயாலே மட்டும்\nசுவாசிப்பவன் என ஒரு குணாதிசயத்தை ஒரு பாத்திரத்துக்கு முதல் காட்சியில்\nசொல்லிவிட்டால், அதை நாம் ஏற்றுக்கொண்டு, அவன் மூக்கால் சுவாசிப்பதாகக்\nகாட்டினால் லாஜிக் ஓட்டை என்போம். விண்வெளியில் நடக்கும் படத்தில்\nகிராவிட்டி காட்டினால் லாஜிக் ஓட்டை - இல்லையா..\nஇந்தப்படத்தில் ஒரு கேரக்டருக்கும் குணாதிசயம் ஒன்றுமே கிடையாது. பெண்கள்\nமுழுதாக ஆடை அணிந்திருக்கவேண்டும் என்று நடுத்தெருவில் அறிவுறுத்துவார்\nஹீரோ. அடுத்த காட்சியில் தாவணி அணிந்து வருபவளையும் கிண்டல். காதல் இல்லை\n- நீ போ என்று ஒரு காட்ச��. என் காதலியை என்னுடன் அனுப்பு என\nஅரிவாள்சகிதம் பெண்வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சி (இரண்டுக்கும் இடையே\nஇடைவெளி, மனம் மாறக்காரணம் ஒரு எழவும் கிடையாது), இவ்வளவு கோபமாக என்னை\nஅடிக்க வருகிறானென்றால் அவன் தான் உலகிலேயே பெஸ்ட் மாப்பிள்ளை என்னும்\nஅனுதாப ஓட்டு வாங்க தங்கை புருஷன் இறந்ததாக நாடகமாம், ஓட்டு எண்ணிக்கை\nமுடிந்த கையோடு அவன் வீடு திரும்புகிறானாம் - ஊரில் உள்ள பொதுமக்கள்,\nபார்க்கும் பொதுமக்கள் எவனுக்கும் சிந்திக்கச் சக்தி கிடையாது என்ற\nஆச்சரியமான ஒற்றுமை, இந்தப்படத்துக்கும் வெயிலுக்கும்.\nஇரண்டிலும் தகப்பன் அடிக்க பையன் ஊரை விட்டு ஓடுகிறான், பத்துப்\nபதினைந்து வருடம் கழித்து திரும்பிவருகிறான். ஊரில் உள்ள சகோதரன்\nஆனால் ஒற்றுமை அங்கேயே முடிகிறது. இந்த ஒற்றுமை எப்படிப்பட்டதென்றால்,\nசைக்கிளிலும் பால்பேரிங் இருக்கிறது, ஏரோப்ளேனிலும் பால்பேரிங்\nசரி ஒழிந்து போகட்டும், உதவாத படத்தை உருப்படாத நேரத்தில் பார்த்து\nஉணர்ச்சிகளைக் கொந்தளிக்கவைத்துக்கொண்டது என் தவறு, இதை ஏன் பதிவாகப்போட\nபோக்கிரி என்ற அடுத்த மகா டுபாக்கூர் படத்தையும் பார்த்து விமர்சனமும்\nஎழுதியிருந்தது என் ரசிகக்கண்மணிகளுக்கு நினைவிருக்கலாம்.\nலொள்ளு சபாவில் லேட்டஸ்ட்டாக அந்தப்படத்தைக் கிண்டலடித்திருந்தார்கள்.\nநானும் பார்த்தேன். அருமையான கிண்டல்.\nமிகவும் ரசித்துச் சிரிக்க முடிந்தது - அடிக்கத் துரத்துபவர்களை நிறுத்தி\nஆர அமற பஞ்ச் டயலாக் பேசுவது, சண்டை-காதல்-சண்டை-காதல் எனத் திரைக்கதையை\nகிண்டலடித்திருந்தது, ஆடியன்ஸ் ரியாக்ஷன் என ஒவ்வொரு சீனும் சிரிப்பை\nஅதற்கு திடீரென பொதுமக்களிடம் () இருந்து எதிர்ப்பு வந்ததாம், விஜய்\nகிண்டல் அடிக்கக் கூட உரிமை இல்லையா இந்த நாட்டில்\nஎபிஸோட் படத்தைத் தான் கிண்டல் அடித்திருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில்\nவிஜய் மீது தாக்குதல் செய்திருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.\nஎத்தனையோ நல்ல படங்களையும் ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களையும்\nகிண்டல் செய்தபோது எழாத பொதுமக்கள் எதிர்ப்பு இப்போது\nஎழுந்திருக்கிறதென்றால், அது காபி வித் தயாநிதி மாறனின் விட்டகுறை\nதொட்டகுறை போலத்தான் தெரிகிறது - நல்லதுக்கில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள் சங்க���லி போட்டு வச்சுருக்காங்க\nவகை சினிமா, டிவி, விமர்சனம்\nபாரதீய ஜனதா கட்சியைப்பற்றி பெரிய அபிப்பிராயம் ஒன்றும் எனக்கு இருந்தது\nகிடையாது. சந்தர்ப்பவாத காங்கிரஸுக்கு ஒரு மாற்று, வலதுசாரியும்\nசேர்த்தால்தான் பாராளுமன்றம் சமச்சீர் பெறும் என்பதால் ஆதரவான\nஎண்ணங்களும், மாற்று என்பது alternate ஆக இல்லாமல் substitute ஆகச்\nசெல்கிறதே என்பதாலும், சிறுபான்மையினரின் அபிமானத்தை பெற இயலாமல்\nஇருப்பதாலும் எதிர்ப்பு எண்ணங்களும் சேர்ந்தே ஓடும்.\nஇன்று காலை சன் டிவி செய்திகளில் \"கைதாவாரா பிஜேபி தலைவர்\nகேட்ட்போதும்கூட, சன் டிவியின் மீதுள்ள நம்பிக்கையால் (\nகில்லி மூலம் கிடைத்தது சித்தார்த் வரதராஜன் எழுதியுள்ள இந்தக்கட்டுரை:\nஉத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு அங்கமாக, பிஜேபி\nதயாரித்திருக்கும் விளம்பரப்படத்தின் காட்சியமைப்புகளை எழுதியிருக்கிறார்\nஅந்தக்காட்சிகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன், ஆங்கிலத்தில் உள்ளது\nஅவர் பதிவின் காபி பேஸ்ட்:\nகாட்சி 1: இரு முஸ்லிம் இளைஞர்கள், இந்து எனப் பொய்சொல்லி, ஒரு தூய\nஇந்துவிடம் பசுமாட்டை விலைகொடுத்து வாங்கி, வெட்ட இழுத்துச்\nகாட்சி 2: இந்துக்கள் அனைவரும் குடும்பக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க,\nமுஸ்லீம்கள் திட்டமிட்டு தங்கள் ஜனத்தொகையை ஏற்றுகிறார்களாம்.\nகாட்சி 3: விவரம் தெரிந்த ஆசிரியர், மக்களுக்கு எதிர்காலத்தை\nவிளக்குகிறார் -- வேறு யாரும் ஆட்சிக்கு வந்தால் குங்குமம் இறங்கும்,\nகாட்சி 4: அதே ஆசிரியர், பெண்களிடம் பேசுகிறார் -- இப்போது சரியான\nமுடிவெடுக்காவிடில் புர்க்காவுடன் தான் அலையவேண்டி வரும்..\nகாட்சி 5: ஹை டிராமா இந்து எனப் பொய்சொல்லி காதலித்த பெண்ணை வேறு ஒரு\nகிழவனுக்கு மணம் முடிக்கிறான் ஒரு முஸ்லிம் இளைஞன். செய்தி கேட்ட\nசோகத்தில் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்\nகாட்சி 6: மேற்படி ஆசிரியர் மறைவின்போது மக்கள் பேசிக்கொள்கிறார்கள் --\nஆசிரியரின் தியாகம், தீர்க்கதரிசனம் குறித்து, சோகன்லால்களும்\nமோகன்லால்களும் நக்வியாகவும் அப்பாஸாகவும் மாறப்போகும் அவலம்\nஇதைத் தொடர்ந்தும், உள்ளேயும், தலைவர்கள் பேச்சுக்கள், நிஜநிலைமை, பாபர்\nமசூதி இடித்த வெற்றிச்சம்பவம் குறித்த க்ளிப்புங்குகள்..\nமிகைப்படுத்தல், திரித்தல், பயத்தை உருவாக்குதல் என்ற வெற்றிகரமான\nவிளம்பரங்களின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கக்கூடிய வீடியோ.\nதிறமையான பிரச்சாரம், படிக்காத மக்களைச் சென்றடையக்கூடிய பிரசாரம்,\nஇம்பாக்டை உருவாக்கக்கூடிய காட்சியமைப்புகள் -- இதைத் தடை செய்தே\nஆகவேண்டும் என்பதற்கான முதல் காரணிகள்.\nதலைமை அலுவலகத்தின் ஆசியோடு இப்படி ஒரு படம் வெளிவருமென்றால், இதை\nமையமாகக் கொண்டு பேசக்கூடிய இரண்டாம் மூன்றாம் மட்டப் பேச்சாளர்களின்\n தலை குனியவேண்டும் அந்த ஸோ கால்டு மென்மையான\nசட்டமும் நீதியும் உடனடியாக கைகொடுக்கவேண்டும். இதைப் பரவாமல்\nபார்க்கவேண்டும், இப்படிப்பட்ட தாக்கங்கள் மனதில் இல்லாமல் ஓட்டளிக்க,\nமுந்தைய தேர்தல் தோல்வியினால் கடின நிலை எடுக்கவேண்டி இருக்கும் என்பது\nஎதிர்பார்த்ததுதான் - ஆனால் இவ்வளவு கடினநிலையா\nஇப்படிப்பட்டதென்றால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எந்த நிலைக்குச்\nதீவிரவாதிகள் -- இரு மதத்திலும் உள்ளவர்கள் என்பது ஒரு சிறு\nசதவிகிதம்தான். அதை அதிகப்படுத்தி, உணர்ச்சிகளோடு விளையாடி கலவரத்தைத்\nதூண்டி அதன் மூலம் ஒரு ஆட்சியைப் பெற நினைக்கும் பிஜேபிக்கு..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 35 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nReservation குறித்த என் சந்தேகங்கள்\nஇட ஒதுக்கீடு - Reservation, மறுபடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறத்\nதுவங்கிவிட்டது. பல பதிவுகள் இதைப்பற்றி வந்தாலும், என் எளிய சந்தேகம்\nஒன்றே ஒன்று.. அது தீர்ந்தபாடில்லை. இதன் நுணுக்கம், செயல்பாடு பற்றிப்\nபல பதிவுகள் வந்திருந்தாலும் இந்தக்கேள்விக்கு யாரும் தெளிவான\nபி கு1: சில உப்புமாவுக்கு சீஸன் உண்டு, சிலது ஆல்-டைம் -ஃபேவரைட் :-)\nபி கு2: இந்த மீள் உப்புமா பதிவு, நானும் பதிவுலகத்தில்தான் இருக்கிறேன்\nபி கு 3: ரெண்டு போதாது\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2014/10/17.html", "date_download": "2018-06-24T22:38:33Z", "digest": "sha1:VHUSI36FFVPA3TV7BN523VIH2AASYGIB", "length": 26529, "nlines": 326, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 17", "raw_content": "\nவெள்ளி, 31 அக்டோபர், 2014\n1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\nகாலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும்\nஏன் இந்தியாவில் உள்ளோர��� எவருமே அன்று நடக்க இருக்கும்\nஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப் போகிறது என\nஅறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக\nஇருக்கப் போகிறோம் என்று பாரத ஸ்டேட் வங்கியின்\nதலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்\nஅன்று காலை புது தில்லியில் உள்ள கன்னோட் பிளேஸ்\nமற்றும் அதை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கின.கன்னோட் பிளேஸிலிருந்து பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் பாராளுமன்ற சாலையில்\n(சன்சத் மார்க் (Sansad Marg)) சிறிது தூரத்தில் இருந்த ஸ்டேட்\nபாங்க் ஆஃப் இந்தியாவின் கிளையிலும் அதே சுறுசுறுப்பைக் காணமுடிந்தது.\nஅந்த கிளையில் பணிபுரிந்துகொண்டிருந்த தலைமை காசாளர்\n(Chief Cashier) திரு வேத் பிரகாஷ் மல்ஹோத்ரா (Ved Prakash Malhotra) அவர்களும் வழக்கம்போல் தனது பணியில் மும்முரமாக\nஇருந்தபோது அவருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.\nஅவரை தொலைபேசியில் ‘அழைத்தவர்’ அப்போதைய பிரதமர்\nதிருமதி இந்திராகாந்தி அவர்கள். நாட்டின் தேசிய முக்கியத்துவம்\nவாய்ந்த ஒரு இரகசியப் பணிக்கு (Secret Mission) பணம் தேவைப்படுவதாகவும் எனவே உடனே 60 இலட்சம் ரூபாய்களை\nதயார் செய்து வைக்கும்படியும், அதை தான் அனுப்பும் ஒரு\nபங்களா தேசத்தவரிடம் (Bangladeshi) தருமாறும்\n(அப்போது கிழக்கு பாகிஸ்தானில் உள் நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தது.பங்களா தேஷ் உருவாகாத நேரம்)\nதிரு மல்ஹோத்ரா அவர்களும் இரகசியப் பணிக்கு பணம்\nவேண்டும் என ‘பிரதமரே’ தன்னிடம் நேரடியாக சொன்னதால்\nயாரையும் கலந்து ஆலோசிக்காமலும், பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பவும் தொலைபேசியில் பேசி, பேசியது பிரதமர் தானா\nஎன உறுதி செய்யாமலும் கேட்ட பணமான ரூபாய்\n60 இலட்சத்தை வங்கி பெட்டகத்திலிருந்து எடுத்து அந்த\nகிளைக்கு சிறிது நேரத்தில் வந்த‘பிரதமரால்\nஅனுப்பிவைக்கப்பட்ட’ அந்த பங்களா தேசத்தவரிடம்\nஅந்த பணத்தை வாங்க வந்தவர், தான் பிரதமர்\nஅலுவலகத்தில் பணிபுரியும் ஒரு விரை தூதர் (Courier)\nஎன்றும் தன்னிடம் கொடுத்த பணத்திற்கான பற்றுச்சீட்டை\n(Receipt) பின்னர் அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளளலாம்\nஅதை நம்பிய வங்கியின் தலைமை காசாளர் திரு மல்ஹோத்ரா,\nபிரதமர் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த\nபிரதமரின் முதன்மை செயலர் திரு ஹஸ்கர் (P.N. Haksar)\nஅவர்களை சந்தித்து தான் கொடுத்த பணத்திற்கான பற்றுச்\nஅதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திரு ஹஸ்கர் திருமதி இந்திரா காந்தி அதுபோல் யாரிடமும் பணம் தர சொல்லி ஆணை பிறப்பிக்கவில்லை\nஎன்றும் உடனே காவல் துறையினரிடம் அது குறித்து முறையீடு செய்யுமாறும் சொல்லியிருக்கிறார்.\nதான் ஏமாற்றபப்ட்டதை அறிந்த தலைமை காசாளர் உடனே காவல் துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார். திரு ஹஸ்கர் அவர்களின் ஆணையின் பேரில் உளவுத்துறையினர் ஒரே நாளில் திருமதி இந்திரா காந்தியின் குரலில் பேசி பணத்தை பெற்று சென்ற நபரை\nகைது செய்ததோடு, பணத்தையும் மீட்டுவிட்டனர்.\nகைது செய்யப்பட அந்த நபர் இந்திய இராணுவத்தில்\nகேப்டன் ஆக இருந்து பின்னர் RAW எனப்படும்\nஇந்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் அலுவலராக\nபணிபுரிந்து வந்த Rustom Sohrab Nagarwala என்பவர். அவர்\nஅன்றைக்கு பிடிபடாமல் இருந்திருந்தால் நேபாளம்\nஒன்றை இங்கே சொல்லியாகவேண்டும். ரூபாய் 60 இலட்சத்தை\nபெற்று சென்ற நகர்வாலாவுக்கும் அந்த வங்கியில் கணக்கு\nஇல்லை. திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கும் அந்த வங்கியில்\nகணக்கு இல்லை.பின் எப்படி அந்த தலைமை காசாளர் காசோலை\nஏதும் இல்லாமல் அந்த பெரிய தொகையை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் எந்த கணக்கிலிருந்து எடுத்து கொடுத்தார்\nஎன்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 11:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி. கந்தசாமி 31 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 11:33\nமர்மங்கள் பலவிதம். அன்றைய நாட்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நிகழ்வு இது.\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:45\nவருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் இந்த நிகழ்வு இன்னும் பேசப்பட்டு வருகிறது.\nதி.தமிழ் இளங்கோ 31 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:31\nபொதுவாகவே வங்கி வாடிக்கையாளரே தனது கணக்கைப் பற்றிய விவரங்களை போனில் கேட்டாலும் சொல்லக் கூடாது. ஆனால் ஒரு பெரிய வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் எப்படி ஏமாந்தார் என்று தெரியவில்லை.\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:47\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே பிரதம மந்திரி பேசுகிறார் என்றதும் எல்லா விதிகளும் மறந்து போயிருக்கும் என எண்ணுகிறேன். ‘யானைக்கும் அடி சற��க்கும்.’ என்பது சரிதான்.\nசென்னை பித்தன் 31 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:03\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:49\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே நீங்களே சொல்லிவிட்டீர்கள் விளங்காத மர்மம் என்று. வேறென்ன சொல்ல\nஅறிந்திராத தகவல். கதைக்கும், உண்மை நிகழ்வுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, கதை தர்க்க ரீதியாக சரியாக இருக்கவேண்டுமென்பதை நினைவூட்டுகிறது இந்த நிகழ்ச்சி.\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:50\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே\nஉங்களுடைய கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். அன்றைய காவல் துறையினர் ஒரே நாளில் அந்த ஏமாற்று பேர்வழியை கண்டுபிடித்து, பணத்தையும் மீட்டனர் என்ற சைதி தான் எனக்கு முக்கியமாக பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அளவு தொழில்நுடபம் வளர்ச்சியடையாத நாட்களில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டியே ஆக வேண்டும்.\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:55\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே நம் காவல் துறையினர் மதி நுட்பம் உள்ளவர்கள். தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத நாட்களில் கூட சிக்கலான வழக்குகளை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பிரதமரின் பெயர் அடிபட்டதால் உடனே விரைந்து செயல் பட்டிருக்கிறார்கள். அவ்வளவே. இதுவே வேறு யாராவதாக இருந்தால் இவ்வளவு விரைவாக குற்றம் புரிந்தவரை கைது செய்திருப்பார்களா என்பது ஐயமே.\n‘தளிர்’ சுரேஷ் 31 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:36\nஅட இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறதா\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:56\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே\nஅந்த நகர்வாலா இம்மாதிரி மோசடிகளில் கை தேர்ந்தவரோ, அதனால்தான் காவல்துறையினர் இலகுவாகப் பிடிக்க முடிந்ததோ.செய்தி ஏற்கனவே படித்தது. அதன் பின்னணி இப்போது உங்கள்பதிவு மூலம் நன்றி.\nவே.நடனசபாபதி 1 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:57\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே\nவெங்கட் நாகராஜ் 2 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:23\nபிரதமர் பெயரும் இதில் இருந்ததால் விரைவாகச் செயல்பட்டிருக்கக்கூடும் என்று தான் தோன்றுகிறது.\nவே.நடனசபாபதி 3 நவ��்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:37\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nவலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.\nபெரிய தொகையை அவ்வளவு எளிதாகவா கொடுத்தனுப்புவது.\nபெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் சில நேரங்களில் மதிம்யநிக்விடுகிறார்கள்\nவே.நடனசபாபதி 3 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:40\nநீண்ட நாட்களுக்குப் பின் எனது பதிவிற்கு வரும் தங்களுக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே அந்த முக்கிய பொறுப்பில் இருந்தவர் ஏன் அப்படி செய்தார் என்பது புதிராகத்தான் இருக்கிறது.\nPrince 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:10\nவே.நடனசபாபதி 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:54\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Prince அவர்களே\nபடிக்க படிக்க மர்மக்கதை போல இருக்கிறதே... நண்பரே தங்களை மதுரையில் மிகவும் எதிர்பார்த்தேன்.\nவே.நடனசபாபதி 6 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:21\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு KILLERGEE அவர்களே சொந்த ஊருக்கு வந்து விடுமுறை முடிந்ததும் அமீரகம் திரும்பிவிட்டீர்கள் என நினைக்கிறேன். மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்க நினைத்திருந்தேன். சொந்த பணி நிமித்தம் என்னால் வந்து கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். அடுத்த முறை சந்திப்போம்.\nVasu 6 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:06\nவே.நடனசபாபதி 8 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:04\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgarden.blogspot.com/2008/07/blog-post_2753.html", "date_download": "2018-06-24T22:33:58Z", "digest": "sha1:CN5NTOXE4ZPSLJNDMSUCI2CXXUECNW5Z", "length": 13461, "nlines": 193, "source_domain": "tamilgarden.blogspot.com", "title": "தமிழ் பூங்கா: இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?", "raw_content": "\nஇரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா\nபூக்களின் வகைகள் கதை, காதல்\nஇன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...\nகாலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.\nஇன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.\n இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா\nஇரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.\nவிடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா\n\"இஞ்சை ஒருக்கா வாறீங்களா....\" சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.\n...\" ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.\n\"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்\"\n\"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்\"\nஇன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.\n- மதுவதனன் மௌ. -\nயாரோ ஒரு அநாமதேயம் பின்னூட்டம் போட்டிருந்தார், பதிவை மீளமைக்கும்போது போய்விட்டது. :-(\nகுழந்தைங்க படிக்கிற கதையா இது, மது\nமற்றபடி டெம்ப்ளேட் ரொம்ப நேர்த்தியா இருக்கு.\nகுழந்தைங்க படிக்கிற கதையா இது, மது\nமற்றபடி டெம்ப்ளேட் ரொம்ப நேர்த்தியா இருக்கு.\nஏதோ தோணிச்சு, எழுதிட்டன். வாற பின்னூட்டங்களிலதான் தெரியும்..நாம் எழுதியிருக்கிறது ஏற்றுக்கொள்ளலாமா இல்லையான்னு..:-))\nம்ம்ம்..சென்டிமென்டா இங்க ஒரு கதை போட்டிருக்கிறேன். பிடிச்சிருக்கா என்று பாருங்கோ.\nஆகா..அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை..இதை நான் எப்படி எடுத்துக்கொள்ளுறது..:-)))\nம்ம்ம்ம் நல்ல ட்விஸ்ட் .\nசூடான இடுகையில் வர வாழ்த்துக்கள் \nம்ம்ம்ம் நல்ல ட்விஸ்ட் .\nசூடான இடுகையில் வர வாழ்த்துக்கள் \nஇல்லைங்க, அப்படியெல்லாம் எண்ணி இதப் போடவில்லை. கதை எழுதுவம் எனறு இருந்தா வரமாட்டேன் என்கிறது. கரு ஒன்று கிடைச்சது. அதை இரண்டு கதையா மாத்தி ஒன்றை இங்கே போட்டுட்டேன். மற்ற��ை என்னோட நாவில போட்டுட்டேன். பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்..\nநல்லாத்தாங்க இருக்கு. இப்படியே 'சஸ்பென்ஸா' எழுதுங்க மதுவதனன்...\n(அப்பாடா, பேரை ஒழுங்கா எழுதிட்டேன்\n(அப்பாடா, பேரை ஒழுங்கா எழுதிட்டேன்\nரண்டுதரம்தான பிழையா எழுதினீங்க, இன்னொருக்கா பிழையா எழுதலாம். தண்ணிகூட மூண்டுதரம்தான் பொறுக்குமாமே..:-)))))\nஆஹா இதுக்கு பெயர்தான் குடும்ப த்ரில்லர் கதையா :):):)\nநான்கு வயது பையனுக்கு காலையிலே காப்பி..\nஅம்மணிக்கு சொல்லுங்கோ எனி காப்பி பொடி கலக்காத பாலை மட்டும் கொடுங்கோ என்று...\nஅதுக்கிடையிலை, வயசெல்லாம் கணிச்சு, வயசுக்கேத்த ஆரோக்கிய ஆலோசனையெல்லாம் சொல்லக் கிளம்பிட்டாங்கையா....\nகலியாணம் கட்டி 5 வருடமும் 7 ப்மாதமும் எண்டால், பையனுக்கென்ன 4 வயசாகத்தான் இருக்கவேணுமோ\nநான்கு வயது பையனுக்கு காலையிலே காப்பி..\nதிருமணம் செய்யது 5 வருடமென்றால் பையனுக்கு நாலு வயது இருக்கிறதெல்லாம் அந்தக்காலம்.\nஅடுத்த வருடம்தான் குழந்தை கிடைக்கப்போவுது என்பதுதான் இந்தக்காலம்.\nrapp மற்றும் மதுவர்மன் வருகைக்கு நன்றி\nஉங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.\nஃபோனில் சார்ஜ் இல்லாட்டி ஜெயில் வாசம்\nYahoo Mobile இன் குரல்வழி தேடல்\nஜப்பானியர்கள் நடனமாடுகின்றார்கள் - தமிழ்சினிமா பாட...\nஇரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா\nடபிள் ஏ (அடல்ஸ ஒன்லி இல்லைங்க)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே...........\nபத்திரிகையில் வந்ததொரு அப்பட்டமான பொய்ச்செய்தி\nபசுமை வெளியில் ஒரு பட்ட மரம்\nபூங்காவில் தற்போது இரசிக்கப்படும் பதிவுகள்\nஇப்பகுதியானது தற்போது பரிசோதனைக்காக விடப்படுகிறது. மேற்கொண்டு அர்த்தமுள்ள பகுதியாக இது மாற்றப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:44:29Z", "digest": "sha1:DT57BAD4LXXBNANUCWKUEPYDJSP3L6H4", "length": 5618, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷப்பொருட்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்க���் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி இவற்றின் சாறுகள் நாம் சோர்வில் இருந்து மீண்டும் சக்திபெற உதவும். பழச்சாற்றை எப்படிப் பயன்படுத்துவது, அதற்கென்று எதாவது முறை ......[Read More…]\nFebruary,13,15, — — உயிர்ச்சத்துக்கள், எலுமிச்சம் பழம், தாதுக்கள், பயன்படுத்தும், பழங்களை, பழச்சாறு, பழம், முறை, மூலப்பொருட்கள், விஷப்பொருட்கள்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/srilanka/04/152646", "date_download": "2018-06-24T22:21:39Z", "digest": "sha1:BD6VWRUVOPOJJUOGUJT3APRYWPF4FKYP", "length": 15445, "nlines": 82, "source_domain": "www.canadamirror.com", "title": "கூட்டமைப்புக்குள் பூகம்பம்.... - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎ��்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\n* பிளவைத் தடுக்க தமிழரசுக் கட்சி பிரயத்தனம்\n* மாவை, சுமந்திரன், செல்வம் களத்தில்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கும் இழுபறி நிலைமையைத் தீர்த்து வைத்து அதற்குள் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நேரடியாகவே இறங்கியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nஇது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம் பி. ஆகியோருடன் நேற்றுப் பேச்சு நடத்தியுள்ள பிரதமர் ரணில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இதர விடயங்களுக்கு கூட்டமைப்பின் ஒற்றுமைத் தன்மை அவசியம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் புளொட் தலைவரும் எம்.பியுமான சித்தார்த்தனுடனும் பேச்சு நடத்தியுள்ள பிரதமர், தற்போதைய சூழ்நிலையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் என அறியமுடிந்தது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்று ரெலோவின் தலைமைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்தக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nநேற்றுமுன்தினம் இரவு 10 மணிமுதல் நேற்று அதிகாலை 1.15 மணிவரை வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்துள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா நேற்று அதிகாலை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.\n“யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தேர்தல் பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுகளில் ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சி மிகக் கடுமையானதும் பிடிவாதமானதும் விட்டுக்கொடுக்க முடியாததுமான நிலைப்பாட்டை எடுத்தமையால் வேறு வழியின்றி இந்தத் தீர்மானத்துக்கு ரெலோவின் தலைமைக்குழு வந்துள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார்.\nஅத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ள ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியோருடன் நேற்றுக் காலையிலிருந்து நண்பகல் வரை ரெலோவின் ஸ்ரீகாந்தா அணியினர் பேச்சு நடத்தியிருந்தனர்.\nஇதன்போது ‘உதயசூரியன்’ சின்னத்தில் ரெலோ போட்டியிட்டால் ஆசனங்கள் எத்தனை கிடைக்கும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇதற்கிடையில் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பிலும், கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறத் தீர்மானித்துள்ளமை தொடர்பிலும் ரெலோவின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அத்துடன் அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் நேற்று நீண்டநேரம் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.\nஅதேவேளை, நேற்று திருகோணமலைக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வழி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடனும் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.\nஇந்தப் பேச்சின் பின்னர் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன���ன் விருப்பத்துக்கு இணங்க அவருடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7 மணிவரை கொழும்பில் வைத்து பேச்சு நடத்தினார்.\nஇதன்போது, “கூட்டமைப்புக்குள் இருந்து ரெலோ வெளியேறும் முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக எடுக்கவிலை. எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும்” என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.\nஇந்தப் பேச்சையடுத்து சுமந்திரன் எம்.பி. நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு இன்று மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஆசனப் பங்கீடு தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/world/04/152614", "date_download": "2018-06-24T22:26:01Z", "digest": "sha1:LZXOD5B4WDZB4J2K4DNAFQYEH5T2EWU4", "length": 7671, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார் ட்ரம்ப்! - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார் ட்ரம்ப்\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வ���ரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.\nநீண்ட காலமாக இருந்து வந்த ஜெருசலேம் விவகாரத்தில், அதிபர் ட்ரம்ப் நேற்று அதிரடி முடிவுகளை அறிவித்தார். ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் உரிமை கொண்டாடிவரும் நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “இந்த முறை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிறேன். எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்கள், இதை செய்வதாக வாக்கு மட்டுமே அளித்தனர். ஆனால், செய்தது கிடையாது” என்றார். இதன்மூலம், ஜெருசலேம் இஸ்ரேலின் ஒரு பகுதிதான் என அமெரிக்க அறிவிப்பதாக உள்ளது.\nகடந்த அமெரிக்கத் தேர்தலின்போது அதிபர் ட்ரம்ப், இந்த வாக்குறுதியை அளித்திருந்தார். முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன் முதல் ஜார்ஜ் புஷ் வரை பல அதிபர்கள் இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் அதை அவர்கள் செய்யவில்லை.\nமேலும் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றும் வேலைகள் துவங்கும் எனவும் அறிவித்தார். ஆனால், இது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பிளவை அதிகரிக்கும் என உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இருநாடுகளிடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/free-wifi-for-facebook-users/", "date_download": "2018-06-24T22:45:52Z", "digest": "sha1:WCQFYIIT2XD7IJ3ZYYIGJTORUWACTD4Z", "length": 10046, "nlines": 132, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook பயணர்கள் இனி இலவசமாக இணையம் பயன்படுத்தலாம். – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nFacebook பயணர்கள் இனி இலவசமாக இணையம் பயன்படுத்தலாம்.\nFacebook பயணர்கள் இனி இலவசமாக இணையம் பயன்படுத்தலாம்.\nFacebook நிறுவனம் சோதனை ஓட்டமாக சில உணவு விடுதிகளிலும், கொட்டை வடி நீர் (காப்பி என்பதன் தூய தமிழாக்கம்.. இலை வடி நீர் என்பது டீ) கடைகளிலும் புதிய WiFi Router வன் பொருள்களை நிறுவி Facebook.com தளம் மற்றும் Facebook Smart Phone application பயன்படுத்தும் பயனாளார்களுக்கு மட்டும் இலவசமாக தமது WiFi இணையத்தை பயன்படுத்த அனுமதி வழங்கலாமா என சோதித்து வருகிறது.\nநீங்கள் அந்த விடுதிகளில் நுழைந்தவுடன் அந்த விடுதியின் Facebook Page உங்களுக்கு தானாகவே திறந்து காட்டப்படும்.\nநீங்கள் போகும் இடமெல்லாம் ப���க்குக் கடலையும் ஸ்டேடஸ் போட இந்த வாய்ப்பு பல பிரபல விடுதிகளில் விரைவில் வர இருக்கிறது.\nஇணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில் மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்...\nகோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்ப...\nகணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder H...\nஸ்மார்ட்போனுக்கான விண்டோஸ் 8 ஓஎஸ் பற்றிய புதிய தகவ...\nஅனைவரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 ஸ்மார்ட்போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர் பற்றிய தகவல்களை கடந்த திங்...\nகூகுளின் புதிய வசதி “Account Activity”...\nகூகுள் நிறுவனம் பயனுள்ள சேவைகளான Blogger, Gmail, Youtube, Adsense இன்னும் பல சேவைகளை இலவசமாக வழங்கி வருவதால் தான் இன்றும் பெரும்பாலானவர்களின் அமோக ஆதர...\nஇது adobe நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் இதனை பலர் உபயோகம் செய்து வருகின்றனர். ஏனென்றால் இந்த மென்பொருளின் இலகுத்தன்மையே இ...\nEast-Tec Eraser 2012 மென்பொருளை இலவசமாகத் தரவிறக்க...\nWindows இயங்குதளத்தில் மேற்கொள்ளப்படும் மென்பொருட்களை நிறுவுதல், அகற்றுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையின் போது சில கோப்புக்கள் சேமிக்கப்படுவதுண்டு. Cook...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவிண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புதிய குரோம் பிரவுசரின் பதிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு ம��ன்னஞ்சல்களைப் பெற.,\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி…\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf…\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/chinas-pepsi-phone-has-been-unveiled/", "date_download": "2018-06-24T22:46:06Z", "digest": "sha1:47ZKENDHWIA4TP6PHABEIINMXP5SKCVI", "length": 8250, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "பெப்சி அறிமுகபடுத்தியுள்ள மலிவான விலைக் கொண்ட அன்ராய்டு போன் : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபெப்சி அறிமுகபடுத்தியுள்ள மலிவான விலைக் கொண்ட அன்ராய்டு போன் :\nபெப்சி அறிமுகபடுத்தியுள்ள மலிவான விலைக் கொண்ட அன்ராய்டு போன் :\nBy மீனாட்சி தமயந்தி On Nov 23, 2015\nகுளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமான பெப்சி அதன் தயாரிப்பில் முதல் முறையாக அன்ட்ராய்டு சாதனத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த போனை சொந்தமாக தயாரிக்காமல் ஒரு பிரபலாமான மொபைல் சாதனம் தயாரிக்கும் முன்னனி நிறுவனத்துடன் கூட்டு சேரப் போவதாக மட்டுமே தெரிவித்திருந்தது. தற்போது இறுதியாக பெப்சி அதன் புதிய போனை சீனாவிற்கு அறிமுகபடுத்த உள்ள தகவலை பகிர்ந்துள்ளது .\nஇந்த போனில் பெப்சியின் வழக்கமான லோகோவே பொறிக்கப்பட்டிருக்கும் . பெப்சி நிறுவனம் சீன சந்தையில் ஒரு பெரிய வசூலை ஈட்டும் பிரத்யேக நோக்கில் கூபே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.\nபெப்சி போன் 5.5 அங்குலத்துடன் 1080p திரையுடன் 1.7GHZ ஆக்டா கோர் செயலிகளையும் கொண்டு இயங்கவல்லது . மேலும் 5MP முன் காமிராவையும் 13MP பின் காமிராவையும் கொண்டுள்ளது . கூடவே கைரேகை சரிபார்க்கும் சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது சில்வர் , நீலம், மற்றும் தங்க நிறங்களில் 2 வகை பதிப்புகளில் அறிமுகபடுத்த உள்ளது.\nஅவை P1 AU$108/US$78/£51 (குறிப்பிட்ட அளவே கொண்ட இந்த பதிப்பு முன்னதாகவே விற்று தீர்ந்து விட்டது ) மற்றும் P1s AU$153/US$110/£72 (இவை இன்னும் விற்பனைக்கு உள்ளன )ஆகும். பெப்சியின் இந்த அன்றாய்டு சாதனம் மலிவான விலையைக் கொண்டிருப்பதால் சாமானிய மக்களும் வாங்கி உபயோகிக்க வாய்ப்புள்ளது. மேலும் அண்ட்ராய்டு சாதனங்களை குளிர்பான நிறுவனம் வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.இதனால் இதன் வெற்றிக்���ு பின் பல முன்னணி நிருவனங்களும் மொபைல் சாதன தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.\nசரியான பாதையை நோக்கிச் அழைத்துச் செல்லும் 3-D பிரிண்டட் காலணிகள் :\nஉங்கள் பழைய ஸ்மார்ட் போன்களின் உதவி கொண்டு அமேசான் மழைக்காடுகளை காப்பாற்றலாம்:\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2006/10/11/no-comments/", "date_download": "2018-06-24T22:14:18Z", "digest": "sha1:5JISIRNZZRZQFONILFWOZC5VQHFRTJWU", "length": 23596, "nlines": 787, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "No Comments… | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதிமுக வில் இருந்து விலகி இந்து முன்னனியில் சோந்தாரா\nஇந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் M.P …தமிழ் முஸ்லிம்களின் விமர்சனத்திற்கும் தகவலுக்கும் மட்டும் (NO COMMENTS)\nபயபக்தியுடன் மன்டியிட்டு வணங்கும் காதர் மொய்தீன்\nஅம்மாவின் காலில் விழுந்து வணங்கும் IUML தலைவர்\nநீங்க உங்களுக்குள்ள சண்டை போடுங்க… இந்த மாதிரி பேர் தாங்கிகள் எல்லாம் தலைவராகம என்ன பண்ணுவாங்க\nபின்னூட்டம் by ஆத்தூர்வாசி — ஒக்ரோபர் 11, 2006 @ 6:47 பிப\nஎன்னுடைய பின்னூட்டத்தை எதிர்த்து -முஸ்லீம் லீக்குக்கு வக்காலத்து வாங்கி ‘முக்காடு’ அணிந்து அனானியாக பின்னூட்டமிட்ட அந்த ‘பேர்வழி’ இந்த படத்தை பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை..\nபின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — ஜூன் 23, 2008 @ 2:04 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thirupparrurai-kararrkonnrai", "date_download": "2018-06-24T22:33:05Z", "digest": "sha1:UXB6O7FC3L7636SVWZFYGJ5PI35HSN2P", "length": 30226, "nlines": 313, "source_domain": "www.shaivam.org", "title": "காரார் கொன்றை - திருப்பாற்றுறை - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nகாரார் கொன்றை கலந்த முடியினர்\nபாரார் நாளும் பரவிய பாற்றுறை\nஆரா ராதி முதல்வரே. 1.56.1\nநல்லா ரும்மவர் தீய ரெனப்படும்\nபல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை\nஎல்லா ருந்தொழும் ஈசரே. 1.56.2\nவிண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்\nபண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை\nஉண்ணா ணாளும் உறைவரே. 1.56.3\nபூவுந் திங்கள் புனைந்த முடியினர்\nபாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை\nஓவென் சிந்தை யொருவரே. 1.56.4\nமாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென\nபாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை\nநாகம் பூண்ட நயவரே. 1.56.5\nபோது பொன்திகழ் கொன்றை புனைமுடி\nபாதந் தொண்டர் பரவிய பாற்றுறை\nவேத மோதும் விகிர்தரே. 1.56.6\nவாடல் வெண்டலை சூடினர் மால்விடை\nபாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை\nஆடல் நாகம் அசைத்தாரே. 1.56.7\nவெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்\nபவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை\nமவ்வல் சூடிய மைந்தரே. 1.56.8\nஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி\nபான லம்மலர் விம்மிய பாற்றுறை\nவான வெண்பிறை மைந்தரே. 1.56.9\nவெந்த நீற்றினர் வேலினர் நூலினர்\nபைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை\nமைந்தர் தாமோர் மணாளரே. 1.56.10\nபத்தர் மன்னிய பாற்றுறை மேவிய\nபத்தன் ஞானசம் பந்தன தின்தமிழ் 1.56.11\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nமூவர் தேவாரம் - அடங்கன் முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nஅப்பர் சுவாமிகள் அருள��ச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nCampantar tevaram First Three Tirumurais (verses 1-4147) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் திருபதிகங்கள் முதல் மூன்று திருமுறை பாடல்கள் (1 - 4147)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேணுபுரம - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள் - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 4169\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - தல முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nCampantar tevaram First Tirumurai (verses 1-1469) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை பாடல்கள் (1 - 1469)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nCampantar tevaram second tirumurai (verses 1 - 1331) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை பாடல்கள் (1 - 1331 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nCampantar tevaram third tirumurai (verses 1 - 1347) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 1347 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோலக்கா - மடையில் வாளை\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்க��யாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சண்பைநகர் - பங்மேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவா���ம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\n1.83 அடையார் புரமூன்றும்-திருஅம்பர்மாகாளம்-திருஞானசம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கண்ணார்கோயில - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokpakkangal.blogspot.com/2010/07/", "date_download": "2018-06-24T22:31:21Z", "digest": "sha1:VLL4BXP6D6USWQBDDASIONJVOLU2XU6O", "length": 5845, "nlines": 81, "source_domain": "ashokpakkangal.blogspot.com", "title": "அறிதலில் காதல்: July 2010", "raw_content": "\nதொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்\nஅன்பே எப்படி இருக்கிறாயடி.. பணிக்கு கிளம்பவில்லையா...\nகிளம்பிட்டேயிருக்கேன் அதான் பேச வரலை..அப்பாக���கு எப்டியிருக்கு\nமிகவும் நன்றாக உள்ளாரடி... இன்னும் சில காலம் இருப்பார் என்பது மகிழ்ச்சியே மனதுக்கு...\nசெம்மொழி மாநாடு வந்த அப்புறம் ஒரு மாதிரிதான் இருக்கீங்க\nநீ கூறிய இரு பாடல்களின் வரிகளே காரணம்\nஅப்பறம் உனை பிரிந்துருகும் பசலையும் ஒரு காரணி\nஉதைவிழும் ஒழுங்கா வேலையை பாருங்க.. எப்பவும் lol\nநீ ’உதை’ என்பதும் சந்துருஷ்டியே தருகிறது.. காதல் ஒரு மாயப்பேயே\nஇல்ல கடிச்சு சாப்பிடத்தான்.. பெங்களூர் தக்காளியடி உன் கண்ணம்.. உயிரே உயிரே...\nநீ எந்த பாடலை குறிப்பிட்டாலும் அது நல்லாதான்யிருக்கும்.. ஏன்னா இதுல நம்ம டேஸ்ட் ஒத்து போகுது...(வேற ஒரு விஷயத்தில் மட்டும்)\nம்ம்... ஆனா என்னை திட்டினிங்க...\nபொண்டாட்டிய புருஷன் திட்டாமா வேற எந்த நாய் திட்டும்\nஉங்கள திருத்த முடியாது... சாப்பிட்டிங்களா\nமொத மொத உன்னை சந்திக்கும் போது நல்ல காதல் பாட்டுதான் ஓடிச்சு.. அப்போ சத்தியமா நான் நினைக்கல.. எனக்கு பிடிச்சமானவள சந்திக்கறன்னு\nஏன் திருந்தனும்.. உன்னை நினைச்சு இருக்கறதே சந்தோஷம்தான்.. சாப்பிட்டேன்.... நீ\nஇல்ல office போயிட்டு அப்புறம்\nஅப்படியே எப்பவும் அன்பா இருந்தா சந்தோஷம்\nThank you darling… ஏன் சில சமயம் நான் அன்பா இல்லையா\nஆபிஸ்ல ஜிமெயில் ஒபன் பண்ணிவெச்சிட்டு வேலையே பார்க்கவேண்டியதுதான்... நிறைய பொறுப்புகள் இரு வேலை பல நிலை... பேயிங் வெல் so working hard\nம்ம்ம் அப்படின்னா சரிதான்.. வேலைதான் முக்கியம்\nகவித மனசே காணாமல் போயிடுச்சு... அப்ப அப்ப உன் ஞாபகம்தான் அத மீட்டெடுக்குது\nஒழுங்கா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க...\nசரி நான் போறேன்(போயிட்டு வர்றேன்)\nஓகே டார்லிங் டேக் கேர்..\nபதிவு போடுங்க... நினைக்கறதே எழுதுங்க..\nஅதுக்கு நீ முத்தம் கொடுக்கனும்\n(அதுக்கு அவள் சொன்ன பதில்தான் தலைப்பூ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257905", "date_download": "2018-06-24T22:29:36Z", "digest": "sha1:44EBH6QPU2BLFQQUO6IMADRNF4OJWYXN", "length": 8638, "nlines": 98, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வெண்டைக்காய் மண்டி", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்��ு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nநீங்கள் வெண்டைக்காயை பலவிதமாக சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால். வெண்டைக்காய் மண்டியை சுவைத்ததுண்டா இல்லையெனில் இங்கு அந்த வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். சரி, இப்போது அந்த வெண்டைக்காய் மண்டி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.\nவெண்டைக்காய் – 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)\nசின்ன வெங்காயம் – 1 கப்\nபூண்டு – 8 பல் (நறுக்கியது)\nபெருங்காயத் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஊற வைத்து கழுவிய அரிசி நீர் – சிறிது\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/4 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nசீரகம் – 1 1/2 டீஸ்பூன்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும்.\nஅதற்குள் ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மண்டி ரெடி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமை���்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/smurfs-the-lost-village-movie-review/", "date_download": "2018-06-24T22:19:39Z", "digest": "sha1:NMSXNNSAIAX7ZSR2H5PE37MYPHKONUFJ", "length": 11716, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம் | இது தமிழ் ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்\nஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்\nஅனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது எனத் தவறான கற்பிதம் உள்ளது. ஆனால், ‘ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்’, முற்றிலுமே குழந்தைகளுக்கான ஒரு படம். ஏனென்றால் ஸ்மர்ஃப்ஸ் 1 & 2 போல், இது லைவ் ஆக்ஷனுடன் கலந்த அனிமேஷன் படமன்று. முதல் இரண்டு பாகங்களுக்குச் சம்பந்தமில்லாத தனி படம் என்பதோடு, வண்ணஜாலம் நிகழ்த்தும் முழு அனிமேஷன் படம்.\nஒரு தொலைந்த கிராமத்தைச் சாகசப் பயணமொன்றில் கண்டுபிடிக்கிறார்கள் ஸ்மர்ஃபெட்டும் அவளது மூன்று நண்பர்களும். கதையாக, ஒரு வரியில் சொல்லும் பொழுது இருக்கும் சுவாரசியம் கூட திரைக்கதையில் இல்லை. அதனால் என்ன 90 நிமிடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருப்பதோடு, அவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது படம். ‘பெட் டைம் மூவி (Bed time movie)’ என்று கூட இப்படத்தை வகைப்படுத்தலாம்.\nஆண்களால் நிறைந்த ஸ்மர்ஃப்ஸ் உலகில், களி மண்ணில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்மர்ஃபெட்டுக்கு, தனது அடையாளம் குறித்த விசனம் உள்ளது. அவள் காட்டில் கண்டுபிடிக்கும் தொப்பி ஒன்று, ஸ்மர்ஃப்ஸ்களின் தொலைந்து போன கிராமம் ஒன்றைப் பற்றி மந்திரவாதி கார்கெமல் அறிந்து கொள்ள உதவுகிறது. கார்கெமலிடம் இருந்து, தடை செய்யப்பட்ட காட்டில் வாழும் ஸ்மர்ஃப்ஸ்களைக் காப்பாற்ற நினைக்கிறாள் ஸ்மர்ஃபெட்.\nஅந்தக் காட்டில் வாழும் ஸ்மர்ஃப்ஸ், அனைவருமே பெண்கள். ‘ஆண் (Male)’ என்ற சொல்லையே கேட்டிராதவர்கள் அவர்கள். ‘இவர் என் பாப்பா (Papa)’ என அவர்களிடம் அறிமுகம் செய்கிறாள் ஸ்மர்ஃபெட்டி. அ���ர்கள் அதன் அர்த்தம் புரியாமல், அவரை ‘Papa thing’ என அழைப்பது நல்ல வேடிக்கை. அனைவரும் கார்கெமலிடம் பிடிபடுகிறார்கள். ‘நீ ஒரு போலி ஸ்மர்ஃப்’ என கார்கெமல் ஸ்மர்ஃபெட்டை மட்டும் விட்டுவிடுகிறான்.\nஸ்மர்ஃபெட் எப்படி கார்கெமலிடம் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் க்ளைமேக்ஸ்.\nபடம் ஒரு ‘தேவதை கதை (Fairy Tale)’ போல் பயணிக்கிறது. அதற்குக் காரணம், திரைக்கதையாசிரியர்களான ஸ்டேசி ஹார்மன், பமீலா ரிபன் இருவருமே பெண்கள் என்பது காரணமாக இருக்கலாம். இது ஸ்மர்ஃபெட்டை மையப்படுத்திய கதை. அவளது நற்குணத்தையும், தியாக உணர்வையும்தான் முழுப்படமும் பிரதிபலிக்கிறது.\nபடத்தில் மூன்று விஷயங்கள் கண்டிப்பாகப் பெரியவர்களையும் கவரும். ஒன்று, ப்ரெய்னி ஸ்மர்ஃபிற்குத் துணையாக வரும் ஸ்நாப்பி வண்டு. அந்த வண்டு புகைப்படம் எடுக்கவும்; எடுத்த புகைப்படத்தை ஸ்கேன் செய்தது போல் வரையவும் திறன் பெற்றது. இரண்டாவது, கார்கெமல் வளர்க்கும் அஸ்ரேல் பூனை. மூன்றாவது, இருட்டில் ஒளிரும் முயல்கள்.\nகுழந்தைகள், காலத்தின் கட்டாயத்தால் பெரியவர்களின் உலகில் வாழத் தொடங்கிவிட்டனர். ஒன்றரை மணி நேரம் அவர்களைக் குழந்தைகளாக வைத்திருக்க நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது இப்படம்.\nPrevious Postகேத்தரின் தெரசா - ஆல்பம் Next Postயாத்ரீகா மியூசிக் வீடியோ - ப்ரோமோ\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் – ட்ரெய்லர்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/09/blog-post_11.html", "date_download": "2018-06-24T22:30:15Z", "digest": "sha1:NRCTXAHEXUZ23J42VFKOS6ESVJRESKIT", "length": 27599, "nlines": 187, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது சரீஆ சட்டத்தை அமுல்படுத்தும் ஆபத்தான ஒரு இடமல்ல !!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது சரீஆ சட்டத்தை அமுல்படுத்தும் ஆபத்தான ஒரு இடமல்ல \nசரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும் சொல்லியிருக்கிறார்.\nஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கும் இவரைப்பற்றி என்ன சொல்ல ஆழமாகவும் நீளமாகவும் தாம் அறிந்த தகவல்களை ஆதாரங்களுடன் பகிர்வதே ஒரு அமைப்பின் நிறைவேற்று அதிகாரிக்கு இருக்க வேண்டிய பண்பு. அதைவிடுத்து கண்டபடி பேசுவதன் மூலம் நாட்டின் கல்வித்துறையையும், பல்கலைக்கழகமொன்றையும் அவமதித்திருப்பது கண்டனத்துக்குரியது.\nஇங்கு ஐந்து பீடங்கள்தான் இதுவரை காணப்படுகிறது என்று அநேகருக்குத்தெரியும். மேற்சொல்லப்பட்ட பெயர்களில் பீடங்கள் இயங்கவில்லை. அதில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடமானது இளம்பட்டதாரிகளுக்கு இஸ்லாம் தொடர்பான கற்கைகளையும், அரபு மொழியியல் கற்கைகளையும் போதிக்கிறது. அது சிங்கள கற்கைகள், பாளி மொழி தொடர்பான கற்கைகள், சைவ சமய கற்கைகள் போன்று ஒரு சமயநெறி சார்ந்த கற்கையே என்பதும் அநேகருக்குத்தெரியும்.\nஅதுதவிர இலங்கை பல்கலைக்கழக மானிய ���ணைக்குழுவின் சட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தென்கிழக்குப்பல்கலைக் கழகமோ, இங்கிருக்கும் பீடங்களோ இயங்கவில்லை. அதுமட்டுமல்ல, இலங்கையின் எந்தப்பல்கலைக்கழகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இசைவாகவே இயங்குகின்றன. எல்லோருக்கும் வெள்ளிடைமலையாகத்தெரியும் விடயங்கள் பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரிக்குத்தெரியாமல் போனதுதான் எப்படி என்று விளங்கவில்லை.\nசரீஆ என்பது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய சட்ட பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய மார்க்க மேதைகளால் எழுதப்பட்ட மார்க்க சட்ட திட்டங்களை குறிக்கும்.\nமிக நுணுக்கமான மற்றும் புதிய பிரச்சினைகளுக்குரிய மார்க்க சட்ட திட்டங்களை ஒவ்வொரு பாமர முஸ்லிமாலும் அல் குர்ஆனை மற்றும் அல் ஹதீஸை ஆய்வு செய்து பெற முடியாது. காரணம் ஒவ்வொருவரும் அத்தகைய அறிவையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருப்பதில்லை. எனவே, அத்தகைய சட்ட திட்டங்களை மார்க்க மேதைகள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தொகுத்து சட்டங்களாக இயற்றி பாமர மக்களுக்கு இலகுவாக விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து கொடுத்துள்ளார்கள். அவையே இஸ்லாமிய சட்டங்கள் (சரிஆ) எனப்படுகிறது. இது இலங்கையில் காணப்படக்கூடிய கண்டியன் சட்டம் (Kandyan Law), தேசவழமைச்சட்டம் (Thesawalamai Law) மற்றும் முஸ்லிம் சட்டம் (Muslim Law) போன்று, சிக்கலான சூழ்நிலைகளில் தீர்வினைப்பெற பயன்படும் சட்டமே அன்றி வேறு எந்த தவறான வழிகாட்டல்களையும் இது கொண்டிருக்கவில்லை.\nதென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற கலைப்பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், முகாமைத்துவ வர்த்தக பீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம், பொறியியல் பீடம் என்பன சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக்கூடிய தரமான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கிலேயே இயங்கி வருகிறது. இங்கே பல்லின சமூக மாணவர்கள் ஒற்றுமையாகவும், சிறந்தமுறையிலும் தத்தம் கல்விச்செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இங்கே இஸ்லாமிய சட்டம் திணிக்கப்படுவதாகவோ, இஸ்லாமிய சட்டங்களை மையப்படுத்தி மட்டுமே பீடங்கள் இயங்குவதாகவோ யாரும் இதுவரை எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அப்படியிருக்கும���போது இவ்வாறான நச்சுவிதைகளை உள்ளகத்தே கொண்ட செய்திகள் எல்லா தரப்பினரையும் வேதனைப்படுத்துவதை யாரும் மறுப்பதற்கில்லை.\nஎனவேதான் இவ்வாறான போலியான கருத்துக்களும், இனவாதத்தை தூண்டக்கூடிய கருத்துக்களும் நிறுத்தப்படவேண்டியவை என்பதோடு உயர்கல்வி நிறுவனமொன்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஅறிவார்ந்த சமூகமொன்றை பிரசவிக்க அரும்பாடுபடும் தென் கிழக்குப் பல்கலைக்கழகமானது அண்மைக்காலமாக பல சாதனைகளையும், பல முன்னேற்ற அடைவுகளையும் சாதித்துக்கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந���து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2013/08/story-about-my-planet-earth-my-lover.html", "date_download": "2018-06-24T22:15:38Z", "digest": "sha1:P75WSFOG65LATEYNQR4TPPT6F26HXWBM", "length": 40287, "nlines": 329, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "ஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL - காமெடி கும்மி™", "raw_content": "Home » காமெடி கும்மி » சீனு » நகைச்சுவை » மொக்கை » ஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL\nஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL\n(இது சத்தியமாக வரலாற்றுச் சுவடுகள் என்னும் தளத்தில் எழுதி வரும் பதிவரை கிண்டல் செய்து எழுதப்பட்ட பதிவில்லை. ஒருவேளை இந்தப் பதிவை படித்து அவர் மனம் வருத்தமடையுமானால் அதனை காமெடி கும்மி பட்டாசு வெடித்து கொண்டாடும் என்பதையும் ஆழ்ந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொல்கிறோம்)\n(இதை விட பெரிய தலைப���பு யோசித்துவிட்டேன், சிக்க வில்லை. அதனால் வசு எம்மை மன்னிப்பாராக.)\nஎன் காதலி மலருக்காக, திடிரென்று மேல்படிப்பு படிக்க வேண்டிய கட்டாயம். அதனால் ஏற்பட்ட இடைவெளியை நிறைவு செய்ய வாருங்கள் பதிவுக்குள் தொபுக்கடீர் என்று குதிக்கலாம்.\nதுபாயில் அடர்ந்த பாலை வனத்தில் ஒட்டகம் மேய்ப்பதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது கிராமமான கொட்டாம்பட்டியில் ஆடு மேய்ப்பதற்குமான இடையில் நிகழ்ந்த, இதுவரை யாரிடமும் சொல்லாத வரலாற்றுச் சுவடுகளை உங்களிடம் தைரியமாக, அதே நேரத்தில் இந்த இணையப் பொதுவெளியில், உங்களிடம் மட்டும் ரகசியமாக சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து இந்தக் கதையை வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.\nஉங்களிடம் மட்டும் இதை சொல்கிறேன் என்று நான் சொல்லும் பொழுதே நீங்கள் உணர்ந்திருக்கலாம் எந்த அளவிற்கு உங்களை உருகி உருகி காதலிக்கிறேன் என்று..\nஅப்போது நான் முளைத்து மூணு இலைகூட விடாத சிறுவன். அப்போது என்று போட்டு ப்ளேஷ்பேக் எழுத ஆரம்பிப்பதில் இருக்கும் அலாதி சுகம் வேறு எந்த பதிவு எழுதும் போதும் எனக்கு ஏற்பட்டதேயில்லை.\nஅன்றைய தினம் கொட்டாம்பட்டியில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மலர் எனக்குத் தெரியாமல், எனக்கு தெரிந்த பின் எனக்குத் தராமல் இரண்டு தேன்முட்டாயை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அன்று அவள் சாப்பிட்ட தேன் முட்டாய் தான் துபாயில் ஒட்டகம் மேய்க்கக் காரணமாய் இருக்கும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.\nதேன்முட்டாய் காலியானதும் என்னிடம் வந்தாள் \"வசு, வசு\" என்றாள்.\n\"என் பேரு வசு கிடையாது, என் பேரு, என் பேரு... சொல்ல மாட்டேன் போடி\"\n\" உன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள இந்த உலகம் வருங்காலத்தில் அருமை, அற்புதம், உலகத்திலேயே மிக சிறந்த பதிவு, மனபாடம் செய்ய வேண்டிய பதிவு, தம பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் என்றெல்லாம் புகழ்ந்து பேசும். அப்படிப்பட்ட வரலாற்றுச் சுவடுகளுக்கு வசுன்ற பேரு தான் சரியா இருக்கும்\"\nஎன் மலர் சொன்னதுக்கு அப்றமா மறுப்பு எது, நானும் வசுவானேன்.\nஎன் மலர் என்கிட்டே கேட்டா \" வசு, வசு.. எனக்கு தே முட்டாய் வாங்கிக் கொடுடா\"\nஇந்த புவியானது எப்படித் தோன்றியது என்று தெரியுமா, பால்வெளி அண்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெடிப்பில் பிரிந்து வந்த கற்கள் பின்னாளில் பிரபஞ்சக் கோட்பாடு படி ஓரிடத்தில் நிலைகொள்ளத் தொடங்கி பின் சூரியனில் இருந்து சரியாக மூன்றாம் இடத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்ட தல தள அமைப்புடன் ஒரு பந்து உருவாகியது. பின்னாளில் இந்தப் பந்து புவி என்றழைகபட்டது.\nஇப்படிப்பட்ட புவியில் தோன்றிய என் மலர் என்னிடம் ஆசையாய் தேன்மிட்டாய் வாங்கித்தா என்று என்னிடம் கேட்டால் நான் செய்ய முடியும், தேன் முட்டாய் உருவான வரலாறை அடுத்த அடுத்த தனி பதிவில் சொல்கிறேன்.\nமலருக்கு முட்டாய் வாங்கிக் கொடுக்க என்னிடம் காசு இல்லை. நேராக என் அப்பத்தாவிடம் சென்றேன். அப்பத்தா என்ற வார்த்தையை எழுதும் போது தான் ஒன்றைக் கவனித்தான் இந்த சென்னைவாசிகள் அப்பத்தாவில் இருக்கும் 'அப்ப'வை அப்பப்ப எடுத்து விடுகிறார்கள். நாட்டி பெல்லோஸ்.\n\"அப்பத்தா..அப்பத்தா.. தேன் முட்டை வாங்கணும் காசு கொடு..\" என்று அடம் பிடிக்கத் தொடங்கினேன். அப்பத்தா சொன்னாள்\nஉழச்சி சாப்ட்டாதாம்ல உடம்புல ஒட்டும், வேலைக்குப் போலே என்றால் என்னால் என்ன வேலைக்கு செல்ல முடியும். ஐடியா கேட்டேன்.\n\"போல போக்கத்த பயலே, நீ ஆடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லல்லே...\" என்றாள். அண்டப் பெருவெடிப்பில் நடந்த பெருவெடிப்பு போல், புவி எரிமலையைக் கக்கும் போது ஏற்படும் கொதிப்பு போல் பொத்துக் கொண்டு வந்தது கோபம். வீட்டில் இருந்த ஆட்டை கட்டவிழ்த்து மேய்க்கத் தொடங்கினேன்.\nகாப்ரா அகீகாராஸ் ஹிர்கஸ் என்பது தான் ஆட்டின் உயிரியல் பெயர். இப்படி உயிரை வாங்கக் கூடிய ஒரு அறிவியல் பெயரை வைத்துள்ள இந்த ஆட்டை என்னுடைய மலர் கேட்ட தேன்முட்டாய்க்காக மேய்க்கத் தொடங்கினேன்.\nஆடு மேய்ப்பது ஒன்று அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஏற்கனவே சொன்னேன் இல்லையா இப்புவியானது மூன்று அடுக்கு அப்பார்ட்மெண்ட்டைப் போன்றது என்று. இதில் இரண்டாம் மூன்றாம் தளங்களுக்கு நமக்கு அனுமதி இல்லை. புவியின் மேல் இருக்கும் முதல் தளத்தில் சுமார் பத்து தகடுகள் போன்ற அமைப்பு உள்ளது.\nஇதில் மேல் தகடு மட்டுமே 35 கி.மீ தடிமனானது. மனிதனால் சுமார் 4 கி.மீ தடிமன் வரை மட்டுமே பயணிக்க முடியும். இப்புவியானது லாவா என்ற ஆந்திரா மெஸ்ஸில் இருக்கும் காரக் குழம்பு போல் ரொம்ப சூடானது, 4 .கி.மீ ஆழத்திற்கு மேல் பாறையை உருக்க வைக்கக் கூடிய கொதிநிலை கொண்டது.\nஆடுமேய்க்க நாம் அவ்வளவு ஆழம் செல்ல வேண்டியதில்லை. முதல் தகட்டில் இருந்து துளிர் விடும் பச்சை நிற புற்களையே ஆடுகளுக்கு உணவாகக் கொடுத்தால் போதுமானது.\nஆடு மேய்க்க சென்ற பொழுது பக்கத்து வயக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மலரின் அக்காவை சைட் தொடங்கிய வேளையில் என் ஆடு எங்கோ காணமல் சென்று விட்டது. நான் அதைக் கவனிக்கவில்லை. திடிரென்று என் பொடதியில் ஒரு அறை விழுந்தது. விண்வெளியில் சுற்றித் திரியும் ஒரு வின் கல்லானது விடுபடு திசை வேகத்தில் புவியில் வந்து மோதினால் எவ்வளவு சக்தி இருக்குமோ அப்படி ஒரு சக்தி இருந்தது அந்த அறையில். அடித்தது யார் என்று பார்த்தால் பின்னால் என் அப்பத்தா..\n\"ஏலே உன்ன ஆடு மேய்க்க அனுப்பினா, நீ என்னாலே அங்க நோட்டம் விட்டுகிட்டு கெடக்க. ஒரு ஆடு மேய்க்கக் கூட வக்கில்ல, உனக்குலா எதுக்குலே வெ.மா.சூ.சொ. போலே போய் இஞ்சினியரிங் படிலே , அப்போ தெரியும். ஒழுங்கா ஆடே மேய்சிருக்கலாம்ன்னு. அன்று ஒழுங்காக ஆடு மேய்க்காத எனக்கு பாடம் புகட்ட என் அப்பத்தாவிற்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் என் அழுகையை பொருட்படுத்தாமல் என்னை இன்ஜினியரிங்கில் தள்ளி விட்டாள்.\nபிரிடிஷ் விட்டுச் சென்ற மெக்காலே கல்வி முறையில் இஞ்சினியரிங் முடித்து வேலை கிடைக்காமல் திண்டாடிய போது தான் உணர்ந்தது கொண்டேன் ஒழுங்கா ஆடே மேய்ச்சிருக்கலாம்னு.\nஇந்தியாவில் வேலை இல்லாமல் துபாய் சென்றேன். எப்பாடுபட்டாவது என் மலருக்கு தேன் முட்டாய் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்.\nஎன் மலர் சொல்லியது பலிக்கத் தொடங்கியது. துபாயில் வேலை கிடைக்காமல் சுற்றிய பொழுது இந்த உலகின் வரலாற்றை எழுத ஒரு தேவ தூதன் அவசரத் தேவை என்று அசரீரி வானில் இருந்து அலறியது. நான் உண்மையான வசுவாக உருவெடுத்தேன்.\nஅருமை, அற்புதம், உலகத்திலேயே மிக சிறந்த பதிவு, மனபாடம் செய்ய வேண்டிய பதிவு, தம பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் என்றெல்லாம் பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டுள்ளேன்.\nஇருந்தாலும் ஒவ்வொரு பதிவு எழுதும் போதும் எனக்குள் மலரும், மலரும் நினைவாக அவ்வபோது என் மலர் கேட்ட தேன்முட்டாயும் நியாபகம் வரும்.\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்���மடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஎன்ற பதிவு எழுதிக் கொண்டிருந்தேன், அப்போது கனவில் மலரின் செத்துப்போன அப்பத்தா தோன்றி \"பேராண்டி, மலர காதலிச்சி ஆண்டியாகனும்ன்னு முடிவு பண்ணிட்ட... உன்ன யாராலும் தடுக்க முடியாது. உன் ஆச நிறவேரனும்னா ஒரே வழிதான் இருக்கு. நீ ஒட்டகம் மேய்க்கணும்\".\nதுபாயில் ஒட்டகம் மேய்ப்பது அவ்ளோ ஈஸி இல்ல, அதுக்கு என்ட்ரன்ஸ் எக்ஷாம் இருக்கு. படிக்கணும், சோ ஒட்டகம் மேய்க்கதுல பட்டம் வாங்குற வரைக்கும் இனி பதிவு எழுதக் கூடாதுன்னு முடிவு பன்ணினேன். ராவும் பகலுமா ஒட்டகம் மேய்க்கிறது பற்றி படிக்க ஆரம்பிச்சேன்.\nஅப்போது தான் கேமல்கஸ் என்ற அறிவியல் உயிரினம் ஒட்டகமாக அறிமுகமாகியது. அடர் பாலைவனத்தில் ஆயிரம் சூரியன் சுட்டாலும் என்ற மரியான் பாடலை சத்தமாக காதில் மாட்டிக் கொண்டு ஒட்டகம் மேய்க்கத் தொடங்கினேன். ஒட்டகம் மேய்ப்பதில் மேல்படிப்பு படித்ததற்காக கொட்டாம்பட்டியில் பேனர் அடித்துக் கொண்டாடியதாக மலர் பெருமை பேசினாள்.\nவிரைவில் இந்தியா திரும்புவதாக உத்தேசம் உள்ளது. இந்தியா திரும்பும் போது எப்படி ஒரு அண்டப் பெருவெடிப்பில் புவி உருவானதோ, அதே போல் எண்ணைச் சட்டி பெருவெடிப்பில் உருவாகும் தேன் முட்டாயை என் மலருக்கு வாங்கிக் கொடுக்காமல் விடமாட்டேன்.\nஇப்பதிவு எழுத உதவிய பதிவு :\nபுவியின் வரலாறு, புவியைப் பற்றிய சில அடிப்படைத் தகவல் - THE EARTH\nLabels: காமெடி கும்மி, சீனு, நகைச்சுவை, மொக்கை\nமலரும், மலரும் நினைவாக அவ்வபோது என் மலர் கேட்ட தேன்முட்டாயும் நியாபகம் வரும்.\nஇப்பிடி கைகொட்டி சிரிக்க வச்சிட்டியே மச்சி.\n// அப்போது நான் முளைத்து மூணு இலைகூட\nஅதாவது 58 வருடங்களுக்கு முன்பு. . . .\nவசு வை கிண்டல் செய்தவர்களை கடா ஸாரி பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் உப்புமாவிடம் சாரி ஓபாமாவிடம் மனு கொடுக்கபோறேன்.\nஅமேரிக்கா போறது இருக்கட்டும்... மொதல்ல உங்க வீட்டு தெரு முக்குல இருக்குற டீக்காடைக்காரன் கடனை செட்டில் பண்ணுங்க.. நேத்து கொலை வெறியோட உங்களை தேடிகிட்டு இருந்தான்.\n// விரைவில் இந்தியா திரும்புவதாக உத்தேசம்\nஎப்போனு சொன்னா நாங்க இந்தியாவை விட்டு போக வசதியா இருக்கும்.\nஏன் உங்க சொந்த ஊரான ஆப்பிரிக்காவுக்கு போயிரலாம்னு என்னமா\nகொக்கமக்காவில் கொஞ்சம் ஆ��்கிலத்தில் படித்துள்ளேன்...தமிழில் இது தான் முதல் முறை...விடாமல் தொடருங்கள்..இந்த முயற்சியை...வாழ்த்துக்கள்...\nஇந்த கமெண்ட் முதலில் எனக்குப் புரியவில்லை... யோவ் வாத்தி.. ஹாரி உம்மத் தான் உரசிப் பாக்றாப்ல... அடுத்த டார்கெட் நீங்கதான்ணு நினைக்கிறன் :-d\nஹாரிக்கு நேரம் சரியில்லை .. சிங்கத்தை சீண்டி பார்க்குறார் .(\nஏய் மச்சி காரி.. நீ.... நடிகண்டா ஹி ஹி =))\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2013 at 6:41 AM\nதிண்டுக்கல் தனபாலன் August 1, 2013 at 6:45 AM\nநீங்கள் என்ன கலாய்த்தாலும் அவர் பதிவே தனி...\nஉங்களால் முடியாது... Sorry காதல் Seenu...\nயோவ் வசு இது உமக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்... குறித்துக் கொள்ளவும்...\n@திண்டுக்கல் தனபாலன்August 1, 2013 at 6:45 AM\nஇந்த வலையில் ஒருவரை ஒருவர் கும்முவது என்று முடிவெடுத்த பின் யார் மீதும் எவ்விதமான தனிப்பட்ட காழ்புணர்ச்சியையும் வெளிபடுத்துவதில்லை டி.டி... எனக்கு ஒருவன் நண்பன் ஆனால் அவனை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள். //எனக்கு ஒருவன் நண்பன் ஆனால்// என்ற வார்த்தையை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.\nஹாரி வசு பாசித் சதீஷ் என்று எல்லாரையுமே கிண்டல் செய்து பல பதிவுகள் வந்திருப்பது உங்களுக்குத் தெரியும்...\nசார் இங்கிட்டு நடப்பது தனி வியாபாரம், கண்டுக்காதிங்க ...\nதனபாலன் சார்.. காமெடி கும்மின்னு தலைப்பை வச்சிக்கிட்டு கலாய்க்கிலனா எப்படி... இதை படிச்சிட்டு அவரே விழுந்து சிரிச்சிருபாரு... :-)\nடி டி அண்ணே உங்க அன்புக்கு நன்றியெல்லாம் கிடையாதுன்னே.. நன்றிங்கிறது நமக்குள்ள தேவையில்லை... உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.... இது சும்மா ஒரு டீஸிங் பதிவுன்னே கண்டுக்காதீங்க\n//இந்த சென்னைவாசிகள் அப்பத்தாவில் இருக்கும் 'அப்ப'வை அப்பப்ப எடுத்து விடுகிறார்கள். நாட்டி பெல்லோஸ்.// ஹா ஹா ஹா\n// லாவா என்ற ஆந்திரா மெஸ்ஸில் இருக்கும் காரக் குழம்பு போல் ரொம்ப சூடானது,// ரசித்தேன்\n//பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் // சூப்பர் அப்பு\nபேச்சு பேச்சா இருந்தாலும் காரியத்துல கண்ணாயிருக்கணும்... உங்க ராஜ தந்திரம் அருமைன்னே (o)\nயப்ப்பாடி தப்பிச்சேன் ....இந்த வார முத்து அண்ணன் வசு வாழ்க....பாதி பதிவை வசுவிடமே சுட்ட சீனுவின் திறமையை பாராட்டி அடுத்த பதிவு யார் எழுத\n ஆமா இங்க வசு ஏன் இன்னும் கமெண்டு போடல கோச்சுகிட்டாரோ\nகோபமா நமக்கா.. ஹே ஹே ஹ��.. எங்களையெல்லாம் அவமானப்படுத்துரதுன்னா புதுசா எதாவது ஜிந்திச்சாத்தான் முடியும்.\nஎன் தலைவனை கிழித்து தொங்கவிட்ட கண்ணாடி மச்சானை கண்டுபிடித்து ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசை தான், பயபுள்ள ஆம்பளையா பூச்சே ...\n//என் தலைவனை கிழித்து தொங்கவிட்ட கண்ணாடி மச்சானை கண்டுபிடித்து ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசை தான், பயபுள்ள ஆம்பளையா பூச்சே ...//\nநல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வருவீங்கய்யா.......... என்னம்மா யோசிக்கிறீங்க........ :-)\nஎழுத எத்தனையோ இருக்க, இத்தனூண்டு தலைப்பு வைத்த சீனுவை நான் வன்மையா கண்டிக்கிறேன்\nஇதுக்குமேல டெம்ப்ளேட் அக்செப்ட் பன்னிருக்காது.. அதான் பக்கி இதோட நிருத்திருக்கும்.\nஆமா , வசு ன்னு நினைவில் வந்தாலே லெங்க்தியா தான் எழுத வருமா \nஆளுதான் என்னை போல குள்ளம் .. ஆனா மனசுபோல தலைப்பு எல்லாம் பெரிசுதான்\nஇப்பத்தான்யா இந்த வாத்தி உருப்படியா பேசிருக்காப்புல.. இன்னிக்கு காலைல பல்லு விளக்கிடாப்புலைன்னு நெனைக்கேன்.\nஅயல் நாட்டு விலங்குகளை மேய்த்து முடித்துவிட்டு திரும்பும் எங்கள் கண்ணன், அன்பின் நண்பன், தோள் கிள்ளும் தோழன் இந்திய விலங்குகளை மேய்த்து அதிலும் நான்கைந்து பட்டம் வாங்க கும்மியின் 432 கிளை சார்பாக வாழ்த்துகளை அள்ளி தெளிக்கிறோம்\nஅந்த புள்ள பேரு மலரா என் காதுல என்னமோ மன்னங்குடி மருவழகி ன்னு கேள்வி பட்டேன் என் காதுல என்னமோ மன்னங்குடி மருவழகி ன்னு கேள்வி பட்டேன் அப்படின்னா இந்த மலர் எந்த தோட்டத்தில் பூத்தது ...\n இப்படிகூட கலாயிக்க முடியுமா.. ஆனாலும் இடையில மானே தேனே போல... கொஞ்சம் புவிய பத்தின தகவல்கள் சுவாரசியம் தான்\nஹா..ஹா..இதை படிக்காம விட்டுட்டேனே... செம காலாய்ப்பு ... நான் கூட வ.சுவை கலாய்ச்சி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்... முந்திகிடீங்களே சீனு.\nஇனிமேல் அவர் இம்மாபெரிய தலைப்பு வைப்பாரு..\nவரலாற்று சுவடுகள் எங்கிருந்தாலும் விழா மேடைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்..\nஒரே ஒரு பிரியாணிக்காக எம்புட்டு வேலை பார்த்துருக்கான் இந்த சீனு பக்கி. ஆட்டோட உயிரியல் (Capra aegagrus hircus)பேரையெல்லாம் தேடி எடுத்துருக்கியே மச்சி... உன்னோட இந்த புரோட்டா எத்திக்ஸ்ஸ.. ச்சே..ஆங்.. ப்ரொபசனல் எத்திக்ஸ்ஸ நெனைச்சா என் கண்ணு கலங்குது.\nபின்னாடியே ஆள் வச்சு பாலோ பண்ணுறாய்ங்க போல... இவ்வளவு துல்லியமா தகவல் திரட்டிடுக்கானுகளே.\n���டிக்க வைக்கிறத்துக்கே இவ்வளவு பெரிய தந்திரமா நடத்துங்க நடத்துங்க...............\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nபதிவர் சந்திப்பு சபையை கலைப்பதற்கு முயற்சியா...\nசென்னையில் பதிவர்கள் திருவிழா ....\nதென்காசி தாட்டியருக்கு கும்மியின் மனம் பொங்கும் பி...\nபிரபல கவிஞருக்கு ஒரு திறந்த மடல் ....\nஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockers.download/tag/2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-06-24T22:01:47Z", "digest": "sha1:UWTB5HU7D3KIAMBVBR2KZR5CW2ZHTASB", "length": 5627, "nlines": 147, "source_domain": "tamilrockers.download", "title": "2 வருடங்களில் காணாமல் போகும் கதாநாயகிகள் | Tamilrockers Download Tamil Movies, Telugu, Malayalam, Hindi", "raw_content": "\nTag: 2 வருடங்களில் காணாமல் போகும் கதாநாயகிகள்\n2 வருடங்களில் காணாமல் போகும் கதாநாயகிகள்: ஸ்ரேயா வருத்தம்\nஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தமிழில் கடைசியாக ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011–ல் இப்படம் வந்தது. அதன் பிறகு தெலுங்கில் நடித்த ‘பவித்ரா’ படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.\nதற்போது இந்தியில் தயாரான ‘திரிஷ்யம்’ படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. வருகிற 31–ந் தேதி இந்தியா முழுவதும் இப்படம் ரிலீசாகிறது. நாயகனாக அஜய் தேவ்கான் நடித்துள்ளார். அவருக்கு வேறு படவாய்ப்புகள் வரவில்லை.\nஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என்ற கிசுகிசுக்களும் பரவி உள்ளன. இதுகுறித்து, ஸ்ரேயா கூறும்போது, ‘திரிஷ்யம்’ படத்துக்கு பிறகு வேறு படங்கள் என் கைவசம் இல்லை. ஆனாலும் தமிழில் இன்னொரு ரவுண்ட் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.\nதமிழில் சரியான வாய்ப்புக்காக காத்து இருக்கிறேன். இப்போது வருகிற கதாநாயகிகள் இரண்டு வருடங்களில் காணாமல் போய் விடுகிறார்கள். எல்லா நடிகைகளும் திறமையானவர்கள்தான். ‘திரிஷ்யம்’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து உள்ளேன். அம்மா வேடத்தில் நடிப்பது தவறல்ல என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/canada/04/138526", "date_download": "2018-06-24T22:39:07Z", "digest": "sha1:R5AKDGNQAIYFBOSI6JEZAGQMPKC6XQJY", "length": 9606, "nlines": 79, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவின் தமிழர் திருவிழா! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட் - Canadamirror", "raw_content": "\nமாலியை நோக்கி கனடிய அமைதிபடை\nமாமி - மருமகள் சண்டை ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்..\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் 45 பேர் பலி…\nசவுதி அரேபிய பெண்கள் தடையின்றி வாகனம் ஓட்டலாம்….\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தாயை தேடி வந்த மகள் மீண்டும் நாடு திரும்பிய சோகம்\nஇத்தாலி தேர்தலில் குதித்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினர்..\nசட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்\nஈழத்து பெண்ணின் உச்சம் தொட்ட சாதனை பெருமை கொள்ளும் ஈழத்து மக்கள்..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்\nஎத்தியோப்பிய குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். உடுப்பிட்டி, ஜெர்மனி Hanover\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nகனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் ‘வணக்கம்’ ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.\nகனடாவின் டொரன்டோ நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற ‘தமிழர் திருவிழா’ நடைபெற்றது. பேதமின்றி பல நாட்டு மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் நட்பு நாடுகளின் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் நாடு ‘கனடா’.\nகலாசார வேற்றுமைகள் மறந்து உலகின் அத்தனை நாடுகளின் பல முக்கிய விழாக்களை அந்தக் கலசாரத்துக்குச் சொந்தமான மக்களோடு இணைந்து அதை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது கனடா.\nகனடாவின் இந்த நட்புறவு முயற்சிகளுக்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் கனடா பிரதமர் ‘ஜஸ்டின் ட்ரூடே’.\nஇந்த வகையில், சமீபத்தில் ‘தமிழர் விழா’ ஒன்றை கனடா சிறப்பானதொரு விழாவாகக் கொண்டாடியுள்ளது. இந்தச் சிறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் ஜஸ்டின் ட்ரூடே.\nதமிழர்களின் கலாசாரத்தைப் பல்வேறு பரி��ாணங்களிலும் அரங்கேற்றிய அவ்விழாவில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, ‘கனடா என்றுமே தமிழர்களுக்குத் தன்னுடைய தொடர் ஆதரவை அளித்து வருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும் கனடா குரல் கொடுக்கத் தவறியதில்லை.\nஇலங்கையில் போர் நடந்த சமயங்களில் கனடா தமிழர்களுக்கு பெரும் ஆதரவு அளித்தது. போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்னைகளுக்கான நீண்ட நாள் தீர்வு விரைவில் கிடைக்கும்.\n1980-களில் அதிகளவிலான தமிழர்கள் கனடாவில் குடியேறத் தொடங்கினர். இன்று பல லட்சம் தமிழ்க் குடும்பங்கள் கனடாவில் வசிக்கின்றன.\nஅவர்களைக் கௌரவிக்கும் வகையில் இனி ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தமிழர் பாரம்பர்ய மாதமாகக் கொண்டாடப்படும்’ என்றார்.\nஇதையடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் இளநீர் அருந்தும் புகைப்படத்துடன் ‘வணக்கம்’ தெரிவித்திருந்த ஜஸ்டின் ட்ரூடேவின் புகைப்படம் அவரது செயல்களுக்காவும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/windows-10-news-in-tamil/", "date_download": "2018-06-24T22:51:11Z", "digest": "sha1:XEVOPL46YTIIQBDYW2P5PUDSBD7LH7ZZ", "length": 13406, "nlines": 138, "source_domain": "www.techtamil.com", "title": "​விண்டோஸ் 10 க்கு பின்பு புதிய OS வெளியிடப்போவதில்லை என அறிவித்தது மைக்ரோசாப்ட் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n​விண்டோஸ் 10 க்கு பின்பு புதிய OS வெளியிடப்போவதில்லை என அறிவித்தது மைக்ரோசாப்ட்\n​விண்டோஸ் 10 க்கு பின்பு புதிய OS வெளியிடப்போவதில்லை என அறிவித்தது மைக்ரோசாப்ட்\nதற்போதுள்ள விண்டோஸ் 8 இயக்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 10 எனும் புதிய பதிப்பை வரும் ஜூலை மாதம் வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட். என்ன இடைல ஒரு நம்பரக் காணோம் என யோசிக்காதீர்கள். மைக்ரோசாப்ட் தங்களின் மென்பொருள்களுக்கு பெயர் வைப்பதில் அப்படித் தான். தங்களின் XBOX 360 எனும் விளையாட்டு உபகரணத்தின் அடுத்த பதிப்பிற்கு XBOX ONE என பெயரிட்டார்கள். இணைய வெளியில் விண்டோஸ் மீது ஒரு பொதுப்புத்தி “வெறுப்பு” உள்ளது. இதைக் களைய பல வேலைகளைச் செய்து வரும் இந்நிறுவனம்.\nதனது முக்கிய தயாரிப்பான விண்டோஸ் மென்பொருளின் எதிர்காலத்தை சீரான வருமானம் தரும் வகையில் மாற்ற எடுக்கும் முக்கிய நடவடிக்கை தான் விண்டோஸ் 10. இனி புதிய விண்டோஸ் பதிப்புகளை வெளியிடப் போவதில்லை என அற��வித்திருப்பது, இனி மக்கள் விண்டோஸ் மென்பொருளை எப்படி பயன்படுத்தி விலை கொடுத்து வாங்க வேண்டும் எனும் முறையை மாற்றுகிறது மைக்ரோசாப்ட்.\nஆம்., விண்டோஸ் 7, 8, 10 என பெயர்களில் இனி 10க்கு பின் எந்த மாற்றமும் இனி வரும் காலங்களில் இருக்காது. ஆனால் OS இன் புதிய வசதிகள் வெறும் அப்டேட்களாக மட்டுமே நிறுவப்படும். ஒரு வருடம் விண்டோஸ் பயன்படுத்த இவ்வளவு கட்டணம் என வசூலிக்கப்படும். அந்த வருடத்தில் வரும் அனைத்து புதிய வசதிகளும் இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஅனைவரையும் வருடா வருடம் சந்தா பணம் கட்டி விண்டோஸ்ஐ பயன்படுத்த வைக்க திட்டமிட்டுள்ள மைரோசாப்ட்., அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசமாக முதல் வருடம் கிடைக்கும் என அறிவித்துள்ளது. உங்களின் கணினியில் உள்ள விண்டோஸ் 7, XP , 8 திருட்டு பதிப்பாக இருந்தாலும் உங்களுக்கான விண்டோஸ் 10 ஒரிஜினல் பதிப்பு இலவசமாக இணையம் வழியாகக் கிடைக்கும். முதல் வருடம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த வருடம் முதல் வருடாந்திரக் கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஇன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று. அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்...\nவேலை நேரங்களில் சமூக வலை தளங்களுக்குச் செல்லாமல் ...\nமதுரையில் கடந்த வாரம் 17ஆம் தேதி அன்று நடந்த கோட் ஹப் (Code Hub) சந்திப்பில் பிளேஸ் வெப் சர்வீசஸ் என்ற தனியார் நிருவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியு...\nநீங்களும் ஒரு புத்தகம் எழுதலாம் பதிப்பகத்தின் துணை...\nபொதுவாக புத்தகம் வாசிப்பது பரவலாக குறைந்துள்ளது போன்ற தோற்றமே உள்ளது. ஆனால் புத்தக வாசிப்பிருக்காகவே உருவாக்கப்பட்ட கையடக்க திரை கணினி Amazon Kindle ...\nகூகுளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச...\n அல்லது உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளனரா அவர்களுக்கு இது கண்டிப்பாக கை கொடுக்கும். இது குழந்தைகளுக்கான கூகுள் நிறுவனத்தினரால...\nFake Facebook கணக்குகள் அழிக்கப்பட இருக்கின்றன....\nஅடுத்தவரை சுதந்திரமாக திட்ட பலரும் போலி கணக்குகளை உருவாக்கி அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர். சிலர், தங்களின் நிலை தகவல்களுக்கு தாங்களே ஒரு போலி கணக்கில...\nஓப்ரா மேக்ஸின் உதவியுடன் 50 சதவிகித டேட்டாவை இண...\n இசையை எப்போதும் இணை���த்தில் இடைவெளியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பீர்களா அப்படியென்றால் உங்களுக்கு ஓப்ரா மேக்சும் கண்டிப்பாக பி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇரண்டு புளிப்பான ஆப்பிள் செய்திகள்\nயுனைடெட் ஏர்லைன்ஸ் இணைய தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்தால் அதிரடி பரிசு கிடைக்கும்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/newslink016.html", "date_download": "2018-06-24T22:04:14Z", "digest": "sha1:4DYMKWKGNP5HKXVRY5Y7DXWRT7UWXFCU", "length": 2778, "nlines": 19, "source_domain": "www.tamilsheeya.com", "title": "newslink016 - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரான் விமானம் அனுமதி பெறவில்லை - கூட்டுப்படைகளின் தலைமை பேச்சாளர்.\nஈரானிய விமானம் அனுமதி பெறாததன் காரணமாக ஏமனில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூட்டுப்படைகளின் உத்தியோபூர்வ பேச்சாளர் ஜெனரல் அஹ்மத் அல் அஸிாி உறுதிபட தொிவித்தார்.\nமேலும் அவர் தனது உரையில் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு கூட்டுப்படையிடம் ஒரு பொறிமுறை உள்ளதாகவும், ஆனால் அதற்கு ஈரானிய விமானம் இணங்கவில்லை எனவும் தொிவித்தார்.\nஇதனாலேயே ஈரானிய விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதே நேரம் எதிர்காலத்தில் முறையான அனுமதியுடன் எவரேனும் எமனுக்குள் நுழைய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nஅதேவேளை சென்ற வியாழக்கிழமை எமனின் வெளி��ிவகார அமைச்சர் றியாழ் யாஸீன் : மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குகிறோம் என்ற பெயாில் ஹூதி ஷீஆக்களுக்கு இராணுவ ரீதியான உதவிகளை ஈரான் வழங்குவதாகவும் கூட்டுப்படைகள் விழிப்போடு இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139739-topic", "date_download": "2018-06-24T22:50:39Z", "digest": "sha1:35B454GUYB3G5A6D4LC6PU4DU33CVOL5", "length": 18039, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சென்னை-வங்காளதேசம் இடையே கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்து நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த��தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nசென்னை-வங்காளதேசம் இடையே கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்து நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னை-வங்காளதேசம் இடையே கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்து நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார்\nசென்னை-வங்காளதேசம் இடையேயான கடலோர சரக்கு கப்பல்\nபோக்குவரத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி\nநிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.\nஇது குறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள\nபிரதமர் நரேந்திரமோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வங்காள\nதேசத்தில் பயணம் செய்த போது, இந்தியாவுக்கும்,\nவங்காளதேசத்துக்கும் இடையே கடலோர கப்பல் போக்குவரத்து\nஇந்த ஒப்பந்தப்படி இந்திய துறைமுகங்களில் இருந்து வங்காளதேச\nதுறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து என்பது கடலோர சரக்கு\nகடலோர ரோரோ கப்பல்கள் மூலம் கடலோரத்தில் இயக்கப்படும்\nகப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் கப்பல் சார்ந்த மற்றும்\nசரக்குகள் சார்ந்த கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை வழங்கப்படும்.\nபோக்குவரத்து கட்டணங்களையும் நேரத்தையும் சிக்கனமாக்குவது,\nசர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களின் போட்டியிடும்\nதன்மையை மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் இறுதி\nஇந்த திட்டத்தின் படி, சென்னை துறைமுகத்தில் இருந்து\nவங்காளதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக்\nலைலேன்ட் நிறுவனம் 185 லாரிகளை ‘ரோரோ’ கடலோர\nகப்பல்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் முறையாக அனுப்ப\nஇதனை கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி\nடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு\nஅசோக் லைலேன்ட் நிறுவனம் இதுவரை லாரிகளை\nவங்காளதேசத்துக்கு சாலை வழியாக அனுப்பி வந்தது. இதனை\nகடல் வழியாக அனுப்பும்போது பயண நேரம் 15 நாட்கள் முதல்\n20 நாட்கள் வரை குறைகிறது.\nஅசோக் லைலேன்ட் நிறுவனம் தற்போது வங்காளதேசம், இலங்கை\nமற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமார் 12 ஆயிரம் லாரி சேசிஸ்களை\nஅனுப்புகிறது. வரும் ஆண்டுகளில் வங்காளதேசம், இலங்கை\nநாடுகளுக்கு அனுப்பப்படும் லாரிகளின் அளவு 80 சதவீதம் உயரும்\nமேலும் மாதம் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் கடல்\nமார்க்கமாக ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் சாலை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142269-topic", "date_download": "2018-06-24T22:54:35Z", "digest": "sha1:ANIUE7EN25WKJQU27TMLKUG4DMFZUTM2", "length": 24467, "nlines": 271, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்���ிர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகச���யம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nவெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nவெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nமற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க\nவேண்டும்; ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை\nஉடனடியாக வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து சங்கத்தினரின்\nஇக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள்\nநடைபெற்றுள்ள நிலையில், நேற்று தமிழக போக்குவரத்துத்துறை\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சு\nமுடிவில் 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கும் அரசின் முடிவுக்கு,\nஅண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன.\nஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட\nதொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அதனால் இச்சங்கத்தினர்\nஉடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத்\nதொடங்கியதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும்\nஅருகிலுள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.\nஇதனால் நேற்று இரவு தமிழகம் முழுக்க பொதுமக்கள் கடுமையாக\nஇந்நிலையில் இரவு நேரங்கள��லும் பரபரப்பாக காணப்படும்\nசென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் தற்போது ஆள்\nஒன்றிரண்டு புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.\nவழக்கம்போல இயக்கப்படும் புறநகர் பேருந்துகள்\nஇயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் பேருந்து\nசில வெளியூர் பயணிகள் திட்டமிட்டப்படி தங்கள் ஊர்களுக்குச்\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில போக்குவரத்துச்\nசங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்தால், பகல் நேரத்தில்\nRe: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த குறைந்த ஊதியம் .மாறாக அவர்களின் வேலை மிகவும் கடினமானது . ஓட்டுனர்கள் கையில் எத்தனை உயிர்களை சுமந்து செல்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு குறைந்த ஊதியம் .ஓட்டுனரும் , நடத்துனரும் தான் உண்மையாக தங்களுக்கு உண்டான வேலை நேரத்தில் வேலை செய்கிறார்கள் . அவர்களின் கோரிக்கை நியாயமானது .அதை அரசு நிறைவேற்ற வேண்டும் .போக்குவரத்தை பொறுத்தவரை அலுவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை விட கீழ்மட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும் .\nRe: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nமுன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.\nஇதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.\nஎந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...\nஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்\nநீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...\nஅரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்\nஅதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...\nRe: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nமுன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.\nஇதனா��், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.\nஎந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...\nஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்\nநீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...\nஅரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்\nஅதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...\nமேற்கோள் செய்த பதிவு: 1255919\nஇதையெல்லாம் உணர்ந்தாள் அவர்கள் ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்\nஇதை செய்தது எந்த தொழில்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அதற்கான அரசியல் காரணத்தையும் நாம் யோசிக்கவேண்டும்\nRe: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2721", "date_download": "2018-06-24T22:23:14Z", "digest": "sha1:HJ3YCJZAI4CL5R4GL2T7FOSXDXHLRRXL", "length": 22927, "nlines": 214, "source_domain": "frtj.net", "title": "ஆசூரா நோன்பு | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமுஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.\nரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nஅறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.\nமேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.\nஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள் மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.\nஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஎனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.\nநபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.\nஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.\nமற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல்: முஸ்லிம் 1916, 1917\nநபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.\nசில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.\nஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்���ும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்\nமார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, சுன்னத்தாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.\nஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று அல்லாஹ் பிரகடனம் செய்து விட்டான்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஏகத்துவ வளர்ச்சியில் பெண்களின் பங்கு.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nநபிமார்கள் வரலாறு 5 (ஆதம் நபி வரலாறு 1)\nநோன்பின் நேரம் அதிகமாக இருந்தால் அந்த நோன்பை விட்டு விடலாமாஅந்த நோன்பை விட்டதற்கு என்ன பரிகாரம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/827-megan-leavey", "date_download": "2018-06-24T22:34:41Z", "digest": "sha1:ZEJCI3YLD7YNAQLLBIWJMHZX6SDVHLUR", "length": 16828, "nlines": 28, "source_domain": "lekhabooks.com", "title": "மேகான் லீவி", "raw_content": "\n(2017 - ஹாலிவுட் திரைப்படம்)\n2017ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இது ஒரு உண்மைக் கதை. ராணுவத்தில் பணியாற்றும் மேகான் லீவி என்ற பெண்ணையும், அவளுடன் சேர்ந்து திறமையுடன் செயல்பட்ட ரெக்ஸ் என்ற மோப்பம் பிடிக்கும் நாயையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. இப்படத்தின் இயக்குநர் கேப்ரியேலா கவ்பெர்த்வைட். பிரபல அமெரிக்க திரைப்பட நட்சத்திரம் கேட் மாரா, மேகான் லீவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், ஹார்ட்லேண்ட் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு ‘மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படம்’ என்ற பிரிவில் விருது அளிக்கப்பட்டது.\n‘மேகான் லீவி’ படத்தின் கதை இதுதான்.....\nமேகான் லீவி தன் தாயுடன் வசித்துக் கொண்டிருக்கிறாள். வாழ்கையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவள் அமெரிக்க ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். அவளுக்கு அங்கு பல சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஓடுதல், தாவுதல் என்று பலவற்றையும் அவள் அங்கு செய்கிறாள். மோப்ப நாயை வைத்து அவள் மீது அதை பாயச் செய்கிறார்கள். அனைத்து சோதனைகளையும் தைரியமாக கடக்கிறாள் மேகான். இறுதியில் அவள் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.\nஈராக்கின் போர்க் களத்திற்கு அவள் அனுப்பப்படுகிறாள். அவளுடன் பணியாற்றுவதற்காக ரெக்ஸ் என்ற நாயும் அனுப்பப்படுகிறது. 2005இல் ஃபல்னுஜா என்ற இடத்தில் மேகான் லீவியும், ரெக்ஸும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை மோப்ப நாயான ரெக்ஸ் கண்டு பிடிக்கிறது. அதனால் நடக்க இருந்த மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்படுகிறது. இந்தச் செயலால் மேகான் லீவிக்கும் ரெக்ஸுக்கும் மிகச் சிறந்த பெயர் கிடைக்கிறது.\nபல நாட்கள் ஆபத்து நிறைந்த இடங்களில் பணியாற்றிய மேகான் லீவியும் ரெக்ஸும் திரும்பி அமெரிக்காவிற்கு வருகின்றனர். அனைவரிடமும் அவர்கள் இருவருக்கும் நல்ல பெயர்..... அதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் ஈராக்கிலிருக்கும் ராமாடி என்ற இடத்திற்கு மீண்டும் ஒரு குழுவினர் அனுப்பப்படுகின்றனர். அந்தக் குழுவில் மேகான் லீவியும், அவளுக்குப�� பிரியமான மோப்ப நாயான ரெக்ஸும் இருக்கின்றனர்.\nரிமோட் மூலம் ஒரு மிகப் பெரிய வெடி குண்டு விபத்தை ஒரு கொடூர குணம் கொண்ட மனிதன் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறான். அப்போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பல கண்ணி வெடிகளை தன் மோப்ப சக்தியால் கண்டு பிடிக்கிறது ரெக்ஸ். எனினும், அப்போது நடக்கும் கடுமையான குண்டு வெடிப்பில் வீசி எறியப்படுகின்றனர் மேகானும், ரெக்ஸும். கிட்டத்தட்ட இருவருமே இறந்து விட்டார்கள். என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். பலமான காயங்களுடன் தரையில் விழுந்து கிடக்கிறாள் மேகான் லீவி. நாய்க்கும் பாதிப்பு உண்டாகியிருக்கிறது. எனினும், அதற்குப் பிறகும் செயல்படுகின்றனர். இருவரும். தன் மோப்ப சக்தியால், துப்பாக்கிகளுடன் ஏராளமான மனிதர்கள் பதுங்கியிருக்கும் ஒரு இடத்தைக் கண்டு பிடிக்கிறது ரெக்ஸ். அமெரிக்க ராணுவத்திற்கும் ஈராக்கிய தீவிரவாதிகளுக்குமிடையே கடுமையான சண்டை நடக்கிறது. அதில் நிறைய மனிதர்கள் உயிரிழக்கின்றனர். தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கிறது அமெரிக்க ராணுவம். இந்தச் செயலின் மூலம் பல இலட்சம் மக்கள் மரணமடைவதிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர். அந்தப் பெருமை மேகான் லீவிக்கும், ரெக்ஸுக்கும்தான்......\nஅமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள் மேகான். அவளுடைய ராணுவப் பணி முடிவுக்கு வருகிறது. ஆனால், தொடர்ந்து மோப்ப நாய் ரெக்ஸ் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அது தன் பணியைச் செவ்வனே செய்கிறது.\nநாட்கள் கடந்தோடுகின்றன. மோப்ப நாய் ரெக்ஸின் பணியும் முடிவுக்கு வருகிறது. தன் பணியையும், ரெக்ஸின் அரிய சேவையையும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த மேகான் லீவி, ‘ஃபேஸியல் பால்ஸி’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் ரெக்ஸை தான் தத்தெடுத்து வளர்க்க தீர்மானித்திருப்பதாக கூறுகிறாள். அதற்காக மக்களிடம் கையெழுத்து வேட்டை நடக்கிறது. ஏராளமான மக்கள் அதற்கு ஆதரவு தருகின்றனர்.\nமேகான் லீவி, ரெக்ஸ் இருவரின் திறமையான சேவைக்காக ஒரு மிகப் பெரிய விழாவில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஆயிரக் கணக்கான மக்கள் அவ்விழாவில் திரண்டு வந்திருந்து, கைகள் தட்டி, சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். பல வருடங்கள் தன்னுடன் பணியாற்றிய தன் அன்பிற்குரிய நாய் ரெக்ஸுடன் மகிழ்ச்சி பொங்க நடக்கிறாள் மேகான் லீவி.\nஅதற்குப் பிறகு பல வருடங்கள் மேகான் லீவியுடன் வாழும் ரெக்ஸ் 2012இல் மரணத்தைத் தழுவுகிறது.\nரெக்ஸ் மரணமடைந்த தகவலை படம் முடிந்த பிறகு எழுத்து வடிவத்தில் காட்டுகிறார்கள். அதற்குப் பிறகு வேறொரு நாயை மேகான் லீவி வளர்க்கிறாள் என்ற தகவலும் எழுத்து மூலம் காட்டப்படுகிறது.\nராணுவத்தில் பணியாற்றும் மேகான் லீவி கதாபாத்திரத்திற்கு கேட் மாரா மிகவும் அருமையாக பொருந்தியிருக்கிறார். அவருடைய தோற்றம், உடலமைப்பு, சீருடை அணிந்து அவர் செயல்படும் விதம் - அத்தனையும் அருமை \nகுண்டு வெடிக்கும் காட்சிகளும், அதில் உயிருக்கு ஆபத்து உண்டாகும் நிலையில் மேகான் லீவியும் நாய் ரெக்ஸும் வீசியெறியப்படுவதும் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிற்குள் நுழையும்போது ஒரு ராணுவ வீரர் ‘ஈராக்கியர்களுக்கு நாய்களைப் பொதுவாகவே பிடிக்காது’ என்றொரு தகவலை மேகான் லீவியும் கூறுவார். நாமே இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத செய்தி அது\nஈராக்கில் இருக்கும்போது, மேகான் லீவிக்கு ஒரு அமெரிக்க ராணுவ வீரருடன் நெருக்கமான நட்பு உண்டாகும். இருவரும் தங்களின் வாழ்க்கை பற்றியும், வேறு பல விஷயங்களைப் பற்றியும் மிகவும் ஆழமாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பேச ஆரம்பித்த அவர்களுக்கிடையே பின்னர் உடல் ரீதியாக நெருங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அந்த காட்சிகள் யதார்த்தமான விளக்கொளியில் கவித்துவ உணர்வுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன.\nமறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்ணி வெடிகளையும் கண்டு பிடிக்கும் காட்சிகளில் நம்மை மறந்து ரெக்ஸைப் பாராட்ட தோன்றுகிறது.\nஆபத்து நிறைந்த இடங்களில் செய்த ராணுவ சேவைக்காக மேகான் லீவிக்கும், ரெக்ஸுக்கும் விருகள் வழங்கும்போது, உண்மையிலேயே நமக்கு இனம் புரியாத சந்தோஷம் இதயத்தில் உண்டாகிறது.\nஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே உண்டாகாமல், மேகான் லீவி என்ற துணிச்சல் குணம் கொண்ட ஒரு சாகசப் பெண்ணின் வாழ்க்கையை நம் கண்களுக்கு முன்னால் பார்க்கிறோம் என்று தோன்றக் கூடிய வகையில் படத்தை இயக்கிய கேப்ரியேலா கவ்பெர்த்வைட்டிற்கு..... ஒரு பூச்செண்டு\n‘மேகான் லீவி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பதாக உலகெங்கும் உள்ள முன்னணி பத்திரிகைகள் பாராட்டியிருக்கின்றன. ஆக்ஷன் படங்களை ஆண்கள்தான் அதிகமாக விரும்பிப் பார்ப்பார்கள் என்றாலும், இந்த படத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்.. இது சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை என்பதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1322", "date_download": "2018-06-24T22:32:29Z", "digest": "sha1:ZVMYQMKS2FGTAR5ZGGOTPXSHSZSYF77P", "length": 12174, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக\nநினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.\n* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.\n* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை\n* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது\nசெய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.\n* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை\nதடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.\n* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nமேசையுடன் கூடிய,'ஸ்கூல் பேக்'; கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் சாதனை ஜூன் 25,2018\nவன்முறையால் பிரச்னையை தீர்க்க முடியாது என மோடி திட்டவட்டம்\n26 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்; மேற்கு வங்க பா.ஜ., நம்பிக்கை ஜூன் 25,2018\nகவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தால் சிறை.. 'ஏழாண்டு\n18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு; உச்ச நீதிமன்றத்தில், 17 பேர் புதிய மனு ஜூன் 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_577.html", "date_download": "2018-06-24T22:12:12Z", "digest": "sha1:ZEJYTSYAUIC44X6RCGBGSC2DE3NWH2XD", "length": 7701, "nlines": 66, "source_domain": "www.tamilarul.net", "title": "`இந்தப் படத்தில் நடித்ததால் மிரட்டுகிறார்கள்'! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 22 மே, 2018\n`இந்தப் படத்தில் நடித்ததால் மிரட்டுகிறார்கள்'\n`18.05.2009' என்ற படத்தில் நடித்ததற்காக என்னை\nமிரட்டுகின்றனர் என்று நடிகை தன்யா கண்கலங்கினார். மேலும் அவர், ’எனக்கு பலவகையில் மிரட்டல்கள் வருகின்றன. இருப்பினும் அதைத் தைரியமாக எதிர்கொள்வேன்’ என்றார். இது இலங்கையில் நடந்த போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2013/04/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-06-24T22:08:13Z", "digest": "sha1:ZVNFLUYH45WWWHRPBFDE2KKX6ZAPGE66", "length": 13994, "nlines": 213, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "சிரிக்கலாம் வாங்க -2 | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nமருந்து கசப்பு துளி கூட தெரியாது,\nஎல்லா வித பிரச்சனைக்கும் சுலபமான தீர்வு, என்று,\nகோமதி டாக்டர், புகழ் பாடும்,\nஅது கோமதி டாக்டர் அல்ல,\nகுழம்பு செய்யும் போது ,\nபேருக்கு,சிறிது எண்ணெய் தெளிப்பதோடு சரி\nதீராத தொண்டை வலிக்கு இதமாக,\nஒரு கப் சூடான காபி குடிக்க எண்ணி,\nஒரு கரண்டி காபி தூளும்,\nபின்பு, காபி தூள், அதிகமான காரணத்தினால்,\nஇப்படி மாத்தி, மாத்தி, ஒவ்வொன்றாக,\nஒரு டம்ளர் காபி, இரண்டாக ஆகி,\nதலை கிறுகிறுத்தது தான் மிச்சம்\nBRU இரண்டு ரூபாய் சஷே வாங்கி,\nஎனக்கு ரொம்ப பிடித்த காபியை,\nஎந்த அளவுக்கு நல்லா போட தெரியும்னு,\nஅப்பப்ப டெஸ்ட் பண்ணி இருக்கனும்\nஎப்பவாது, காபி போட்டா இப்படித்தான்\n6 thoughts on “சிரிக்கலாம் வாங்க -2”\n11:40 முப இல் ஏப்ரல் 19, 2013\nஹோமியோபதி டாக்டர் கோமதி டாக்டர் ஆன விதம் சூப்பர்\nஎண்ணெய் விக்கிற விலைக்கு நீங்கள் செய்வதுதான் சரி.\n ஒரு டம்ப்ளர் காப்பியை இரண்டு பேர் பகிர்ந்துக்குவாங்க\nஎங்களுக்கெல்லாம் காப்பியில் தான் பொழுதே விடியும்.\nஇப்ப பதினைந்து நாளா பெண் வீட்டில் – நோ காபி, ஒன்லி டீ\nசிரிக்க சீக்கிரம் மறுபடி வருகிறோம்.\n4:29 முப இல் ஏப்ரல் 20, 2013\n இவை எல்லாம், என் மனதில் உதிக்கும் போது, என் முக புத்தகத்தில்,நான் இடும், என் status updates 🙂 அதை அப்படியே தொகுத்து பதிவுகளாக இடுகிறேன் இதை படித்து, ஓரிருவர் வாய் விட்டு சிரித்தால், அதை விட சந்தோஷம் வேறு என்ன அம்மா இதை படித்து, ஓரிருவர் வாய் விட்டு சிரித்தால், அதை விட சந்தோஷம் வேறு என்ன அம்மா காபி என் favourite drink ஆனால் காபி குடித்தால் பித்தம் ஏறி விடும் அதனால் என்றைக்காவது ஆசைக்கு காபி, மற்ற நேரங்களில் டீ 🙂 கண்டிப்பாக சீக்கிரமே சிரிக்க வாங்க அம்மா:)\n6:58 முப இல் ஏப்ரல் 27, 2013\n”..ஹோமியோபதி டாக்டர் கோமதி டாக்டர் ஆன விதம் சூப்பர்\nசகோதரி ஒரே சிரிப்பத் தான்….\n10:44 முப இல் ஏப்ரல் 29, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2016/10/18/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-24T22:38:56Z", "digest": "sha1:RM525Z7756RZMU4MRNIJK4GSWVK7IX2H", "length": 8606, "nlines": 60, "source_domain": "thoomai.wordpress.com", "title": "வலிக்கிறது – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஎவனோ யாரையோ வஞ்சிக்கிறான் என்றபோதும்\nஇடுகாட்டில் எறியும் பிண நாற்றமாய்\nவர்க்கம், பாலினம், சாதியைத் தரித்து\nஷாப்பிங் மாலில் பிட்சா தின்றுக் கொண்டும்\nஆன்லைனில் ஆடைகள் வாங்கிக் கொண்டும்\nஇருத்தலைக் கழிக்க முடியாமல் உள்ள வரையில்\nகாலினால் மிதிபட்ட புற்கள் மட்டுமல்ல\nசப்பாத்திக் கள்ளிகளுக்கும் விருட்சமாகும்/ விருட்சங்கள் காணும்\nஏனெனில் கள்ளிகளில் பறவைகள் அடைக்கலம் தேடுவதில்லை.\nவிழுங்கி நிறமிழக்கச் செய்யும் தீக்கங்குகளை\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையு��் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: பெண்ணுடல் அவமானத்திற்குரியதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2008/05/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2018-06-24T22:21:38Z", "digest": "sha1:KVD2Q4BS6DGFJV4NH5RXFK7UQFXP7FET", "length": 283485, "nlines": 1350, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "வேடாதாரிகளை இனம் காண்போம் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nநாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம், வாருங்கள் என்று கூறி சமுதாயத்தை ஏமாற்றும் ஒரு கூட்டம் நம்மிடைய உளா வருவதை நாம் அறிந்ததே இவர்கள் வோடதாரிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆக்கம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த இடங்களில் இஸ்லாத்தை எப்படி புரிந்து நடக்கிறார்களோ, அவ்வாறு இவர்கள் வோடமிட்டு மக்களை தங்களின் கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ப்பார்கள். இவர்களின் வோடத்தை அறிய இவர்கள் தற்போது செயல்படும் இடங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும். இவர்களின் வோடத்தை பாருங்கள்,\nசவூதியில் முழு தவ்ஹீத் வேடம்\nதுபாயில் முக்கா தவ்ஹீத் வேடம்\nதமிழகத்தில் அரை தவ்ஹீத் வேடம்\nகேரளவில் கால் தவ்ஹீத் வேடம்\nகர்நாடகாவில் முழு தர்ஹா வேடம்\nதவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களிடம் தவ்ஹீத் வோடத்தில் சென்று அவர்களிடம் வசுல் வோட்டை நடத்துவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்று கூறி கொள்பவர்களை அவர்களின் வோடத்தில் சென்று வசுல் வோட்டை நடத்துவார்கள். இவர்களின் வோடத்தால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் இணைகிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்த ப���ன்னர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் திணறுகிறார்கள். இந்த கொள்கையற்ற கோமான்கள், சவுதியில் இடும் முழு தவ்ஹீத் வோடத்தாலும், தமிழகத்தில் இடும் அரை தவ்ஹீத் வோடத்தாலும், தவ்ஹீத் கொள்கையில் உள்ள மக்களும் மற்றும் பல தவ்ஹீத் மார்க்க அறிஞர்களும் கூட இவர்களின் சதி வலையில் விழ்ந்து இவர்களை தூக்கி பிடிக்கிறார்கள். இஷ்வான்களின் கொள்கையை (இவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது) ஆரம்பம் முதலே அதன் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஸலபிகளின் கல்விக் கூடங்களில் படித்து வரும் பல ஆலிம்களும் கூட இவர்களின் சதி வளையில் சிக்கியுள்ளார்கள்.\nநாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஏமாற்றும் இவர்கள், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். தியாகிகளை போல உலா வரும் இவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. தமிழகத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் முன்னால் தலைவர் பொருந்தகை மு. குலாம் முஹம்மது க்கு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் மாத சம்பளம் ரூபாய் 22 ஆயிரம் ஆகும். நாங்கள் தஃவா செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தங்களது தரிக்கா தலைவருக்கு சம்பளமாக கொடுத்து கொலுக்க வைத்தவர்கள், இவர்கள். இன்று அதை குறை கூறுகிறார்கள். அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாகவும், பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை இயக்கத்தில் உள்ள சிலரும் இயக்கத்தில் வெளியில் உள்ளவர்களும் இந்த மேகா திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், அப்போது இந்த உத்தமா இயக்கம் என்ன செய்தது தெரியுமா தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி என்று பயிற்சி அளித்தது. இன்று அந்த திருமணம் தவறு என்று தம்பட்டம் அடிக்கிறது அதே கும்பல்.\nஅன்று ஜனநாயகம் ஷிர்க் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்து திரிந்த இந்த கும்பல் இன்று ஜனநாயகத்தை தனது தர்மிக வழியாக தேர்ந்தெடுத்து உண்ணா விரதம் இருக்கிறது. அல்லாஹ் தான் நமக்கு ஆட்சியாளன், அவனிடம் தான் நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று ஏமாற்றிய இவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கருணாநிதியிடம் பிச்சை கேட்கிறார்கள்.\nஇன்னும் இவர்களின் அறியாமையையும் ஏமாற்று வித்தையையும் கேளுங்கள். ‘நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)’ என்ற இமாம் () கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், ‘கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், ‘கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () பெற்ற அறிஞர் () பெற்ற அறிஞர் () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற���பி’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை () இவர்கள் போற்றி மக்களையும் தனது இயக்கதவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் எளிதாக ஏமாற்ற காரணம், இவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களில் அதிகமானோர், செய்யத் குதுப் என்று எழுத கூட தெரியதா பள்ளி மாணவர்கள் மற்றவர்கள் தலையாட்டி பொம்மைகள்.\nஇன்று இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த போகிறார்களாம். நாம் இவர்களிடம் கேட்கிறோம், இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய () நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா என்ன இவர்கள் தான் குழப்பத்தின் மறு பெயர். இவர்களின் வோடங்கள் இனி கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.\nகுறிப்பு: தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இது சுத்த பொய். குலாம் இவர்களுடன் இருக்கும் போது இவர்களும் முடிவெடுக்கும் விசயங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.\nஉண்மையான விஷயத்தை வெளியி்ட்டுள்ளீர்கள். நானும் இந��த குப்பை இயக்கத்திற்க்காக உழைத்தவன். இவர்கள் ஏமாற்று பேர்வழிகள். இவர்கள் வோடதாரிகள். இவர்களின் எல்லா பித்தலாட்ங்களையும் வெளியிடுங்கள். இவர்களின் ஏமாற்று வேலை கொஞ்சம் நஞ்சமல்ல……\nத த ஜ -விற்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை\nஒருவர் செய்யும் தவறை இன்னோருவர் செய்யும் தவறை சொல்லி நியாயபடுத்த முடியாது. தவறு யாரிடம் இருந்தாலும் அதை சுட்டிக் காட்டுவோம்.\nஆச்சிரியம் படுவதற்கு ஒன்றும் புதியதல்ல. என்னக்கு ஒரு விஷயம் மட்டும் புரியமாட்ட்டிகுது, ஒவ்வெரு இயக்கதவரும் அதிலுருந்து வெளியேறிய பிறகு வெளியிடும் முதல் செய்தி இப்படித்தான் இருக்கும். இதை பற்றிக்கேட்டால் இப்போதுதான் அல்லாஹ் நமக்கு தெளிவை தந்தான் என்றொரு பதில். அல்லாஹ் தான் அனைத்திற்கும் போதும்மனவன் இதில் எந்த மாற்றுகருதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம் கண்முடிஇதனமாக தன்னையும் தன் அறிவையும் அடகுவைக்கும் ஒவ்வெரு சகோதரனுக்கும் இந்த நிலைதான். என்றைக்கு தான் ஒரு இஸ்லாமியன் , முஸ்லீம் என்று கூறிய காலம் போய் இயக்கத்தின் பெயரால் அறிமுகபடுதிகொள்ளும் காலம் வந்ததோ இதுபோன்ற விஷயங்கள் ஒன்றும் பெரிதல்ல . நம்முடைய அல்லாஹு தான் நம்மை காக்கவேண்டும்.\nமக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறி சமாளிக்காதீர்கள். உங்கள் இயக்கத்தைப் பற்றி ஏதுவும் அறியா மக்களின் அறியாமையை வைத்து தப்பித்து விடாதீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள், இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். உளறி மாட்டிக் கொள்ளாதீர்கள். பதில் தெரியாவிட்டால் இப்படி தான் எதையாவது சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஒரு வேளை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், நீங்கள் தெளிவில்லாமல் இருக்கிறீர்கள். அதை சரி செய்யுங்கள்.\nஅநானியாக வந்து கமென்ட் போடும் சகோதரருக்கு, கொஞ்சம் கொன்டையை மறைக்க பாருங்கள். நீங்களே கருத்தை எழுதிவிட்டு நீங்களே வேற ஆள் மாதிரி பதிலும் அளிக்க வேண்டாம், மேலே உள்ளதில் பெரும்பாலான கமென்ட் நீங்கள் இட்டதே என்பதை நான் அறிவேன். ஆகவே சற்று கவணமாக இருக்கவும்.\nஉண்மையாக கருத்துக்களுக்கு இடமளியுங்கள், நீங்களாகவே கேள்வியு்ம் பதிலும் இட்டு போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.\nபின்னூட்டம் by முகவைத்தமிழன் — மே 29, 2008 @ 3:05 பிப\nநீங்கள் MNP யில் இருந்த போதிலும் இஷ்வானிஸத்தைப் பற்றி குறைவாக அறிந்துள்ளது இரக்கத்திற்குரியது. நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும் பலமையானது. இவை அனைத்தும் எங்களால் பல நேரங்களில் பதில் அளிக்கப்பட்டு வந்துள்ளது. உங்களுக்கு தான் புரியவில்லை. உதாரணத்திற்கு, முழு தவ்ஹீத், அரை தவ்ஹீத் போன்றவற்றை எடுத்து கொள்வோம். மக்களிடம் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும். மக்கள் அனைவரும் கிலாஃபத்தின் கிழ் ஒன்றுபட்ட பின்னர் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யலாம். ஒற்றுமையுடன் வாழ நம்மை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சத்தியவானே பதில் அளியுங்கள்…..\nMNP குலாம் முகம்மது பற்றிய – நான் கேள்விப்படாத பல செய்திகளை தந்துள்ளீர்கள்.நன்றி.\nஒவ்வொரு இயக்கத்தவரும் தங்களது வலிமையை – மக்கள் ஆதரவை ஜனநாயக வழியில் காட்டிக்கொள்வதில் தவறில்லை.\nதவ்ஹீது மாநாடு என்றும் – உரிமை மீட்பு பேரனியென்றும் ஒவ்வொரு இயக்கமும் தனது வலிமையை பறைசாற்றும் போது ‘சுத்ந்திர தின பேரணி’ மூலம் MNP – தனது வலிமையை வெளிச்சம் போட்டு காட்டட்டும்.\nபொறுத்திருந்து பார்ப்போம் – MNP ன்னா கொக்கா அல்லது ‘டுபாக்கூர்’ இயக்கமாவென்று..\nபின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — மே 30, 2008 @ 11:34 முப\nநான் இஷ்வானிஸத்தைப் பற்றி குறைவாக அறிந்து வைத்துள்ளேனா அல்லது அதிகமாக அறிந்து வைத்துள்ளேனா என்பதை பின்னர் தெரிந்து கொள்வீர்கள். நான் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் பலமையானது என்றும், அவை உங்களால் பல நேரங்களில் பதில் அளிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் அளகாக கூறியுள்ளீர்கள். அது உண்மையானால், அந்த பதில்களை இங்கே கொஞ்சம் சொல்லுங்கள், அது உங்களின் முகத்திரையை கிழிப்பதற்கு வசதியாக இருக்கும். நாங்கள் இதற்கு அங்கே பதில் கூறி விட்டோம், இங்கே பதில் கூறி விட்டோம் என்று கூறி சமாளிக்காதீர்கள். சமாலித்தது போதும். உங்கள் பதிலை இங்கே பதிவு செய்யுங்கள். அடுத்தாக, மக்களிடம் உள்ள குறையை சுட்டிக் காட்டாமல் இருப்பதில் தவறு என்ன என்று கேட்டு தங்களின் மார்க்க அறிவை நீருபித்துள்ளீர்கள். முதலில் இஸ்லாத்தை நன்றாக படியுங்கள். பின்னர் பேசுவதற்கு வாருங்கள். உங்களின் இயக்க தலைவர்கள் சொல்வதை அப்படியே நீங்களும் தலையாட்டி பொம்மைகளாக வாந்தி எடுத்துள்ளீர்கள். யார் எதை சொன்னாலும் சிந்தித்து செயல்படுங்கள். கிலாஃபத் வந்த பிறகு மக்களை சீர்படுத்தலாம் என்று கூறிவுள்ளீர்கள். இது கேட்பதற்கு அளகாக இருக்கிறது. நீங்கள் வோடமிட்டு வோடமிட்டு கிலாஃபத்தை எற்படுத்துவதற்குள், பல கோடி மக்கள் நரகத்திற்கு சென்றுவிடுவார்கள். மார்க்கத்தில் சொல்லப்படாதே கிலாஃபத்தை தூக்கி பிடித்து கொண்டு, வலியுறுத்தப்பட்ட தவ்ஹீதை பிரச்சாரத்தை விட்டு விட்டு குலம்பி போய் விட்டிர்கள். ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதாக கூறி ஆதாரம் எதையும் கூறாமல் விட்டுள்ளீர்கள். அல்லாஹ் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கட்டளையிட்டதாக நமக்கு தெரியவில்லை. அல்லாஹ் குர்ஆனை பற்றி பிடித்து கொள்ளதான் கட்டளையிட்டுள்ளன்.\n“அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்” என்று 3:103 வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையுமான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன் மற்றும் நபி வழியைப் பற்றி பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது. தங்களை பெரிய மார்க்க அறிஞராக நினைத்து குர்ஆனுக்கு தவறான விளக்கம் அளிக்காதீர்கள்.\nதயவு செய்து பதில் அளிக்கும் முன் சிந்தியுங்கள். உங்களின் பதிலை எதிர் பார்க்கும்…. சத்தியவான்….\nபின்னூட்டம் by சத்தியவான் — மே 30, 2008 @ 12:50 பிப\nMNP மற்றும் தியாகி () குலாம் முஹம்மது பற்றி இன்னும் பல அதிர்ச்சி தகவல்களை நாம் வெளியிடவுள்ளோம்.\nஒவ்வோரு இயக்கமும் தங்களின் வலிமையை ஜனநாயக வழியில் காட்டிக் கொள்வதில் தவறு இல்லை. இவர்கள் ஜனநாயகம் ஒர் இணைவைப்பு என்று தம்பட்டம் அடிக்க கூடியவர்கள். இப்படி இவர் கண்ணில் ஷிர்க்கான் ஒரு காரியத்தை இவர்கள் செய்வதற்க்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. பிறர் செய்தால் தவறு நாங்கள் செய்தால் தவறு இல்லை என்று இவர்கள் மக்களை ஏமாற்ற முனைகிறார்கள். மற்ற இயக்கங்கள் தனது இயக்கத்தின் வலிமையை மட்டுமே காட்டுவதை காரணமாக கொண்டு எந்த விஷயத்தையும் செய்வது இல்லை. மற்ற இயக்கங்கள் ஏதோனும் ஒரு கோரிக்கையை முன்னுருத்தி தான் எதையும் செய்கின்றன. இவர்கள் எதையும் முன்னுருத்தாமல் அணிவகுப்பு நடத்துகின்றனார்.\nஇவர்களின் அணிவகுப்பில் காட்டும் வலிமையினால் இவர்களை கொக்கா அல்லது டுபாக்கூரா என்றும் முடிவு செய் இயலாது. இவர்களுக்கு என்று ஒரு கொள்கையே கிடையாது. கொள்கையில்லாத கோமான்கள் இவர்கள், அதனால் தான் சொல்லும் இடங்களில் எல்லாம் வோடரிகளாக வோடமிட்டு திரிகின்றனார். இவர்களுக்கு என்று ஒரு கொள்கை இல்லாததால் நாலுக்கு ஒரு கொள்கை பேசி திரிகின்றனர்.\nபின்னூட்டம் by சத்தியவான் — மே 31, 2008 @ 6:52 முப\nஇந்த இயக்கத்தை தடை செய்வதற்கும், குறை சொல்வதற்கும் எத்தனையோ முயற்சிகளை உளவுத்துறையும், முனாபிக்குகளும் எடுத்துவிட்டார்கள். தற்போது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாக தெறிகின்றது. அல்லாஹ் உண்மையாளர்களுடன் இருக்கிறான். சத்தியவான் என்று பெயர் வைத்து கொண்டு பொய்யுரைக்க வேண்டாம். தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்கும் இது அழகல்ல.\nMNP பற்றிய புதிய தகவல்களுக்கு காத்திருக்கிறேன்.\nMNP – பேரணி நடத்த காரணம் தேவையில்லை என்றே கருதுகிறேன். சுதந்திர-குடியரசு தினத்தன்று மதவாத ஆர்.எஸ்.எஸ் நடத்தவில்லையா அதனால் இவர்களும் நடத்திவிட்டு போகட்டுமே அதனால் இவர்களும் நடத்திவிட்டு போகட்டுமே\nஅவர்களின் மாறிவரும் கொள்கைகளுக்கு (ஜன நாயக ஆதரவு) – புதிய பரிமானத்துக்கு அடிப்படைகாரணமாக நான் கருதுவது – Popular Front of India என்ற தேசிய அளவிலான கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிடும் திட்டமாக கூட இருக்கலாம். தேர்தலில் போட்டியிட வேண்டுமானல் ஜனநாயகத்தை ஆதரித்துத்தானே ஆகவேண்டும்.\nபின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — மே 31, 2008 @ 11:55 முப\nஉங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று நோக்கம் எங்களுக்கு கிடையாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. நாங்கள் அப்படி ஒரு முயற்சி செய்வதாக கப்ஸா விட்டு தப்பிக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் உங்கள் இயக்கத்தை பற்றி குறை செல்வதாக கூறிவுள்ளீர்கள். குறை இருந்தால் நாங்கள் சொல்லத்தான் செய்வோம். அது குறை இல்லை என்றால் நீங்கள் பதில் அளிக்க வேண்டும். சும்மா குறை சொல்லுகிறார்கள் என்று பிதற்றி உங்கள் இயக்கத்தின் குறையை நீங்களே நீருபித்துவிட்டிர்கள். அல்லாஹ் உண்மையாளர்களுடன் தான் இருக்கிறான், அதனால் தான் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியவில்லை. நான் பொய் பிரச்சாரம் செய்வதாக கூறிவுள்ளீர்கள். நான் சொன்னதில் எது பொய் என்று கொஞ்சம் சொல்லு��்கள். உளரி மாட்டிக் கொள்ளதீர்கள்……..\nபின்னூட்டம் by சத்தியவான் — மே 31, 2008 @ 1:33 பிப\nஅன்புள்ள சத்தியவான் அவர்களே MNP தங்களின் வலிமையை காட்ட முயற்சிக்கும் நேரத்தில் தங்கள் குய்யோ முய்யோ ன்டு கத்துவதனால் ஒரு பிரயேஜனமும் இல்லை மக்களின் செல்வாக்கு மற்ற இயக்கத்தைபோல இவர்களுக்கும் உண்டு இவர்களின் செயல்பாடுகளை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவே சும்மா உங்கள் நேரத்தை வேஷ்ட் பன்னாதீங்க சரியா\n//’நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி’//\nஇதற்கு ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)\n//’கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () பெற்ற அறிஞர் () பெற்ற அறிஞர் () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ தோண்டி’//\nஇதற்கும் ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)\nஅன்புள்ள சத்தியவான் அவர்களே MNP தங்களின் வலிமையை காட்ட முயற்சிக்கும் நேரத்தில் தங்கள் குய்யோ முய்யோ ன்டு கத்துவதனால் ஒரு பிரயேஜனமும் இல்லை மக்களின் செல்வாக்கு மற்ற இயக்கத்தைபோல இவர்களுக்கும் உண்டு இவர்களின் செயல்பாடுகளை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவே சும்மா உங்கள் நேரத்தை வேஷ்ட் பன்னாதீங்க சரியா\nமேலே உள்ள கமேண்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவதாக.\nநான் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், கண்டதையெல்லாம் உளரி, நான் எனது ஆக்கத்தில் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மைதான் என்று நீருபத்து வருகிறிர்கள். நன்றி. பொய்யர்கள் உளரி தான் மாட்டிக் கொள்வார்கள். இந்த ஆக்கம் சம்பந்தமாக பலர் ஏற்கனவே உளரி மாட்டிக் கொண்டு ஒடி விட்டார்கள். அந்த வரிசையில் நீங்கள் புதியவர். அவ்வளவுதான். நீங்கள் தயவு செய்து குய்யோ முய்யோ என்று கத்தி உங்கள் இயக்கத்தின் தவறுகளை ஏற்கனவே பலர் நீருபித்தது போன்று நீங்களும் நீருபித்து விடாதீர்கள்.\nமக்கள் செல்வாக்கு தங்களின் இயக்கத்துக்கு அதிகம் இருப்பதாகவும் அதனால் எல்லாம் சரி என்று கூறி தங்களின் அறியாமையை வெளிபடுத்திவுள்ளீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்தால் சரி என்பது தான் ஜனநாயகம். அது தான் உங்களின் கொள்கைப்படி ஷிர்க். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள், இல்லாவிட்டால் தயவு செய்து ஒடி விடுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 2, 2008 @ 8:08 முப\n//’நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி’//\nஇதற்கு ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)\n//’கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () பெற்ற அறிஞர் () பெற்ற அறிஞர் () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ தோண்டி’//\nஇதற்கும் ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)\nமேலே உள்ள கமேண்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவதாக.\nஉங்களை நான் பாராட்டுகிறோன். பிறரைப் போல் சமாளிக்காமல், ஆதாரங்களை கேட்டுள்ளீர்கள். நல்ல அணுகுமுறை.\nஉங்களின் கேள்விகளுக்கு பதில் கிழே…….\n//’நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி’//\nமேலே உள்ளவை கொமைனி அவர்கள் இளைஞர் பேரணியில் உரையாற்றிய போதும் சொன்ன செய்தி.\nமேலே உள்ள Link கை நன்றாக படியுங்கள். கொமைனியின் முகமுடி உங்களுக்கு தெரியும்.\n//’கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () பெற்ற அறிஞர் () பெற்ற அறிஞர் () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ தோண்டி’//\nஇந்த விஷயம் “The Secret History of the al-Ikhwaanul Muslimoon (at-Taareekh as-Sirree li-Jamaa’atil-Ikhwaan il-Muslimeen)” என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் அலி அஸ்மாவி இந்த விசயத்தை கூறுகிறார். இது அவரின் புத்தகம் பக்கம் 112 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தி பல புத்தகம் மற்றும் ஆக்கங்களில் இடம் பெற்றுள்ளது. அவைகளில் சில கிழே,\n3. ஹனிப் ஜேம்ஸ் ஆலிவர் என்பவர் எழுதிய “The Wahhabi Myth” என்ற புத்தகத்திலும் இந்த செய்தி இட���் பெற்றுள்ளது. இந்த புத்தகம் சமிபத்தில் வெளியிடப்பட்ட புத்தகம். இந்த ஆசிரியர் ஸலபிகள் மற்றம் அவர்களின் கொள்கை சம்பந்தமாக பல புத்தங்களை எழுதியுள்ளார். For more information, visit:.\nஇதற்கு பதில் இருந்தால் பதியுங்கள். இல்லாவிட்டால் உங்களை ஏமாற்றும் உங்களின் இயக்கத்தை திருத்த முயலுங்கள், முடியாவிட்டால் அதை விட்டு ஒதுங்கிவிடுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 2, 2008 @ 1:00 பிப\nஉங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.\nஉங்களின் கருத்தை தமிழில் பதிந்துயிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.\nஉங்களின் கேள்விகளுக்கு பதில்கள் கிழே,\n1. இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்று என்னிடம் கூற சொல்லி பணித்துள்ளீர்கள். அதை இஸ்லாமிய ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் உங்கள் இயக்கத்திடம் முதலில் கேளுங்கள். பின்னர் நான் கூறுகிறோன்.\n2. MNP ஜனநாயக்தை ஷிர்க் என்று சொல்லவில்லை என்று புளுகியுள்ளீர்கள். உங்களை போன்று இந்த இயக்கத்தின் புதியவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாது. உங்களின் இயக்கதவர்களும் உங்களின் வழிகாட்டிகளான இஷ்வானிகளும் இதை ஷிர்க் என்று தம்பட்டம் அடித்து வந்துள்ளார்கள். இன்று அந்தர் பெல்டி அடித்துள்ளார்கள். உங்களை போன்றவர்களுக்கு இது தெரியாது. அதனால் தான் இவர்களுக்கு சால்டரா தட்டுகிறீர்கள். MNP ஜனநாயகத்தை கையில் எடுத்துள்ளது என்று கூறி, உங்கள் இயக்கம் அடித்த அந்தர் பெல்டியை நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள். நன்றி. ஜனநாயகத்தை எதிர்க்கும் நீங்கள் தான் CM யிடம் போய் அவ்வாறு செய்ய வேண்டும். ஜனநாயக போராட்டங்கள் செய்யக் கூடிய தமுமுக போன்ற இயக்கங்களை குறை கூறி திரிந்த உங்கள் இயக்கம் இன்று செய்வதை நினைத்து பலருக்கு அலுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.\n3. உங்களின் கொள்கை முஸ்லிம்களின் நலனுக்கு உழைப்பது என்று உளரி உள்ளீர்கள். கொள்கை என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக உழைப்பது என்பது உங்களின் நோக்கம். கொள்கை என்பது தர்ஹா, மத்ஹப், மவ்லிது, ஹத்தம் பாத்திஹா, கந்தூரி ஊர்வலம் இன்னும் போன்ற விஷயங்களை உங்கள் இயக்கம் ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா. அல்லது ஊருக்கு தகுந்தார் போல் வோடாமிடுமா என்பது தான் நமது கேள்வி.\n4. அணிவகுப்பு நடத���தி முஸ்லிம்களுக்கு நல்லது செய்தால் சந்தேஷம். இந்த அணிவகுப்பை பற்றி நமது கேள்வி, அதில இசை அடிக்க படுமா என்று. காரணம், உங்களின் கேரளா பிரிவு அவ்வாறு இசை அடித்துதான் அணிவகுப்பு நடத்தியது. உங்களின் வழிகாட்டி () யுசுப் அல் கர்ளாவி இசை ஹலால் என்று ஃபத்வா கொடுத்துள்ளார். நீங்கள் இசை கூடாது என்று புத்தகம் விற்று பணம் பார்க்கிறிர்கள்.\nஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த அபாயத்தை உங்கள் இயக்கம் மாற்றியதாக புளுகியுள்ளீர்கள். இதற்கு உங்கள் இயக்கம் ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தான் செய்தோம் என்று உங்கள் இயக்க தலைவர்கள், ரகசிய கூட்டங்களில் கப்ஸா விடுவார்கள். அதை நீங்கள் நம்பி விட்டிர்கள். முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனைகள் அதிகமாக குறைந்ததுக்கு காரணம் தமுமுக போன்ற இயக்கங்கள் மக்களை திரட்டி அரசாங்கத்தை பயமுறுத்தியது தான். இவர்களின் பலாத்தால் தான் முஸ்லிம்கள் தமிழகத்தில் பல பலன்களை பெற்றார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. தமுமுக போன்ற இயக்கங்கள் முஸ்லிம்கள் பாதிக்கபடும் போதெல்லாம் விதியில் இறங்கி போராடியது. உங்களை போன்று இருட்டறை இருந்து பேசவில்லை. உங்களின் இயக்கத்தின் அணுகுமுறையை விட வேறு திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டுள்ளீர்கள். நல்லது. சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவத்தில் முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவர்களிடமும் பிரச்சாரம் செய்யுங்கள். மக்களை உங்கள் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்க்காக வோடமிடாதீர்கள். தர்ஹா, மத்ஹப், மவ்லிது, ஹத்தம் பாத்திஹா, கந்தூரி ஊர்வலம் போன்றவற்றை தவறு என்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யுங்கள், இஸ்லாமிய ஆட்சி தானாக வந்துவிடும். உங்கள் இயக்கத்தை இந்த விஷயத்தை பரிசிலினை செய்ய சொல்லுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 6, 2008 @ 11:47 முப\nநல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.\nநல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக…\nநான் யார் என்று எனது கட்டுரையில் கூறிப்பிட்டுள்ளோன். அதை நன்றாக படியுங்கள்.\nநான் கேட்ட கேள்விகளு��்கு பதில் கூறுங்கள். உளரி மாட்டிக் கொள்ளதீர்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 8, 2008 @ 6:11 முப\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக…\nஎனது ஆக்கத்தில் எது பொய் என்று சுட்டிக் காட்டுங்கள். நீங்கள் முறையிடும் முறையே உங்களின் இயக்கத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டதை நன்றாக காண்பிக்கிறது. பாவம், உங்களின் உள்ளக் குமுறல். நான் சொன்னதை அழகாக நீருபித்துள்ளீர்கள். நன்றி. அல்லாஹ் ஏமாற்றுபவர்களை தண்டிக்கட்டும்.\nஅல்லாஹ் நம்மை அவனது நேர் வழியில் நடத்துவனாக.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 8, 2008 @ 6:14 முப\nசத்தியவான் அவர்களுக்கு உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக,\nவெறும் இனையத்தளங்களை மட்டும் ஆதாரமாக காட்டுவது மிகவும் அபாயகரமானது. செய்யது குத்துபு அவர்கள் ஜும்மா தொழமாட்டரரா இல்லையா என்பதை அவரின் தனிப்பட்ட வரலாற்றின் மூலமாகவே அறியமுடியும். அவரின் வாழ்வின் பெரும்பகுதி சிறைச்சலைகளில்ததான் கழிந்தது.மேலும் அவர் எந்த ஒரு நிலையிலும் கிலாஃபத்திற்கு பிறகுதான் ஜும்மா என்று சொன்னதாக அறியமுடியவில்லை. யரரோ ஒருவர் தனது புத்தகதில் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக சலபிகள் சவுதி அரசின் அலுவலர்கள் போல செயல்பட கூடியவர்கள்.எனவே சற்று எச்சரிக்கையுடன் எதையும் அனுகவும்.அவதுரர் செய்வதிலிருந்தும் புறம் பேசுவதிலிருந்தும் அல்லாஹ் ந்ம்மை காப்பாற்றுவானாக\n) வைக்க கூடிய ஆதாரங்கள் அனைத்தும் எப்படிப்பட்டலை என்றால் எதுவும் நேரடியாக தொடர்புடையதாக இல்லை அனைத்துமே “”அவர் சொன்தாக, அவர் சொன்னார், அதை இவர் கேட்டார் அதை எனக்கு அவர் சொன்னார்”” என்பதாகவே உள்ளன.\nஇன்னும் விரைவில் எதிர்பாருங்கள் ஆதாரங்களுடன் இரன்டாம் பாகம் எனவும் இந்த கட்டுரை முன்னுரை மட்டுமே எனவும் எழுதியிருந்தார் ஆனால் வாரங்க்ள பல ஆகிவிட்டன இது வரை இரன்டாம் கட்டுரை வரவில்லை (சரக்கிருந்தால்தானே வருவதற்கு\nஇவர் இங்கு மறுமொழியாக பதிந்து வரும் பல விசயங்கள் ஏற்கனவே பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவைதான்.\n//ல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏ��� இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக…\nநான் யார் என்று எனது கட்டுரையில் கூறிப்பிட்டுள்ளோன். அதை நன்றாக படியுங்கள்.\nசத்தியவான் அவர்களுக்கு உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக,\nவெறும் இனையத்தளங்களை மட்டும் ஆதாரமாக காட்டுவது மிகவும் அபாயகரமானது. செய்யது குத்துபு அவர்கள் ஜும்மா தொழமாட்டரரா இல்லையா என்பதை அவரின் தனிப்பட்ட வரலாற்றின் மூலமாகவே அறியமுடியும். அவரின் வாழ்வின் பெரும்பகுதி சிறைச்சலைகளில்ததான் கழிந்தது.மேலும் அவர் எந்த ஒரு நிலையிலும் கிலாஃபத்திற்கு பிறகுதான் ஜும்மா என்று சொன்னதாக அறியமுடியவில்லை. யரரோ ஒருவர் தனது புத்தகதில் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக சலபிகள் சவுதி அரசின் அலுவலர்கள் போல செயல்பட கூடியவர்கள்.எனவே சற்று எச்சரிக்கையுடன் எதையும் அனுகவும்.அவதுரர் செய்வதிலிருந்தும் புறம் பேசுவதிலிருந்தும் அல்லாஹ் ந்ம்மை காப்பாற்றுவானாக\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nநான் வெறும் இணைய தளங்களை மட்டுமே ஆதாரமாக காட்டவில்லை. ஒரு ஆதார புர்வமான புத்தகத்தை கூட நான் ஆதாரமாக கூறிப்பிட்டுள்ளோன். நான் கூறிப்பிட்டுள்ள இணைய தளங்கள் கூட பல விஷயங்களை மேற்கோள் காண்பித்து, ஆதாரத்துடன் தான் எழுதியுள்ளன. நான் எதை ஆதாரமாக காட்டினாலும் என்ன, அதை பொய் என்று நிருபியுங்கள். செய்யது குதுப் ஜும்மா தொழத விஷயம் அவரின் தனிப்பட்ட விஷயம் தான், இருந்தாலும் அவரை தலையில் தூக்கி ஆடும் உங்களின் இயக்கத்தின் முகத்திரையை கிழிக்கதான் அதை நான் இங்கு சொல்லியுள்ளோன். செய்யது குதுப் ஜும்மா தொழவில்லை என்பதை நேரில் கேட்ட ஒருவர் தான் அந்த விஷயத்தை “The Secret History of the al-Ikhwaanul Muslimoon (at-Taareekh as-Sirree li-Jamaa’atil-Ikhwaan il-Muslimeen)” என்ற தனது புத்தகத்தில் சொல்லுகிறார். இதை பொய் என்று நிருபியுங்கள். பார்ப்போம். ஸலபிகள் சவுதி அரசின் அலுவலர்கள் போல செயல்படுகிறார்கள் என்று உளரியுள்ளீர்கள். அப்படிபட்டவர்களிடம் தயவு செய்து நீங்கள் நன்கொடை பிச்சை கேட்காதீர்கள். சவுதி ஒன்றும் காஃபிர் நாடு கிடையாது. தயவு செய்து உளராமல், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 10, 2008 @ 5:34 பிப\n) வைக்க கூடிய ஆதாரங்கள�� அனைத்தும் எப்படிப்பட்டலை என்றால் எதுவும் நேரடியாக தொடர்புடையதாக இல்லை அனைத்துமே “”அவர் சொன்தாக, அவர் சொன்னார், அதை இவர் கேட்டார் அதை எனக்கு அவர் சொன்னார்”” என்பதாகவே உள்ளன.\nஇன்னும் விரைவில் எதிர்பாருங்கள் ஆதாரங்களுடன் இரன்டாம் பாகம் எனவும் இந்த கட்டுரை முன்னுரை மட்டுமே எனவும் எழுதியிருந்தார் ஆனால் வாரங்க்ள பல ஆகிவிட்டன இது வரை இரன்டாம் கட்டுரை வரவில்லை (சரக்கிருந்தால்தானே வருவதற்கு\nஇவர் இங்கு மறுமொழியாக பதிந்து வரும் பல விசயங்கள் ஏற்கனவே பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவைதான்.\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nநான் வைக்க கூடிய ஆதாரங்கள் அனைத்தும் நேரடியாக தொடர்புடையதாக இல்லை என்று கூறிப்பிட்டுள்ளீர்கள். நான் வைத்து இருக்கும் ஆதாரம் பலகீனமாக இருப்பதைப் போல் ஒரு தோற்றத்தை எற்படுத்த முயலுகிறீர்கள். அப்படி கருதும் நீங்கள், நான் வைத்த ஆதாரத்தை பொய் என்று நிருபியுங்கள், பார்ப்போம்.\nஎனது அடுத்த பாகம் விரைவில் வெளிவரும். இந்த ஆக்கம் சம்பந்தமாக பல கருத்துகள் பதியப்படுவதால், அதற்கு பதில் அளிப்பதில் அதிக நேரம் போகிறாது. சரக்கு இருந்தால் தானே வரும் என்று உளரியுள்ளீர்கள். மேலே போடப்பட்டுள்ள சரக்குகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.\nபி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவற்றைத் தான் நான் பதிந்து வருகிறோன் என்று உளரியுள்ளீர்கள், பரவாயில்லை இங்கு கேட்கப்படும் விஷயங்களுக்கு பதில சொல்லுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 10, 2008 @ 5:35 பிப\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nஅலி அஸ்மாவி “The Secret History of Ikhwaan ul-Muslimeen” (at-Taareekh as-Sirree li-Jamaa’atil-Ikhwaan il-Muslimeen) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தான் செய்யது குதுப்பை ஜும்மா தொழ அழைத்தாகவும் அதற்கு செய்யது குதுப் அவர்கள் மறுத்தாகவும் கூறிப்பிடுகிறார்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 10, 2008 @ 5:36 பிப\n// அலி அஸ்மாவி “The Secret History of Ikhwaan ul-Muslimeen” (at-Taareekh as-Sirree li-Jamaa’atil-Ikhwaan il-Muslimeen) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தான் செய்யது குதுப்பை ஜும்மா தொழ அழைத்தாகவும் அதற்கு செய்யது குதுப் அவர்கள் மறுத்தாகவும் கூறிப்பிடுகிறார். //\nயார் இந்த ஆள்ணு கேட்டா திரும்பவும் அதையே ரிப்பீட் பண்ணிறியேப்பா இந்த ஆள் யார் மார்க்க அறிஞரா இல்லை அழைப்புப்பணியில் தன்னை அர்ப்பணித்தவரா அல்லது ஏதாவது இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தான் கேள்வி. அதை விட்டுவிட்டு அவர் புத்தகத்தை எழுதினார் என்று சொன்னால் எப்படியப்பா\nநபிகள் நாயகம் அவர்களைப் பற்றி மலர்மன்னனும், நீலகண்டனும் கூட எழுதியிருக்கிறார்கள். அவைகள் எப்படிப்பட்டவை என்று நமக்குத் தெரியும். யாராவது ஒருவன் முகம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றிய கருத்துக்கு இவர்களது ஆதாரத்தை முன்வைத்தால் எப்படியிருக்கும். அது போல செய்யித் குதுப் அவர்களைப் பற்றியும் இஹ்வான்களைப் பற்றியும் எழுதிய இவர் யார்\nஇஸ்லாமிய விரோதியாகவோ அல்லது சல்லிக்கு அழைப்புப்பணி செய்யும் ஷெய்குமார்களாகவோ இருக்கப்போகிறார்கள். எனவே யாரென்று விளக்குவீர்களா\nஇன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.//\n…………………………….இதில் எது உங்கள் பெயர் உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால் எந்த பகுதியில் இருந்தீர்கள் நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால் எந்த பகுதியில் இருந்தீர்கள் எந்த ஆண்டுஉங்கள் உண்மையான பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்…….\nஇன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.//\nஇதில் எது உங்கள் பெயர் உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால்… எந்த ஆண்டு நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால்… எந்த ஆண்டு எந்த பகுதியில் இருந்தீர்கள் உங்கள் உண்மையான பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்…….\nபின்னூட்டம் by USF — ஜூன் 11, 2008 @ 9:33 முப\n// அலி அஸ்மாவி “The Secret History of Ikhwaan ul-Muslimeen” (at-Taareekh as-Sirree li-Jamaa’atil-Ikhwaan il-Muslimeen) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தான் செய்யது குதுப்பை ஜும்மா தொழ அழைத்தாகவும் அதற்கு செய்யது குதுப் அவர்கள் மறுத்தாகவும் கூறிப்பிடுகிறார். //\nயார் இந்த ஆள்ணு கேட்டா திரும்பவும் அதையே ரிப்பீட் பண்ணிறியேப்பா இந்த ஆள் யார் மார்க்க அறிஞரா இல்லை அழைப்புப்பணியில் தன்னை அர்ப்பணித்தவரா அல்லது ஏதாவது இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தான் கேள்வி. அதை விட்டுவிட்டு அவர் புத்தகத்தை எழுதினார் என்று சொன்னால் எப்படியப்பா\nநபிகள் நாயகம் அவர்களைப் பற்றி மலர்மன்னனும், நீலகண்டனும் கூட எழுதியிருக்கிறார்கள். அவைகள் எப்படிப்பட்டவை என்று நமக்குத் தெரியும். யாராவது ஒருவன் முகம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றிய கருத்துக்கு இவர்களது ஆதாரத்தை முன்வைத்தால் எப்படியிருக்கும். அது போல செய்யித் குதுப் அவர்களைப் பற்றியும் இஹ்வான்களைப் பற்றியும் எழுதிய இவர் யார்\nஇஸ்லாமிய விரோதியாகவோ அல்லது சல்லிக்கு அழைப்புப்பணி செய்யும் ஷெய்குமார்களாகவோ இருக்கப்போகிறார்கள். எனவே யாரென்று விளக்குவீர்களா\nமேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nஅந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.\nஉங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார�� என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 11, 2008 @ 2:41 பிப\n// அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.\nஉங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள். //\nஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.\nசெய்யித் குதுப் ஜூம்ஆ தொழ மறுத்தார் என்ற தகவலை இவரைத் தவிர வேறெவரும் எங்கும் சொல்லவில்லை. எங்கும் நம்மால் காணவும் முடியவில்லை (பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டபிறகு தான் சொல்கிறேன்). இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஒரு பிரபல அறிஞர் (ஒரு வேளை செய்யது குதுப் உங்களுக்கு வேண்டுமானால் பிரபலமும் இல்லாமல் அறிஞரும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் அவரை ஒரு பிரபல அறிஞராகவே கருதுகிறேன்) ஜூம்ஆ தொழாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். எனவே தான் இந்த ஆசிரியரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nஅடுத்து, அந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும். காரணம், குற்றச்சாட்டு சுமத்தும் உங்களுக்கே அதைப்பற்றிய அறிவு இல்லை. அந்த புத்தகம் மட்டுமே உங்களுக்கும் ஆதாரம்.\nசல்லி கிடைக்கிறது என்பதற்காக வேலை நேரம் நியமித்து (அதற்கு கூ���ுதலாக பணிசெய்யமாட்டார்கள்) அழைப்புப் பணி செய்யும் ஷெய்குமார்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அதை நம்பிவிட முடியாது.\nஒரு செய்தியை காதால் கேட்பதால் அல்லது படிப்பதால் மட்டும் அதை பரப்புபவனின் நிலையை அந்த ஷெய்குமார்களிடம் சென்று கேளுங்கள் – இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை. நான் சொன்னால் ……………\nஇவரைத்தவிர வேறெவராவது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்களா அல்லது இவரது வரலாறுதான் என்ன\n அவர்களுக்கு, உன்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,\nநான் எந்த விதத்திலும், எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாத சமுதாய அக்கரையுள்ள ஒரு வாசகன்.\nஉங்களுடைய ஆக்கத்தில் எனக்கு சில ஐய்யஙகள் உள்ளன. அவற்றிற்கு சத்தியத்தை கொண்டு பதிலள்லிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ\n2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)\n3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை\n4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன் (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)\n5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்\n6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா\n7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் ��ந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது எங்கே நடந்தது\n8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது எங்கே நடந்தது\n9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்காஇல்லையாஎன்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை இதில் உங்கள் நிலை என்ன\n10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்\n11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன் நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்\n12இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல\n13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா\n14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா\n15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா\n16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய () நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்எங்கே அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\n17இசை ஹராம் என்று கூறியுள்ளீர்க���்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்\n18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமாஅப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி\n19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா அல்லது நீங்களா குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள் ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்\n20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்எப்பொழுது\n21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை\n22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார் எங்கே அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\n23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன\n24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக\nசெயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும்,அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா\nஉண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்………\n அவர்களுக்கு, உன்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,\nநான் எந்த விதத்திலும், எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாத சமுதாய அக்கரையுள்ள ஒரு வாசகன்.\nஉங்களுடைய ஆக்கத்தில் எனக்கு சில ஐய்யஙகள் உள்ளன. அவற்றிற்கு சத்தியத்தை கொண்டு பதிலள்லிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ\n2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)\n3.//இஸ்லாம���ய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை\n4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன் (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)\n5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்\n6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா\n7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது எங்கே நடந்தது\n8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது எங்கே நடந்தது\n9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்காஇல்லையாஎன்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை இதில் உங்கள் நிலை என்ன\n10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்\n11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன் நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்\n12இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல\n13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா\n14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா\n15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா\n16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய () நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்எங்கே அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\n17இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்\n18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமாஅப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி\n19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா அல்லது நீங்களா குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள் ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்\n20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்எப்பொழுது\n21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை\n22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார் எங்கே அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\n23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன\n24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக\nசெயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும்,அதன் கொள்கைகள் பற்றிய���ம் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா\nஉண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்………\nஉங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nநான் எழுதிய கருத்திற்கு சம்பந்தமில்லாமல் பல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். அதற்க்கான பதில் கிழே,\nநான் எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாதவன் என்று கூறியுள்ள நீங்கள், இந்த கொள்கையற்ற இயக்கத்தின் மீது காட்டும் அக்கரையை வைத்து நீங்கள் யார் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.\n1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ\nநாங்கள் ஒன்றும் வேடமிடவில்லை. வோடதாரிகளை இனம் காட்டியுள்ளோம். நாங்கள் எங்கள் பெயரை வெளியிட்டால், இந்த கொள்கையற்ற இயக்கம் எங்களை இரும்பு பைப்பால் தாக்கும். இவ்வாறு கேள்வி கேட்ட பலரை தாக்கியும் உள்ளது.\n2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)\nஇவ்வாறு நாங்கள் ஒன்றும் பிரிக்கவில்லை, அவர்களும் பிரிக்கவில்லை. இவ்வாறு இந்த கொள்கையற்ற இயக்கம் வோடமிடுகிறது என்று தான் சொல்லி உள்ளோம். பிரிவு என்ற போச்சுகோ இங்கு இடமில்லை. இவர்களின் வோடத்தை அவர்கள் வோடமிட்டுள்ளவாறே விளக்கியுள்ளோம். தயவு செய்து எனது ஆக்கத்தை நன்றாக மீண்டும் படியுங்கள்.\n3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை\n“நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம்” என்று மக்களை அழைக்கும் போலிகள் தான், இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய ஆட்சி பற்றி தம்பட்டம் அடிக்கும், இந்த கும்பல், “எங்களுக்கு இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது” என்று ஒத்துக் கொண்டால், பிறகு நாம் இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்.\n4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன் (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)\nநாங்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ந்தோம். இவர்கள் ஏதோ நல்லது செய்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போனனோம். தவறை உணர்ந்து அதை திருத்த முயற்சி செய்து விட்டு, இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று உணர்ந்து வெளியேறிவிட்டோம். இது மார்க்க அடிப்படையில் சரியான முடிவு. தவறு செய்பவர்களை என்னால் தடவி கொடுக்க முடியாது, உங்களை போன்று.\n5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்\nஎல்லா இயக்கத்தில் உள்ள தலைவர்களும் சம்பளம் வாங்கவி்ல்லை. ஒரு சிலர் தனது தேவையை விட குறைவாக சம்பளம் வாங்கிறார்கள். யாரும் தஃவா செய்கிறோம் என்று வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தனது தலைவருக்கு சம்பளமாக கொடுக்கவில்லை.\n6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா\nதொழுகையில் ஒத கூடிய விஷயங்கள் எல்லாருக்கும் தெரியும், சகோதரா. தாயி என்று சொல்லும் இந்த இயக்கத்தின் தாயிகளுக்கு தொழுகை உள்ளதை தவிர 10 முதல் 15 வசனங்கள் தான் தெரியும். அதை தான் நான் இங்கே குறிப்பிட்டுள்ளோன். நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். நான் சொல்ல வந்த கருத்து இந்த தாயிகளுக்கு அதிகமாக மார்க்க ஞானம் கி்டையாது என்று.\n7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது எங்கே நடந்தது\nஎல்லாரும் அறிந்த விஷயத்திற்கு ஆதாரம் வெளியிட வேண்டியது இல்லை. இதைப்பற்றி அதிக தகவலுக்கு MNP உள்ளவர்களிடம் கேளுங்கள், நன்றாக சொல்லுவார்கள்.\n8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது எங்கே நடந்தது\nஇந்த பயிற்சி பல இடங்களில் நடத்தப்பட்டது. இயக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு அது தெரியாது அல்லது தெரிந்து கொண்டே நடிக்கிறீர்கள்.\n9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்காஇல்லையாஎன்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை இதில் உங்கள் நிலை என்ன\nஜனநாயகம் ஷிர்க் என்று இந்த கூட்டம் தம்பட்டம் அடித்து திரிந்தது. இப்போது ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லி விட்டு அந்தர் பெல்டி அடிப்பவர்களிடம் தான், அது ஷிர்க்கா இல்லையா என்று நீங்கள் கேட்ட வேண்டும். நமது நிலை என்னா வேன்றால், ஜனநாயகம் எல்லாவற்றிருக்கும் தீர்வு என்று சொல்லவில்லை. ஜனநாயகத்தை யாரிருடமும் பின்பற்றவும் சொல்லவில்லை.\n10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்\nநாங்கள் ஒன்றும் அதை குறை கூறவில்லை அன்பரே. “அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும்” என்று கூறி, அரசிடம் நாம் எந்த தேவைகளையும் கேட்க கூடாது என்ற இந்த கும்பல், பின்னர் அடித்த அந்தர் பெல்டியை தான் நாம் குறை கூறியுள்ளோம்.\n11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன் நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்\nநாம் அரசிடம் நம்முடைய தேவைகளை போராடி கேட்பதை தவறு என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் அதை தவறு என்று அன்று சொன்னார்கள். அவ்வாறு செய்பவர்களை கிண்டல் அடித்தார்கள். அது ஷிர்க் என்றும் தம்பட்டம் அடித்தார்கள். இன்று இவர்களே அவ்வாறு செய்கிறார்கள்.\n12. இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல\nஒருவரின் தவறை கூட்டிக்காட்டும் போது அவர்களின் ஒரு நல்ல விஷயத்தை காட்டி, அவர்களின் தவறை நியாயபடுத்த இயலாது. ஃபலஸ்தி���ிலும், லெபனானிலும் போராடுவது இஷ்வான்கள் தானா என்று முதலில் நிருபியுங்கள். இவர்களுக்கு இஷ்வான்களுக்கும் சம்பந்தம் இல்லை.\n13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா\nகொமைனியை பற்றி நாங்கள் அவர் பேசிய, எழுதிய ஆதாரத்தை கொடுத்துள்ளோம். செய்யது குதுப் “நான் ஜும்மா தொழ மாட்டோன்” என்று நேரடியாக சொல்லியிருந்தால், அவரை முஸ்லிம்கள் பட்டியலில் யாரும் வைத்து இருக்க மாட்டார்கள். செய்யது குதுப்பை இஷ்வான்கள் கூட நீங்கள் மதிப்பது போல் மதிப்பதில்லை. காரணம், அவர்களுக்கு நன்றாக தெரியும், செய்யது குதுப்பை பற்றி.\n14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா\nநான் தற்போது இந்த இயக்கத்தின் நிலையை விளக்குவதற்க்காக, அவ்வாறு கூறிப்பிட்டுள்ளோன். நான் தலையாட்டி பொம்மையும் கிடையாது. பள்ளி மாணவனும் கிடையாது. எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. நாம் எமது ஆக்கத்தில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். உளராமல் பதில் சொல்லுங்கள்.\n15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா\nஉங்களின் அறிவு திறமை இந்த கேள்வியில் தான் உள்ளது.\n16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய () நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்எங்கே அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\nஇவர்கள் எதற்க்காக இந்த அணிவகுப்பு என்பது இந்த இயக்கத்திற்க்காக உழைத்த எங்களுக்கு தெரியும். எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களுக்கு தெரியாது.\n17இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லை��ெ ஏன்\nஇசை ஹராம் என்று நான் கூறவி்ல்லை. அதை ஹலால் என்று யூசுப் அல் கர்ளாவி கூறியுள்ளார். அதை ஹாரம் என்று உங்களின் தமிழநாடு பிரிவு கூறுகிறாது. உங்களின் கேரளா பிரிவு இசை அடித்து அணிவகுப்பு நடத்துகிறது. இதில் எது சரி என்று நாம் கேட்டுயிருந்தோம். சரியாக எனது ஆக்கத்தை படிக்காமல், உளறியுள்ளீர்கள்.\n18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமாஅப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி\nநீங்கள் முரசு மட்டும் கொட்டவில்லை, இசையும் அடித்தீர்கள். மக்களின் கவனத்தை திருப்ப உதவும் அனைத்தும் ஹலால் இல்லை. நடிகைகளை வைத்து நாடகம் நடத்தினால் மக்களின் கவனம் அதிகமாக இருக்கும். அதையும் செய்துவிடுங்கள்.\n19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா அல்லது நீங்களா குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள் ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்\nதவறை உணர்ந்த பின் திருந்துவதும் அதை திருத்துவது ஒரு முஸ்லிமின் கடமை. தவறை உணர்ந்த பிறகு விளகினோன். உங்களை போன்று உளறுபவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது கிடையாது.\n20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்எப்பொழுது\nஇந்த கேள்வியை இந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய ஆட்களிடம் கேளுங்கள். அவர்கள் பதில் சொல்லுவார்கள். இவர்கள் ஒருவரை மட்டும் இப்படி சொல்லவில்லை. இயக்கத்தைவிட்டு வெளியேறும் பெரும்பானனோரை அப்படி கூறுகிறார்கள்.\n21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை\nநீங்கள் எவ்வளவு பெரிய பொய்யன் என்பதை இந்த கேள்வி சொல்லுகிறது. “நான் இந்த இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளீர்கள், மெதுவாக”. என்னை இந்த வெளியேற்ற வில்லை, நான் தான் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன்.\n22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார் எங்கே அ��ர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\nஇதற்கு ஆதாரம் வேண்டுமானால் நான் எனது ஆக்கத்தில் உள்ள விஷயங்களை இந்த இயக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பாருங்கள். உங்களுக்கு நேரடி ஆதாரம் கிடைக்கும்.\n23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன\nநான் பல மாதங்களாக இந்த விஷயங்களை பகிரங்கமாக சொல்லி வருகிறோன். இந்த Blog ல் இப்போது தான் எழுதினோன். ஒன்றும் தெரியாமல் உளறாதீர்கள்.\n24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா\n அல்லது இல்லையா என்று சந்தோகிக்க வைக்கிறது இந்த கேள்வி. தவறை உணர்ந்தவுடன் அதை திருத்த வேண்டும். அந்த இயக்கத்தில் உள்ள தவறுகளை திருத்த முயற்சிகள் செய்து, இவர்களை திருத்த முடியாது என்று தெரிந்தவுன், இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன். இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவனை பார்த்து இந்து மதத்தில் நீ இவ்வளவு நாட்களாக இருந்தீயே, அப்போது அது தவறு என்று உனக்கு தெரியாத என்று கேட்டால், உங்களை மக்கள் எவ்வாறு பார்த்து சிரிப்பார்களோ, அதே ஸ்டைலில் தான் கேள்வியையும் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.\nஉண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்………\nஆதாரங்கள் அனைத்தும் மேலே வெளியிடப்பட்டுள்ளன. நன்றாக படித்து அல்லாஹ்வுக்காக செயலபட முன் வாருங்கள். உங்கள் ஐயங்களை தொடருங்கள். அப்போது உங்கள் இயக்கத்தின் முகத்திரை கிழிந்து போகும்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 17, 2008 @ 1:48 பிப\nஉங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nநான் எழுதிய கருத்திற்கு சம்பந்தமில்லாமல் பல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். அதற்க்கான பதில் கிழே,\nநான் எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாதவன் என்று கூறியுள்ள நீங்கள், இந்த கொள்கையற்ற இயக்கத்தின் மீது காட்டும் அக்கரையை வைத்து நீங்கள் யார் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.\n1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ\nநாங்கள் ஒன்றும் வேடமிடவ���ல்லை. வோடதாரிகளை இனம் காட்டியுள்ளோம். நாங்கள் எங்கள் பெயரை வெளியிட்டால், இந்த கொள்கையற்ற இயக்கம் எங்களை இரும்பு பைப்பால் தாக்கும். இவ்வாறு கேள்வி கேட்ட பலரை தாக்கியும் உள்ளது.\n2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)\nஇவ்வாறு நாங்கள் ஒன்றும் பிரிக்கவில்லை, அவர்களும் பிரிக்கவில்லை. இவ்வாறு இந்த கொள்கையற்ற இயக்கம் வோடமிடுகிறது என்று தான் சொல்லி உள்ளோம். பிரிவு என்ற போச்சுகோ இங்கு இடமில்லை. இவர்களின் வோடத்தை அவர்கள் வோடமிட்டுள்ளவாறே விளக்கியுள்ளோம். தயவு செய்து எனது ஆக்கத்தை நன்றாக மீண்டும் படியுங்கள்.\n3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை\n“நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம்” என்று மக்களை அழைக்கும் போலிகள் தான், இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய ஆட்சி பற்றி தம்பட்டம் அடிக்கும், இந்த கும்பல், “எங்களுக்கு இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது” என்று ஒத்துக் கொண்டால், பிறகு நாம் இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்.\n4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன் (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)\nநாங்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ந்தோம். இவர்கள் ஏதோ நல்லது செய்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போனனோம். தவறை உணர்ந்து அதை திருத்த முயற்சி செய்து விட்டு, இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று உணர்ந்து வெளியேறிவிட்டோம். இது மார்க்க அடிப்படையில் சரியான முடிவு. தவறு செய்பவர்களை என்னால் தடவி கொடுக்க முடியாது, உங்களை போன்று.\n5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழ��� நடத்துகிறார்கள்\nஎல்லா இயக்கத்தில் உள்ள தலைவர்களும் சம்பளம் வாங்கவி்ல்லை. ஒரு சிலர் தனது தேவையை விட குறைவாக சம்பளம் வாங்கிறார்கள். யாரும் தஃவா செய்கிறோம் என்று வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தனது தலைவருக்கு சம்பளமாக கொடுக்கவில்லை.\n6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா\nதொழுகையில் ஒத கூடிய விஷயங்கள் எல்லாருக்கும் தெரியும், சகோதரா. தாயி என்று சொல்லும் இந்த இயக்கத்தின் தாயிகளுக்கு தொழுகை உள்ளதை தவிர 10 முதல் 15 வசனங்கள் தான் தெரியும். அதை தான் நான் இங்கே குறிப்பிட்டுள்ளோன். நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். நான் சொல்ல வந்த கருத்து இந்த தாயிகளுக்கு அதிகமாக மார்க்க ஞானம் கி்டையாது என்று.\n7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது எங்கே நடந்தது\nஎல்லாரும் அறிந்த விஷயத்திற்கு ஆதாரம் வெளியிட வேண்டியது இல்லை. இதைப்பற்றி அதிக தகவலுக்கு MNP உள்ளவர்களிடம் கேளுங்கள், நன்றாக சொல்லுவார்கள்.\n8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது எங்கே நடந்தது\nஇந்த பயிற்சி பல இடங்களில் நடத்தப்பட்டது. இயக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு அது தெரியாது அல்லது தெரிந்து கொண்டே நடிக்கிறீர்கள்.\n9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்காஇல்லையாஎன்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை இதில் உங்கள் நிலை என்ன\nஜனநாயகம் ஷிர்க் என்று இந்த கூட்டம் தம்பட்டம் அடித்து திரிந்தது. இப்போது ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஜனநாயகம் ஷிர்க் ���ன்று சொல்லி விட்டு அந்தர் பெல்டி அடிப்பவர்களிடம் தான், அது ஷிர்க்கா இல்லையா என்று நீங்கள் கேட்ட வேண்டும். நமது நிலை என்னா வேன்றால், ஜனநாயகம் எல்லாவற்றிருக்கும் தீர்வு என்று சொல்லவில்லை. ஜனநாயகத்தை யாரிருடமும் பின்பற்றவும் சொல்லவில்லை.\n10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்\nநாங்கள் ஒன்றும் அதை குறை கூறவில்லை அன்பரே. “அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும்” என்று கூறி, அரசிடம் நாம் எந்த தேவைகளையும் கேட்க கூடாது என்ற இந்த கும்பல், பின்னர் அடித்த அந்தர் பெல்டியை தான் நாம் குறை கூறியுள்ளோம்.\n11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன் நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்\nநாம் அரசிடம் நம்முடைய தேவைகளை போராடி கேட்பதை தவறு என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் அதை தவறு என்று அன்று சொன்னார்கள். அவ்வாறு செய்பவர்களை கிண்டல் அடித்தார்கள். அது ஷிர்க் என்றும் தம்பட்டம் அடித்தார்கள். இன்று இவர்களே அவ்வாறு செய்கிறார்கள்.\n12. இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல\nஒருவரின் தவறை கூட்டிக்காட்டும் போது அவர்களின் ஒரு நல்ல விஷயத்தை காட்டி, அவர்களின் தவறை நியாயபடுத்த இயலாது. ஃபலஸ்தினிலும், லெபனானிலும் போராடுவது இஷ்வான்கள் தானா என்று முதலில் நிருபியுங்கள். இவர்களுக்கு இஷ்வான்களுக்கும் சம்பந்தம் இல்லை.\n13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா\nகொமைனியை பற்றி நாங்கள் அவர் பேசிய, எழுதிய ஆதாரத்தை கொடுத்துள்ளோம். செய்யது குதுப் “நான் ஜும்மா தொழ மாட்டோன்” என்று நேரடியாக சொல்லியிருந்தால், அவரை முஸ்லிம்கள் பட்டியலில் யாரும் வைத்து இருக்க மாட்டார்கள். செய்யது குதுப்பை இஷ்வான்கள் கூட நீங்கள் மதிப்பது போல் மதிப்பதில்லை. காரணம், அவர்களுக்கு நன்றாக தெரியும், செய்யது குதுப்பை பற்றி.\n14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா\nநான் தற்போது இந்த இயக்கத்தின் நிலையை விளக்குவதற்க்காக, அவ்வாறு கூறிப்பிட்டுள்ளோன். நான் தலையாட்டி பொம்மையும் கிடையாது. பள்ளி மாணவனும் கிடையாது. எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. நாம் எமது ஆக்கத்தில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். உளராமல் பதில் சொல்லுங்கள்.\n15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா\nஉங்களின் அறிவு திறமை இந்த கேள்வியில் தான் உள்ளது.\n16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய () நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்எங்கே அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\nஇவர்கள் எதற்க்காக இந்த அணிவகுப்பு என்பது இந்த இயக்கத்திற்க்காக உழைத்த எங்களுக்கு தெரியும். எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களுக்கு தெரியாது.\n17.இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்\nஇசை ஹராம் என்று நான் கூறவி்ல்லை. அதை ஹலால் என்று யூசுப் அல் கர்ளாவி கூறியுள்ளார். அதை ஹாரம் என்று உங்களின் தமிழநாடு பிரிவு கூறுகிறாது. உங்களின் கேரளா பிரிவு இசை அடித்து அணிவகுப்பு நடத்துகிறது. இதில் எது சரி என்று நாம் கேட்டுயிருந்தோம். சரியாக எனது ஆக்கத்தை படிக்காமல், உளறியுள்ளீர்கள்.\n18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமாஅப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி\nநீங்கள் முரசு மட்டும் கொட்டவில்லை, இசையும் அடித்தீர்கள். மக்களின் கவனத்தை திருப்ப உதவும் அனைத்தும் ஹலால் இல்லை. நடிகைகளை வைத்து நாடகம் நடத்தினால் மக்களின் கவனம் அதிகமாக இருக்கும். அதையும் செய்துவிடுங்கள்.\n19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்ப���யது அவர்களா அல்லது நீங்களா குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள் ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்\nதவறை உணர்ந்த பின் திருந்துவதும் அதை திருத்துவது ஒரு முஸ்லிமின் கடமை. தவறை உணர்ந்த பிறகு விளகினோன். உங்களை போன்று உளறுபவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது கிடையாது.\n20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்எப்பொழுது\nஇந்த கேள்வியை இந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய ஆட்களிடம் கேளுங்கள். அவர்கள் பதில் சொல்லுவார்கள். இவர்கள் ஒருவரை மட்டும் இப்படி சொல்லவில்லை. இயக்கத்தைவிட்டு வெளியேறும் பெரும்பானனோரை அப்படி கூறுகிறார்கள்.\n21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை\nநீங்கள் எவ்வளவு பெரிய பொய்யன் என்பதை இந்த கேள்வி சொல்லுகிறது. “நான் இந்த இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளீர்கள், மெதுவாக”. என்னை இந்த வெளியேற்ற வில்லை, நான் தான் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன்.\n22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார்\n அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)\nஇதற்கு ஆதாரம் வேண்டுமானால் நான் எனது ஆக்கத்தில் உள்ள விஷயங்களை இந்த இயக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பாருங்கள். உங்களுக்கு நேரடி ஆதாரம் கிடைக்கும்.\n23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன\nநான் பல மாதங்களாக இந்த விஷயங்களை பகிரங்கமாக சொல்லி வருகிறோன். இந்த Blog ல் இப்போது தான் எழுதினோன். ஒன்றும் தெரியாமல் உளறாதீர்கள்.\n24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா\n அல்லது இல்லையா என்று சந்தோகிக்க வைக்கிறது இந்த கேள்வி. தவறை உணர்ந்தவுடன் அதை திருத்த வேண்டும். அந்த இயக்கத்தில் உள்ள ��வறுகளை திருத்த முயற்சிகள் செய்து, இவர்களை திருத்த முடியாது என்று தெரிந்தவுன், இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன். இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவனை பார்த்து இந்து மதத்தில் நீ இவ்வளவு நாட்களாக இருந்தீயே, அப்போது அது தவறு என்று உனக்கு தெரியாத என்று கேட்டால், உங்களை மக்கள் எவ்வாறு பார்த்து சிரிப்பார்களோ, அதே ஸ்டைலில் தான் கேள்வியையும் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.\nஉண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்………\nஆதாரங்கள் அனைத்தும் மேலே வெளியிடப்பட்டுள்ளன. நன்றாக படித்து அல்லாஹ்வுக்காக செயலபட முன் வாருங்கள். உங்கள் ஐயங்களை தொடருங்கள். அப்போது உங்கள் இயக்கத்தின் முகத்திரை கிழிந்து போகும்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 17, 2008 @ 1:55 பிப\n// அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.\nஉங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள். //\nஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.\nசெய்யித் குதுப் ஜூம்ஆ தொழ மறுத்தார் என்ற தகவலை இவரைத் தவிர வேறெவரும் எங்கும் சொல்லவில்லை. எங்கும் நம்மால் காணவும் முடியவில்லை (பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டபிறகு தான் சொல்கிறேன்). இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஒரு பிரபல அறிஞர் (ஒரு வேளை செய்யது குதுப் உங்களுக்கு வேண்டுமானால் பிரபலமும் இல்லாமல் அறிஞரும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் அவரை ஒரு பிரபல அறிஞராகவே கருதுகிறேன்) ஜூம்ஆ தொழாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். எனவே தான் இந்த ஆசிரியரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nஅடுத்து, அந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும். காரணம், குற்றச்சாட்டு சுமத்தும் உங்களுக்கே அதைப்பற்றிய அறிவு இல்லை. அந்த புத்தகம் மட்டுமே உங்களுக்கும் ஆதாரம்.\nசல்லி கிடைக்கிறது என்பதற்காக வேலை நேரம் நியமித்து (அதற்கு கூடுதலாக பணிசெய்யமாட்டார்கள்) அழைப்புப் பணி செய்யும் ஷெய்குமார்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அதை நம்பிவிட முடியாது.\nஒரு செய்தியை காதால் கேட்பதால் அல்லது படிப்பதால் மட்டும் அதை பரப்புபவனின் நிலையை அந்த ஷெய்குமார்களிடம் சென்று கேளுங்கள் – இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை. நான் சொன்னால் ……………\nஇவரைத்தவிர வேறெவராவது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்களா அல்லது இவரது வரலாறுதான் என்ன\nஎனக்கு சில கேள்விகள். நீங்கள் முகத்திரையை கிழிப்பேன் என்று கூறுவது யாருக்கு கிழித்து யாருக்கு காட்டப்போகிறீர்கள் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா\nஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் பி.ஜே-க்கு பதில் கொடுத்தாயிற்று என்று எழுதியபோது அப்படி தப்பிக்கக்கூடாது, இங்கே வெளியிட வேண்டும் என கேட்டுவிட்டு இப்போது பல கேள்விகளுக்கு அவர்களின் உறுப்பினர்களை கேளுங்கள் என்று தப்பித்து கொள்வது ஏன்\nமுரண்பாடே உனது பெயர்தான் சத்தியவானோ\nகுறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன் அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்… இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்\nகேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உ���றுவது ஏன் நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.\nகேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன் விளக்கம் கூற வேண்டியது தானே\nநேரம் போதவில்லை… விரைவில் மற்ற கேள்விகள்\nஅண்ணே… எனக்கு ஒரு சந்தேகம். இந்த வோடம் வோடம் என்று வேடம் போடுபவர்களை கூறுகிறீர்களே அதுபற்றி தாண்ணே சந்தேகம் (வோடம் என்பதே ஒரு வேடம் என்று தெரிகிறது)\n1. சவுதியில் முழு தவ்ஹீத் வேடம் – அப்டீன்னாக்க சவுதியில இருக்கிற இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 100 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது தவ்ஹீது வாதிகள் மட்டும்தான் உறுப்பினர்களா (புரியவில்லையா.. கவலைபடவேண்டாம் அடுத்த கேள்வியில் புரிந்துவிடும்)\n2. துபாயில் முக்கா தவ்ஹீது வேடம் – அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 75 சதவீதம் முழுமையான தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 25 சதவீதம் மற்றதை (அதற்கு என்ன வார்த்தை..ஹிஹிஹி) பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் முக்கால் சதவீதம் பேர் முழுமையான தவ்ஹீதையும் மீதி கால்வாசி பேர் மற்றதுமா\n3. தமிழகத்தில் அரை தவ்ஹீது வேடம் – அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 50 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 50 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் பாதி பேர் தவ்ஹீதும் மீதி பாதிபேர் மற்றதுமா\n3. கேரளாவில் கால் தவ்ஹீது வேடம் – அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 25 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு மீதி 75 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதம் பேர் தவ்ஹீதும் மீதி 75 சதவீதம் பேர் மற்றதுமா\n4. கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம் – அப்டீன்னா அந்த இயக்க உறுப்பினர்களில் உள்ள ஒவ்வொருவரும் தவ்ஹீதை கொஞ்சம் கூட பின்பற்றாத தர்ஹாவாதிகளா அல்லது மொத்த உறுப்பினர்களில் யாருமே தவ்ஹீதுவாதி இல்லையா\n// அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குது��்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.\nஉங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள். //\nஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.\nசெய்யித் குதுப் ஜூம்ஆ தொழ மறுத்தார் என்ற தகவலை இவரைத் தவிர வேறெவரும் எங்கும் சொல்லவில்லை. எங்கும் நம்மால் காணவும் முடியவில்லை (பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டபிறகு தான் சொல்கிறேன்). இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஒரு பிரபல அறிஞர் (ஒரு வேளை செய்யது குதுப் உங்களுக்கு வேண்டுமானால் பிரபலமும் இல்லாமல் அறிஞரும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் அவரை ஒரு பிரபல அறிஞராகவே கருதுகிறேன்) ஜூம்ஆ தொழாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். எனவே தான் இந்த ஆசிரியரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nஅடுத்து, அந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும். காரணம், குற்றச்சாட்டு சுமத்தும் உங்களுக்கே அதைப்பற்றிய அறிவு இல்லை. அந்த புத்தகம் மட்டுமே உங்களுக்கும் ஆதாரம்.\nசல்லி கிடைக்கிறது என்பதற்காக வேலை நேரம் நியமித்து (அதற்கு கூடுதலாக பணிசெய்யமாட்டார்கள்) அழைப்புப் பணி செய்யும் ஷெய்குமார்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அதை நம்பிவிட முடியாது.\nஒரு செய்தியை காதால் கேட்பதால் அல்லது படிப்பதால் மட்டும் அதை பரப்புபவனின் நிலையை அந்த ஷெய்குமார்களிடம் சென்று கேளுங்கள் – இவர்களை��் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை. நான் சொன்னால் ……………\nஇவரைத்தவிர வேறெவராவது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்களா அல்லது இவரது வரலாறுதான் என்ன\nமேலே உள்ள கமேண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக.\nசெய்யது குதுப்பை நாங்களும் பெரிய அறிஞர் என்று கூறவில்லை. இஷ்வான்களும் அவரை பெரிய அறிஞர் என்று கூறவில்லை. நீங்கள் தான் அவரை தூக்கி பிடிக்கிறீர்கள்.\n//ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.//\nமேலே உள்ள உங்களுடைய கேள்வி நன்றாக உள்ளது. முதல் வழியில் நாம் இதை நிருபிக்க முடியாது. மேலே உள்ளவர் சொன்ன தகவலை நீங்கள் ஏற்க தயாராக இல்லை.\nநீங்கள் செய்யது குதுப் ஜும்மா தொழுதாக ஒரு ஆதாரத்தை காட்டினால் போதும், நான் அமைதியாகி விடுவோன். ஜும்மா என்பது வாழ்க்கையில் ஒரு தடவை நடக்க கூடிய விஷயம் அல்ல. அது வாரம் ஒரு முறை நடக்க கூடிய விஷயம். ஏனவே மேலே கூறப்பட்ட ஆசிரியரின் கருத்தயும், அதை மேற்கோள் காட்டி எழுதியுள்ள இணைய தளங்களையும் நீங்கள் சந்தோகிக்கும் பட்சத்தில், செய்யது குதுப் அவர்கள் ஒரு வாரமாவது ஜும்மா தொழுதார் என்று நீருபியுங்கள்.\nநீங்கள் பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டாக கூறியுள்ளீர்கள். அப்படி செய்த உங்களிடம், நான் வைக்கும் கேள்விகள் கிழே,\n1. செய்யது குதுப் பல ஆண்டுகள் சிறையில் அவரது இயக்கதவர்களுடன் இருந்துள்ளார். அப்போது இவர் ஜும்மா தொழுயிருந்தார் என்றால், அதை நீங்கள் தொடர்பு கொண்ட தகவல் மையங்கள் முலமாக நீருபித்துயிருக்கலாமே\n2. அல்லது அவர் வெளியில் இருக்கும் போது வாரம் வாரம் ஜும்மா தொழது இருக்கலாம். அதை ஏதே ஒரு ஆதாரத்தை வைத்து நிருபித்துவிடலாம் அல்லவா\nsalafipublications.com என்ற இணைய தளத்திருந்து இந்த புத்தக ஆசிரியர் பற்றிய விபரத்தை நான் கேட்டுள்ளோன். அது வந்த பிறகு உங்களுக்கு தெரியும் உண்மை.\nகுறிப்பு: நான் மேலே உள்ள கமேண்ட்டை கவனிக்க மறந்துவிட்டோன். தவறுக்க மன்னிக்கவும்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 19, 2008 @ 10:28 முப\nஎனக்கு சில கேள்விகள். நீங்கள் முகத்திரையை கிழிப்பேன் என்று கூறுவது யாருக்கு கிழித்து யாருக்கு காட்டப்போகிறீர்கள் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா\nஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் பி.ஜே-க்கு பதில் கொடுத்தாயிற்று என்று எழுதியபோது அப்படி தப்பிக்கக்கூடாது, இங்கே வெளியிட வேண்டும் என கேட்டுவிட்டு இப்போது பல கேள்விகளுக்கு அவர்களின் உறுப்பினர்களை கேளுங்கள் என்று தப்பித்து கொள்வது ஏன்\nமுரண்பாடே உனது பெயர்தான் சத்தியவானோ\nகுறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன் அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்… இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்\nகேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன் நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.\nகேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன் விளக்கம் கூற வேண்டியது தானே\nநேரம் போதவில்லை… விரைவில் மற்ற கேள்விகள்\nமேலே உள்ள கமேண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.\nநான் எந்த இயக்கத்தையும் சாராதவன் என்ற நீங்கள், இப்போது உளறி மாட்டிக் கொண்டிர்கள்.\nஉங்களது கேள்விகளுக்கு பதில், கிழே,\nஎனக்கு சில கேள்விகள். நீங்கள் முகத்திரையை கிழிப்பேன் என்று கூறுவது யாருக்கு கிழித்து யாருக்கு காட்டப்போகிறீர்கள் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா\nவோடமிடும் வோடாரிகளின் முகத்திரை எல்லாருக்கும் கிழித்து காட்டப்படும்.\nஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் பி.ஜே-க்கு பதில் கொடுத்தாயிற்று என்று எழுதியபோது அப்படி த���்பிக்கக்கூடாது, இங்கே வெளியிட வேண்டும் என கேட்டுவிட்டு இப்போது பல கேள்விகளுக்கு அவர்களின் உறுப்பினர்களை கேளுங்கள் என்று தப்பித்து கொள்வது ஏன்\nநீங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவீர்கள் என்பதை உங்களுடைய இந்த கேள்வி நீருபிக்கிறது. ஏற்கனவே பி.ஜே-விற்க்கு பதில் கொடுததாயிற்று என்று உளறியுள்ளீர்கள். அது பச்சை பொய். நீங்கள் விளக்கம் கொடுக்கவுமில்லை, நீங்கள் விளக்கம் பி.ஜே-விற்க்கு விளக்கம் கொடுத்தாயிற்று என்று எழுதவுமில்லை. அப்படி எங்களுக்கு தெரியாமல், நீங்கள் ரகசியாமாக விளக்கம் கொடுத்து இருந்தால், அதை எங்களுக்கு அனுப்பி தாருங்கள். நீங்கள் எழுதிய விஷயம் கிழே,\n“””””””””””இவர் இங்கு மறுமொழியாக பதிந்து வரும் பல விசயங்கள் ஏற்கனவே பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவைதான்.””””””””””””\nஇப்போது உங்களுக்கு தெரியும் முரண்படுவது யார் என்று.\nகுறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன் அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்… இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்\nநல்ல கேள்வி. மிரட்டி பார்க்காதே சரியா. குலாம் முகம்மது மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பொருப்புதாரிகளின் பட்டியலை குலாமுமிடமும் உங்கள் இயக்கத்திடமும் தான் கேட்க வேண்டும். அது என் விட்டு கல்யாணம் இல்லை. உங்கள் இயக்கத்தின் பொருப்புதாரிகள் யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொல். பின்னர், நாம் யார் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை வெளியிடுவோம்.\nகேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன் நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.\nநீ இரட்டை வேடம் போடுகிறாய். நீ இந்த இயக்கத்தில் இருக்கிறாயா இல்லையா இருக்கிறோன் என்றால், நீ எங்கு உள்ளாய், உனது பொருப்பு என்ன என்று சொல். இந்த இயக்கத்தில் நீ இல்லை என்றால், நான் வைத்த கருத்துக் இந்த இயக்கம் பதில் சொல்லாத பட்சத்தில், எனது வைத்த வாதம் உண்மை என்றாகிவிடும். அவர்கள் இதை மறுக்க வில்லை. நான் வைத்த வாதம் பொய் என்றால், “இந்த இயக்க தாயிக்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்படவே இல்லை” என்று நீங்கள் கூறுங்கள், பார்ப்போம்.\nகேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன் விளக்கம் கூற வேண்டியது தானே\nஉண்மையையே பேசும் உத்தமானே. இந்த அணிவகுப்பின் நோக்கத்தை நீங்களே சொல்லுங்கள்.\nநேரம் போதவில்லை… விரைவில் மற்ற கேள்விகள்\nநேரம் கிடைக்கும் போது, மற்ற விஷயங்களை உளறுங்கள். எங்களுக்கு அசத்தியத்தை இனம் காட்ட வசதியாக இருக்கும்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 19, 2008 @ 11:42 முப\nஅண்ணே… எனக்கு ஒரு சந்தேகம். இந்த வோடம் வோடம் என்று வேடம் போடுபவர்களை கூறுகிறீர்களே அதுபற்றி தாண்ணே சந்தேகம் (வோடம் என்பதே ஒரு வேடம் என்று தெரிகிறது)\n1. சவுதியில் முழு தவ்ஹீத் வேடம் – அப்டீன்னாக்க சவுதியில இருக்கிற இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 100 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது தவ்ஹீது வாதிகள் மட்டும்தான் உறுப்பினர்களா (புரியவில்லையா.. கவலைபடவேண்டாம் அடுத்த கேள்வியில் புரிந்துவிடும்)\n2. துபாயில் முக்கா தவ்ஹீது வேடம் – அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 75 சதவீதம் முழுமையான தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 25 சதவீதம் மற்றதை (அதற்கு என்ன வார்த்தை..ஹிஹிஹி) பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் முக்கால் சதவீதம் பேர் முழுமையான தவ்ஹீதையும் மீதி கால்வாசி பேர் மற்றதுமா\n3. தமிழகத்தில் அரை தவ்ஹீது வேடம் – அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 50 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 50 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் பாதி பேர் தவ்ஹீதும் மீதி பாதிபேர் மற்றதுமா\n3. கேரளாவில் கால் தவ்ஹீது வேடம் – அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒ���்வொருவரும் 25 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு மீதி 75 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதம் பேர் தவ்ஹீதும் மீதி 75 சதவீதம் பேர் மற்றதுமா\n4. கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம் – அப்டீன்னா அந்த இயக்க உறுப்பினர்களில் உள்ள ஒவ்வொருவரும் தவ்ஹீதை கொஞ்சம் கூட பின்பற்றாத தர்ஹாவாதிகளா அல்லது மொத்த உறுப்பினர்களில் யாருமே தவ்ஹீதுவாதி இல்லையா\nமேலே உள்ள கமேண்ட்டை பதிந்தவருக்கு,\nஉங்களின் மீது இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக.\nஅண்ணே சுப்பர் கேள்விகளை கேட்டுள்ளீர்கள். இது மாதிரி கேள்விகளை இதுவரை இங்கு யாரும் கேட்கவில்லை.\nநீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்பது தான்.\nஉங்களுக்கு புரிவதற்க்காக ஒன்றரை சொல்லுகிறோன். ஒருவர் கருணாநிதி போல் வோடமிட்டுள்ளார் என்று சொன்னால், அவர் கருணாநிதியா நீங்கள் சொல்ல வருவது அப்படித்தான் உள்ளது. இந்த இயக்கத்தில், தவ்ஹீத்வாதிகளும் உள்ளனர். அவர்களும் இந்த வோடத்தில் பலியாகியுள்ளனர். எப்படி என்று கேட்கிறீர்களா நீங்கள் சொல்ல வருவது அப்படித்தான் உள்ளது. இந்த இயக்கத்தில், தவ்ஹீத்வாதிகளும் உள்ளனர். அவர்களும் இந்த வோடத்தில் பலியாகியுள்ளனர். எப்படி என்று கேட்கிறீர்களா இவர்களும் தவ்ஹீத்வாதிகளிடம் தவ்ஹீத் வோடம் போடுவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்பாரிடம் அவர்களை போல் வோடம் போடுவார்கள்.\nஇதை போல் இன்னும் ஏதோனும் அறிவுப்புர்வமான கேள்விகள் இருந்தால் அள்ளி போடுங்கள்.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 19, 2008 @ 12:56 பிப\n1. செய்யது குதுப் பல ஆண்டுகள் சிறையில் அவரது இயக்கதவர்களுடன் இருந்துள்ளார். அப்போது இவர் ஜும்மா தொழுயிருந்தார் என்றால், அதை நீங்கள் தொடர்பு கொண்ட தகவல் மையங்கள் முலமாக நீருபித்துயிருக்கலாமே\n2. அல்லது அவர் வெளியில் இருக்கும் போது வாரம் வாரம் ஜும்மா தொழது இருக்கலாம். அதை ஏதே ஒரு ஆதாரத்தை வைத்து நிருபித்துவிடலாம் அல்லவா\nsalafipublications.com என்ற இணைய தளத்திருந்து இந்த புத்தக ஆசிரியர் பற்றிய விபரத்தை நான் கேட்டுள்ளோன். அது வந்த பிறகு உங்களுக்கு தெரியும் உண்மை.\n மீண்டும் நீங்கள் முரண்படுகிறீர்கள். காரணம் செய்யித் குதுப் ஜூம்ஆ தொழவேண்டுமென்று நான் நிரூ���ிக்க வேண்டுமென்று பந்தை என்னிடம் திருப்பியுள்ளீர்கள். என்னால் செய்யித்குதுப் பஜ்ர் தொழுததை நிரூபிக்க இயலாது. எனவே அவர் பஜ்ர் தொழவில்லையென்று ஆகிவிடுமா. அதுபோல மற்ற நேர தொழுகைகள் எல்லாவற்றிற்கும் இதே காரணம் பொருந்தும்.\n மீண்டும் நான் இதே கேள்விகளை எழுப்ப காரணம் salafipublications.com\nபல மார்க்க அறிஞர்களை குறித்தும் மாற்று கருத்துக்களை பதிந்து வைத்திருக்கிறார்கள். மௌலானா அபுல் அஃலா மௌதூதி உட்பட. அதில் கீழ்கண்ட லிங்கை அழுத்தினால் செய்யித் குதுப் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை காணலாம்.\nஇதில் 15 தலைப்புகளின் கீழ் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஷேய்ஹ் பின்பாஸ், ஷெய்ஹ் ஸாலிஹ் அல் சுஹைமீ, ஷெய்ஹ் இப்னு உதைமீன் போன்ற பல அறிஞர்களுடைய கருத்துக்கள் அங்கே உள்ளது. இவற்றில் அனைவரும் அவரவருடைய கருத்து முரண்பாடுகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.\nஆனால், யாருமே அலிஅஸ்மாவியின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்கள் செய்யத் குதுப் ஜூம்ஆ தொழமறுத்தார் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தால் மற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் எளிதாக அவரை புறந்தள்ளியிருக்கலாம். காரணம், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்ட ஒன்றை செய்ய மறுத்தால் அவர் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்று கூறியிருப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே மற்ற விஷயங்களில் தான் கருத்து சொல்லியிருக்கிறார்களே தவிர இதை யாருமே சொல்லவில்லை.\nஆக, இப்போது அலிஅஸ்மாவியின் கருத்துக்களை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டா குற்றம் கால்பட்டா குற்றம் என்பது போல உங்களுக்கு செய்யித் குதுப் பிடிக்கவில்லை. எனவே அவரை எதிர்த்து யார் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற மூன்றாந்தர மனநிலையே காரணம் என நினைக்கின்றேன். இதே கேள்வியை நீங்கள் உங்களுக்கு தகவல் தந்து கொண்டிருக்கும் (காரணம், சொந்த சரக்கில்லை என்பது உங்களை படிக்கும்போதே தெரிகிறது) கூலிக்கு மாரடிக்கும்… ஸாரி சல்லிக்கு தஃவா செய்யும் ஷெய்கு மார்களிடமே கேளுங்கள். மீண்டும் ஏதவாது உளறுவார்கள். இங்கே வந்து கொட்டுங்கள். அதற்கும் பதில் தருகிறேன்.\n// அண்ணே சுப்பர் கேள்விகளை கேட்டுள்ளீர்கள். இது மாதிரி கேள்விகளை இதுவரை இங்கு யாரும் கேட்கவில்லை.\nநீங்கள் கே���்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்பது தான். //\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை என்பதல்ல இதற்கு பதில். உங்களுக்கு என்ன புரிஞ்சுருக்குன்னு உங்களுக்கே புரியலண்ணே.. அதுதாண்ணே இதுக்கு பதில்.\n// உங்களுக்கு புரிவதற்க்காக ஒன்றரை சொல்லுகிறோன். ஒருவர் கருணாநிதி போல் வோடமிட்டுள்ளார் என்று சொன்னால், அவர் கருணாநிதியா நீங்கள் சொல்ல வருவது அப்படித்தான் உள்ளது. //\nஒருவர் கருணாநிதி போல் வேடமிட்டுள்ளார் என்றால் அவர் கருணாநிதியான்னு கேக்கப்படாது. இப்படிச்சூடு..\n1. சென்னையில் – முழு கருணாநிதி வோடம்\n2. திருச்சியில் – முக்கால் கருணாநிதி வோடம்\n3. மதுரையில் – அரை கருணாநிதி வோடம்\n4. நெல்லையில் – கால் கருணாநிதி வோடம்\n5. கன்னியாகுமரியில் – முழு ஜெயலலிதா வோடம்\nச்சே… ஒன்னாண்ட பேசிப்பேசி எனக்கும் வோடம் வோடம்னுதான் வருதுண்ணே… இப்போ இதை விளக்குங்கண்ணே… விளக்கிட்டு அடுத்ததுக்கு போனா போதுண்ணே..\n அடுத்துண்ணே… தவ்ஹீது வாதிக்கு தவ்ஹீதுவாதி போலவும், சுன்னத் ஜமாஅத் ஆளுக்கு அவர்களைப்போலவும் வோடம் போடுறாங்கன்னு சொன்னீங்கள்ளா… அப்டீன்னா…\n1. சவுதியில் எல்லோரும் முழு தவுஹீதுவாதிகளா இருக்கதுனால (அப்டியா இருக்காங்க) முழு தவுஹீது வோடமாண்ணே\n2. துபையில முக்காவாசி பேரு தவுஹீதுவாதிகளா இருக்கதுனால முக்கா தவுஹீதாண்ணே (அது எப்டிண்ணே.. முக்கா தவுஹீதுன்னா ஒரு ஆளு ஒரே ஆளுட்ட முக்கா தவுஹீதுமாதிரி வோடம் போடுவாரா அல்லது ஒரு ஆளு முக்காவாசி ஆளுட்ட தவுஹீது மாதிரியிம் கால்வாசி ஆளுட்ட மற்றது மாதிரியும் வோடம் போடுவாராண்ணே… புரியல்ல)\n3. தமிழ்நாட்டுல்ல பாதிபேரு தவுஹீதுவாதிகளா இருக்கதுனாலயாண்ணே பாதி தவுஹீது வோடமும் மீது மற்றதுமாண்ணே (ஆமாண்ணே தவுஹீது இல்லாத மற்ற பாதிக்கு என்னண்ணே பேரு… போன பதிலிலேயே சொல்லலேண்ணே..)\n4. கேரளாவில் கால் தவுஹீதுன்னா… அங்க அவ்வளவு பேருதான் தவுஹீதுவாதிகளாண்ணே… ஆமா மொத்த தவுஹீதுவாதிகளும் தமிழ்நாட்டுல இருக்கும்போது அங்க யாருண்ணே இருப்பாக.. அப்டிதானே\n5. கர்நாடகாவுல… பாவம் அங்க யாருமே தவுஹீதுவாதி இல்ல அப்டிதானண்ணே.. அதுநால தான் முழு தர்ஹா வோடமாண்ணே… அப்டி இவங்க தர்ஹா மாதிரி வோடம் போடுறாங்கண்ணா இவங்க தவுஹீது வாதியாதான்னே இருப்பாங்க.. உங்க எழுத்துக்கள போல ஒண்ணுமே ��ுரியமாட்டேங்குண்ணே..\n// இதை போல் இன்னும் ஏதோனும் அறிவுப்புர்வமான கேள்விகள் இருந்தால் அள்ளி போடுங்கள். //\nஅறிவாளிக்குதாண்ணே அறிவாளி மாதிரி கேள்வி கேட்கணும்… அதுஇல்லாதவனுக்கு முட்டாப்பய மாதிரிதாண்ணே கேள்வி கேட்கணும். இதுவும் ஒரு வோடந்தாண்ணே…\nமறந்திடாம பதில் சொல்லுங்கண்ணே.. எல்லாத்துக்கும்\n// நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் என்ற நீங்கள், இப்போது உளறி மாட்டிக் கொண்டிர்கள். //\nநான் கேள்வி கேட்டதினால் நான்தான் அதிரை ஷைபுல்லாஹ் என்று அர்த்தமல்ல. பாவம், அந்த சகோதரருக்கு வீணாக பேச்சு கிடைத்திருக்கிறது. அதுபோகட்டும்.\n// குறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன் அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்… இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்\nநல்ல கேள்வி. மிரட்டி பார்க்காதே சரியா. குலாம் முகம்மது மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பொருப்புதாரிகளின் பட்டியலை குலாமுமிடமும் உங்கள் இயக்கத்திடமும் தான் கேட்க வேண்டும். அது என் விட்டு கல்யாணம் இல்லை. உங்கள் இயக்கத்தின் பொருப்புதாரிகள் யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொல். பின்னர், நாம் யார் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை வெளியிடுவோம். //\nகுலாம் முஹம்மது மகள் திருமணம் உன் வீட்டு திருமணம் இல்லை. அங்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. யார்யார் கலந்து கொண்டார்கள் என்றும் தெரியவில்லை. கேட்டால் அவர்களைக் கேள் அவர்களைக் கேள் என்றால், நீயே கேட்டுவிட்டு பதிலைப் போடவேண்டியதுதானே. முகத்திரையைக் கிழிப்பேன் மூலத்திரையை கிழிப்பேன் என்று கூக்குரலிட்டு வந்துவிட்டாய். கிழித்துவிடவேண்டியதுதானே, அதை விட்டுவிட்டு நீ சொல்லு நான் சொல்றேன் என்ற விளையாட்டு எதற்காக நான் பதில் சொன்னாலும் நீ சொல்வேன் என்றுதான் சொல்கிறாய். அதை முதலிலேயே சொல்லேன் பார்ப்போம். எந்தெந்த தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று. அங்கு என்னென்ன உரைகளை அவர்கள் நிகழ்த்தினார்கள் நான் பதில் சொன்னாலு��் நீ சொல்வேன் என்றுதான் சொல்கிறாய். அதை முதலிலேயே சொல்லேன் பார்ப்போம். எந்தெந்த தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று. அங்கு என்னென்ன உரைகளை அவர்கள் நிகழ்த்தினார்கள்\n// கேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன் நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.\nநீ இரட்டை வேடம் போடுகிறாய். நீ இந்த இயக்கத்தில் இருக்கிறாயா இல்லையா இருக்கிறோன் என்றால், நீ எங்கு உள்ளாய், உனது பொருப்பு என்ன என்று சொல். இந்த இயக்கத்தில் நீ இல்லை என்றால், நான் வைத்த கருத்துக் இந்த இயக்கம் பதில் சொல்லாத பட்சத்தில், எனது வைத்த வாதம் உண்மை என்றாகிவிடும். அவர்கள் இதை மறுக்க வில்லை. நான் வைத்த வாதம் பொய் என்றால், “இந்த இயக்க தாயிக்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்படவே இல்லை” என்று நீங்கள் கூறுங்கள், பார்ப்போம். //\nநான் இயக்கத்தில் இருக்கிறேன், என்ன பொறுப்பில் எங்கு இருக்கிறேன் என்று சொன்னால் ….. என்றெல்லாம் நான் பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டமாட்டேன். அதுவல்ல இங்கு கேள்வி. இங்கு எழுப்பப்படும் கேள்வி, அந்த பயிற்சியில் என்னென்ன தகவல்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது, இஸ்லாமிய திருமணமாக நடந்திராத (உன் கருத்துப்படி) அந்த திருமணத்திற்கு எப்படி சாயம் பூச பயிற்சி கொடுக்கப்பட்டது. சும்மா பூசி மெழுகக்கூடாது. தெளிவான பதில் தேவை.\n// கேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன் விளக்கம் கூற வேண்டியது தானே\nஉண்மையையே பேசும் உத்தமானே. இந்த அணிவகுப்பின் நோக்கத்தை நீங்களே சொல்லுங்கள். //\nநான் உத்தமனா இல்லையா என்பதல்ல கேள்வி. அணிவகுப்பு எதற்கு என்று யாருக்குமே தெரிந்திராத அந்த ரகசிய விளக்கம் உனக்கு தெரிகிறது என்றால் அதை சொல்ல வேண்டியது தானே. நான் சொன்னால் உத்தமன் சொல்லாவிட்டால் ஊத்தமனா உனக்கு ���ெரியுமா தெரியாதா தெரியாதென்றால் எதற்காக இப்படி நடிக்கிறாய்\nநாம் மேலே எழுதிய நமது ஆக்கத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணரி திண்டாடி கொண்டு இருப்பதை நாம் அறிந்ததே. சிலர் பல கேள்விகளை ஆரம்பத்தில் கேட்டு விட்டு, நாம் அதற்கு சரியான ஆதாரத்தை முன் வைத்தவுடன், பதறி ஒடிவிட்டார்கள். விபரம் தெரியாத சிலர் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்பதற்க்காக உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் என்று கேட்டு அழைகிறார்கள். இது போன்ற சம்பந்மில்லாத கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்படாது.\nநாம் கேட்டுள்ள கேள்விகள் கிழே,\n1. குலாமுக்கு 22 ஆயிரம் சம்பளம் கொடுத்தை எப்படி ஏற்று கொள்ள முடியும் (இது பொய் என்றால் ஆதாரத்துடன் நிருபிக்கவும்)\n2. ஜும்மா தொழத செய்யது குதுப்பை தூக்கி பிடித்து அழைவது ஏன் (இது பொய் என்றால் ஆதாரத்துடன் செய்யது குதுப் ஜும்மா தொழுதுள்ளார் என்று நிருபிக்கவும்)\n3. ஜனநாயகம் ஷிர்க் என்று அன்று மேடை தோறும் முழங்கி விட்டு, இன்று அதை தனது வழியாக தேர்ந்தொடுத்து அந்தர் பெல்டி அடித்தது ஏன்\n4. குலாம் தனது மகளின் திருமணத்தை வரதட்சனை கொடுத்து, தனது விட்டு பெண்களை மேடையில் ஃபர்தா இல்லாமல் மேடை ஏற்றியதை அன்று கண்டித்து அவரை அந்த இயக்கத்தை விட்டு வெளியேற்றாமல், இன்று அதை குறை கூறி அழைவது ஏன் (இது பொய் என்றால் ஆதாரத்துடன் நிருபிக்கவும்)\n5. ‘நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)’ என்று சொன்ன இமாம் () கொமைனியின் புரட்சிக்கு, இஸ்லாமிய சாயம் புசியது ஏன்\n6. இசை விஷயத்தில் தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கேரளத்தில் ஒரு நிலைபாட்டிலும், யூசுப் அல் கர்ளாவி ஒரு நிலைபாட்டிலும் உள்ளார்கள். இதில் எது சரி என்று மக்களுக்கு பகிரங்கமா அறிவிக்கவும்\n7. உங்கள் இயக்கத்தின் அகிதா (அதாவது மத்ஹப், தர்ஹா வழிபாடு போன்ற விஷயங்களில் தங்களின் கொள்கை என்ன) என்ன என்பதை மக்களுக்கு வோடமிடாமல் விளக்கவும்.\nமேலே உள்ள அனைத்து கேள்விகளும் நமது ஆக்கத்துக்கு சம்பந்தபட்டது. இதற்கு இது வரை இங்கும் யாரினாலும் பதில் அளிக்க முடியவில்லை. ஒரு போதும் பதில அளிக்கவும் முடியாது. நாம�� மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கேட்டுக்கப்படும் கேள்விகளுக்கு, நம்மால் பதில் அளிக்க மட மாட்டாது.\nபின்னூட்டம் by சத்தியவான் — ஜூன் 23, 2008 @ 10:51 முப\n//நாம் மேலே எழுதிய நமது ஆக்கத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணரி திண்டாடி கொண்டு இருப்பதை நாம் அறிந்ததே.\nநாம் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கேட்டுக்கப்படும் கேள்விகளுக்கு, நம்மால் பதில் அளிக்க மட மாட்டாது.\nஎன்னண்ணே… இப்புடி குப்புற கவுந்துட்டியே.. ச்சீ போண்ணே.. நா ஒன்ன என்னமோன்னுல்லா நெனச்சுட்டிருந்தேன்.. ஏன்ணே.. பதில் சொல்ல முடியாமப் போச்சா… கவலப்படாதண்ணே…\nஆமாண்ணே.. மொத்தமா 7 கேள்விகள கேட்டிருக்கியே… மொத்த சரக்குமே இம்புட்டுத்தானாண்ணே.. தொடரும்.. வளரும்னெல்லாம் மெகா தொடர்போல மொளக்கிட்டு இப்ப என்னண்ணே உப்பு சப்பில்லாம பண்ணிப்புட்டியே.. பாவமண்ணே நீ… ஒன் நெலமய நெனச்சா எனக்கு அழுக அழுகயா வருதண்ணே..\nபாவமண்ணே நீ… புலி வால புடிச்சது போல ஆயிட்டியேண்ணே…அவ்வ்வ்வ்ங்\n// விபரம் தெரியாத சிலர் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்பதற்க்காக உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் என்று கேட்டு அழைகிறார்கள். இது போன்ற சம்பந்மில்லாத கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்படாது. //\nUSF – ன்னு ஒருத்தரு நீயாரு, உன்பெயரென்னன்னு கேட்டாரண்ணே… அதுக்கப்புறம் வேற யாருமே கேக்கலண்ணே.. ஆனா நீதான் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கான பயிற்சி பற்றி உன்னிடம் கேள்வி கேட்ட ஆள மெரட்டுறது மாதிரி நீ யாரு உன் பொருப்பு என்னண்ணெல்லாம் கேட்டண்ணே… வேற யாரண்ணே உன்னாண்ட பேரென்ன, ஊரென்னண்ணு கேட்டாங்க… ஒருவேள தூக்கத்துல கனவுல கேட்டாகளோ… டமாஸ் பண்ணாதண்ணே…\nஅண்ணே… உன்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுக்கு முன்னால… உனக்கு புத்தியே இல்லண்ணே… இல்லாங்காட்டி, நீயாட்டு ஒளரிட்டு ஆதாரத்தோடு நிருபிக்கணும், ஆதாரத்தோடு நிருபிக்கணும்னு சொல்றியே… நீ தானே ஆதாரோத்தோட நிரூபிச்சிட்டு இதை மறுக்க முடியுமா, ஆதாரத்த காட்டுனு கேக்கணும்… என்னண்ணே நீ..\nஉன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றண்ணே.. அதுக்கு முன்னாடி ஏற்கனவே 2 பின்னூட்டம் அது உன்னோட 7 கேள்விகள் சம்பந்தப் பட்டது இருக்குதுண்ணே… அதுக்கு பதில் சொல்லுண்ணே…\n// இதற்கு இது வரை இங்கும் யாரினாலும் பதில் அளிக்க முடியவில்லை. ஒரு போதும��� பதில அளிக்கவும் முடியாது. //\nதற்பெரும வேண்டாண்ணே… நீயாட்டே முடிவெடுத்தா எப்டிண்ணே… இனிதாண்னே நான் தொடங்கவே போறேன்… அப்புறமா சொல்லுணே…\nஇந்த கமெண்டுக்கு பதில பாத்துட்டு நான் பதில் சொல்றண்ணே… எல்லாத்துக்கும்..\n//நாம் மேலே எழுதிய நமது ஆக்கத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணரி திண்டாடி கொண்டு இருப்பதை நாம் அறிந்ததே.\nநாம் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கேட்டுக்கப்படும் கேள்விகளுக்கு, நம்மால் பதில் அளிக்க மட மாட்டாது.\nஎன்னண்ணே… இப்புடி குப்புற கவுந்துட்டியே.. ச்சீ போண்ணே.. நா ஒன்ன என்னமோன்னுல்லா நெனச்சுட்டிருந்தேன்.. ஏன்ணே.. பதில் சொல்ல முடியாமப் போச்சா… கவலப்படாதண்ணே…\nஆமாண்ணே.. மொத்தமா 7 கேள்விகள கேட்டிருக்கியே… மொத்த சரக்குமே இம்புட்டுத்தானாண்ணே.. தொடரும்.. வளரும்னெல்லாம் மெகா தொடர்போல மொளக்கிட்டு இப்ப என்னண்ணே உப்பு சப்பில்லாம பண்ணிப்புட்டியே.. பாவமண்ணே நீ… ஒன் நெலமய நெனச்சா எனக்கு அழுக அழுகயா வருதண்ணே..\nபாவமண்ணே நீ… புலி வால புடிச்சது போல ஆயிட்டியேண்ணே…அவ்வ்வ்வ்ங்\n// விபரம் தெரியாத சிலர் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்பதற்க்காக உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் என்று கேட்டு அழைகிறார்கள். இது போன்ற சம்பந்மில்லாத கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்படாது. //\nUSF – ன்னு ஒருத்தரு நீயாரு, உன்பெயரென்னன்னு கேட்டாரண்ணே… அதுக்கப்புறம் வேற யாருமே கேக்கலண்ணே.. ஆனா நீதான் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கான பயிற்சி பற்றி உன்னிடம் கேள்வி கேட்ட ஆள மெரட்டுறது மாதிரி நீ யாரு உன் பொருப்பு என்னண்ணெல்லாம் கேட்டண்ணே… வேற யாரண்ணே உன்னாண்ட பேரென்ன, ஊரென்னண்ணு கேட்டாங்க… ஒருவேள தூக்கத்துல கனவுல கேட்டாகளோ… டமாஸ் பண்ணாதண்ணே…\nஅண்ணே… உன்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுக்கு முன்னால… உனக்கு புத்தியே இல்லண்ணே… இல்லாங்காட்டி, நீயாட்டு ஒளரிட்டு ஆதாரத்தோடு நிருபிக்கணும், ஆதாரத்தோடு நிருபிக்கணும்னு சொல்றியே… நீ தானே ஆதாரோத்தோட நிரூபிச்சிட்டு இதை மறுக்க முடியுமா, ஆதாரத்த காட்டுனு கேக்கணும்… என்னண்ணே நீ..\nஉன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றண்ணே.. அதுக்கு முன்னாடி ஏற்கனவே 2 பின்னூட்டம் அது உன்னோட 7 கேள்விகள் சம்பந்தப் பட்டது இருக்குதுண்ணே… அதுக்கு பதில் சொல்லுண்ணே…\n// இதற்கு இது வ��ை இங்கும் யாரினாலும் பதில் அளிக்க முடியவில்லை. ஒரு போதும் பதில அளிக்கவும் முடியாது. //\nதற்பெரும வேண்டாண்ணே… நீயாட்டே முடிவெடுத்தா எப்டிண்ணே… இனிதாண்னே நான் தொடங்கவே போறேன்… அப்புறமா சொல்லுணே…\nஇந்த கமெண்டுக்கு பதில பாத்துட்டு நான் பதில் சொல்றண்ணே… எல்லாத்துக்கும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/13847", "date_download": "2018-06-24T22:02:10Z", "digest": "sha1:DEWW7ECN2CEI2IZZJXRGYOOFP7BWMU3Q", "length": 8317, "nlines": 68, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்தில் ரயில்வே பாலம் கட்ட ரூ74 கோடி ஒதுக்கீடு-இந்த முறையாவது திட்டம் நிறைவேற்றப்படுமா?", "raw_content": "\nYou are here: Home / News / திருமங்கலத்தில் ரயில்வே பாலம் கட்ட ரூ74 கோடி ஒதுக்கீடு-இந்த முறையாவது திட்டம் நிறைவேற்றப்படுமா\nதிருமங்கலத்தில் ரயில்வே பாலம் கட்ட ரூ74 கோடி ஒதுக்கீடு-இந்த முறையாவது திட்டம் நிறைவேற்றப்படுமா\nதிருமங்கலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் கோரிக்கைக்கு இந்த முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வந்த நாளிதழ் செய்தி\nஇந்த முறை திட்டத்திற்கு ரூ74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னர் ரூ21 கோடி ,35 கோடி என அதிகரித்து தற்போது ரூ74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரூ100 கோடியை தாண்டும் முன் திட்டம் நிறைவேற்றப்படுமா\nமுனியான்டி விலாஸ்-உலகமெங்கும் புகழ்பெற்ற நம்ம திருமங்கலத்தின் பெருமைக்குரிய வெற்றியின் அடையாளம்\nதிருமங்கலம் நான்குவழிச்சாலையில் எரியாத விளக்குகளால் பொதுமக்கள் அவதி-விபத்து ஏற்படும் அபாயம்\n200 தடவைக்கு மேல் திருவண்ணாமலையில் கிரிவலமும் , உருண்டே மலையை அங்கப்பிரதஸ்ணம் செய்த திரு.கோபிநாத் ச...\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் ���ெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nநாளை(ஜீன் 8) பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல்/இன்ஜினியரிங் படிக்க தினமலரால் நடத்தப்படும் ஆலோசனை “உங்களால் முடியும்” நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடத்தப்படுகிறது\nடிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை-திருமங்கலம் அபர்னா மோட்டார்ஸ்\nதிருமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முழுகடையடைப்பு போராட்டம்\nநேற்றைய(23-05-2018) மழைக் காற்று காரணமாக ராஜாராம் தெருவில் சாய்ந்து விழுந்த மரம்\nதிருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n3500 கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்த திருமங்கலத்தைச் சேர்ந்த திருமதி.மீனா\nஇந்திய ஜனநாயக வாலிபர்(DYFI) சங்கம் சார்பில் இரத்ததான முகாம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று(15-05-2018) நடைபெற்றது\nசெவிலியர் தினம் இன்று(மே 12) திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nதிருமங்கலத்தில் நாளை(12-05-2018) சனிக்கிழமை மின்சாரத் தடை\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலம் பற்றிய முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/page/3/", "date_download": "2018-06-24T21:58:11Z", "digest": "sha1:XDXCURK3JERZCMLU6Z2MZ4W7A4TNKEZH", "length": 15518, "nlines": 55, "source_domain": "angusam.com", "title": "காலேஜ் கேம்பஸ் – Page 3 – அங்குசம்", "raw_content": "\nகரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை\nகரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்��ி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் […]\nதிரு்ச்சி மாணவர்களிடம் 1கோடி மதிப்புள்ள பிரவுன்சுகர் போதை பொருள் பறிமுதல்\nகல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 1 கோடி மதிப்புடைய பிரவுன் சுகர் போதை பொருள் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பிரவுன் சுகர் போதைப்பவுடரை ஒரு கும்பல் கடத்தி வருவதாக அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் கென்னடிக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டவுன் பஸ்சில் வந்து இறங்கிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து […]\nஅஜய் ரூபன் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு \nதிருச்சி மாணவன் அஜய் ரூபனை கொலை செய்த வழக்கில் 4 பேரு ஆயுள் தண்டனையும் 2 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து கடுங்காவல் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்தார் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபர். திருச்சியில் கேம்பியன் பள்ளி படிப்பில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2013 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மாணவர்களால் கொலை வெறி தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் பி.டெக் மாணவர் . திருச்சி லாசன்ஸ் சாலை எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் மகன் […]\nதிருச்சியில் பேருந்துக்கு நின்றபோது கல்லூரி மாணவி கடத்தல்\nமணப்பாறையில் பேருந்துக்கு காத்திருந்தபோது மர்ம நபர்கள் வேனில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சி, கீழஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஜமுனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினசரி பக்கத்து ஊரான காவல்காரன்பட்டிக்கு சென்று, அங்கிருந்து கல்லூரிப் பேருந்தில் சென்றுவந்தார். இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை […]\nதிருச்சி சட்டக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதிருச்சியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாணவர்கள் மீது வழக்குப்பதிவு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருபவர் காளீஸ்வரன் (வயது24). இவர் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். காளீஸ்வரன் சம்பவத்தன்று சட்டக்கல்லூரி முன்பு அவரது அமைப்பு தொடர்பாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சத்யபிரியாவை அமைப்பில் சேர […]\nதிருச்சியில் நடந்த பேய்களின் அட்டகாசம் திகிலுட்டும் படங்கள்\nதமிழரின் கலைகளான மல்யுத்தம், சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட போர்கலைகள் மற்றும் நடன, நாட்டிய கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலைகள் இன்றளவும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருவதோடு, மேலைநாடுகளில் தமிழரின் கலைகள் மேம்பட்டு நவீன யுகத்திற்கேற்ற வகையில் பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குட்பட்டு அங்குள்ள மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கோயில் திருவிழா மற்றும் பல்வேறு விழாக்களில் புலியைப் போன்று உடலில் ஓவியங்களை வரைந்தும், புலி வேடமிட்டும் மற்றும் பல்வேறு கடவுள்களின் உருவங்களை வரைந்தும் ஆடிப்பாடி மகிழ்வர். அதுபோல, மேலைநாடுகளில் […]\nதமிழக பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க நீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தினமும் ஏதோ ஒரு மூலையில் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. அதோடு படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள், மாணவிகள் மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வியை புகுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்வது. ஒருசிலர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்க்குள் […]\nதிருச்சியை சேர்ந்��� ஏழை மாணவனுக்கு மருத்துவ இடம் கிடைத்தும் படிக்க இயலாத நிலையில் ..\nமருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர்வதில் தயக்கம் காட்டுகிறார் திருச்சியை சேர்ந்த மாணவர் கோகுலநாதன். தகுந்த உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பை தொடர இயலும் என்ற நிலையில் , தனக்கு அரசு உதவ வேண்டும் என கோகுலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி பெரியகடை வீதியின் அருகே உள்ள சந்துகடை பகுதியை சேர்ந்தவர் கோகுலநாதன். இவருக்கு திருச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்து விட்டது. தங்கள் பெருங்கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் […]\nதிருச்சியில் ராகிங்கை ஒழிக்க மாணவிகள் மருதாணி அசத்தல்\nகல்லூரியில் ராகிங்கை ஒழிக்கும் விதமாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு பல்வேறு டிசைன்களில் மெஹந்தி போட்டு சீனியர் மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களின்போது தங்களது கைகளிலும், கால்களையும் அழகுப்படுத்திக் கொள்ள மருதோன்றி (மருதாணி) இட்டுக் கொள்வது வாடிக்கை. அழகுக்காக மட்டுமன்றி சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் மருதாணி உள்ளது. தற்போது மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம்பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமன்றி புறங்கையிலும், மூட்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/01/cghs-orders-revised-cghs-rates-and.html", "date_download": "2018-06-24T22:21:00Z", "digest": "sha1:LXYHMWC2TDTYJCQ7FKG2IAXBFFDJA4YI", "length": 6661, "nlines": 198, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nஇன்று பணி ஓய்வு பெறும் நெல்லை தோழர்களை வாழ்த்துவோம...\nவாழ்த்துக்கள் -சாக்கரடீஸ் எனும் சாதனையாளனின் வெற்ற...\nஇன்று பணிஓய்வு பெறும் வெங்கட்ராமன் முன்னாள் மாநில...\nஇன்று பணிநிறைவு பெறும் நாகப்பட்டினம் கோட்ட செயலர் ...\nGDS சங்க நெல்லை கோட்ட செயலர் தோழர் காலப்பெருமாள் அ...\nமதுரை MMS க்கு FC க்கு அனுப்பப்பட்ட திருநெல்வேலி ம...\nஅஞ்சல் துறை ஊழியர்களுக்கான வழிகாட்டும் சில முக்கிய...\n CSI அமுலாக்கம் என்பது நாம்...\nநெல்லை அஞ்சல் கோட்டங்களில் நடந்த பொங்கல் விழா --அன...\nதோழர் M .சங்கரலிங்கம் LSG TRதிருப��பரங்குன்றம் (மு...\nநெல்லை செய்திகள் --நெல்லை செய்திகள் ---------...\nதமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சார்பாக மகா ...\nவீடு கட்ட /வாங்க திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் -...\nஇரத்ததானம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட சிறப்பு விடுப...\nஅன்பிற்கினிய என் NFPE சொந்தங்களே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/02/s_10.html", "date_download": "2018-06-24T22:20:42Z", "digest": "sha1:VCHMTONGGTHVXVMSZ5GNAUVTHVUBZ5FP", "length": 8767, "nlines": 231, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை 08.02.2018\nGS .சுந்தரம் PA 500\nபாளையம்கோட்டை HO மூலம் வரவு\nN .ராமச்சந்திரன் PM PLC 500\nநன்றி .மேலும் பணம் அனுப்புகிறவர்கள் மஹாராஜநகர்\nPOSB ( 0 663885912நம்பி ) என்ற கணக்கிற்கு அனுப்பலாம் .\nதோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nதோழர் சேர்முக பாண்டியன் ...\nமாநில செயலர் தோழர் JR அவர்களுக்கு 02.03.2018 நடைபெ...\nGDS TO போஸ்ட்மேன்/MTS தேர்விற்க்கான புத்தகங்கள் கு...\nமுன்னாள் மாநிலசெயலர் தோழர் V.பார்த்திபன் அவர்களின்...\nதமிழகமுழுவதும் நேற்றைய குரல் --என்ன செய்ய போகிறோம்...\nபோஸ்ட்மாஸ்டர் கேடர் பிரிவிற்கு வருகிறது இரண்டாவது ...\nஅஞ்சல் துறை ஊழியர்களுக்கான வழிகாட்டும் சில முக்கிய...\nகணக்குகளை பிடிக்க கோட்ட மட்டங்களில் ஊழியர்களை மோச...\nஇன்று இணைந்ததல்ல -1954 யிலே இணைந்து கைகள் நம் கைக...\nஅஞ்சல் எழுத்தர்களின் பிரத்யோக பிரச்சினைகள் -சவால்க...\nதோழர் P .ராமகிருஷ்ணன் PA நாகப்பட்டினம் அவர்களின் ம...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப நிதி அளிப...\n தோழர் S .காலப்பெருமாள் அவர...\nதோழர் காலப்பெருமாள் குடும்பநலநிதி முதற்கட்டமாக ரூ...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்ட...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை...\n நமது வேண்டுகோள்களை ஏற்று மரு...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை...\nநெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு .......\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி தொகை...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவ...\nஅஞ்சல் நான்கின் முன்னாள் மாநில செயலர் தலைவர் AG .ப...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவி த...\nதோழர் S .காலப்பெருமாள் அவர்களின் குடும்ப உதவிதொகை ...\nIPPB --அஞ்சலக சேமிப���பு பிரிவிற்கு சவாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_21.html", "date_download": "2018-06-24T22:29:14Z", "digest": "sha1:7W3LNFDJ2O5V73ENISTX4XV2TIMEVHTA", "length": 8259, "nlines": 199, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: \"எனது கவிதைகள்\" - திண்ணை.காம்", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\n\"எனது கவிதைகள்\" - திண்ணை.காம்\nதிண்ணை.காமில் வெளியான எனது ஐந்து கவிதைகள் வாசிக்க...\nநாலு, அஞ்சு,ரொம்ப நல்லா இருக்கு விநாயகம்.\nஎன்னப்பா இப்டி பின்றீங்க. ஐந்தும் முத்துக்கள்.\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\n\"ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை\" - உயிரோசை கவிதைகள்\n\"சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்\" - திண்ணை.காம் கவிதை\n\"தனிமை\" - நவீன விருட்சம் கவிதை\n\"நான்கு கவிதைகள்\" - யூத்புல் விகடன்\n\"எனது கவிதைகள்\" - திண்ணை.காம்\n\"விடுபடல்\" - கீற்று.காம் கவிதை\nஎனது மூன்று கவிதைகள் - திண்ணை.காம்\n\"இரண்டு கவிதைகள்\" - நவீன விருட்சம்\n\"கோவில் மிருகம்\" மற்றும் \"இரண்டு கவிதைகள்\" - நவீன ...\n\"நான்கு கவிதைகள்\" - திண்ணை.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_138831/20170519085544.html", "date_download": "2018-06-24T22:11:27Z", "digest": "sha1:GYFZQDO5ZDH2REKYF6WEW4SR2TITLIN5", "length": 15516, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் : டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி", "raw_content": "தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் : டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் : டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி\nதேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி தனி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில��� டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி போலீஸ் சார்பில் தனி நீதிமன்றம் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு கடந்த 11-ந்தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினகரன்-சுகேஷ் சந்திரசேகர் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பான பதிவுகள் குறுந்தகடு வடிவில் உள்ளதாகவும், இந்த குரல் மாதிரிகளின் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் அவற்றை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தின் தடயவியல் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் பல்பீர் சிங் வாதாடுகையில், தினகரன் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குரல் மாதிரிகளை உறுதி செய்யும் வகையில் அதை அவரது குரலுடன் ஒப்பிட்டு சோதனை செய்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nமேலும் போலீசாரிடம் உள்ள குரல் மாதிரி பதிவு பிரதியை தினகரன் தரப்புக்கு வழங்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். \"இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தினகரன் தரப்பு கூறுவது போல குரல் பதிவுகளை தினகரன் தரப்புக்கு வழங்க முடியாது. வழங்கினால் அதனை ஒப்பிட்டு பார்த்து அவர் மாற்றி பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றும் அப்போது அவர் கூறினார்.\nஉடனே தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல் நேகி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், குரல் மாதிரி சோதனைகளை சுப்ரீம் கோர்ட்டே பல வழக்குகளில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அனுமதிக்கவில்லை என்றும், சட்டத்தில் இதற்கு இடமில்லை என்றும் கூறினார். மேலும் தற்போதைய நிலையில் டெல்லி போலீஸ் வசம் இருக்கும் குரல் பதிவுகள் தங்களுக்கு தேவை என்பதை இப்போது வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள உரையாடல் பதிவுடன் தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை ஒப்பிட்டு சோதனை நடத்துவதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்து உத்தரவிட்டார். தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரியை பதிவு செய்ய விசாரணை அதிகாரி உரிய நடவடிக்கை தொடங்கலாம் என்றும், அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி குரலை பதிவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.\nமேலும் தினகரனும், மல்லிகார்ஜூனும் ஜாமீன் கோரி தாக்கல் செய்து இருந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அந்த மனுக்களின் மீதான விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் லலித் குமார் கேஷா என்ற பாபுபாய் என்பவரை நேற்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, பாபுபாய் டெல்லியைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு என்றும், இவர் மூலமாகத்தான் சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா பணம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது என்றும், எனவே இவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிவேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாபுபாயை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசுக்கு அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பாபுபாயை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டார். அப்போது எடுத்த விடியோ ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nதினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு\nஇதற்கிடையே, திகார் சிறையில் இருக்கும் தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), வெற்றிவேல் (பெரம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்) ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அவர்களுடன் மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியும் சென்று இருந்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nபயிர்க்கடன் வழங்க விவசாயி மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்த வங்கி அதிகாரி\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nபயோமெட்ரிக், ஆதார் இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தம்: பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை\nகேரள மாநிலத்தை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nசர்வரில் கோளாறு: ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்\n அருண் ஜேட்லியின் கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_138091/20170505112843.html", "date_download": "2018-06-24T22:13:33Z", "digest": "sha1:DRK2KFYQMAMSV3L7VB2PSPXVDTVG6T6A", "length": 11642, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "முத்துநகர் எக்ஸ்பிரசில் ரூ.7.5 லட்சம் நகை கொள்ளை : ரயில்வே போலீஸ் விசாரணை", "raw_content": "முத்துநகர் எக்ஸ்பிரசில் ரூ.7.5 லட்சம் நகை கொள்ளை : ரயில்வே போலீஸ் விசாரணை\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமுத்துநகர் எக்ஸ்பிரசில் ரூ.7.5 லட்சம் நகை கொள்ளை : ரயில்வே போலீஸ் விசாரணை\nசென்னையிலிருந்து துாத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரசில் 2 பயணிகளிடம் சுமார் 7½ லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை. பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையிலிருந்து துாத்துக்குடிக்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் எஸ் 12 கோச்சில் நேற்று இரவு சென்னையிலிருந்து துாத்துக்குடிக்கு, ஏரலில் நடக்கும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வண்ணார் பேட்டையை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகன் காஜாமுகைதீன் (39) என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார். அதே கோச்சில் அவருக்கு பக்கத்து இருக்கையில் ,முடிவைத்தானேந்தலில் நடைபெறும் கோவில் கொடைவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி புஷ்பவள்ளி (36) என்பவர் தனது இரு மகள்களுடன் பயணம் செய்தார்.\nஇதில் காஜா முகைதீன் தனது 3 பேக்குகளையும்,புஷ்பவள்ளி தனது இரண்டு பேக்குகளையும் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு இரவு துாங்கியுள்ளனர். ரயில் த���ருச்சிக்கும் , திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரைக்கும் இடையே வந்து கொண்டிருந்த போது 5 பேக்குகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ரயில் திண்டுக்கல் வரும் போது முழித்து பார்க்கும் போது தங்களது பேக்குகள் காணாமல் போனதை பார்த்து பதறிய இருவரும் ரயிலை நிறுத்தியுள்ளனர்.\nதொடர்ந்து ரயிலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அவர்களிடம் சென்று விசாரித்த போது காஜாமுகைதீன் தனது 3 பேக்கில் 35 பவுன் தங்க நகைகள் மற்றும் துணியும், புஷ்பவள்ளி தனது 2 பேக்கில் 12 ஆயிரம் ரூபாய் பணமும் துணிகளும், இதர பொருட்களும் வைத்திருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ஏழரை லட்சம் என தெரியவந்தது.\nஇது குறித்து போலீசார் அவர்களிருவரிடமும் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறவே அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து துாத்துக்குடியிலேயே புகார் செய்து கொள்வதாக கூறியுள்ளனர்.இன்று காலை ரயில் துாத்துக்குடி வந்ததும் போலீசில் புகார் அளித்தனர். கொள்ளை நடந்த இடம் திண்டுக்கல் என்பதால் புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nபேக் கொள்ளை நடந்த எஸ் 12 கோச் முன்பதிவு செய்து செல்வதில் கடைசியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு பின்னால் முன்பதிவு செய்யாத பெட்டிகள் இருக்கும். எனவே ரயிலில் திருட்டு, கொள்ளை போன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு இது வசதியாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் முத்துநகர் எக்ஸ்பிரசில் நடக்கும் பெரிய கொள்ளை இது தான் .எனவே ரயிலில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார் இரவு நேரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுப்பாக்கி சூட்டில் பாதித்தவர்களை ஏன் பார்க்கவில்லை : இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வி\nசிலுக்கன்பட்டியில் விவசாயிகள் மீது பொய்வழக்கு : தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கண்டனம்\nதர்மபுரம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினர்கள் தேர்வு\nதுாத்துக்குடியில் சிபிசிஐடி போலீசார் 2ம் நாளாக ஆய்வு\nமர்மஉறுப்பை அறுத்து இளைஞர் கொடூர காெலை : தட்டார்மடம் போலீஸ் விசாரணை\nவனத்திருப்பதி கோயிலில் 1-ம் தேதி வருஷாபிஷேக விழா\nடயோசீசன் தேர்தல் : மூக்குப்பீறி சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/10/blog-post_26.html", "date_download": "2018-06-24T22:29:23Z", "digest": "sha1:PSO4UZ3NAR4MAXLS6FFPGCZEJ5VFAMQ7", "length": 20558, "nlines": 182, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: “சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “", "raw_content": "\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\n\"புதிரான உலகமடா - உண்மைக்கு எதிரான உலகமடா - இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா\"\nமேலும் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி எல். செனிவிரட்ன , ஹிஸ்புல்லாவின் மனுவை ஆதரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் \" ஹிஸ்புல்லாஹ் ஒரு நாடாளுமன்றத்துக்கு முழுமையான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் . எனவே ஒரு அரசியல் கட்சி அதன் பிரதிநிதியின் நாடாளுமன்ற அங்கத்துவ காலத்தை நாடாளுமன்றத்தில் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அவரின் ஆசனத்திலிருந்து ராஜினாமா செய்ய அவரை நிர்ப்பந்திப்பதற்கு ஏதேனும் ஒப்பந்தம் செய்வது அல்லது தீர்மானம் எடுப்பது ஸ்ரீ லங்காவின் அரசியல் யாப்புக்கு முரணானதும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதுமாகும்”.\nமேலும் மனுதாரார் 19/3/91 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடமிருந்து பெற்றார். அக்கடிதத்தில் அவர் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் ( முதல் வழங்கிய ஏழு நாட்களுக்குள் எம்.பீ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி அனுப்பிய கடிதத்தின்படி தனது பதவியை ராஜினாமா செய்யாததால் இரண்டாவது கடிதம் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டிருந்தது. ) மேலும் அக்கடிதத்தி��் மனுதாரர் (ஹிஸ்புல்லாஹ்) கட்சியின் 18/03/91 ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் அவர் சமூகமளிக்காதது பற்றியும் , நாடாளுமன்றத்தில் அவரின் நடத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுப்பதாகவும் அந்த மனுவில் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஹிஸ்புல்லாவுக்கு கட்சியினால் விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படாமல் இடை நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் , அவ்வாறான நடவடிக்கை முறையற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அஸ்ரபின் நண்பராகவிருந்து, அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தவுடன் தீவிரமாக அஸ்ரபை எதிர்க்கதொடங்கிய ஐக்கிய தேசிய கட்சியினதும் பிரமதாசாவினதும் ஆதரவாளரான சிரேஷ்ட சட்டத்தரணி பாரூக் தாகிர் ஹிஸ்புல்லாவின் சார்பாக ஆஜரான இன்னுமொரு சட்டத்தரணியாவார். இந்த வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜரான சில சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் இப்போதைய கல்முனை துணை மேயர் நிசாம் காரியப்பர் ஆஜராகி இருந்தார். அதனை தொடர்ந்த பல வழக்கு தவணைகளிலும் நிசாம் காரியப்பர் இந்த வழக்கில் ஆஜரானார். ஒருவரின் வாக்குறுதி மீறலுக்காகவும் சட்டவலுவற்ற ஒப்பந்தத்திற்காகவும் ஆஜரான அனுவபம் , அது தொடர்புபட்ட நிகழ்ச்சிகள் அவருக்கு மீண்டும் ஏதோ ஒருவிதத்தில் ஞாபகத்துக்கு வரலாம், வந்திருக்கிறது அதில் பொதிந்துள்ள சூழ்ச்சிகள் என்ன என்பதையும் இக்கட்டுரை தொட்டு செல்லும் ஆனால் இது என்ன எம்பீ பதவியா , ஆப்டர் ஆல் (after all) ஓர் மேயர் பதவிதானே. ஆனாலும் காரியப்பர் அவதிப்பட்டு காரியத்தை கெடுக்க மாட்டார் என்று நம்பலாம்.\nமூன்று ஊர்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அஸ்ரப் கலந்து கொண்டபோது அவர் அந்தந்த ஊர் பிரதிநிகளை சுட்டிக்காட்டி அவரே உங்களின் எம்.பீ யாக நிச்சயம் இரண்டு வருடங்கள் இருப்பார் என்பதை வலியுறுத்தி வந்தார். அதிலும் யார் அதிக வாக்கு பெற்று தெரிவு செய்யப்பட்டாலும் அவர் தனது இரண்டு வருடத்தின் பின் தனது பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்/விட்டுக் கொடுப்பார் என்பதையும் மூன்று வேட்பாளர்களும் ஒரே மேடையில் இருந்த வேளைகளிலும் ஒரு கட்டளையாகவே உறுத்தி சொன்னார். இன்ஷா அல்லா உங்களின் ஊர் மகன் பாராளுமன்றத்துக்கு நிச்சயம் செல்வார் என்று கூட்டங்���ளில் கூடி இருந்த மக்கள் முன்பு அவர் சொன்னபோதெல்லாம் , மக்கள் உணர்ச்சியுடன் அல்லாஹு அக்பர் என்று கோஷமிடுவார்கள். ஆனால் உள்ளூர தானே முதலில் வந்துவிட வேண்டும் என்பதில் மறைமுகமாக ஹிஸ்புல்லா குறியாகவிருந்தார். அதனால் மற்ற இரண்டு ஊர் பிரதிநிகளையும் காத்தான்குடியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் தவிர்த்து வந்ததுடன், தானே முதன்மை வேட்பாளர் என்பதையும் வெற்றியை தானே பெற வேண்டும் என்பதையும் உறுதி செய்வதில் சில கபடத்தனமான வேலைகளையும் அவர் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் பிரசுரங்கள் என்பவற்றில் மற்றைய ஊர் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாமல் பார்த்துக் கொண்டார் , அவ்வாறான பிரசுரங்கள் ஏதேனும் ஏனைய பிரதேச வேட்பாளர்களை அல்லது அவர்களில் ஆதரவாளர்கள் விநியோகிக்க வழங்கினால் அவற்றை விநியோகிக்காமல் அழித்துவிடுவதில் மிகக் கவனமாகவிருந்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களை விட ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய தேசிய கட்சியில் பிரதேச மட்டத்தில் அரசியல் செய்தவர் , மேலும் காத்தான்குடி பிரதேச சபையில் பணியாற்றிய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளரான ஏறாவூரைச் சேர்ந்த ரமளானின் கீழ் பணியாற்றிய அனுபவங்களும் அவருக்குண்டு. மொஹிதீனும் முதன் முதலில் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டே அரசியலுக்கு வந்தவர். ஒரு பிரபல வர்த்தகர். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் க.பொ. த உயர் தரம் (விஞ்ஞானம் ) வரை கல்வி கற்றுவிட்டு தமது குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டவர்,. முஸ்லிம் காங்கிரசில் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டமை மூலம் அவரின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் நியமனப் பத்திரம் கையொப்பமிடும் தருணத்தில் ஹிஸ்புல்லா எவ்வாறு நடந்து கொண்டார் என்பதுடன் முஸ்லிம் காங்கிரசும் எவ்வாறு நடந்து கொண்டது என்பதும் கூட இப்போதைக்கு திரும்பிப் பார்க்கும் தேவையை ஏற்படுத்துகிறது.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎன்று தணியும் இந்த கொலை��ரின் தாகம்.\nஎஸ்.எம்.எம் பஷீர்- \"அக்கறைப்படவேண்டிய விடயங்கள்பற்றி நாங்கள் மௌனம் சாதித்தால் அந்த நாள் எங்களுடைய வாழ்க்கை முடிவிற்கான ஆரம்பமாகும்&q...\nகூட்டு அரசாங்கம் 2020 வரை தொடராது இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர,\n(கொழும் பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியான ‘ டெயிலி டெயிலி மிரர் பத் திரிகைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் ...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nதர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகா...\nகாவு கொள்ளப்பட்ட கடாபியும் , கற்பனை ராச்சியங்களும்...\n“சொல்லவா, கதை சொல்லவா, நடந்த கதை சொல்லவா\n“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\n\"சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_4031.html", "date_download": "2018-06-24T22:22:03Z", "digest": "sha1:EHSWLMIPKEEBEUVOJ7NCOJT436KR3WCI", "length": 22149, "nlines": 182, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமைச்சர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையில்…", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமைச்சர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையில்…\nமகிந்த யாப்பா ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்வதே சிறந்தது என்கிறார் புத்திக்க பத்திரன\nமாத்தறை மாவட்டத்திலுள்ள பெரிய பிரச்சினையாக தற்கொலை செய்துகொள்வதற்காக மக்கள் நில்வளாகங்கையை பயன்படுத்தி வருவதாக ஊடகங்கள் பூதகரமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், த���னும் நில்வளா கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாகவம் அமைச்சர் மகிந்த யாப்பா குறிப்பிடுவதாகவும், மகிந்த யாப்பா அன்றி, அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன மாத்தறையில் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,\n“நில்வளா கங்கையின் மஹானாம பாலம் தற்போது மனிதர்கள் உயிர்நீத்துக் கொள்ளும் அபூர்வ இடமாக மாறியுள்ளது. இதுதொடர்பில் சிலர் பாதுகாப்புக்காக, இவ்வாறு நடக்காதிருக்க பாலத்தின் இருமருங்கிலும் வலை போடப்பட வேண்டும் என்ற நகைப்புக்கிடமான கருத்தை முன்வைக்கின்றனர். ஏன் அவர்கள் இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள் என ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்களே மக்கள் இவ்வாறு மஹானாம பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என, மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போது உயர்மட்ட அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் இருபிள்ளைகளையும் பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லது குடும்பப் பிளவு காரணமாக ஆற்றில் வீசி, தானும் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி குறிப்பிடுகின்றது. அதனை வெளியிடுவது ஊடகவியலாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். இதனை ஊடகங்களில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு விளங்கிக் கொள்ள இயலும்.\nமகிந்த யாப்பா போன்ற அரசாங்க அமைச்சர்களுக்கு முடியாது. விவசாய அமைச்சர் மகிந்த யாப்பாவுக்கு விவசாயத் துண்டினால் எதுவும் செய்யவியலாது. அவரது விதி அது.. விதியமைச்சர் என்று அவரைச் சொல்லலாம். அதனால் அவருக்கு அரசாங்கம் தட்டும் பறைக்கேற்ற தாளத்திற்கு ஆடமட்டுமே அவருக்குத் தெரியும். விதியமைச்சரான அவர் ஆற்றில் பாய்வது தவிர வேறு எந்த்த் தீர்வும் இல்லை”\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறித��ன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்��ிக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-14-40-16/2009-10-06-14-44-06/11553-2010-11-22-18-58-24", "date_download": "2018-06-24T22:19:02Z", "digest": "sha1:YS2YH7CTFHQ4MOBAIP2QCTZMNRRVTFM5", "length": 8508, "nlines": 210, "source_domain": "www.keetru.com", "title": "உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!", "raw_content": "\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2010\nஉங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்\n1. உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே வருத்த படாதே உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்\n2. நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே\n3. வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே\n4. கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா\n5. பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogsbymoni.wordpress.com/2017/10/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-24T21:56:39Z", "digest": "sha1:6OGWUIL7L3VRO3UXO46GICFZB7A5ZAEG", "length": 2939, "nlines": 49, "source_domain": "blogsbymoni.wordpress.com", "title": "எனது அன்றாட இரயில் பயணத்தில் இன்று நான் சந்தித்த ஒருவர் ! – Something to know", "raw_content": "\nஎனது அன்றாட இரயில் பயணத்தில் இன்று நான் சந்தித்த ஒருவர் \nநம்மில் பலர் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுகிறோம். ஆனால் இவர் தனது தள்ளாத வயதிலும், ஒரு வேளை உணவிற்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் \nதன்னை தாங்கி பிடிக்க எவரேனும் உள்ளரா என நினைக்காமல், தன் இடுப்பில் கூடையும், கைகளில் மூன்று பைகளையும் சுமந்து கொண்டு, இவர் உரக்க கூவி பூக்களை கூட விற்க முடியாமல் இருக்கும் நிலையைக் கண்ட என்னால் செய்ய முடிந்தது –\nபத்து ரூபாய் கொடுத்து பூக்களை வாங்கியதும், சிறிது கண்ணீர் சிந்தலும் மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-06-24T22:13:08Z", "digest": "sha1:7HD4OKARFWIY4VAOIR4D4LQNFZ6OAKKS", "length": 7734, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைலோ பார்ன்சுவர்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசால்ட் லேக் நகரம், யூட்டா, ஐ.அ\nபில்கோ, பார்ன்ஸ்வர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி கழகம், International Telephone and Telegraph\nதொலைக்காட்சியை முழுமையான மின்னணுக் கருவியாக கண்டுபிடித்தது‍; 165 இற்கும் மேற்பட்ட அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு காப்புரிமைகள்\nலூயிஸ் எட்வின் பார்ன்சுவர்த், செரினா அமான்டா பஸ்டியான்\nபைலோ டெய்லர் பார்ன்சுவர்த் (Philo Taylor Farnsworth, ஃபைலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த், ஆகஸ்டு 19, 1906 – மார்ச் 11, 1971) ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர். தொலைக்காட்சிப் பெட்டியை முழுமையான மின்னணுக் கருவியாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.[1][2][3]\n↑ \"ITT, Advancing Human Progress\". ITT. மூல முகவரியிலிருந்து 2007-02-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-05.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2013, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131652", "date_download": "2018-06-24T22:20:00Z", "digest": "sha1:TNZWLY2KKV3INNU2WOKOXWAWJWJ57KO4", "length": 13215, "nlines": 115, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)\nதம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)\nஅபரதுவை கினிகல சந்தியில் வாள் வீச்சில் இளைஞர் பலி\nஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் – டிலான்\nஅம்பலந்தோட்டையில் கோழி கொத்தில் தவளை பொரியல்\nதொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n118 பேரின் பெயர்கள் அடங்கிய தகவலை வெளியிட முடியாது- சட்ட மா அதிபர்\nபொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு\nHome / ஆசிரியர் தலையங்க���் / முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம்\nஸ்ரீதா May 17, 2018\tஆசிரியர் தலையங்கம் Comments Off on முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம் 372 Views\nஈழ விடுதலைப்போராட்டம் தவண்டு நடை பயின்று மரதன் ஓட்டம் ஓடி முள்ளி வாய்க்காலில் 18-05-2009 அன்று தமீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. நாளை (18-05-2018) ஒன்பது ஆண்டுகள் வலி சுமந்து கடந்து செல்லப்போகின்றது.\nஇரத்தமும் கண்ணீரும் சிந்தி, உயிர்களை விதைத்து வலிகளை சுமந்த காலங்கள் முடிந்து விட்டனவா ஒன்பது வருடங்களின் பின்பும் முள்ளிவாய்கால் மண்ணில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடும் தமிழீழ உறவுகள்.\nஉயிர்வலி சுமந்த மக்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல அரசியல்வாதிகளாலும் துன்பப்படுத்தப்படுகிறார்கள் . இவ்வாண்டு நினைவு நாள் நெருங்குகையில் மக்களின் துயரினை ஊடகவியாளர் யசீகரன் தனது கவிவரிகள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார் . அக் கவிவரிகள்.\nஅரசியல் பொறுக்கிகளே இது ஒன்றும்\nநீங்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு\nஅவர்கள் செய்தால் நாம் வரமாட்டேனென்று\nஇது எங்களின் நிலம் என்று இன்னொரு கூட்டம்\nஇறுதிவரை நின்றேன் என்று வாக்குப் பொறுக்க\nஎல்லோருக்கும் துரோகிகள் பட்டம் கொடுக்க\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வேண்டாம்என மூத்த போராளி பசீர் காக்கா உருக்கமான வேண்டுகோளை விடுத்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டதன் பயனாக நாளை ஏதோ ஒரு வகை நிம்மதியுடன் ஆத்மாக்களை உணர்வோடு வணங்க முடியும் என நம்புகின்றோம்.\nநாளை (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடாத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் இடம் பெறவுள்ளது. முற்பகல் பதின்னொன்று மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடரேற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.\nநாளைய தினம் அனைத்து பாடசாலைகளிலும் வட மாகாண சபை கொடியினை அரை கம்பத்தில் பறக்கவிட்டு பதின்னொன்று மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்துமாறு வட மாகாண கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.\nஅதே வேளை இன்று ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து சமூக ஊடகத்த��ன் ஊடாக தமிழ் இன அழிப்பை உலகறிகச் செய்கின்றனர்.\n#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம்.\nதமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் இவ் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nஎன்ற குறியீட்டினை உங்கள் twitter மற்றும் Facebook களில் இன்று (17.05.2018) இரவு 10 மணி முதல் 18.05.2018 இரவு 10 மணிவரை பதிவேற்றி உலகளாவிய ரீதியில் பகிருமாறு அனைத்து தமிழர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nமுள்ளிவாய்கால் முடிவல்ல, ,,, ஆரம்பம் மீண்டும் மரதன் ஓட்டம் தொடரும்……\nPrevious பரந்தன் பூநகரி வீதியில் தலைகீழாக கவிழந்த வாகனம்\nNext தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nஅமெரிக்கா கொன்ற மக்களுக்கு அஞ்சலி செலுத்துபவர் தனது இனத்தால் கொல்லபட்டவர்களுக்கு என்ன செய்தார்\n”நல்லாட்சி” எனக்கூறப்படும் ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமுறை பயணமாக ஜப்பானுக்கு தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nஅமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா\nபொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்\nஆங்கிலேய ஆட்சியர் ஆஷ் துரையை வீர வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 – சுவிஸ்\nதமிழர் விளையாட்டுவிழா 2018 யேர்மனி\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135414", "date_download": "2018-06-24T22:21:37Z", "digest": "sha1:6G6JM7DAM6UV2AK3WM64UO23JPJA4L4L", "length": 14178, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் ! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)\nதம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)\nஅபரதுவை கினிகல சந்தியில் வாள் வீச்சில் இளைஞர் பலி\nஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் – டிலான்\nஅம்பலந்தோட்டையில் கோழி கொத்தில் தவளை பொரியல்\nதொடரு���் தபால் ஊழியர்களின் போராட்டம்\n118 பேரின் பெயர்கள் அடங்கிய தகவலை வெளியிட முடியாது- சட்ட மா அதிபர்\nபொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு\nHome / கட்டுரை / அம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் \nஅம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் \nஸ்ரீதா 2 weeks முன்\tகட்டுரை Comments Off on அம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் \nகிளிநொச்சிக்கு வருகை தரும் போது எனது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் மாமா என ஆயுள் தண்டனை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nகடந்த 2007 ஆம் ஆண்டு கொழும்பு – பிலியந்தலையில் உள்ள இலங்கை இராணுவத்தின் முக்கிய இலக்கொன்று புலனாய்வு போராளிகளின் சரியான தகவல்களுடன், கரும்புலிகளின் தாக்குதல் படையணியின் உதவியுடன் இரவு 9.20 முதல் 10.20 வரையிலான நேரத்தில் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்தார், திட்டங்களை வகுத்தார், வெடிபொருட்களை நகர்த்தினார் என்றும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 வருடத்திற்கும் அதிக காலம் அங்கம் வகித்தார் என்றும், இன்னும் பல பயங்கரவாத குற்றச் செயல்களிலும் தொடர்புபட்டுள்ளார் என தெரிவித்து காவல் துறையினர் ஆனந்த சுதாகரனை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தருணத்தில் ஆனந்த சுதாகரனுக்கு 27 வயதெனவும் , இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட ஆனந்த சுதாகரன் 4 ஆம் மாடியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டார்.\nஅத்துடன் அவர் நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்ற ஒப்புதல் பத்திரத்திலும் கையொப்பம் இட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த சுதாகரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளால் அவரை விடுதலை செய்ய முடியாத நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன���றத்தின் 8 ஆம் இலக்க அறையில், வழக்கு இலக்கம் HC 6656-13 மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.\nசுதாகரன் உட்பட மேலும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி அன்றைய தினம் ஓய்வு பெற்றுச் சென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.\nகிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகரனுக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.\nஆனந்த சுதாரனின் பிள்ளைகள் இருவரும் நிர்கதியான நிலையில் பெற்றோருடனின்றி வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அவர்கள் ஜனாதிபதிக்கு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.\n“நாங்களும் இந்த நாட்டின் சிறுவர்களே தங்களின் நிலையை கருத்தில் கொண்டு அரச தலைவர் மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம். அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம். அம்மாவுடன் வாழ்வதற்கு கொடுத்து வைக்கவில்லை அப்பாவுடன் வாழ்வதற்காவது மாமா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்”.\nPrevious உள்ளூராட்சி அபிவிருத்திக்கு எனது அனுமதி கிடைக்கும்-சி.வி.விக்னேஸ்வரன்\nNext காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு\nஅமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா\nபொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்\nஆங்கிலேய ஆட்சியர் ஆஷ் துரையை வீர வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று\nசிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு – நிலாந்தன்\nகடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ���டகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் …\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nஅமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா\nபொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்\nஆங்கிலேய ஆட்சியர் ஆஷ் துரையை வீர வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 – சுவிஸ்\nதமிழர் விளையாட்டுவிழா 2018 யேர்மனி\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2142&ta=V", "date_download": "2018-06-24T22:44:47Z", "digest": "sha1:IVRSEA3HTQCW4M7QGRDOD7FJNVCOVPAJ", "length": 27396, "nlines": 191, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பைரவா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (38) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » பைரவா\nஇளைய தளபதி விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பிரபல இயக்குனர் பரதனின் எழுத்து, இயக்கத்தில் பொங்கல் விருந்தாக தைத்திங்களுக்கு, தமிழர் திருநாளுக்கு இரு தினங்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் படம் தான் \"பைரவா\". பி.நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் பேனரில் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.\nஒரு பிரபல தனியார் வங்கியிடம் கடன் வாங்கி விட்டு திருப்பி தராது, தகராறு செய்பவர்களிடமெல்லாம் தன் பாணியில் வசூல் வேட்டை நடத்தும் கலெக்ஷன் ஏஜென்ட் வேலை பார்க்கிறார் பைரவா - விஜய். வங்கி அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரா வீட்டு கல்யாணத்திற்காக செல்லும் விஜய்க்கும் அத்திருமணத்திற்காக வரும் திருநெல்வேலி மலர் விழி - கீர்த்தி சுரேஷுக்கும், இடையில் நட்பும், காதலும் ஒரு சேர ஏற்படுகிறது. அதே நேரம் மலர் விழி - கீர்த்தியை துரத்தும் ஒரு பெரும் ரவுடி கும்பலையும், மிகப் பெரும்சோகத்தையும், அதற்கு பின்னணியில் இருக்கும் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் தாதா ஜெகபதி பாபுவையும் எப்படி நையப்புடைக்கிறார் எப்படி காதலில் வென்று கீர்த்தியின் சக மெடிக்கல் காலேஜ் நண்பர்களுக்கு நல்லது நடக்க காரணமாகிறார்.. எப்படி காதலில் வென்று கீர்த்தியின் சக மெடிக்���ல் காலேஜ் நண்பர்களுக்கு நல்லது நடக்க காரணமாகிறார்.. என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வழக்கமான விஜய் பட பாணியிலேயே விடை அளிக்க முயன்றிருக்கிறது \"பைரவா\" படத்தின் கதையும், களமும்.\nவிஜய், பைரவாவாக வழக்கம் போலவே வெளுத்துகட்டியிருக்கிறார். \"இப்ப நிறைய பேருகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு... அது சொன்ன சொல்ல காப்பாத்துறது....\" என்ற பன்ச் டயலாக்கை அடிக்கடி உச்சரித்து அதிரடி செய்வதில் தொடங்கி, கபாலியில் ரஜினி மகிழ்ச்சி என்றபடி மகிழ்ச்சியாக உலா வந்தது மாதிரி இதில் சிறப்பு, மிகச்சிறப்பு என்றபடி விஜய், ரஜினி ரூட்டை பின்பற்றுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். அதே மாதிரி வில்லன் ஜெகபதி பாபுவிடம் சென்னையில் இருந்தபடி போனில்,\"கசாப்புக் கடையில ஆடு வெட்ட ஆரம்பிச்சு, காசுக்காக ஆளவெட்டி கல்லூரி ஆரம்பிச்சு, கல்வி தந்தை, கல்வி வள்ளல்லுன்னு உனக்கு நீயே பேரை போட்டுக்கிட்டு...\" பண்ற கூத்தெல்லாம் தெரியும். என்ன உனக்கு யாருன்னு தெரியுமா. எனக் கேட்டு நையாண்டி செய்வது வரை நச் சென்று ரசிகனை டச் செய்திருக்கிறார். யார் ரா யார் ரா. எனக் கேட்டு நையாண்டி செய்வது வரை நச் சென்று ரசிகனை டச் செய்திருக்கிறார். யார் ரா யார் ரா. இவன் ஊரைக் கேட்டா தெரியும்.. என்னும் பின்னணி ரிதம் மிரட்டல்.\nதிருநெல்வேலி மலர் விழியாக கீர்த்தி சுரேஷ் செம கச்சிதம். விஜய்யை கீர்த்தி சந்திக்கும் முதல் சந்திப்பு செம ரசனை. விஜய்யுடன் கீர்த்தியை பார்க்கும் ரவுடிகள், டிராபிக் போலீஸ்... உள்ளிட்ட எல்லோரும் அண்ணி, அண்ணி... என விஜய்யின் ஜோடியாக அழைக்க, டென்ஷன் ஆகும் கீர்த்தி சுரேஷ் ஒரு பொறுக்கி பூதமும், ஒரு போலீஸ் பூதமும்... சொன்னதால நான் அண்ணியும் கிடையாது, நீ அண்ணனும் கிடையாது... என குதிக்கும் இடங்கள் செம ஹாஸ்யம். கீர்த்தி செம திருப்தியாய் தன் நடிப்பை செய்திருக்கிறார் பூர்த்தி.\n\"நம்ம அப்பன் ஏழையா இருந்தா அது விதி... மாமனார் ஏழையா இருந்தா அது நமக்கு நாமே பண்ணிக்கிற சதி... அதனால பணக்கார பெண்ணா பார்த்து செட்டில் ஆயிடுணும்... அது தான் மதி...\" என்றபடி காமெடி சமரம் வீசும் சதீஷ், முன் பாதி படத்தை தூக்கி நிறுத்துகிறார்.\nவில்லன் பெரிய கண்ணு பி.கே எனும் ஜெகபதி பாபு, கசாப்பு கடையிலிருந்து மெடிக்கல் காலேஜ் வரை வளர்கிறார். சரத் லோகித்தாஸ், கோட்டை வீரனாக டேனியல் பாலாஜி ஜெகபதியின் கையாள் ஸ்ரீமன், ‛இன்ஸ் ஹரீஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், காமெடி - தம்பி ராமைய்யா, பேராசிரியர் மாரிமுத்து, வக்கில் சண்முகராஜன், வைஷாலியாக வரும் புதுமுகம், நீதிபதியாக வரும் அண்ணி மாளவிகா... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nபிரவின் கே.எல்.லின் கத்திரி விஜய் படம் என பயந்து பயந்து கத்தரித்திருப்பதால் தானோ என்னவோ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 50 நிமிட (168.33 நிமிடம்) படமாக நீள்....கிறது. பாவம்\nஎம்.சுகுமார் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் ஒவியப்பதிவு. சந்தோஷ் நாராயணனின் இசையில் \"பட்டையைக் கிளப்பு, குட்டையைக் குழப்பு......\", \"மஞ்சள் மேகம் என் மஞ்சள் மேகம்..\" , \"அழகிய சூடான பூவே...\" உள்ளிட்ட பாடல் காட்சிகளும் பின்னணி இசையும் சிறப்பாய் செவிசாய்க்க வைக்கின்றன.\nஇயக்குனர் பரதனின் எழுத்து, இயக்கத்தில், கிளாஸ் ரூம்ல வச்சு குழந்தை எப்படி பிறக்கும்னு பச்சை தமிழ்ல சொல்லு என மெடிக்கல் கல்லூரி மாணவி கீர்த்தியிடம் பேராசிரியர் மாரிமுத்து கேட்பதும், அதையே விஜய், புதுக்கல்யாணம் ஆனவர் மகளிடம் கேட்க சொல்லி விஜய் போன் போட்டு கொடுத்து கலங்கடிப்பதும் என்ன தான் ஹீரோயிசத்திற்காக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது... என்றாலும் படு விரசமாக இருக்கிறது.\nஅதே மாதிரி கீர்த்தியின் அக்கா புருஷன் ஹரீஷ் உத்தமன், அயோக்கியராகவே இருப்பது... அவரை ஆம்பளையே இல்லை... என அவர் மனைவியே சொல்வது உள்ளிட்ட சீன்களிலும் தம்பி ராமையாவுடனான விஜய்யின் காமெடி சீன்களிலும் ரசிகன் ரொம்பவே நெளிகிறான். அதே மாதிரி இன்கம்டாக்ஸ் ரெய்டு அதிகாரியாக விஜய் அவதாரம் எடுப்பதெல்லாம் ரொம்ப ஓல்டு மாடல் என்பதை இயக்குனர் பரதனிடம் யாராவது சொல்லியிருக்கலாம்.\nஅவ்வாறு சொல்லாதது உள்ளிட்ட குறைகளை தவிர்த்து விட்டு, \"ஒருத்தன் டைமிங்கை மட்டும் சரியா கிப் அப பண்ணிட்டான்னா அவன் தனக்கு டைம் சரியில்லைன்னு சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது\", \"நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை பண்ணிட்டு சாகறதும் அதுக்கு காரணமானவங்க சந்தோஷமாதிரியறுதும், இன்னைக்கு சர்வ சாதாரணமா அலைவதும் சகஜமா அயிடுச்சுல்ல...\", \"இன்னைக்கு யாருகிட்டேயும் இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்டே இருக்கு... ��து சொன்ன சொல்ல காப்பாத்துறது...\",\"சேமிச்ச உணவு பழசு, பிரிட்ஜ்ல வச்சு சாப்பிடற மாதிரி... வேட்டையாடி சாப்பிடுறது தான் பிரஷ்ஷா இருக்கும்...\" என்பது உள்ளிட்ட \"பன்ச் \" டயலாக்குகள் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தலாம்\nஆகமொத்தத்தில், \"பைரவா - சற்றே குறைவா\" தெரியுது\nநானும் 20 யூரோ தண்டம் செய்து இந்த படத்தை பார்த்தேன்.செம மொக்க படம் .நான் யாருடைய ரசிகன் இல்லை ஒரு சினிமா ரசிகன்.ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அஜித்,விஜய் ரசிகர்கள் போட்டியாக ஒருவரை ஒருவர் குறை சொல்வதை நிறுத்தி உண்மையான நல்ல சினிமா ரசிகனாக படத்தை பாருங்கள். எங்களைமாதிரி நடுநிலையாளர்கள் பார்ப்பது இல்லையென்று முடிவுக்கு வந்தால் உங்கள் தலைவனும் இருக்க மாட்டான், நீங்களும் அடித்து கொள்ளமுடியாது. உங்களுக்காக தான் நாங்கள் பேசுகிறோம் எவ்வளவு பணம் செலவு செய்து படம்பார்க்கிறோம் (குடும்பத்துடன் செல்பவர்களுக்கே வலி தெரியும்) ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பேசிய வீர வசனம் எல்லாம் எங்கே\nஇதில் படம் சரி இல்லைனு சொன்னவங்க அனைவரும் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்தான் சாதாரண மற்றும் பேமிலி ஆடியன்ஸ் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்றுதான் சொல்கின்றனர். அஜித் நடித்த மிக பெரிய வெற்றி படம் மங்காத்தா அந்த படத்தை குடும்பத்தோடு பார்த்து நல்லா இருக்குனு சொல்வார்களா.\nநேற்றுதான் ஏன் பையனின் தொந்திரவு தாங்காமல் ரூபாய் ஐநூறு செலவு செய்து தியேட்டரில் சென்று பார்த்தேன். குப்பை படம். இப்பொழுதெல்லாம் ஒரே நேரத்தில் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு பல நூறுகளை ரசிகர்களிடம் இருந்து பிடுங்கி ஒரு வாரம் ஓடாத படம் எல்லாம் வெற்றி படம் என கும்மாளமிடுகிறார்கள். இந்த இடத்தில நான் குறிப்பிடுவது மக்கள் திருந்த வேண்டும். தியேட்டர்களில் தண்ணீர் பாட்டில் கூட எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை. மூன்று பேர் படம் பார்க்க திரையரங்கம் சென்றால் குறைந்தது ரூபாய் ஆயிரம் செலவாகிறது. ஒரு காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தரமான படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இது மக்களை சென்றடையும். திரையரங்குளில் கட்டணம் குறைக்கப்படும். இன்று தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு. வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயர் வைக்கும் அளவிற்கா தமிழ் தரம் த��ழ்ந்துவிட்டது. குப்பை படத்திற்கெல்லாம் மக்களின் வரிப்பணத்தை வீண் செய்கிறார்கள். இதில் CD இல் பார்க்காதீர்கள் என உபதேசம் வேறு. நான் இந்தப்படத்தை மட்டும் சொல்லவில்லை. ஹீரோயிசம் என்ற பெயரில் இப்பொழுது வருகின்ற அனைத்து படங்களுமே இப்படித்தான் இருக்கிறது. அந்த காலத்து நடிகர்கள் போல் இல்லாமல் கஷ்டப்படாமல் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். மக்கள் திருந்தி இதுமாதிரி படங்களை ஒதுக்கவேண்டும்.\nவிஜய் அண்ணா ஆல்வேஸ் சூப்பர். சூப்பர் ஹிட் மூவி.வாழ்க விஜய் அண்ணா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபைரவா - பட காட்சிகள் ↓\nபைரவா தொடர்புடைய செய்திகள் ↓\n“கால பைரவா” ராகவா லாரன்ஸ்\n2 கோடி டார்கெட், 'விவேகம்' டீசரா, பைரவா ஹிந்தி' படமா \n2017 - அரையாண்டு இந்திய டாப் 10 படங்களில் 'பைரவா'\n'ஏஜன்ட் பைரவா' ஜுலை மாதம் வெளியீடு\nபைரவா டீசரை நெருங்கும் விவேகம் டீசர்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nமுதல்வர் விஜய் - பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n\"நாளைய தீர்ப்பு\" டூ விஜய்யின் \"சர்கார் ராஜ்ஜியம்\" : பிறந்தநாள் ஸ்பெஷல்\nநடிப்பு - ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன், ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர்இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்இசை - டி. ...\nநடிப்பு - எஸ்.ஏ.சந்திரசேகரன், ரோகிணி, அம்பிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்இயக்கம் - விக்கிஇசை - பாலமுரளி பாலுதயாரிப்பு - கிரீன் சிக்னல்உண்மைச் ...\nநடிகர்கள் : மம்முட்டி, கனிகா, அன்சன் பால், மஹ்பூல் சல்மான், ரெஞ்சி பணிக்கர், சித்திக், யோக் ஜேபி, சுதேவ் நாயர் மற்றும் பலர் இசை : கோபி சுந்தர் கதை : ...\nநடிப்பு - பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சமுத்திரக்கனி, சுபிக்சா, கிரிஷா குரூப், ரக்ஷிதா மற்றும் பலர்இயக்கம் - விஜய் மில்டன்இசை - அச்சு ...\nநடிகர்கள் - ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - பா.ரஞ்சித்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=43&t=1218&sid=063b7e663d014490ad752d0f13e623b2", "date_download": "2018-06-24T22:31:24Z", "digest": "sha1:VAYUGM36DKPUDBEMT76V5JNVUGXG4VUI", "length": 34566, "nlines": 446, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nஇன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nகண்ணுக்கு விருந்தாக, சிந்தனைக்கு மருந்தாக இணையத்தில் ஆங்காகே கொட்டிகிடக்கும் சிறப்பான நிழம்புகள், படங்கள், காட்சிகள், தோற்றங்கள் போன்றவற்றை தினமும் ஒன்று என உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் புதிய பதிவு.\nபடங்களை பெரிய அளவில் முழுத்திரையில் பார்க்க இந்த பக்கம் முழுவதும் LOAD ஆனா பிறகு எதாவது ஒரு படத்தை சொடுக்குங்கள்\nமாலை நேரத்து நகர தோற்றம்\nகடல் நடுவே ஒரு கட்டுமானம்\nகடற்���ரை மண் அரிப்பு காட்சி\nகோடரி மரத்தை முத்தமிடும் காட்சி\nசாலையில் அந்தரத்தில் நடப்பதுபோன்ற 3D நிழம்பு\nவசந்த கால காட்சி - சிகாகோ\nபுனித பசில் கதீட்ரல் செஞ்சதுக்கம், மாஸ்கோ\nமலைச்சாரலில் மான் போல் துள்ளும் இளைஞன்\nதேவாலயத்திற்குள் பரவும் ஒளி கற்றை\nபசுமை பட்டு உடுத்திய பூமி\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nஇன்றைய சிறந்த நிழம்பு இணைக்கப்பட்டது\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nநிழம்புகள் ஒவ்வொன்றும் தீப்பிழம்புகள் போல உள்ளன அருமை\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nஇன்றைய சிறந்த நிழம்பு இணைக்கப்பட்டது\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரின���ல் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார��ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgarden.blogspot.com/2008/04/blog-post_6078.html", "date_download": "2018-06-24T22:42:35Z", "digest": "sha1:NKL5NMFN3YGZPUOPCEOZI6TGERSDFFG7", "length": 10878, "nlines": 217, "source_domain": "tamilgarden.blogspot.com", "title": "தமிழ் பூங்கா: என்னைச் சுற்றிப் பெண்கள்(மெயிலில் வந்தது)", "raw_content": "\nஎன்னைச் சுற்றிப் பெண்கள்(மெயிலில் வந்தது)\nஇவள் என்னைக் குழந்தையாயும் தந்து\nஉங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.\nநோக்கியா தனது மின்கலங்களை மீளப் பெறுகிறது - மீளிடு...\nதில்லு முல்லு, திமிரு வேண்டுமா\nஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுகளை கேட்டு மகிழ\nகொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்\nசிரியாவில் 15 இலட்சம் ஈராக்கிய மக்களின் இன்றைய நில...\nமகளின் டிப்ளோமா பட்டத்திற்கு மாற்றாக தாயிடம் செக்ஸ...\nசாயிபாபா: காற்றில் தங்கச்சங்கிலி, வாயில் தங்கலிங்க...\nSeptember 11 இன் உண்மை என்ன\nஅமெரிக்கா பற்றி அசத்தலான ஒரு பாடல்\n11 வயது நங்கையின் நடனம்\nஏன் நான் பயர்பாக்ஸை காதலிக்கிறேன்\nஎன்னைச் சுற்றிப் பெண்கள்(மெயிலில் வந்தது)\nநிர்ணயக்கப்பட்ட இந்திய அணியின் வெற்றி.....\nயாரடி நீ மோகினியும் லாஜிக் ஓட்டைகளும்........\nஉயிர் வாழும் மேற்க்கிந்திய தீவுகள் அணி......\nசாயிபாபாவின் உண்மை முகம் - விவரணச் சித்திரம் (தமிழ...\nதகவல் தொழிநுட்பத்துறை, மூன்றாம் உலக நாடுகளை சுரண்ட...\nசில படைப்புக்கள் - புகைப்படங்கள்\nஊர்க்குருவி ஒன்று பருந்தாக முயற்சிகிறது\nபூங்காவில் தற்போது இரசிக்கப்படும் பதிவுகள்\nஇப்பகுதியானது தற்போது பரிசோதனைக்காக விடப்படுகிறது. மேற்கொண்டு அர்த்தமுள்ள பகுதியாக இது மாற்றப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-24T22:44:20Z", "digest": "sha1:QVT6INB2MZPWABM23NLLKH2T2HHAT7DQ", "length": 5326, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "மூன்றாம் பிறை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை\nவளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது ......[Read More…]\nJuly,8,12, — — ஆயுளை விருத்தி செய்யும், மூன்றாம் பிறை\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-25-11-40-15/item/527-14", "date_download": "2018-06-24T22:03:04Z", "digest": "sha1:J3QWKCZTRUHOLVPMF5V3F4L6FBCVXTV6", "length": 17943, "nlines": 117, "source_domain": "vsrc.in", "title": "வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 14 - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 14\n1179ல் பிருதிவிராஜனின் தாய் ஒரு கனவு கண்டாள். அது ஒரு முஸ்லிம் ஃபகிர் அஜ்மீர் பாலைவனத்துக்கு வருகை தந்து தன் மகனைக் கொல்வதாக அமைந்திருந்தது. இதனைச் சொன்னபோது பிருதிவிராஜன் அலட்சியப்படுத்தினான். பின்னர் கோரியின் படையை 1191ல் தோற்கடித்துவிட்டு வந்து தன் தாயின் கனவு கனவாகவே போனது என்று இறுமாந்து கூறினான்.\nமுதலாம் ஹிந்துஸ்தானப் போரில் தோற்றுப் போய்த் திரும்பிய கோரி முகமதுவை க்வாஜா மோயினுத்தீன் சிஷ்டி என்கிற சுஃபி துறவி உற்சாகப்படுத்தினார். அவனுக்கு அறிவுரைகள் சொல்லித் தேற்றி அல்லாவின் உத்தரவு இருப்பதால் மீண்டும் போர் நடந்தால் வெற்றி நிச்சயம் என்று உறுதியளித்தார். அவனுக்கு முன் இவர் லாகூர் வழியாக அஜ்மீர் வந்து சேர்ந்தார். இவர் 1141ல் ஈரானில் பிறந்தவர். இவர் சிஷ்டி என்னும் இஸ்லாமிய ஆன்மிக வம்சத்தைச் சேர்ந்தவர். இந்த வம்சம் முகமது நபியின் மைத்துனர் அலி இப்ன் அபி தாலிப் என்பவரால் தொடங்கப்பட்டது.\nதனது 15ஆவது வயதில் மோயினுத்தீன் பெற்றோரை இழந்தார். தனது தந்தையின் தோட்டத்தைப் பராமரித்து வாழ்ந்து வந்தார். இவரது தோட்டத்துக்கு வந்திருந்த ஷேக் இப்ராஹிம் குண்டூசி எனும் ஃபகீருக்கு மோயினுத்தீன் சில பழங்களைக் கொடுத்தார். பதிலுக்கு தான் தின்று மீதம் வைத்திருந்த ஒரு ரொட்டித் துண்டை இவருக்குக் கொடுத்தார் ஷேக் இப்ராஹிம் குண்டூசி. அதைத் தின்றதும் மோயினுத்தீனுக்கு ஞானம் பிறந்தது என்று சொல்கிறார்கள். அவர் இதன் பிறகு தன் சொத்துக்களை விற்றுவிட்டு சாமர்கண்ட் சென்று இஸ்லாமியக் கல்வி கற்றார். பிறகு புகாரா சென்று மௌலானா ஹிசாமுதீன் புகாரி என்பவரிடம் குரானைக் கற்றார். உஸ்மான் ஹாரூனி என்ற சிஷ்டி வம்சத்தின் 15ஆவது மாயசக்தி கொண்ட ஃபகீரிடம் சுஃபி தீட்சை பெற்றார்.\nதான் மெக்கா சென்றிருந்த போது முகமது நபி தன் கனவில் வந்து ஹிந்துஸ்தானத்துக்குச் சென்று அந்தப் பிரதேசத்தை இஸ்லாமிய மயமாக்க உத்தரவு கொடுத்ததாகவும் அதனாலேயே தான் ஹிந்துஸ்தானம் செல்வதாகவும் கூறினார். 1192ல் முகமது கோரியின் படையெடுப்புக்குச் சில மாதங்களுக்கு முன் இவர் அஜ்மீர் வந்தார். அவருடன் வந்தவர்கள் ராஜா பிருதிவிராஜனின் குதிரைகள் ஒட்டகங்கள் ஆகியவை மேயும் இடத்தில் தங்க இடம் கேட்டனர். மறுக்கப்பட்ட போது அங்குள்ள பாலைவனச் சோலை ஒன்றின் குளத்தில் சிறிய அளவில் நஞ்சைக் கலந்து விலங்குகளுக்கு நோய் வரச் செய்தனர். பின்னர் அவர்களே அதைக் குணப்படுத்தினர்.\nஇது குறித்து பிருதிவிராஜனுக்குத் தகவல் போனதும் துறவிக்கு ஏன் இடமளிக்கவில்லை என்று தன் வீர்ர்களைக் கடிந்து கொண்டான். அவருக்கு மரியாதைகள் செய்தான். ஆனாலும் அவனை அவமதித்தே வந்தார் மோயினுத்தீன். மக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் அன்பு காட்டி இஸ்லாமின் பெருமைகள் குறித்தும் சுஃபி முறை குறித்தும் பிரச்சாரம் செய்தார். சலாஃபி, வஹாபி போன்ற வன்மைமிக்க வழிகளை விடுத்து ஆன்மிகத்தின் பெயரில் சுஃபி என்ற ஆடல் பாடல் தியான முறைகள் கொண்ட வழியில் அவர் இஸ்லாமைப் பரப்பினார். அவ்வப்போது செப்படி வித்தைகள் மூலம் சில அமானுஷ்ய தாக்கங்களை மக்களிடம் ஏற்படுத்தினார். அஜ்மீரில் ஒரு வராஹ பெருமாள் ஆலயத்தின் அருகில் இவர் அமர்ந்து கொண்டார், அங்கே வருவோரிடம் உருவ வழிபாடு தவறு என்றும் இறைவனின் பெருமைகளைக் குறித்துப் பாடியும் அவனைத் தியானித்தும் மட்டுமே அடைய முடியும் என்றும் கூறிவந்தார்.\nகவாலி முறையில் அமைந்த இவரது சீடர்களின் சுஃபி பாடல்கள் மக்களை ஈர்த்தன. உருவமில்லாத இறைத்தன்மை குறித்து இவர் பேசியதும் ஹிந்துக்கடவுள்களைக் கும்பிட்டாலும் தன் பேச்சைக் கேட்க வருவோரை அனுமதித்து அன்பு காட்டியதும் இவரை ஒரு ஞானி என்று மக்களைக் கொண்டாட வைத்தன. இவர் படிப்படியாக மக்கள் மனதில் இஸ்லாமியக் கோட்பாடுகளை விதைத்தார். தன் இடத்துக்கு வந்து பிரார்த்திப்பவர்கள் பல இழப்புகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று கூறினார்.\nஆலயத்துக்கு அருகே அமர்ந்து கொண்ட இவர் “பிருதிவிராஜனை சஹாபுதீன் கோரியிடம் உயிருடன் ஒப்படைப்பேன்” என்று கூறிவந்தார். முகமது கோரிக்கு இரண்டாவது ஹிந்துஸ்தானப் போரில் வெற்றிக்கு மறைமுகமாக மிகவும் உதவினார். பிருதிவிராஜன் இஸ்லாமுக்கு மாறவோ அல்லது சுஃபி முறையை ஏற்கவோ செய்யாதது இவருக்கு மிகவும் கோபத்தைக் கொடுத்தது. பிருதிவிராஜனின் படைகளை வழிநடத்திய தளபதிகளின் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக கருத்துக்களைக் கூறிவந்தார். துறவி என்று தன்னை மதித்து வந்து பார்த்த தளபதிகள் உற்சாகமிழக்கும் வகையில் பேசினார்.\nஇதை எல்லாம் பிருதிவிராஜன் கவனத்தில் கொள்ளவில்லை. தன் மனைவியின் பால் கொண்டிருந்த மையலிலும் தோற்றோடிய முகமது மீண்டும் வந்தாலும் அவனை விரட்டியடிக்கத் தன் படைபலம் போதும் என்று இறுமாந்திருந்தான். தன் மனைவி சம்யுக்தை மீது மிகுந்த காதல் கொண்டிருந்த பிருதிவி 1191 வெற்றிக்குப் பிறகு அவளுடன் பல கோட்டைகளுக்குச் சுற்றுலா சென்று மகிழ்ந்திருந்தான். கருவுற்ற சம்யுக்தை ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். ஆனாலும் ஓரிரு மாதங்களில் மீண்டும் கருவுற்றாள்.\nஇந்நிலையில் கோரி முகமது மீண்டும் படையெடுத்து வந்தான். பிருதிவிராஜன் எல்லா ராஜபுத்திர அரசர்களுக்கும் படை உதவிகேட்டு தூது அனுப��பினான். 150 ராஜபுத்திர சிற்றரசர்கள் தங்கள் படைகளை பிருதிவிக்கு ஆதரவாக அனுப்பினர். ஆனால் கன்னோசி மன்னன் ஜெயசந்திரன் முகமது கோரியைச் சந்தித்து தனது படைகளை பிருதிவிக்கு ஆதரவாக அனுப்பப்போவதில்லை என்றும், பிருதிவியின் போர்த்தந்திர விவரங்களை உளவு சொல்வதாகவும் வாக்களித்தான், அதன்படி துரோகத்தை முழுமையாகச் செய்தான்.\nPublished in வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்\nதேசவிரோத அமைப்புகளும் திட்டமிட்ட மதக் கலவரங்களும்\nதமிழகத்தில் மேலும் ஒரு கொலைகார கட்சி\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 16\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15\nஷரியா என்பது சட்டமல்ல - ஃபத்வா என்பது தீர்ப்பல்ல\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 13\nMore in this category: « வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 13\tவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=740776", "date_download": "2018-06-24T22:19:09Z", "digest": "sha1:D4E5PSVGPYXVRWQURXXYQXEVZ4KGENOE", "length": 7039, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மின்பராமரிப்பு காரணமாக பெரிய கடைவீதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nமின்பராமரிப்பு காரணமாக பெரிய கடைவீதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nகோவை, : கோவை பெரியகடைவீதி பகுதியில் இருந்து கூட்செட் செல்லும் சாலையின் அருகே மின்பராமரிப்பு பணி நேற்று நடந்தது. இந்த பணிக்காக அப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. இதனால், கூட்செட் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மழைநீர் வடிகால் பணி காரணமாக லங்கா கார்னர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து வரும் வாகனங்கள் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தை கடந்து வந்து பின்னர் ரயில்நிலையம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக பெரிய கடைவீதியில் இருந்து ரயில்நிலையம் சென்ற வாகனங்கள் சாலையில் ஆங்காங்க�� நின்றன. இதனால், பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பெரிய கடைவீதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவெளிமாநில வரத்தால் நீலகிரி பூண்டு விலை வீழ்ச்சி\nவிவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் துணைசபாநாயகர் பங்கேற்பு\nஅரசு கலைக்கல்லூரியில் 20 காலி இடங்களுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு\nவெள்ளம் குறைந்ததால் குரங்கு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றிலை விற்பனை மந்தம்: கட்டு ரூ.1800ஆக குறைந்தது\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=12&cat=504", "date_download": "2018-06-24T22:10:40Z", "digest": "sha1:MM4TX2O77CDLRTGHUUJDXQVCL7ABEMV4", "length": 6661, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nசொத்து பிரச்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு\nதிருவள்ளூர் அருகே மளிகைக் கடையில் ரூ.2,000 கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது\nபிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளிகள் கைது\nஅவசரகால விடுப்பில் வந்த ஆயுள்தண்டனை கைதி தலைமறைவு\nகாவிரி நீரை விடுவிக்க மேலாண்மை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் சூரியசக்தி மின்வேலிகள் அகற்றும் பணி தீவிரம்\nஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடியில் பணிகள��� திட்ட அறிக்கை தயாராகிறது.\nவீட்டில் சாராயம் காய்ச்சி விற்றவர் கைது\nபூசாரியை தாக்கிய பெண் தலைமறைவு\nடிடிவி.தினகரன் இன்று ஈரோடு வருகை\nகுப்பாண்டம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் வலியுறுத்தல்\nசத்தியமங்கலம் அருகே யானைகள் அட்டகாசம் வாழைகள் சேதம்\nபள்ளி இடமாற்றம் செய்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா\nவீடு புகுந்து நகை, வெள்ளி கொள்ளை\nமீண்டும் பணி வழங்க கோரி கலெக்டரை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்\nவாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் சத்தி நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை\nமாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி விற்றதாக 74 வழக்கு பதிவு\nகுறைதீர்க்கும் கூட்டத்தில் 213 மனுக்கள் பெறப்பட்டன\nநகரில் மாசு படிந்த குடிநீர் விநியோகம்\nமளிகை பொருள் வாங்க வந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு\nபோலீஸ் போல நடித்து 6 பவுன்நகை திருட்டு\nபட்டுநூல் விலை உயர்வு பட்டுக்கூடு சரிவு\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=636361", "date_download": "2018-06-24T22:33:09Z", "digest": "sha1:QK6WDQCMOZD3EMMHC7MWAARZFOX7AHSI", "length": 20463, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | மருத்துவ செடிகள் அழிப்பதை தடுக்க மக்கள் வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமருத்துவ செடிகள் அழிப்பதை தடுக்க மக்கள் வலியுறுத்தல்\nமேசையுடன் கூடிய,'ஸ்கூல் பேக்'; கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் சாதனை ஜூன் 25,2018\nவன்முறையால் பிரச்னையை தீர்க்க முடியாது என மோடி திட்டவட்டம்\n26 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்; மேற்கு வங்க பா.ஜ., நம்பிக்கை ஜூன் 25,2018\nகவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தால் சிறை.. 'ஏழாண்டு\n18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு; உச்ச நீதிமன்றத்தில், 17 பேர் புதிய மனு ஜூன் 25,2018\nமடத்துக்குளம்:மருத்துவ குணமுடைய செடிகள் அழிக்கப்படுவதையும்,ஏற்றுமதி செய்வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமடத்துக்குளம் பகுதி கிராமப்புறங்களில் மருத்துவ குணமுடைய செடிகள் ஏராளமாக உள்ளன. இதை சிலர் மொத்தமாக எடைக்கு வாங்கி அருகிலுள்ள மாநிலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகை செடிகள் மருந்து தயாரிக்க மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.\nகிராமபகுதியிலுள்ள சிலர், தங்கள் பகுதியிலுள்ள செடிகளை பெயர்த்தும், துண்டித்தும் எடுத்து வந்து கொடுக்கின்றனர். இந்த செடிகளுக்கு எடை அடிப்படையில் கிலோவுக்கு இரண்டு மற்றும் மூன்று ஐந்து ரூபாய்கள் வரை வழங்கப்படுகிறது. அறியாமையாலும், பணம் கிடைப்பதாலும் செடிகள் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nகிராமப்பகுதிகளிலும் காடுகளிலும் உள்ள கற்றாழை மூலநோய்க்கும், ஊமத்தஞ்செடி, பாச்சன்குச்சி நோய்தடுக்கும் மருந்துகள் தயாரிக்கவும், கருவேல மரப்பட்டைகள் பல்பொடிக்கும், கீழாநல்லி வேர் மற்றும் இலைகள் மஞ்சள் காமாலைக்கும், உரப்பூடு, புங்கமரத்து இலைகள் காயத்துக்கு மருந்தாகவும், ஆவரம்பூ மற்றும் இலைகள் முகத்துக்கான அழகு கிரீம்கள் தயாரிக்க மூலப்பொருட்களாக பயன்படுத்த குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.\nஇந்த வகை செடிகள் இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமப்பகுதியின் பல இடங்களில் அதிகளவு பரவி கிடந்ததோடு,மக்களின் வாழ்வில் இணைந்து அவர்களை நோயற்றவர்களாக வாழ வைத்தது.\nஇவை மண்வளத்தை பாதுகாத்ததோடு, இயற்கைக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் தற்போது அழிக்கப்பட்டு வருகினறன. நாளடைவில் இந்த மருத்துவ குணமுடைய, அரியவகை செடிகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, செடிகள் ஏற்றுமதியை தடுக்க வேண்டும்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. விரைவில் ரயில் பயணிகள் கூறுவர்... 'குறையொன்றுமில்லை' ஏழு ரயில்களில் வருகிறார் 'கேப்டன்'\n2. வெப்பத்தை ஈர்க்கும் தகர மேற்கூரையால்... வெந்து தணியும் வீடு நிம்மதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்\n1.சகோதரத்துவ தின மினி மராத்தான்\n2.'ஞானம் இருந்தால் மோட்சம் அடையலாம்'\n3.பரளிக்காட்டுக்கு ஜூலை முதல் அனுமதி\n4.உரக்க கூறியும் வனத்துறை உதாசீனம்\n5.'சட்டத்தை பின்பற்றி தத்து எடுக்க வேண்டும்'\n1.மானியத்தில் ஸ்கூட்டர் திட்டம் என்னாச்சு\n2.கதவில்லாத கழிப்பறை கட்டிய ஊராட்சி:நொந்து போய் காத்திருக்கும் மூதாட்டி\n3.ரோட்டில் கால்நடைகள் உலா: விபத்தால் உடையுது விலா\n1.கேக்கில் 'ஸ்ப்ரே': ஐ.டி., ஊழியர்கள் மயக்கம்\n2.பெண்ணிடம் நகை பறிப்பு: பைக் ஆசாமிகள் துணிகரம்\n3.பெண்ணிடம் 'பேக்' பறித்த நபர் ரயில்வே போலீசார் விசாரணை\n4.களிமண் கடத்திய லாரிகள் பறிமுதல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய���ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/02/2.html", "date_download": "2018-06-24T22:03:01Z", "digest": "sha1:RQ3HX33YOFMX6RYRRPSWRXZJZTFTWSMC", "length": 4275, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகளவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்\n2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த \"களவாணி\" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த \"எத்தன்\" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது.\nதற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் \"வதம்\" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க \"களவாணி 2\" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. \"களவாணி 2\" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.\nஇப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\n“ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது \n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படம���க “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2013/10/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24/", "date_download": "2018-06-24T22:22:51Z", "digest": "sha1:AGVVX7KJ566H4RHAM4DBOYORZMHBYXUO", "length": 11461, "nlines": 186, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "சில எண்ணங்கள் -24 | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nஒக்ரோபர் 8, 2013 by mahalakshmivijayan\t2 பின்னூட்டங்கள்\nஎன்ன இது ப்ரிண்டிங் மிஸ்டேகா\nரொம்ப தெளிவா பையன் சொன்னான்\nசரியாக பேண வேண்டும் என்று\nயாரு இந்த தெலுங்கானா Aunty\nபந்த் தா இல்லை பந்த் இல்லையா\nஎன் பசங்களுக்கு தாள முடியா\nதுக்கத்தையும் குடுத்த ஒரு செய்தி\n6 மணி முதல் மாலை 7 மணி வரை\nதொடர்ச்சியாக ஏற்படும் மின் தடை\nஇல்லாமல் போனதால் நிம்மதி பெருமூச்சு\nவிட்டது நான் மட்டும் அல்ல\nஎன் வீட்டு குளிர்பதன பெட்டியில்\nTags: anti corruption, anti hero, Anti virus, இன்ப அதிர்ச்சி, கண்ணீர், காய்கறி, காலைகள் விடிகின்றன, குறுஞ்செய்தி, குளிர்பதன பெட்டி, செய்தி, சொக்கிய கண், ஞானம், தவபுதல்வன், நிம்மதி பெருமூச்சு, பந்த், பார்த்து வியந்தேன், மின் தடை, ஸ்கூல், back to school, Bundh, power cut, sms, tooth pain, True or false, Uncategorized, vegetables inside fridge | Permalink.\n12:29 முப இல் ஒக்ரோபர் 10, 2013\nஎல்லா எண்ணங்களையுமே ரஸித்துப் படித்தேன். நல்லாருக்கு.\n9:49 முப இல் ஒக்ரோபர் 10, 2013\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா அக்கா 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்��ொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padmahari.wordpress.com/2009/12/14/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-24T22:10:17Z", "digest": "sha1:6S2FXR5X5ILQFETEUCT5MBPD7LDS6FAJ", "length": 24082, "nlines": 196, "source_domain": "padmahari.wordpress.com", "title": "கூகுளா? பிங்கா? சபாஷ் சரியான போட்டி! | மேலிருப்பான்", "raw_content": "\nஇப்படியும் கூட கேக்குகள் உண்டா\n\"அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவை இத்தளம்\n ஒரு கை பார்த்துடலாம் வர்ரியா…..ஐய்யய்யே உங்களை இல்லீங்க, கவலைப்படாதீங்க சாதாரணமா ரெண்டு பேருக்குள்ள போட்டின்னாவே, யார் அதில ஜெயிக்கிறாங்க பார்க்கணும்னு ஒரு ஆர்வம் நம்மள தொற்றிக்கொள்ளும் இல்லையா\nநம்ம தெருவுல இருக்குற குப்பனுக்கும், பக்கத்துல தெருவுல இருக்குர சுப்பனுக்கும் போட்டின்னாவே இப்படின்னா…..நம்ம சினிமாவுல எடுத்துக்கிட்டா ஒரு எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா இவங்கள மாதிரி பெரிய தலைங்களுக்குள்ள போட்டின்னா எப்படி இருக்கும் சும்மா தமிழ் நாடே அதிருமில்ல…..அப்படின்னு இவங்களோட ரசிகருங்க எல்லாம் வந்துருவாங்க\nஆனா பாருங்க…..இந்த பதிவுல நாம அவங்கள பத்தி பேசப்போறது இல்ல (பச்ச்ச்ச்ச்). அப்புறம் யாரைப் பத்தி பேசப்போறோம்\nநம்ம சினிமா உலகத்துல ரஜினி-கமல் போட்டி எவ்வளவு சுவாரசியமோ அதைவிட ரொம்ப சுவாரசியமானதுதான் இணைய உலக ஜாம்பவான்கள் கூகுள��-மைக்ரொசாப்ட் நிறுவனங்களுக்கிடையிலான போட்டி\nசமீபகாலம் வரைக்கும் கணினி இயக்கி/செயலி (OS)-ல போட்டியே இல்லாம (ஒரு ஓரத்துல ஆப்பிளோட “லெப்பர்டு செயலி” போட்டி மாதிரி தெரிஞ்சாலும் சொல்லிக்கிற அளவுக்கு அது இல்லங்கிறதுனால நாம அத கணக்குல எடுத்துக்க வேணாம்) இருந்த மைக்ரோசாப்டின் விண்டோசுக்கு போட்டியா வந்ததுதான் கூகுளோட க்ரோம் செயலி) இருந்த மைக்ரோசாப்டின் விண்டோசுக்கு போட்டியா வந்ததுதான் கூகுளோட க்ரோம் செயலி இது தொடர்பான மற்றுமொரு பதிவு இங்கே\nஇது போதாதுன்னு விண்டோசோட இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரருக்கும் போட்டியா கூகுள் க்ரோம் இணைய உலாவிய அறிமுகப்படுத்துச்சி கூகுள் உடனே “வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலும் உண்டுன்னு” மவனே எனக்கே ஆப்பு வைக்கிறியா நீ அப்படின்னு மைக்ரோசாப்ட் கூகுளோட தேடியந்திரத்துக்கு போட்டியா “பிங்”ன்னு ஒரு தேடியந்திரத்த அறிமுகப்படுத்துச்சி\nமத்தது எதுக்குமே அசராத கூகுள் “பிங்” வந்ததுக்கப்புறம் கொஞ்சம் ஆடித்தான் போச்சு காரணம் என்னன்னா கூகுளால முடியாத ஒரு விஷயத்த தேடியந்திரத்துல “பிங்” சாத்தியமாக்கினதுதான்.அது என்னன்னு கேக்குறீங்களா காரணம் என்னன்னா கூகுளால முடியாத ஒரு விஷயத்த தேடியந்திரத்துல “பிங்” சாத்தியமாக்கினதுதான்.அது என்னன்னு கேக்குறீங்களா அதாங்க இந்த பதிவோட முக்கிய செய்தியே\nபொதுவா நாம கூகுள்ல தேடும்போது, தேடல்களுக்கான முடிவுகள் பெரும்பாலும் பல மாதங்களுக்கு முந்தைய செய்திகளாகத்தான் இருக்குமாம். உதாரணத்துக்கு சொல்லனும்னா தலைப்புச் செய்திகள், வலைப்பதிவுகள், ட்விட்டரின் ட்வீட், ஃபேஸ்புக்கின் ஃபீட்ஸ் போன்றவை பல வாரங்களுக்கு முந்தையதாக இருக்குமே தவிர “சற்று முன் கிடைத்த செய்தின்னு” சொல்ல முடியாத ஒரு தகவலாதான் இருக்குமாம்.\nஆனா கூகுளோட இந்த தேடல் தகவல் காலதாமதத்த சரியா பயன்படுத்திக்கிட்ட பிங் தேடல் தொடர்பான தகவல்கள உடனுக்குடன் கொடுப்பதோடு “சுடச்சுட” கொடுக்க ஆரம்பித்தது. அதாவது, “ரியல் டைம் செர்ச் ரிசட்ஸ்”ன்னு ஆங்கிலத்துல சொல்லாம். உதாரணத்துக்கு சொல்லனும்னா பிங் தேடியந்திரத்துல நீங்க தேடுற ஒரு வலைப்பதிவுல, ஒரு நொடிக்கு முன்பு பதிவிடப்பட்ட ஒரு இடுகையுடன் வந்து நிக்குமாம் பிங் இதுதான் கூகுள் வயித்துல புளியக் கரைச்சிருக்கு\nஆனா நாங்க ச��ங்கமுல்ல…..அப்படின்னு வந்து நிக்குது கூகுள். ஆமாங்க, தேடலில் சில நொடிகளுக்கு முந்தைய செய்திகள், வலைப்பதிவுகள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுடன் வந்து நிற்கிறது கூகுள் பிங்கைப்போல, ஆனால் பல மடங்கு சுவாரசியமாய்\n அது எப்படின்னு கேட்டீங்கன்னா…..என்னதான் பிங் கூகுளுக்கு முன்னாடி ரியல் டைம் செர்ச்சை அறிமுகப்படுத்தினாலும் கூகுளோட தேடியந்திரத்துக்கு முன்னாடி அது வெறும் ஜுஜுபிதான் ஏன்னா, இன்னைக்கு இணைய உலகத்தின் முதல்தர தேடியந்திரம்னா அது கூகுள் மட்டும்தான். காரணம் கூகுளினுடை தகவல் தேர்வின் நேர்த்தி\nஆங்கிலத்துல “ரெலெவன்ஸி” அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது, நீங்க ஒரு விஷயத்த தேடுறீங்கன்னா குத்து மதிப்பா நீங்க எழுதின எழுத்துக்களை (குறியீடுகள்) ஒத்த எல்லா செய்திகளையும் (அது உங்கள் தேடலுக்கு கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத குப்பையாக இருந்தாலும் கூட) உங்களின் தேடல் முடிவுகளாக கொடுப்பவைதான் தேடியந்திரங்கள். தொடக்கத்தில் இப்படி இருந்த தேடியந்திர உலகினை முற்றிலும் மாற்றி, முதல் முறையாக சரியான தகவல்களை மட்டுமே தேடல் முடிவுகளாக நமக்கு முன் வைத்தது, இன்று இணையத் தேடல் உலக முடிசூடா மன்னனாகத் திகழும் கூகுள் மட்டும்தான்\nஆமா நாம எப்படி இந்த சேவையை பயன்படுத்துறது எல்லாத்தையும் சொல்லிட்டு அத சொல்லலைன்னா இந்த பதிவே ஒரு குப்பையாயிடும் இல்லையா எல்லாத்தையும் சொல்லிட்டு அத சொல்லலைன்னா இந்த பதிவே ஒரு குப்பையாயிடும் இல்லையா இனிமே நீங்க கூகுள்ல தேடும்போது, தேடல் பக்கத்துல “லேட்டஸ்ட் ரிசல்ட்ஸ் (Latest results)” அப்படிங்கிற பொத்தானை க்ளிக்கினீங்கன்னா உங்க தேடல் தொடர்பான “சற்றுமுன் கிடைத்த செய்தி” உங்க முன்னாடி வந்து நிக்கும்\nஇந்த சேவையை பயன்படுத்த/சோதித்துப் பார்க்க இங்கு செல்லுங்கள் பின்னர், “Hot topic”-ல் க்ளிக் செய்து பாருங்கள். உங்கள் தேடலுக்கான “ரியல் டைம் செர்ச் ரிசல்ட்” வந்து நிற்கும்\nஆக, தேடலில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கும் கூகுள், “ரியல் டைம் செர்ச்” என்னும் புதிய சக்கர வியூகத்துடன் தேடல் உலகில் புதிதாக களமிறங்கி உள்ளது. உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா…..\n“கூகுள் கொஞ்சம் லேட்டா வந்தாலும் (ரியல் டை செர்சுல\nபொறுத்திருந்துதான் பார்க்கனும் எவ்வளவு லேட்டஸ்டா வரும்னு. ���ந்த செய்தி பத்தின பத்திரிக்கையாளர் சந்திப்புல, கூகுளிலிருந்து இன்னொரு “சுவாரசியமும்” அறிமுகமாகயிருக்குன்னு சொல்லியிருக்கார் கூகுளின் ஆய்வாளர்களில் ஒருவரான அமித் சிங்கால். அது என்ன….\nஅடுத்த பதிவு அதுதான்…..அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க\nPosted in: ஆராய்ச்சி, இணையதளம், இது எப்படி இருக்கு, இது எப்போலேர்ந்து சொல்லவேல்லை, இன்று ஒரு தகவல், எப்புடீ, கேளிக்கை, தெரியுமா உங்களுக்கு, தொழில்நுட்பம், விந்தை உலகம்\n← இளமை ரகசியம்: டீலோமியரும் நம்ம மார்க்கண்டேயரும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவணக்கம். நான் ஹரிநாராயணன். எனக்குப் புரியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள், என் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில் எனது 'நாளைய உலகம்' அறிவியல் தொடர் தினத்தந்தியின் மாணவர் மலரிலும் வருகிறது. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\nவாசகர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு எழுதுங்கள்\nதினத்தந்தியில் எனது ‘நாளைய உலகம்’ தொடர்\n“ஆனந்தி” இதழில் என் படைப்பு\nசாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு\nஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்\nஇரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி\nடைனோசரின் முதல் மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்....\nஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி\nஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1\nஇந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்\nமர்மம்: மனித மூளை குறித்த 'வினோதமான' மர்மங்கள்\nசெக்ஸ்: மூளை வளர்ச்சியை \"தூண்டுகிறது\" உடலுறவு\nசெக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்\nசெக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்\nசெக்ஸ்: போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்\n« நவ் ஜன »\nகளஞ்சியம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 (1) மே 2017 (1) திசெம்பர் 2016 (3) ஜூன் 2016 (7) ஒக்ரோபர் 2015 (1) மே 2012 (1) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூன் 2011 (5) மே 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (4) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (5) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (5) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (16) ஜூன் 2010 (17) மே 2010 (15) ஏப்ரல் 2010 (21) மார்ச் 2010 (23) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (5) திசெம்பர் 2009 (15) நவம்பர் 2009 (20) ஒக்ரோபர் 2009 (21) செப்ரெம்பர் 2009 (38) ஓகஸ்ட் 2009 (37) ஜூலை 2009 (20) ஜூன் 2009 (14)\nஅறிவியல் ஆராய்ச்சி இது எப்படி இருக்கு இனியாவது விழித்துகொள்வோம் இன்று ஒரு தகவல் எப்புடீ கட்டுரை தெரியுமா உங்களுக்கு மர்மங்கள் விந்தை உலகம்\nவருகைக்கு நன்றி; மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/lomography-diana-mini-35mm-camera-black-price-p2W86u.html", "date_download": "2018-06-24T22:21:11Z", "digest": "sha1:AR46QJL6EEH7PSGHREAWGM3OKQFWBFUK", "length": 16383, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக்\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக்\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக்அமேசான் கிடைக்கிறது.\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 9,706))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் - விலை வரலாறு\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nலோமோக்ராபி தியான மினி ௩௫ம்ம் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/ithu-puthithu/", "date_download": "2018-06-24T22:19:04Z", "digest": "sha1:VT65J5PAHCKY5PMIK6ORDT43TXAE4QUS", "length": 9264, "nlines": 210, "source_domain": "ithutamil.com", "title": "இது புதிது | இது தமிழ் இது புதிது – இது தமிழ்", "raw_content": "\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nவங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு...\nயானையிடம் இருந்து நான்கு எறும்புகள் பணத்தை எடுத்துக் கொண்டு...\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nமகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி...\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\nபிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன்...\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\nநான்கு சுவருக்குள், பெண்ணால் அவமதிக்கப்படும் ஓர் ஆண் இயலாமை...\nஇலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்\nஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு...\nஆந்திரா மெஸ் – ட்ரெய்லர்\nகோலி சோடா 2 விமர்சனம்\nஆட்டோ ஓட்டுநனான சிவா, பரோட்டா கடையில் வேலை செய்பவனான ஒலி,...\n” – இயக்குநர் ஷங்கர்\nஒட்டாரம் பண்ணும் களவாணி ஓவியா\n“ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான்”...\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ்...\nவிஸ்வரூபம் 2 – ட்ரெய்லர்\nஎன்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு...\nசுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார்...\nமும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேர���ப்பகுதி...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgarden.blogspot.com/2008/09/blog-post_10.html", "date_download": "2018-06-24T22:42:50Z", "digest": "sha1:PF7LRURYEDBWY7U66THO2IXR55ECMBMR", "length": 20594, "nlines": 156, "source_domain": "tamilgarden.blogspot.com", "title": "தமிழ் பூங்கா: உலகின் மிக ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமான பெரும் அறிவியல் சோதனை!", "raw_content": "\nஉலகின் மிக ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமான பெரும் அறிவியல் சோதனை\nஉலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' (Doom's day) ஆசாமிகள்.\nபிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.\nரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா. பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் நடைமுறையாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.\nஅதாவது புரோட்டான்களையும்(Proton) நியூட்ரான்களையும்(Neutron) அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் அக அணுத் துகளக்ள் (Sub Atomic Particles) (Proton, Neutron) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ குழாயை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.\nகனரக இரும்பினால் செய்யப்பட்டு வலிமைப்படுத்தப்பட்ட சீமெந்து மற்��ும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த Collider.\nஇது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான Cyclotron மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட Cyclotronகளை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.\n1,800 'மீ கடத்து (Super Conducting)' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.\nஅப்போது புரோட்டான்களில் 7 டிரில்லியன் (Trillion) எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான உணரிகள்(Sensors) கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யவுள்ளன.\nகிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.\nஇந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தில் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.\nஇந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.\nபுரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.\nஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.\nமேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.\nஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டுள்ளனர்.\nஇவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது கருந்துளை (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (கருந்துளை நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னிக்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)\nநமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).\nபல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.\nஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.\nஇன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே கருந்துளைகளும்.\nஇந்த கருந்துளைகள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.\nஇதனால் தான் இந்த அதிவேக அக அணுப் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் கருந்துளை உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.\nஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.\nஅப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..\nஇதனோட results ஐ எப்ப குடுப்பாங்க \nஇது பற்றி தகவல்கள் கிடைத்தால் அறியத்தரவும்\nஅவங்க சொல்லுரங்க இப்ப ���ான் தங்கள் ஒளியின் வேகத்துக்கு துணிககையை ஆர்முடுக்கி இருக்கிறோம்.. புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் மோத விட இன்னும் இரு வாரங்கள் எடுக்கும்..\nஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தவிர ஒண்ணும் புரியவில்லைஆனாலும் திகில் படம் பார்த்த உணர்வை பதிவில் கொண்டு வந்துள்ளீர்கள்.தங்ஸ் கூட தொலைக்காட்சியில் இதுபற்றி பார்த்துவிட்டு உலகம் அழியப்போகுதுன்னு ஒரே புலம்பல்.நான் சிரித்துக்கொண்டே வேலைக்கு கிளம்பினேன்:)\n//Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட.//\nஇங்கேயும் ரெண்டு நாளா தொலைக்காட்சியில் இதைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க.\nமுடிவுகள் பல விதத்தில் மனிதனுக்கு உதவப் போகின்றது. உதரணத்துக்கு மருத்துவம்(புற்றுநோய், எயிட்ஸ்)\nமொக்கை மொக்கையாக எழுதித் தள்ளும் வலைப் பதிவுகளுக்கு மத்தியில், அருமையான தகவல்கள்.\nஉங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.\nபுரோட்டன் மோதலுக்கு நடந்தது என்ன\nஇன ஒடுக்கலும் போராட்டமும் அமெரிக்க அக்கறையும்\nகுறிப்புகளாய் சில உலக நடப்புக்கள்: பயங்கரவாதம், தற...\nபுரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்\nஉலகின் மிக ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமான பெரும் ...\nகடவுள் என்பது கற்பனையா, உண்மையா\nபாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே\nபூங்காவில் தற்போது இரசிக்கப்படும் பதிவுகள்\nஇப்பகுதியானது தற்போது பரிசோதனைக்காக விடப்படுகிறது. மேற்கொண்டு அர்த்தமுள்ள பகுதியாக இது மாற்றப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/actress%20rohini", "date_download": "2018-06-24T22:20:33Z", "digest": "sha1:IYQ72BFEMPBF2AGYBJJXLZIYBTA72D4W", "length": 2414, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "actress rohini", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : actress rohini\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General India Movie Gallery Sports Tamil Cinema Technology Uncategorized Video World review அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=767575", "date_download": "2018-06-24T22:42:57Z", "digest": "sha1:ST5WPVE3UB47EW7CRFRDTK2WU36OPN6V", "length": 27287, "nlines": 347, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் தென்காசி சந்தோஷ் பேசுகிறேன்...| Dinamalar", "raw_content": "\nநான் தென்காசி சந்தோஷ் பேசுகிறேன்...\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர், இருபத்தியொரு வயதாகும் இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட பார்வைக்கோளாறு படிப்படியாக அதிகமாகி தற்போது பார்வையை முழுமையாக இழந்துள்ளார், மேலும் கேட்கும் சக்தியும் குறைவு, இத்துடன் சிறுவயதில் ஏற்பட்ட சர்க்கரை நோய் காரணமாக தினமும் இரண்டு முறை இன்சுலின் போடவேண்டும்.இவ்வளவு பிரச்னை உள்ளவர் எப்படி இருப்பார், எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடப்பார் என்றுதான் யாருக்கும் எண்ணத்தோன்றும், ஆனால் உண்மையில் அப்படியில்லை கவலைப்படுவதால் குறைகள் குறையப்போவதில்லை என்ற யதார்தத்தை உணர்ந்து, தான் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டு தற்போது பல துறைகளில் சாதனை புரிந்தவராக உள்ளார்.\nதென்காசி அருகே உள்ள ஆயக்குடி ஜெபி கல்லூரியில் பிஎட் படித்துவரும் இவரை முதலில் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டியது. காரணம் சாதாரணமாக உள்ள கல்லூரி மாணவர்களோடு கலந்து அவர்கள் வேகத்திற்கு படிக்க முடியாதே என்பதால், ஆனால் கல்லூரியின் செல்லப்பிள்ளையே இப்போது சந்தோஷ்தான்.\nகாரணம் கல்லூரியின் சார்பில் நடைபெறும் பேச்சுப்போட்டி, வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறார். கல்லூரியின் முதல்வர் முதல் வாயில் காப்பாளர் வரை சந்தோஷ் என்றால் இப்போது எல்லாம் தனி கவனம்தான், கவனிப்புதான்.\nசந்தோஷ்க்கு மேலும் பல திறமைகள் உண்டு, நமக்கெல்லாம் இப்போதும் குடும்பத்தில் உள்ளவர்களின் போன் எண்ணைக் கேட்டால் மொபைலில் பார்த்துதான் சொல்வோம், ஆனால் சந்தோஷிடம் ஒருமுறை உங்கள் போன் எண்ணையும் பெயரையும் கூறிவிட்டு பிறகு எப்போது உங்கள் பெயரைச் சொன்னாலு��் உங்கள் மொபைல் போன் எண்ணை உடனே சொல்லிவிடுவார்.\nஅடுத்ததாக ஒரு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து பேசுங்க தம்பி என்று சொன்னால் போதும் அடுத்த சில நிமிடங்களிலேயே நல்ல தமிழில் கொடுத்த தலைப்பில் சரளமாக பேசக்கூடிய வல்லமை உண்டு. இவரது தந்தை அம்பலவாணன் ஒரு பள்ளி ஆசிரியர், தன் பிள்ளையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், தலையை அடகு வைத்தாவது அவன் விருப்பத்தை நிறைவேற்றும் பாசக்கார தந்தை. இவரை ரோல் மாடலாகக் கொண்டு தானும் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்பது சந்தோஷின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்ற இவரது தந்தையும், தாய் சண்முகமாலதியும், தம்பி சச்சினும் நிறையவே துணை நிற்கின்றனர். இவர்களைத் தாண்டி இவர்களது உறவினர் அலங்கார் ரிசார்ட்ஸ் சின்னவர் ஈஸ்வர்ராஜ், சந்தோஷை சந்தோஷப்படுத்தவும், மேடையேற்றி பிரபலப்படுத்தவும் நிறைய பாடுபட்டு வருகிறார்.\nஅதிலும் தாய் சண்முகமாலதியின் பங்கு அலாதியானது தனது மகனுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கும் தன்னை வருத்திக் கொள்ளத் தயங்காதவர், மருத்துவ செலவை சரிக்கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். சந்தோஷ்க்கு தாய்க்கு தாயாக மட்டுமின்றி, நல்ல தோழனாக, நல்ல ஆசிரியராக, நல்ல குருவாக என்று எல்லாமாக இருந்து வழிகாட்டி வருகிறார். இப்போது கூட பார்வை இல்லாதவர்களுக்கு பயன்படும் வகையில் வெளிநாட்டில் வாய்ஸ் கம்ப்யூட்டர் இருப்பதாக அறிந்து அந்த கம்ப்யூட்டரை தனது மகனுக்கு எப்படியாவது தருவித்து கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார், தெரிந்த வாசகர்கள் வழிகாட்டி உதவலாம். சண்முகமாலதியின் எண்: 9865664016.\nசந்தோஷைப் பற்றி நிறைவாக சொல்ல வேண்டும் என்றால் அவர் தனது குறைகளைப்பற்றி ஒரு போதும் கவலைப்பட்டவர் கிடையாது. தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னால் இந்த சமூகமும் சந்தோஷமாக இருக்கவேண்டும், நல்ல ஆசிரியராகி அடுத்த தலைமுறைக்கான அற்புதமான மாணவர்களை உருவாக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார் அவரிடம் பேசுவற்கான எண்: 9659294079. இவர் போனை எடுக்கவில்லை என்றால் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் ஆகவே இரவு ஏழு மணிக்கு மேல் பேசவும், பேசுபவர்கள் சந்தோஷ்க்கு கொஞ்சம் காதிலும் பிரச்���ை என்பதை புரிந்து கொள்ளவும். நன்றி\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிஜக்கதைக்கு கிடைத்த பெருமை மிகு விருது ஜூன் 21,2018 1\nநாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயியின் ... ஜூன் 09,2018 1\nசோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன் சீனிவாசன்... ஜூன் 06,2018 1\nபாசப்பறவைகளாம் பச்சைக்கிளிகளுக்காக உருகுது ஒரு ... மே 28,2018 1\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகடவுள் துணை இருப்பார் சந்தோஷ்.....\ns.vasudevan - uaq,ஐக்கிய அரபு நாடுகள்\nநல்ல ஆசிரியராக வாழ்த்துகள் சந்தோஷ்...\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா,குறை ஒன்றும் இல்லை கோபாலா,தங்களின் விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை தேடி தரும் நண்பா.உங்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் பெற்றோர் மற்றும் தம்பிக்கும் நன்றி இவர்கள் தங்களுக்கு கடமை பட்டவர்கள் ஆனால் உங்களின் உறவினர் அலங்கார் ரிசார்ட்ஸ் சின்னவர் ஈஸ்வர்ராஜ் எனது தனிப்பட்ட மரியாதை கலந்த வணக்கத்தை உரிததாக்குகின்றேன்.\nஹலோ, நன்கு படித்து முன்னேற வாழ்த்துக்கள். தன்னம்பிக்கை விட்டு விடாதே. வேணுகோபால் சேலம்\nHABIBULLAH - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nசந்தோஸ் தம்பியின் எதிர்காலம் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுவோம்\nமுருகையா பூதத்தார� - Al-Mangaf,குவைத்\nசந்தோஸ் தம்பியின் எதிர்காலம் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுவோம்\nஉன் தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். உன் விடாமுயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஜமாய்டா ராஜா.\ndai சந்தோஷ் நீ நம்மூர்காரனடா......வாழ்த்துக்கள் தம்பி...வாழ்த்துக்கள்...பெருமையா இருக்குடா .....உன்னபத்தி தினமலர்ல article பாத்தபோ.....சந்தோசமா இருக்குடா....நீ நல்லா வருவடா......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை ச��ய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/17608-cbse-10-12th-exam-begins.html", "date_download": "2018-06-24T22:19:25Z", "digest": "sha1:MTXEX7O2QU4AD4IGCG3XFXFX4AMRGZI2", "length": 8893, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்: தேர்வு மையத்தை அறிய மொபைல் ஆப் | CBSE 10, 12th exam begins", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்: தேர்வு மையத்தை அறிய மொபைல் ஆப்\nநாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பத்தாவது மற்றும் 12-ஆவது வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.\n10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 506 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 16 ஆயிரத்து 363 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 10 லட்சத்து 98 ஆயிரத்து 981 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்காக 10 ஆயிரத்து 678 மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.\nதேர்வெழுதும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு மையங்களை கண்டறிய மொபைல் ஆப் வசதியையும் சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தேர்வுக்கிடையில் சிற்றுண்டிகள் உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடைபெறுகின்றன.\nஇரு சக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nரூ.10 க்கு புடவை, டி.ஷர்ட்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி\nநீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பின்னடைவா: என்ன சொல்கிறது ரிசல்ட்\n2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபேருந்து ஓட்டுநரின் மகன் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் சாதனை\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1% தேர்ச்சி\nதமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படவில்லை - சிபிஎஸ்இ விளக்கம்\nநீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிப்பு - சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபள்ளிகளில் இனி தினமும் கட்டாயம் விளையாடலாம்: சிபிஎஸ்இ அதிரடி\nRelated Tags : சிபிஎஸ்இ , பொதுத் தேர்வு , cbse examcbse exams , சிபிஎஸ்இ , பொதுத் தேர்வு\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரு சக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nரூ.10 க்கு புடவை, டி.ஷர்ட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/10-second-mutham-movie-preview-news/", "date_download": "2018-06-24T22:21:51Z", "digest": "sha1:MSW7AILV56BBY5DEQ34QKOSVESJPVYDP", "length": 11900, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வரவிருக்கும் ‘பத்து செகண்ட் முத்தம்’…!", "raw_content": "\nவின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வரவிருக்கும் ‘பத்து செகண்ட் முத்தம்’…\nபிரபல இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘பத்து செகண்ட் முத்தம்’.\nபடத்தில் ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா நடித்திருக்கிறார். படத்தில் பெரும்பாலான நடிகர், நடிகையர் அனைவருமே புதுமுகங்கள்தானாம்.\nபுதுமுகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க, மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனத்தை ரூபன் எழுத, சான் லோகேஷ் எடிட்டிங்கில், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய.. ல‌ஷ்மி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.\nபடத்தின் தலைப்பு தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. அதற்குள் பல்வேறு கோணங்கள் இருக்கும்.\n‘பத்து செகண்ட் மு���்தம்’ என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள்.\nஇந்தப் படம் பற்றி இயக்குநர் வின்செண்ட் செல்வா பேசும்போது, “சுஜாதா சாரின் ‘பத்து செகண்ட் முத்தம்’ நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வதுதான். அந்த தலைப்பு என்னை ஈர்த்தது.\nஎன் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.\nஇந்தக் கதையை எழுதி முடித்தவுடனேயே புதுமுகங்கள்தான் இதற்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களையே நடிக்க வைத்திருக்கிறேன்.\nஒரு பெண் சாதிக்க நினைத்த விஷயம் எப்படி வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும், இதற்கேற்றாற்போல்தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை மட்டுமே உள்ளது.\nவாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது..” என்றார்.\n10 second mutham movie 10 second mutham movie preview 10 செகண்ட் முத்தம் திரைப்படம் 10 செகண்ட் முத்தம் முன்னோட்டம் actor sarish actress geetha director vincent selva slider இயக்குநர் வின்சென்ட் செல்வா நடிகர் சரிஷ் நடிகை கீதா\nPrevious Post\"யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..\" - இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை.. Next Post'8 தோட்டாக்கள்' நாயகன் வெற்றியின் அடுத்த படம் 'ஜீவி'..\nஊட்டியில் படமான திகில் படம் ‘ரோஜா மாளிகை’\n‘விண் ஸ்டார்’ விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மக்கள் தொடர்பாளன்.’\nஅஞ்சலி நடிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘ஓ’\n‘ரோஜா மாளிகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘மக்கள் தொடர்பாளன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ரித்திகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாதே’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ திரைப்படம்\nஊட்டியில் படமான திகில் படம் ‘ரோஜா மாளிகை’\n‘விண் ஸ்டார்’ விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மக்கள் தொடர்பாளன்.’\n‘பிக்பாஸ்’ ஜூலி நடிக்கும் ‘DR.S.அனிதா MBBS’ திரைப்படம் துவங்கியது.\nஅஞ்சலி நடிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘ஓ’\nஜெய்யின் முழு ஒத்துழைப்பினால்தான் ‘ஜருகண்டி’ படம் சீக்கிரமாக தயாராகியுள்ளதாம்..\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..\nஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா..\n‘இட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..\nநடிகை ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ திரைப்படம்\nஊட்டியில் படமான திகில் படம் ‘ரோஜா மாளிகை’\n‘விண் ஸ்டார்’ விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மக்கள் தொடர்பாளன்.’\n‘பிக்பாஸ்’ ஜூலி நடிக்கும் ‘DR.S.அனிதா MBBS’ திரைப்படம் துவங்கியது.\nஅஞ்சலி நடிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘ஓ’\nஜெய்யின் முழு ஒத்துழைப்பினால்தான் ‘ஜருகண்டி’ படம் சீக்கிரமாக தயாராகியுள்ளதாம்..\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..\nஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்\n‘ரோஜா மாளிகை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘மக்கள் தொடர்பாளன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ரித்திகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் மேக்கிங் வீடியோஸ்..\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/jobs/900/", "date_download": "2018-06-24T22:47:22Z", "digest": "sha1:XXVRCUZE43X5OVDV3AGFHL33FHQXPDL4", "length": 6574, "nlines": 153, "source_domain": "www.techtamil.com", "title": "Fusion Global Solutions-Software Engineer/ Programmer – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-24T22:14:22Z", "digest": "sha1:HGU5EIYPBD7QQ7JVQIV7GSXCLMWPOZRW", "length": 33003, "nlines": 483, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வ��ரா...: May 2015", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஸ்பான்சார் ( 3 )\nஅதிக நேரம் காக்க வைக்காமல்\nஹாலுக்கு வந்த டாக்டரின் மகன் சட்டென\n\" சொல்லுங்க மாமா எப்படி இருக்கேள்\nஎனக்கு உண்மையில் நேரடியாக நீங்களே\nஎங்கள் வீட்டிற்கு வந்தது பாக்கியம்தான்\nஇன்று நீங்கள் வரவில்லையெனில் நாளை\nநிச்சயம உங்கள் வீட்டிற்கு நான் வந்திருப்பேன்\nமாமி மற்றும் எல்லோரும் சௌக்கியமா \"\nஎனச் சகஜமாகப் பேசத் துவங்கினான்\nஎனக்குத் தான் எப்படிப் பேசத் துவங்குவது\nமுன்னெல்லாம் அவனை வாடா போடா\nஎன்கிற பாணியில் தான் பேசிப் பழக்கம்.\nசூழலில் அவன் இல்லையெனப் பட்டதால்...\n\" அப்பா வேலை விஷயம் வந்த விஷயம்\nநீங்கள் வந்திருப்பதாகவும் பார்க்க விரும்புவதாகவும்\nசொன்னார்கள்.நான் இப்போது ரிடையர் ஆகிப்\nஇப்படி லாத்தலாக வந்தேன் \" எனச் சொல்லி\nவேண்டாம் அது எனக்கும் அன்ஈஸியாக. இருக்கும்\nஎனவே எப்போதும் போல என்னடா ஹரி\nநான் உண்மையில் இதுவரை டாக்டரின் பையன்\nஎனச் சொல்லி வந்த காரணமே அவன் பெயர்\nமறந்து போனதால்தான்,அவன் பிடி கொடுத்தது\n\"ஆமாண்டா ஹரி. எனக்கும் ஒருமாதிரியாகத்தான்\nஇருந்தது.ஆனாலும் பார்த்து ரொம்ப நாள் இடைவெளி\nஆகிப் போனதா நீயும் வளர்ந்து பெரிய ஆளாக\nபெரிய அதிகாரியாகத் தோண ஆரம்பிச்சயா\nஅதுதான் சின்னத் தயக்கம்.\" எனச் சொல்லிக்\nகொண்டிருக்க ஹரியின் தாயார் ஒரு தட்டில்\nசாக்லேட் மற்றும் பழங்களை ஒரு தட்டில்\nவைத்து \"சாப்பிட்டுக் கொண்டே பேசுங்கோ \"\nஇனியும் சுற்றி வளைக்க விரும்பாது \"\nஅது எதற்காக இருக்கும் என எண்ணி எண்ணி\nநானும் ரொம்பக் குழம்பிப் போனேன்\nஅது என்ன எனத் தெரிந்தால் என் குழப்பம் தீரும்\"\nஉண்மையில் ஒன்றுமில்லை என நாம் நினைத்துக்\nகொண்டிருக்கிற பல சிறு சிறு விஷயங்களில் கூட\nஇத்தனை இருக்குமா என்கிற மலைப்பு\nஎன்னுள் அதிகரித்துக் கொண்டே போனது\nLabels: அனுபவம், ஒரு மாறுதலுக்கு\nஸ்பான்ஸர் ( 2 )\nடாக்டரின் பையன் அவனா இவன் என்று\nமிக உயர்ந்த பதவியில் இருப்பதற்கான\nமிடுக்கும் செல்வச் செழிப்பின் பூச்சும்\nஎன்னையும் அறியாது எழுந்து நிற்கச்செய்தது\nஉள்ளே நுழைந்து என்னைப் பார்த்ததும்\nசட்டென ஆச்சரியமுற்று என் பெயருடன்\nஅங்கிள் என்கிற வாரத்தையையும் சேர்த்து\n\" என்ன ஆச்சரியம். நானே உங்கள் வீட்டிற்கு\nநாளை வரலாம் என இருந்தேன்\nநீங்கள் வந்திருப்பது ரொம��பச் சந்தோஷம்\nஇருங்கள் ஒரு நொடியில் உடை மாற்றிக்\nகொண்டு வந்து விடுகிறேன் \" எனச் சொல்லி\nஎங்கள் வீட்டின் முன்பு உள்ள சாலையில்\nதினமும் மாலையில் நடக்கும் கிரிக்கெட்\nசனி ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த\nவிளையாட்டு காலை ஆறு மணி முதல்\nபத்து மணி வரையும் மாலையில்\nநான்கு மணி தொடங்கி இருட்டும்\nஎனக்கும் கிரிகெட்டில் அதிகம் ஆர்வம் உண்டு\nஎன்பதாலும் சிறு வயதில் போட்டிகளில்\nகலந்து கொண்டு விளையாடும் அளவு\nநான் நடு வயதுக் கடப்பவனாக\nஅப்போது இருந்தாலும் ஆர்வமாக அவர்களுடன்\nஎங்கள் சாலை கொஞ்சம் போக்குவரத்து\nபஸ் லாரிபோக வழிவிட்டு ,.....\nயாரும் வந்தால் கொஞ்சம் பௌலிங்கை நிறுத்தி ....\nதப்பித் தவறி யார் மீது பந்து விழுந்து விட்டால்\n( இரப்பர் பந்துதான் ஆனாலும் )\nஅவ்வப்போது வீட்டு ஜன்னலை பதம் பார்க்கிற\nஅல்லது வீட்டினுள் போகிற நிலையில்\nஇரண்டு அணிகளாகப் பிரிகையில் ஆட்கள்\nகுறைந்தால் ஒரு பக்கம் சேர்ந்தும்\nமிகச் சரியாகப் பிரியுமானால நடுவராகவும்\nஎல்லாம் சரியாக இருந்தால் வாசல் பெஞ்சில்\nபார்வையாளராகவும் இந்தத் தெரு விளையாட்டில்\nஎன்னை நானும் முழுமையாக இணைத்துக்\nஜென்ரேஷன் கேப் என்பதாலோ அல்லது\nஇயல்பாக வெளியில் அமர முடியவில்லை\nஎன்பதாலோ எனது தெருவில் இவர்கள்\nவிளையாடுவதற்கு கொஞ்சம் அதிருப்தி இருந்தது\nபேட் ஸ்டம்புகளை வாங்கி வீட்டில் வைத்திருப்பது..\nவாசலில் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பது..\nஇடையிடையே விளையாட்டில் கலந்து கொள்வது\nபந்து உடைந்து போனாலோ அல்லது\nசிக்ஸரில் பக்கத்தில் இருந்த ஒரு காலி மனை\nமுள் புதருக்குள் காணாமல் போனாலோ\nஉடன் வீட்டில் ஸ்டாக் வைத்திருக்கிற பந்திலிருந்து\nவிளையாட்டு நிற்காமல் எடுத்துக் கொடுப்பது..\nஇப்படி பலவகைகளிலும் நானும் இந்த விளையாட்டில்\nஇந்த தெருவிலுள்ள சங்கத்தில் நான் நிர்வாகியாக\nஇருந்ததால் இங்கு விளையாடுவ்து பலருக்கு\nநான் ஊரில் இல்லாத நாட்களில் கொஞ்சம்\nதள்ளியிருந்த விளையாட்டுத் திடலில் விளையாடப்\nபோவார்களே ஒழிய இங்கு விளையாட மாட்டார்கள்\nஅந்த அளவு இந்தத் தெரு விளையாட்டுக்கு நான்\nஅந்த விளையாட்டுக் குழுவில் இந்த\nடாகடர் பையனும் இருந்திருக்கிறேனே ஒழிய\nவேறு எந்த வகையிலும் எனக்கும் அவனுக்கும்\nஅதனால் அவன் என்னை ஞாபகம் வைத்திருப்பது\nவீடு தேடி வந்து பார்க்கவேண்டும் என்று\nசொல்லி இருந்ததும் பரிசுப் பொருள் எனக்கென\nவாங்கி வந்திருக்கிறேன் எனச் சொல்லி இருந்ததும்\nஎதற்காக என்பது விளங்காததால் வந்த குழப்பம்\nதீராமல் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தேன்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, அனுபவம்\nவெகு நாட்களுக்குப் பின் நான்முன்பு குடியிருந்த\nஏரியாப் பக்கம் போக வேண்டி இருந்தது\nஇப்போது புதிதாக வீடு கட்டி\nஇருந்த பகுதியும் அதிகத் தூரம்\nவேலைப் பளுவின் காரணமாக அதிகம்\nஅந்தப் பக்கம் செல்ல முடியவில்லை\nகடந்த வாரம் அந்தப் பகுதியில் கொஞ்சம்\nசந்தித்து வரலாம் எனப் போனேன்\nபேசி கொண்டிருந்தபோது ஒரு நண்பர்\nஅங்கு குடும்ப நண்பராக இருந்த ஒரு\nடாக்டரின் பெயரை குறிப்பிட்டு அவருடைய\nஅவன் அவசியம் என்னப் பார்க்க\nஅவர் அப்படிச் சொன்னது எனக்கு\nகாரணம் அப்படி அவன் தேடி வந்துப்\nபழக்கமோஅல்லது இந்தப் பத்து ஆண்டுகளில்\nஒரு சிறு தொடர்போ அவனுடன் இருந்ததில்லை\nஅப்படி இருக்க என்னை அவசியம்\nபார்க்க விரும்புவதாகவும் வேறு சிலரிடம்\nஎன் வீடு போகும் வழியும் விலாசமும்\nஎன்னால் ஆச்சரியப் படாமல் இருக்க\nசரி அப்படி யென்றால் அங்கிருந்து வந்திருப்பவனை\nஅலைய விடவேண்டாம்.நாமே அவன் வீடு சென்று\nபார்த்துவிட்டு வரலாம் என்ப் போனேன்\nநான் போன சமயம் அவன் வீட்டில் இல்லை\nஅவனுடைய அப்பா டாக்டர் மட்டும் இருந்தார்\nசற்று வயதாகி விட்ட படியால் இப்போது\nபிராக்டீஸ் செய்வதில்லை என பல்வேறு\nஅவனுடைய பையன் இப்போது இருக்கும்\nகம்பெனி குறித்தும் அவன் நிலை குறித்தும்\nசொல்லச் சொல்ல எனக்குப் பிரமிப்பாக இருந்தது\nஅவரும் அவனுடைய பையன் வந்ததிலிருந்தே\nஅமெரிக்காவில் இருந்து சில பரிசுப் பொருட்கள்\nஎனக்காக வாங்கி வந்திருப்பதாகவும் சொல்ல\nஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nஒருவேளை வேறு யாரையோ நானாக நினைத்து\nஇப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறானா என்கிற\nகுழப்பம் எனக்குள் விஸ்வரூபம் எடுக்கத்\nசரி இருந்தது இருந்து விட்டோம்.\nஒருவேளை அவன்என்னைத் தேடிக் கொண்டு\nவந்து விட்டு அதுநான் இல்லை என்பது போன்ற\nநிலை வந்தால்இன்னும் தர்மசங்கடமாகிப் போகும்\nஅதற்குஇங்கிருந்தே பார்த்துவிட்டுப் போய் விடுவது\nஉத்தமம் எனக் கருதி நானும் அவர்களுடன்\nதற்கால அரசியல் நிலவரம், ஏரியா வளர்ச்சி நிலவரம்\nஎனப் பொதுவான விஷயம் குறித்துப்\nபேசிக் கொண்டிருக்க வீட்டு வாசலில் கார் வந்து\nடாக்டரும் \"இதோ பையனே வந்து விட்டான் \"\nஎன மெல்ல இருக்கையை விட்டு எழ நானும்\nஅடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற\nகுழப்பத்துடன் எழுந்து வாசல் பக்கம் திரும்பினேன்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, அனுபவம்\nசின்னச் சின்ன அடிகள் வைத்து\nசிந்தை தன்னில் குழப்ப மின்றி\nவிந்தை போலக் கனவு யாவும்\nசொர்க்கம் கூட மண்ணில் வந்து\nஞாலம் என்னும் பூதம் கூட\nமாயம் செய்யும் காலம் கூட\nசீறும் அலைகள் கொண்ட கடலும்\nகாணு கின்ற பொருட்கள் எல்லாம்\nவெற்றி பெற்ற மனிதர் என்றால்\nபொத்தி நாமும் தூங்கும் போது\nமுயலும் தோற்று ஆமை வென்ற\nரகசி யத்தை நாமும் நன்றாய்ப்\nவானை முட்டி திமிராய் நிற்கும்\nகாணத் தெரியா சிறிய வேர்கள்\nதொடர்ந்து முயன்றால் இந்த உலகில்\nஉணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்\nஎப்போது பள்ளி ஆண்டு விழா\nதொடர் ஓட்டம் நடக்கும் போட்டியையே\nகுறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்\nஅந்த \" ரிலே \" ஓட்டம்\nஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து\n\"இது எல்லா போட்டியையும் போல அல்ல\nஇந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்\nஒருவர் பின் தங்கினாலும் தோல்விதான்\nகுறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்\" என்றார்\n'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது\nஇதற்கும் சில விதிகள் \" என்றேன்\n\"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்\nஉன் தாத்தாதான் எனக்கு விளக்கினார்\nசெல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு\nஉன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்\nஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க\nநான்கு தலை முறை ஆகிவிடும் \" என்றார்\nமுறையாக வளர்க்காத உழைப்பாளியின் மகன்\nமீண்டும் பழைய நிலையை அடையக் கூடும்\nஅதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் \" என்றார்\nஅப்போது சரியாகப் புரியவில்லை ஆயினும்\nகால ஓட்டத்தில் புரியத் துவங்கியது\nநான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு\nஇப்போது தொடர் ஓட்டம் பார்க்க\nஎன் புதல்வனை அழைத்துப் போகிறேன்\nகரை புரண்டோடும் ஆற்றில் நீந்துபவன்\nஇருக்கிற இடத்தில் இருக்கவாவது தொடர்ந்து\nஇன்றைய போட்டி நிறைந்த காலச் சூழலில்\nதொடர்ந்து நம் நிலையிலேயே தொடரக் கூட\nநாம் தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும்\nசேவை இயக்கமான அரிமா இயக்கத்தில்\n2003 முதல் இணைந்திருந்தாலும் தொடர்ந்து\nஉறுப்பினர், பொருளாளர், செயளாளர் ,தலைவர்\nமாவட்டத் தலைவர் என பல பொறுப்புக்களை\nகூர்தீட்டிக் கொள்ளத் தொடர்ந்து பயிற்சி\nஅதற்காக வருகிற 13 ஆம் தேதி முதல்\n20 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற\nபயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள நானும்\nபகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்\nதங்கள் அன்பான வாழ்த்துக்களை வேண்டி ....\nஇதற்கு முன்னர் எல்லாம் தொட்டி கட்டி\nலாரியில் நீர் கொண்டு வந்து நிறைத்து வைத்து\nஅழகர் இறங்கியதே அதிகம் நடந்துள்ளது\nஇம்முறை ஆற்றில் கரை தொட்டு நீர் ஓட\nகரையோரம் மேடு படுத்தி அழகரை\nஇருக்கிறது மதுரை மக்கள் அனைவருக்கும்\nஸ்பான்ஸர் ( 2 )\nஸ்பான்சார் ( 3 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amusinglysimple.wordpress.com/2006/05/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-24T22:15:24Z", "digest": "sha1:WS3XKESE43AD5OJ4U457QPLCNSH5DBTV", "length": 10439, "nlines": 83, "source_domain": "amusinglysimple.wordpress.com", "title": "முதல் மசாலா – Amusingly Simple", "raw_content": "\nஅது ஏனோ தெரியவில்லை… நான் சாலையில் மோட்டார் பைக்கில் போகிற போது, நிச்சயமாக இரண்டு ஆட்டோக்கள் எனக்கு வழிவிடாமல் எனக்கு முன்னால் போவது வழக்கமாகிவிட்டது. இல்லை, ஹைதர் காலத்து ஸ்கூட்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிற நபர், தன்னைத் தாண்டிச் செல்லும் வாகனங்களையெல்லம் பொருட்ப்டுத்தாமல், மிகுந்த சிரத்தையோடு ஜாக்கிரதையாகத் தன் வாகனத்தை மெல்ல மெல்ல நகர்த்துவார். அதுவும் இல்லை என்றால், ஜுராஸிக் பார்க்கில் ஆடி அசைந்து சர்வகாலமும் தனக்கே உரியதாக எண்ணி நடைபோடும் வெஜிட்டேரியன் டைனோசர்கள் போல மாநகரப் பேருந்துகள் – அதை எப்படியாவது சைடில் முந்திச் செல்லலாம் என்றால், முன்னாலிருந்து முறைக்கும் ஜனம். இதனை எல்லாம் பொறுத்துப் போகத்தான் வேண்டி இருக்கிறது. அந்த இடத்தில் எதுவுமே செய்ய முடிவதில்லை. அவர்களைத் முறைத்துக் கொள்ளவாவது ஒரு இடம் வேண்டுமல்லவா நேரில் அட்ஜஸ்ட் பண்ணினாலும், பின்னால் பினாத்தவாவது ஒரு கருவி வேண்டுமல்லவா நேரில் அட்ஜஸ்ட் பண்ணினாலும், பின்னால் பினாத்தவாவது ஒரு கருவி வேண்டுமல்லவா அதனால் மிகுந்த ஆர்வத்தோடு என் வலைப���பதிவிற்குத் மறுதிறப்பு விழா நடத்திவிட்டேன்.\nஇன்னும், அலுவலகத்தில் நிறுத்தி வைக்கிற என் பைக்கில் அசிங்கம் செய்துவிட்டுப் போகிற காக்கை, காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய குற்றத்துக்காக இரண்டரை நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு உட்காரும்படி படத்தை எடுக்கிற டைரக்டர், என் காலுக்குப் பொருந்துகிற 12 சைஸ் செருப்பைத் தயாரிக்காமல் ஏமாற்றுகிற காலணி நிறுவனங்கள், கலர் படமே இல்லாமல் வெறும் எழுத்துகளில் செய்தி சொல்லும் ‘எகனாமிக் டைம்ஸ்’, கலர் கலராகப் படங்களையும், படங்களில் உள்ள நபர்களைப் பற்றிய கில்மா செய்திகளையும் மட்டுமே போட்டு, அதையும் ஒரு ரூபாய் விலைக்குக் கொடுத்து, என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களை வாங்க வைக்கிற ‘டெக்கன் குரோனிக்கல்’, சிக்னலில் பச்சை விழுந்தவுடன், தூக்கம் தெளிந்து நான் எழிவதற்குள், பளீரெனப் பரிபோல் பறந்து சென்று எனக்கு ‘பெப்பே’ காட்டும் ‘பஜாஜ் பல்ஸார்’, பைக்கில் செல்லும் போது சாலையை கவனிக்க விடாமல் தன்னைக் கவனிக்கச் செய்யும்ப்டி உலா வருகிற ஃபிகர்கள், காந்தி நோட்டு வாங்கிக் கொண்டு உப்புச் சப்பில்லாத எதை எதையோ சமைத்தோ சமைக்கமலோ தருகிற இத்தாலியன் ரெஸ்டரண்ட், இன்னும் இன்னும் இன்னும் அது இது என்று எல்லாமே தப்பப் போவதில்லை என்னிடமிருந்து…\nபல நாட்களாக வேலைப் பளுவாலும், சூழ்நிலை மாற்றங்களாலும், வலையில் தொடர்ந்து எழுத முடியாமல் போனது. அதனால், இந்த முறை தொடங்கும் போதே, நமக்கு விருப்பமான ஒரு தலைப்பாக இருந்தால், என்ன வேலையாக இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு எழுதுவதற்கு நல்ல ‘இன்ஸ்பிரேஷனா’க இருக்குமே என்று எண்ணினேன். அதனால் தான் என் வலைப் பதிவிற்கு, ‘ஆனியன் ரவா மசாலா’ என்று பெயரிட்டேன். ரவா தோசை என்றாலே நாவில் நீர் ஊறும் சுவை. அதிலும் ஆனியன் ரவா என்றால் கேட்கவே வேண்டாம். இன்னும் மசாலாவும் சேர்ந்து கொண்டால், அதன் சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதே போல என் இடுகைகளையும் சுவையாகப் பரிமாற முயல்கிறேன். நீங்கள் என் தளத்திற்கு வந்து என் இடுகையை இது வரை படித்ததற்கு மிக்க நன்றி. இன்னும் எழுதுகிறேன்… பின்னூட்டமிட்டு (Comments) விமர்சியுங்கள்.\nNext Next post: முதல் முறையாகப் பல விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2015/02/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-06-24T22:19:27Z", "digest": "sha1:GIJRNQ3GOW4UWSHSJKV6XU7WHSR3HW6A", "length": 10397, "nlines": 144, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3 | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nஇந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை ஆய்வு செய்ய மிகச்சரியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எவ்வாறான முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும் ஆராய முடியும்\nநாம் அடிக்கடி அறிவியல் புனைக்கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம், ஒரு விண்கப்பல், அதில் ஒரு ஐந்து பேர்கொண்ட குழு, அவர்கள் எதோ ஒரு கோளை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைக்கு ஒத்துவராது. பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆராய இப்படி பெரிய பெரிய விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்புவதென்பது முடியாத காரியம்.\nOne thought on “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3”\n3:34 முப இல் பிப்ரவரி 13, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எ���்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121965-12", "date_download": "2018-06-24T22:47:55Z", "digest": "sha1:WCIROBNX2BLPVMADMCQ6NFLTXQTV72LP", "length": 21657, "nlines": 288, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியா���் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nதமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்த���கள்\nதமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\nநாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள்,\n500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில்\n2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை\nபிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை)\nஇத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர்\nநாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில்\n13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.\nஅதற்கு அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள்\nஅடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள்\nஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்காக மத்திய அரசிடம்\nதமிழக அரசு அளித்துள்ள பட்டியலில்,\nசென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,\nசேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி,\nதிண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட்சிகளின்\nதமிழ் தி இந்து காம்\nRe: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\nஇதனால் கூடுதலாக என்ன நன்மைகள் இந்த நகரங்களுக்கு ஏற்படும்\nஎன்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram \nஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\n@T.N.Balasubramanian wrote: இதனால் கூடுதலாக என்ன நன்மைகள் இந்த நகரங்களுக்கு ஏற்படும்\nஎன்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram \nஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1147996\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\n@T.N.Balasubramanian wrote: இதனால் கூடுதலாக என்ன நன்மைகள் இந்த நகரங்களுக்கு ஏற்படும்\nஎன்ற விவரங்கள் உள்ளதா ,ayyasami ram \nஈகரை மக்களுக்கு, என்னையும் சேர்த்துதான் , விவரங்கள் புரிய வைக்கவும் .\nஇருக்குற கொஞ்ச நஞ்ச விவசாய நிலம், காடு கரை கம்மா, ஏரி எல்லாம் அழியும்...மக்கள் நலமுடன் வாழ்வார்கள்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\nஇது நல்ல விஷயம் இல்லையே .\nகல்லும் மண்ணும் உண்ண முடியுமா \nசிறிய அளவில் கல்லும் மண்ணும்\nஉண்டு கொண்டுதான் இருக்கோம் , இப்போதைக்கு .\nஎதிர் கட்சிகள் இதில் கவனம் செலுத்தவில்லையா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\nஇது உங்களுக்கு தெரியிது, அவங்களுக்கு தெரியலையே\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/phantom-thread-movie-review/", "date_download": "2018-06-24T22:19:11Z", "digest": "sha1:IZSFQXRRWLLKMX3EKZRZP4LVC5HK4Y7P", "length": 12390, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ஃபேன்டம் த்ரெட் விமர்சனம் | இது தமிழ் ஃபேன்டம் த்ரெட் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்\nஉக்கிரமான காவியத்தன்மையுடனும் கலையழகுடனும், ஒரு மாய நூலைக் கொண்டு ‘ஃபேன்டம் த்ரெட்’ எனும் படத்தை அட்சுர சுத்தமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். அதனால் தான், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகிய ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிடுகிறது.\nரெனால்ட் வுட்காக் மத்திம வயதைக் கடந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்புக் கலைஞர். ஒரு பிரத்தியேகமான தனித்த உலகில் வாழ்பவர். தனது நாட்களை ஒரே மாதிரியான கண்டிப்பான ஒழுங்கில் கழிக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பவர். காலையுணவின் பொழுது, ஒரு ஸ்பூன் வைக்கும் சத்த���் கூட அதிகப்படியாக அவருக்குக் கேட்கக்கூடாது. அவர் வேலையில் மும்மரமாக இருக்கும் பொழுது, சிநேகமாய்த் தேநீர் கோப்பையோடும் கூட அவரருகில் கூட யாரும் செல்லக்கூடாது. மனிதர் எரிந்து விழுவார். அப்படிப்பட்ட ரெனால்ட்ஸ் மீது அல்மாவிற்குக் காதல் ஏற்படுகிறது.\nஅந்தக் காதல் அவர்களை எந்த எல்லைக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.\nரெனால்ட்ஸ் வுட்காக்காக டேனியல் டே லீவிஸ் நடித்துள்ளார். அவரிடமுள்ள மிடுக்கும், தீவிரமான முக பாவமும், பார்வையாளர்களை அநியாயத்திற்கு வசீகரம் செய்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர் இந்தப் படத்தோடு நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். நிச்சயம் ஒரு மகா கலைஞனைத் திரையுலகம் இழக்கிறது என்பது திண்ணம்.\nஅல்மாவாக நடித்திருக்கும் விக்கி க்ரீப்ஸும் கலக்கியுள்ளார். அல்மாவின் எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் மிக அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ‘எஸ் சார்; எஸ் மேம் என இந்த வீட்டில் (ரெனால்ட்ஸின் வீடு) எல்லாம் செயற்கையாக இருக்கு’ எனக் கோபத்தோடு பழித்துக் காட்டும்பொழுது கவர்கிறார். இரும்பு மனிதனாய்த் தன்னைச் சகலத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட ரெனால்ட்ஸ் வுட்காக்கை வழிக்குக் கொண்டு வர அல்மா கையாளும் வழிமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ‘இத்தனை தீவிர காதல் சாத்தியமா’ என்ற பெரு வியப்பைப் படம் ஏற்படுத்துகிறது. ரெனால்ட்ஸ் வுட்காக்கைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளும் மாய நூலை அல்மா கண்டுபிடித்து விடுகிறாள். ரெனால்ட்ஸும் அதை ஏற்கப் படம் கவிதையாய் நிறைகிறது மனதில்.\nஇந்தப் படத்தில் உண்மையிலேயே மாயம் செய்வது இசையமைப்பாளர் ஜானி க்ரீன்வுட் தான். மிகப் பொறுமையாகப் போகும் படத்தை ரசிக்க முடிவதற்கு இசையே பிரதான காரணம்.\nபடத்தில் உடைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. படத்தின் கதையோ 1950களில் நிகழ்கிறது. அக்காலகட்டத்தின் உடைகளை நேர்த்தியாக வடிவமைத்துக் கண்களைக் கவர்கிறார் மார்க் பிரிட்ஜஸ். படத்திற்கெனத் தனி ஒளிப்பதிவாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சம். இயக்குநரும் படக்குழுவினருமே ஒளிப்பதிவையும் செய்துள்ளனர். அக்குறை தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் டிலன் டிச்சேனோர்.\nதன் வழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத மிகக் கறாரா�� ஆணும், எளிய எதிர்பார்ப்பினையுடைய மென்மையான பெண்ணும் எப்படி ஒத்துப் போயினர்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nPrevious Postஹே ஜூட் விமர்சனம் Next Postவிசிறி விமர்சனம்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் – ட்ரெய்லர்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadamburtemple.blogspot.com/2012/04/blog-post_15.html", "date_download": "2018-06-24T22:33:47Z", "digest": "sha1:QEWOHA4QGSUCBARS2WSTG4HNWKN3W7RP", "length": 4771, "nlines": 121, "source_domain": "kadamburtemple.blogspot.com", "title": "******************** கடம்பூர் கோயில்: நந்தன ஆண்டு துவக்கம்", "raw_content": "\n13.04.2012 தேதி அன்று நந்தன ஆண்டு துவக்கம் , இது தமிழாண்டா அல்லது சம்ஸ்கிருத பெயர் பூசிய ஆரிய ஆண்டா அல்லது சம்ஸ்கிருத பெயர் பூசிய ஆரிய ஆண்டா\nபுது ஆண்டின் துவக்கம் இது \nகடம்பூர் கோயிலில் ஆண்டு தோறும் புதிய ஐந்தொகுதிநூல் (பஞ்சாங்கம்) வாசிக்கப்படும்.\nதிரு.சம்பந்தம்தம்பதியினர் இந்நிகழ்வினை ஏற்று போற்றுகின்றனர்.\nகோயில் பெரிய பிள்ளையாரினை வணங்கி ஐந்தொகுதி நூல் வாசிக்கப்பட்டது, சிலநிமிட மின்தடைக்கு பிறகு மின்சாரம் வந்தது,\nராசிபலன், நட்சத்திர பலன், வருட பலன்கள் வாசித்து பின் அன்பர்களுக்கு நீர்மோர், வெல்ல பானகமும் வழங்கி சிறப்பிக்க பட்டது.\nஅன்றுஎண் திதி (அஷ்டமி திதி) என்பதால் கால வைரவருக்கும் சிறப்பு பூசை நடை பெற்றது நந்தன ஆண்டு நிகழ்வுகள்\nபடமும் பதிவும் கடம்பூர் விஜய் at 7:37 AM\nகடம்பூர் கோயில் பட தொகுப்பு\nஅ.ப இசைகல்லுரி பேராசிரியர்களின் தேவார இன்னிசை நிகழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t1905-topic", "date_download": "2018-06-24T22:05:35Z", "digest": "sha1:YLURWUQO6VTT5OJAMOKLMFXABKCSBH4N", "length": 21898, "nlines": 195, "source_domain": "tamil.darkbb.com", "title": "விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nவிளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வேலைவாய்ப்புகள்\nவிளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nஇந்த தளத்தின் மூலம் தினமும் இருபது ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை மிக நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சம்பாதிக்க முடியும் .இதுவரை இந்த தளத்தில் இணையாதவர்கள் முதலில் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு செல்லுங்கள் உங்கள் விவரங்களைகொடுத்து தளத்தில் இணையுங்கள் .பிறகு தளத்தின் உள்ளே சென்று view ads எனும் பட்டனை (மேலே இருக்கும் ) கிளிக் செய்யுங்கள் ஐந்து அல்லது ஆறு படங்கள் (images )கீழே விளம்ப��� நிறுவனத்தின் பெயருடன் இருக்கும் ,இவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த விளம்பர பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து விளம்பரங்களை பார்த்து முடித்தவுடன் மீண்டும் மேலே view ads பட்டனுக்கு அடுத்த பட்டன் Read Today's Positive News என்பதை கிளிக் செய்யுங்கள் இந்த பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று செய்திகளின் தலைப்புக்கள் இருக்கும் அவற்றை கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலையும் முடிந்தவுடன் மீண்டும் மேலே Read Today's Positive News பட்டனுக்கு அடுத்த Play Quiz எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் சில ஈசியான கேள்விகள் இரண்டு முதல் நான்கு பதில்களுடன் இருக்கும் சரியான பதிலை கொடுக்கவும் (மொத்தம் ஐந்து கேள்விகள் ) அவ்வளவு தான் வேலை ..இந்த வேலைகளை தினசரி தவறாமல் செய்து வாருங்கள் ... நீங்கள் எதிர் பார்ப்பதை விட அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் .\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nkaippulla wrote: இந்த தளத்தின் மூலம் தினமும் இருபது ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை மிக நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சம்பாதிக்க முடியும் .இதுவரை இந்த தளத்தில் இணையாதவர்கள் முதலில் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு செல்லுங்கள் உங்கள் விவரங்களைகொடுத்து தளத்தில் இணையுங்கள் .பிறகு தளத்தின் உள்ளே சென்று view ads எனும் பட்டனை (மேலே இருக்கும் ) கிளிக் செய்யுங்கள் ஐந்து அல்லது ஆறு படங்கள் (images )கீழே விளம்பர நிறுவனத்தின் பெயருடன் இருக்கும் ,இவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த விளம்பர பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து விளம்பரங்களை பார்த்து முடித்தவுடன் மீண்டும் மேலே view ads பட்டனுக்கு அடுத்த பட்டன் Read Today's Positive News என்பதை கிளிக் செய்யுங்கள் இந்த பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று செய்திகளின் தலைப்புக்கள் இருக்கும் அவற்றை கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலையும் முடிந்தவுடன் மீண்டும் மேலே Read Today's Positive News பட்டனுக்கு அடுத்த Play Quiz எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் சில ஈசியான கேள்விகள் இரண்டு முதல் நான்கு பதில்களுடன் இருக்கும் சரியான பதிலை கொடுக்கவும் (மொத��தம் ஐந்து கேள்விகள் ) அவ்வளவு தான் வேலை ..இந்த வேலைகளை தினசரி தவறாமல் செய்து வாருங்கள் ... நீங்கள் எதிர் பார்ப்பதை விட அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் .\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nமிக்க நன்றி. எப்படி பதிவு செய்வது என்பதை தெரிவிக்கவும். இந்த பதில் காலத்திலே பதிவு செய்ய இயலுமா\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nநான் இந்த வேலை செய்ய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஇதற்கான முழு தகவலையும் தரும்படி கேட்டு கொள்கிறேன்.\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்...சொடுக்கியவுடன் வேறொரு பக்கம் ,அதாவது அந்த தளத்திற்கு செல்வீர்கள். அதில் signup பட்டன் சொடுக்கி, உங்களது விவரங்களை கொடுத்து இணைந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதை அந்த தளத்தில் விவரமாக கொடுத்துள்ளபடியால் உங்களுக்கு எளிதாக இதில் இணைந்து பணியாற்றமுடியும். ungalukkaaga மீண்டும் அந்த linkai மீண்டும் keezhe தருகிறேன்..\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nவிளம்பரம் பார்ப்பதற்கு காசு கொடுக்கிறேன் என 500 க்கும் மேற்ப்பட்ட தளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 464க்கும் மேற்ப்பட்ட தளங்கள் சரியாக பணம் வழங்காதவர்கள் என அறியப்பட்டு ஸ்கம் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மீதம் உள்ள தளங்களும் முந்தைய தளங்களின உரிமையாளர்களாலே நடத்தப்பட்டு வருகிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.. ஒர் சில மாதம் பணம் வழங்குவதும் பின்னர் ,,,, அப்படியே விட்டுட்டு புதிய தளம் தொடங்குவதும் என அவர்கள் கண்ணாமூச்சி காட்டுகின்றனர். இதனால் ஏமாறுபவர்களே பலர்.\nஉண்மையிலே நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்க நினைத்தால் தமிழ் தளமான படுகை.காம் செல்லுங்கள். கண்டிப்பாக நீங்கள் அதில் சம்பாதிக்க முடியும். இதுவும் மிக மிக எளிமையான பணியினைத்தான் கொடுக்கிறது.\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nவசிப்பிடம் : மனம் போன போக்கு\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nஉண்மையா நீங்க இந்த தளம் மூலம் சம்பாதித்து இருக்கிறீர்களா\nRe: விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: வேலைவாய்ப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:46:41Z", "digest": "sha1:PVNV7YD6BZEUU7B53TEE7HE46YMDZDJE", "length": 9018, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆதார் எண் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு\nபான்கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதிவரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான்கார்டு, வங்கி கணக்கு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட், இன்சூரன்ஸ் பாலிசிகள், ......[Read More…]\nமியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும் காப்பீடுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம்\n: முறையற்ற பண பரிவர்த் தனையை தடுப்பதற்காக மியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும் காப்பீடுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார்எண்னை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள ......[Read More…]\nNovember,9,17, — — ஆதார் எண், காப்பீடு, காப்பீட்டு பாலிஸி, மியூச்சுவல் பண்ட்\nபொருளாதார சீர்திருத்தத்தின் வழித்துணை – ஆதார்\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது” என்று வ���ுத்தத்துடன் குறிப்பிட்டார். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க விழையும் ......[Read More…]\nNovember,7,17, — — ஆதார், ஆதார் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஆதார் எண்\n‘பீம்’ புதிய,’ மொபைல் ஆப்’\nசெல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசிநாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன் படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு ......[Read More…]\nDecember,31,16, — — 'இ - வாலட், ஆதார் எண், கைவிரல் ரேகை, டிஜிட்டல் பரிவர்த்தனை\nவிவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்\nமாநிலம் முழுவதும் விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2011ல் பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை, தமிழகஅரசு ......[Read More…]\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/08/thalir-suresh-jokes-93.html", "date_download": "2018-06-24T22:09:01Z", "digest": "sha1:X6ZYZMHYMLJ4WM7CTU5JDRXFF5NJNMC2", "length": 18020, "nlines": 304, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\n1. அந்த கட்சியோட மேடைப் பேச்சாளர் எதுக்கு திடீர்னு தனக்கு கட்சியிலே பொறுப்பு வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாரு\nன்���ு யாரும் விமர்சனம் பண்ணிடக் கூடாதாம்\n2. பையன் கமல் ரசிகன்\n அதுக்காக இந்த வாரம் வீட்டுல இருந்து யாரு எலிமினேட் ஆகனும்னு ஒரு நாமினேஷன் வைச்சிக்கலாம்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை\n அரண்மனை மேன்மாடத்தில் நிறைய புறாக்கள் கூட்டமாக உள்ளதே என்ன விஷயம்\nஆட்சியின் அவலங்களை புறாத் தூது மூலமாக மக்கள் அனுப்பி உள்ளார்கள் மன்னா\n4. பிக் பாஸ் நிகழ்ச்சியிலே கலந்துக்க வந்த வாய்ப்பை நம்ம தலைவர் மறுத்துட்டாராமே ஏன்\nஅங்கேயும் “ஓட்டு” வாங்கணும்னு சொன்னாங்களாம்\n5 ஜெயிலுக்கு போன தலைவரை மீட் பண்ண போனியே என்ன ஆச்சு\n6. பேச்சாளர்: எங்கள் கட்சி தலைவர் “சமரசத்துக்கு” தயார் என்று அறிவித்த வேலையில் தக்காளி விலையை ஏற்றி சதி செய்த எதிர் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்\n7, தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போயிருச்சு\nஅடிக்கடி கட்சிக்கு “ஆபரேஷன்” பண்ணிடுவேன்னு சொல்லி அறிக்கை விட்டுகிட்டு இருக்காரே\n8 . நம்ம தலைவர் எப்பவுமே சொத்து சேர்க்கிறதுலேயே ஆர்வமா இருக்கார்னு எப்படி சொல்றே\nபுதிய இந்தியாவை உருவாக்குவோம்னு சொன்ன உடனேயே அதுல நல்லதா நாலு இடங்களை நம்ம பேருக்கு புக் பண்ணிடனும் சொல்றாரே\n9. உறவுக்கு பாலம் அமைப்போம்னு தலைவர் கிட்டே சொன்னவங்க நொந்து போயிட்டாங்களா ஏன்\nஅந்த பாலம் கட்டற காண்ட்ராக்டை எனக்கே கொடுத்துருங்கன்னு கேட்டு இருக்கார்\n10. அந்த கிளினிக் போலி கிளினிக்னு எப்படி சொல்றே\nஇவ்விடம் “அக்குப் பஞ்சர்” போடப்படும்னு போர்டு வைச்சிருக்காங்களே\n11. என்ன சொல்கிறீர் மந்திரியாரே எதிரி மன்னன் வைரஸ் தாக்குதல் நடத்துகிறானா\n அவன் அனுப்பிய தூதுப்புறாக்களுக்கு பறவைக்காய்ச்சல் வந்துள்ளது\n12. மன்னருக்கு திடீரென்று ஓவிய ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது தூக்கத்தில் கூட “ஓவியத்தை காப்பற்றனும் என்று உளறுகிறார்\n அது ஓவிய ஆர்வம் இல்லை\n13. எதிரி கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் மன்னா\n” போட்டு விட வேண்டியதான் மந்திரியாரே\n14. மாப்பிள்ளை பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு ஓடறாரே ஏன்\nபொண்ணு “ஓவியம்” மாதிரி இருக்கும்னு சொல்லிட்டாங்களாம்\n15. டி.டி. ஆர் வீட்டுல பொண்ணு பார்க்க போனது தப்பா போயிருச்சா ஏன்\nஉள்ளே நுழைஞ்சதுமே “ஆதார் கார்டு” இருக்கான்னு கேக்க ஆரம்பிச்சிட்டாரே\n16. பையன் பி. இ முடிச்சிருக்கான்\nவேலை இல்லாம வீட்டுல வெட்டியா இருக்கான்னு சொல்லுங்க\n17. அந்த ஜோஸ்யர் “ட்ரெண்டியான ஆளு”ன்னு எப்படி சொல்றே\nஉங்களுக்கு கொஞ்ச நாள்ள “ரிசார்ட்ஸ் யோகம்” அடிக்கப் போவுதுன்னு சொல்றாரே\n18. இந்த வாரம் என்னை வைத்து ஒரு மீம்ஸ் கூட போடாததில் எதிர்கட்சிகளின் சதி இருக்கிறது அதற்காக அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்\n19. . பாட்டுப் பாடிய புலவருக்கு இன்னும் பரிசில் வழங்க வில்லையாமே மன்னா\nஅவர் இன்னும் ஆதார் கார்டு, பான் கார்டு, அக்கவுண்ட் விவரங்களை சப்மிட்\n20. தலைவருக்கு சோஷியல் நெட் வொர்க்ஸ்லே பாப்புலாரிட்டி அதிகம்\nஅங்க நல்ல நேம்ஸ் வாங்கியிருக்காருன்னு சொல்லு\nஊகும் நிறைய மீம்ஸ் வாங்கியிருக்காரு\n5-வது தலைவர் ஷாப்பிங் போனது ஸூப்பர் அடி\nஅனைத்தும் ரசித்தேன் நண்பரே. தொடரட்டும் பதிவுகள்.\nதலைவர் ஷாப்பிங்க் போனதும், ஓவியம்/ஓவியா ஆசையும் அஹஹஹ அனைத்தும் ரசித்தோம் சுரேஷ்\nதினமணி கவிதை மணியில் என் கவிதை\nதினமணி கவிதை மணியில் என் கவிதைகள்\nதினமணி கவிதை மணியில் என் கவிதைகள்\n” பஞ்ச்”சர் பாபு - பகுதி 1\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-24T22:47:02Z", "digest": "sha1:XYAZ5JUWQ3QAXIWGBP3WK56533BRYIO6", "length": 6332, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்டு செர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவின்டன் கிரே \"வின்டு\" செர்ப்பு (Vinton Gray \"Vint\" Cerf; பிறப்பு: சூன் 23, 1943), ஓர் அமெரிக்க இணைய முன்னோடியும் பாபு கான், தொனால்டு தேவிசுடன் இணைந்து இணையத்தின் தந்தைகள் என்று அறியப்படுபவர்களில் ஒருவரும் ஆவார்.[1][2] இவர் வென்றுள்ள அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம், தூரிங்கு விருது, ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவரின் விடுதலை விருது, மார்க்கோனி விருது முதலிய பல்வேறு விருதுகளும், பெருமைமிகு பட்டங்களும் இவருடைய பங்களிப்புகளைத் தொடர்ச்சியாக இனங்கண்டு பாராட்டி வந்துள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/scapula", "date_download": "2018-06-24T21:59:58Z", "digest": "sha1:PDGP4XDQJEX4QFNQW3ZBD6DM6DTE5RZ7", "length": 5083, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "scapula - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொது வழக்கு. தோள் பட்டை எலும்பு\nவழக்கிலுள்ள இணையான சொல் = இறக்கை எலும்பு = இறக்கை\nகால்நடையியல். தோள் பட்டை எலும்பு\nமருத்துவம். தோள் பட்டை எலும்பு; தழும்பு; தாள் பட்டை\nவிலங்கியல். தாள்பட்டை எலும்பு; தோட்பட்டையெலும்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scapula\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்��ுப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135417", "date_download": "2018-06-24T22:23:08Z", "digest": "sha1:MXR4J7M556XWWW5LYGLFHMBDIYC7UQAP", "length": 9842, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nதமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)\nதம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)\nஅபரதுவை கினிகல சந்தியில் வாள் வீச்சில் இளைஞர் பலி\nஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் – டிலான்\nஅம்பலந்தோட்டையில் கோழி கொத்தில் தவளை பொரியல்\nதொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n118 பேரின் பெயர்கள் அடங்கிய தகவலை வெளியிட முடியாது- சட்ட மா அதிபர்\nபொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு\nHome / தமிழீழம் / காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு\nகாணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு\nஸ்ரீதா 2 weeks முன்\tதமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது.\nதிருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை திருகோணமலையை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nஇதையடுத்து, பிற்பகல் 12.30 முதல் ஒருமணிவரை ஊடக சந்திப்பும், பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தின் நிறுவனத் திட்டம் மற்றும் மூலோபாயங்களை பகிர்ந்து கொள்ள காணாமல்போன நபர்களின் குடும்பங்கள், சிவில் சமுக அமைப்புக்கள், காணாமற்போனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள், ஊடகங்களை காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும் இதன்போது சந்திக்க உள்ளனர்.\nமுன்னதாக மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களில் காணாமல்போனோருக்கான அலுவலகம் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.\nஇந்த சந்திப்புக்கள், காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ளப்படக்கூடிய பொதுமக்களின் கண்ணோட்டங்களை கேட்டறிய உதவுவதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.\nPrevious அம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் \nNext பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் \nதமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)\nதம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nசாந்தி சிறீஸ்கந்தராசா, துரைரட்ணசிங்கம் பதவி விலகுகிறார்கள்\nதமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் …\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nஅமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா\nபொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்\nஆங்கிலேய ஆட்சியர் ஆஷ் துரையை வீர வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 – சுவிஸ்\nதமிழர் விளையாட்டுவிழா 2018 யேர்மனி\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127912-6", "date_download": "2018-06-24T22:45:32Z", "digest": "sha1:NU5JYHQYAM532XQQAKX7BD5FJC5G3WV4", "length": 20270, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்��ேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nபாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nபாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன்.\nஅப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ' தொந்தரவு கொடுத்தார். மேலும் மிரட்டலும் விடுத்தார். என்னை பணியில் இருந்தும் நீக்கினார் என தெரிவித்திருந்தார்.\nஇவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிக்ரம் சௌத்ரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. மேலும் அவருக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.\nஇந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணி மீனாட்சிக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டது. யோகா குரு பிக்ரம் மீது மேலும் 5 பெண்கள் இது போன்ற முறைப்பாடுகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nRe: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ க��டி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nகாசிருப்பவன் பாலியல் வன்முறை செய்யலாம்\nகாசிருப்பவன் குடித்துவிட்டு காரேத்தி கொல்லலாம்\nகாசடிப்பவன் காச வீசி தனக்கு சாதகமா தீர்ப்ப வாங்கலாம்\nRe: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\n@யினியவன் wrote: என்ன சட்டமடா இது\nகாசிருப்பவன் பாலியல் வன்முறை செய்யலாம்\nகாசிருப்பவன் குடித்துவிட்டு காரேத்தி கொல்லலாம்\nகாசடிப்பவன் காச வீசி தனக்கு சாதகமா தீர்ப்ப வாங்கலாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1190095\nகுமாரசாமி கொடுத்த தீர்ப்பையே உச்சநீதி மன்றமும் உறுதிசெய்யும் என்றே சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள் \nRe: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\n@M.Jagadeesan wrote: குமாரசாமி கொடுத்த தீர்ப்பையே உச்சநீதி மன்றமும் உறுதிசெய்யும் என்றே சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள் \nதேர்தல் உடன்பாடு ஏற்பட அதான் நடக்கும் அய்யா.\nRe: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\n@M.Jagadeesan wrote: குமாரசாமி கொடுத்த தீர்ப்பையே உச்சநீதி மன்றமும் உறுதிசெய்யும் என்றே சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள் \nதேர்தல் உடன்பாடு ஏற்பட அதான் நடக்கும் அய்யா.\nமேற்கோள் செய்த பதிவு: 1190101\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadamburtemple.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-06-24T22:29:22Z", "digest": "sha1:KQH4KY7OSENUTOL5F5F2HE27T3VVICVN", "length": 9387, "nlines": 119, "source_domain": "kadamburtemple.blogspot.com", "title": "******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் திருக்கோயிலில் பெரும்சிவனிரவு பூசைகள்", "raw_content": "\nகடம்பூர் திருக்கோயிலில் பெரும்சிவனிரவு பூசைகள்\nபொதுவாக எல்லா சிவாலயங் களிலும் மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பிக்கப் படுகிறது.\nகிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன.\nமாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.\nசிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை \"லோக சிவராத்திரி' என்று சொல்வார்கள். இவ்வாண்டு திங்கட்கிழமையில் சிவராத்திரி அமைவது குறிப்பிடத் தக்கது. அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.\nசிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். இரவெல்லாம் சிவபெருமானைப் பூஜித்தாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். அந்த நாள் சிவராத்திரி.\nதன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.\nபிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.\nஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமானை தியானித் தான். அப்போது ஆதி சேஷன்முன் தோன்றிய ஈசன், சோழ நாட் டில் காவிரிக்கரை யில் உள்ள தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திரியில் வழிபடுமாறு கூறினார். அதன் படி கும்ப கோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்��ில் முதல் காலத்தில் வழிபட்டபின், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரில் உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றான் என்று புராணம் கூறும்.\nசிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்\nபடமும் பதிவும் கடம்பூர் விஜய் at 7:50 AM\nகடம்பூர் கோயில் பட தொகுப்பு\nகடம்பூர் திருக்கோயிலில் பெரும்சிவனிரவு பூசைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattumix.blogspot.com/2010/09/blog-post_18.html", "date_download": "2018-06-24T22:14:01Z", "digest": "sha1:4VHS4BFRXNBKLXNAO3YHDR5GIQ3M7IIS", "length": 7131, "nlines": 205, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்", "raw_content": "\nபொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்\nபடம் : பகலில் ஒரு இரவு\nகுரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்\nகுரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்\nபொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் (2)\nபொழுதுகள் கோடி புதுமைகள் தேடி\nவா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா\nசெந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா\nமெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே\nமேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே\nசிரிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க\nவா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி\nசிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை\nசெவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே\nஅழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது\nஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே\nஉன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்\nஉசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு\nஅம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் ..\nஒன்னம் கிளி பொன்னாங் கிளி - கிளிசுந்தன் மாம்பழம்\nபாட்டும் நானே பாவமும் நானே\nஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா\nநான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை..\nபொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nசோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி\nஏ ஐய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு\nபச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு\nகண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nவெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே\nஉன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்\nபூவே செம்பூவே உன் வாசம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2013/01/BangaloreRecords.html", "date_download": "2018-06-24T22:39:57Z", "digest": "sha1:MVKVDHGQSREADZGFB2SPERAF3IKR3EWZ", "length": 17318, "nlines": 209, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: கமல்: பெங்களூர் திரையரங்க சாதனைகள்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nகமல்: பெங்களூர் திரையரங்க சாதனைகள்\nஎத்தனையோ தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டிருந்தாலும், சுதந்திர வரலாற்றில் அவர்களின் வீரம் மறைக்கப்பட்டதைப் போல, கமல்ஹாசன் என்ற தமிழன் கலையுலகில் சாதனைகள் பல செய்திருந்தாலும், \"கவர்\" கொடுக்காததால், மீடியாக்கள் அவரின் புகழை மறைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.\nகமல்ஹாசனின் படங்கள் தமிழ்நாட்டில் செய்த சாதனைகளையே நம்மிடமிருந்து மறைத்த இந்த மீடியாக்களால், அவர் படங்கள் மற்ற மாநிலங்களில் செய்த சாதனைகளை மறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமா\nஅவனவன் நடிக்கும் ஒரே மொழிப்படங்கள் கூட அந்தந்த மொழி பேசும் மாநிலங்களிலேயே ஓடுவதில்லை. ஆனால், கமல்ஹாசனின் கன்னடப் படங்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளப் படங்கள் என இவர் நடித்த அத்தனை மொழிப் படங்களும் கர்நாடகத்தின் பல ஊர்களில் சக்கை போடு போட்டிருக்கின்றன.\nஇந்தப் பதிவில் கமல்ஹாசனின் படங்கள் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் செய்த சாதனைகளைப் பார்ப்போம், மற்றவை அடுத்தப் பதிவில்.\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களிலிருந்து தயார் செய்யப்பட்டது. இன்னும் பல கமல் படங்கள் அங்கே சாதனைகள் செய்திருந்தாலும் அவற்றின் ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் அவற்றை பட்டியலிடவில்லை.\nமரோசரித்ரா (1978) கல்பனா 693 நாட்கள்\n350 நாட்கள் (3 காட்சிகள்)\nசொம்மகடிதி சோக்கடிதி (1979) மெஜெஸ்டிக் 105 நாட்கள்\nசாகர சங்கமம் (1983) பல்லவி 511 நாட்கள் (பகல் காட்சி) 233 நாட்கள் (3 காட்சிகள்)\nசுவாதி முத்யம் (1986) மேனகா 261 நாட்கள்\n16 வயதினிலே (1977) அபர்ணா 105 நாட்கள்\nஇளமை ஊஞ்சலாடுகிறது (1978) சங்கீத் 105 நாட்கள்\nசிகப்பு ரோஜாக்கள் (1978) திருபுவன் 217 நாட்கள்\nக��்யாண ராமன் (1979) ஸ்வாகத் 75 நாட்கள்\nகுரு (1980) நடராஜ் 50 நாட்கள்\nமீண்டும் கோகிலா (1981) சுவஸ்திக் 50 நாட்கள்\nராஜபார்வை (1981) சுவஸ்திக் 70 நாட்கள்\nசவால் (1981) கினோ 56 நாட்கள்\nமூன்றாம் பிறை (1982) லாவண்யா 105 நாட்கள்\nசகலகலா வல்லவன் (1982) லாவண்யா 49 நாட்கள்\nசட்டம் (1983) சுவஸ்திக் 49 நாட்கள்\nதூங்காதே தம்பி தூங்காதே (1983) லாவண்யா 49 நாட்கள்\nஒரு கைதியின் டைரி (1984) சாகர் 105 நாட்கள்\nநாயகன் (1987) பல்லவி 224 நாட்கள் (பகல் காட்சி)\n50 நாட்கள் (4 காட்சிகள்)\nஅபூர்வ சகோதரர்கள் (1989) பல்லவி 196 நாட்கள் (பகல் காட்சி) 175 நாட்கள் (4 காட்சிகள்)\nதேவர் மகன் (1992) நட்ராஜ் 65 நாட்கள் (3 காட்சிகள்)\nநாகா 65 நாட்கள் (3 காட்சிகள்)\nஅப்சரா 50 நாட்கள் (3 காட்சிகள்)\nஊர்வசி 50 நாட்கள் (3 காட்சிகள்)\nஇந்தியன் (1996) ஊர்வசி 100 நாட்கள்\nஏக் துஜே கே லியே (1981) கல்பனா 154 நாட்கள்\nசனம் தேரி கசம் (1982) ப்ரதீப் 175 நாட்கள்\nஏக் தோ கமால் கோ கயா (1982) கல்பனா 56 நாட்கள்\nசாகர் (1985) அபிநய் 126 நாட்கள் (3 காட்சிகள்)\n87 நாட்கள் (4 காட்சிகள்)\nகிராப்தார் (1985) சந்தோஷ் 175 நாட்கள்\nதேகா ப்யார் துமாரா (1985) கைலாஷ் 56 நாட்கள்\nகோகிலா (1977) அபிநய் 100 நாட்கள்\nபுஷ்பக விமானா (1987) சப்னா 512 நாட்கள் (பகல் காட்சி)\n273 நாட்கள் (4 காட்சிகள்)\nராமா ஷாமா பாமா (2005) மெஜெஸ்டிக் 100 நாட்கள்\nபெங்களூர் பேப்பர் விளம்பரங்கள் உதவி : திரு. ராமு\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள், பெங்களூர், பொருளாதாரம்\nசண்டியரே, தமிழ்ப்படங்கள் மட்டும்தான் பெங்களூரில் அதிகமாக ப்ப்டும். கன்னடப்படங்களின் நிலமை நமக்கு தெரியும். தெலுங்குக்கும் பலையாளத்துக்கும் கூட மார்கெட் உண்டுதான். ஆனால் அவையெல்லாம் அந்தந்த மாநில மக்களுக்காக மட்டுமே ஓடும். ஆனால் ஒரு தமிழ்ப்படம் நல்லா இருந்தவிட்டால் அதை அனைத்து மொழி ம்க்களும் பார்ப்பார்கள், குறிப்பாக கன்னட மக்கள். இங்கே நான் சொல்லவருவது, மல்டிப்ளெக்ஸ் மற்றும் ஊரில் பல ஆண்டுகளாக உள்ள ஊர்வரி, நறாஜ், பூர்ணிமா போன்ற புகழ்பெற்ற தியேட்டர்கள் மட்டுமல்ல, சாதா திரையரங்குகளும்தான்.\nஅதிலும் குறிப்பாக, தசாவதாரம் பெங்களூரில் ஒரு தனி சாதனையே செய்தது. அது என்னவென்றால் ரீ ரிலீஸ் சாதனைகள். படம் வந்து பல நாட்களுப்பிந்னர் செய்யும் ரீ ரிலீச் அல்ல. ஒரு பெரிய தியேட்டரில் ஓடிமுடிந்துஅவுடன் பொட்டி சிறிய தியேத்தருக்கு மாற்றப்படும். அந்தவகையில், தசாவதாரம் 70நாத்களை கடந்தபின்னரு��்கூட பொம்மனஹள்ளி, Whitefield, Madivala என பல ஏரியாக்களில் ஸ்ரீநிவாசா, பாலாஜி, லத்சுமி போன்ற சிறிய திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அன்தப்படம் ஓடியதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போதைய பேப்பர்களை பார்த்திருந்தால் நமக்கு இன்னும் பல விளம்பரங்கள் கிடைக்கும்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nவிஸ்வரூபம் காண திக் திக் திருப்பதி பயணம்\nகமல் வழி மற்றவர்களுக்கும் லாபம் கொடுக்கும் வழி\nஅடங்காதவர்களை அடக்கிய விஸ்வரூப கமல்\nகமல் ரசிகர்களின் விஸ்வரூப போஸ்டர்கள்\nகமல்: பெங்களூர் திரையரங்க சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilusi.blogspot.com/2009/01/blog-post_13.html", "date_download": "2018-06-24T22:17:51Z", "digest": "sha1:2GFPKVSULSLQ7AAUYDECCMSRHLRLVOZF", "length": 3969, "nlines": 50, "source_domain": "tamilusi.blogspot.com", "title": "தமிழ் ஊசி: இந்த வார வேடிக்கை", "raw_content": "\nஇடுகையிட்டது Tamil Usi நேரம் முற்பகல் 4:00\nஆதிக்க வர்கத்தினிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்த காந்தி 'மகாத்மா, போரினால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என நம்பி போர் துவங்கிய சுபாஷ் 'மாவீரர்', அடிமை சங்கிலியை உடைத்து தன் மக்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய மண்டேலா 'போராட்டவாதி', ஹோ சி மின், மார்த்தின் லூதர் கிங்,காசா போராளிகள்,யாசர் அராபாத்,பிடல் காஸ்ட்ரோ இன்னும் கணக்கில் இல்லா பலரும் தியாகிகள்,போராட்டவாதிகள்,வீரர்கள் என கூறிக்கொள்ளும் உலக சமுதாயமே....... ஒரு இனத்தை வெரோடுவெட்டி சாய்க்கும் அராஜகத்தில்..... இளைஞர்களை சுட்டு,இளம் பெண்களை கற்ப்பழித்து, சிறியவர் பெரியார்களை கொன்று குவித்து அந்த ரத்த வாடையில் அரசாட்சி செய்யும் ஒரு அரக்கர் படைக்கு எதிராக சுதந்திர போர் செய்து வரும், ஒரு இனத்தின் அமைதி வாழ்வுக்கு போராடி வரும் தமிழ் விடுதலை புலிகளும் அதன் தலைவர் மாவீரர் பிரபாகரன் மட்டும் தீவிரவாதியா....\nசெவ்வாய், 13 ஜனவரி, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nகுட்டு விழும் பத்து படங்கள்\n2008-இல் நான் ரசித்த பத்து படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilusi.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-06-24T22:17:09Z", "digest": "sha1:C4QTPJCYRP6ADILZLSZ55OECFYIDTKZO", "length": 4272, "nlines": 49, "source_domain": "tamilusi.blogspot.com", "title": "தமிழ் ஊசி: இந்த வார வேதனை", "raw_content": "\nஇடுகையிட்டது Tamil Usi நேரம் முற்பகல் 1:02\nபெட்டாலிங் ஜெயாவில் ஏழு வயது சிறுவனைக் கடத்தி 1மில்லியன் பிணைப் பணம் வாங்கிய கடத்தல் குற்றசாட்டு வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 13 பேர்கள் கைதாகி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப் பட்டனர். கைக்குழந்தையுடன் இரண்டு பெண்மணிகள் கையில் விலங்கோடு படம் பிடித்து பத்திரிகையில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தது மிகுந்த அதிர்ச்சியும் அளவு கடந்த வேதனையும் அடந்தேன். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தன்குடும்பத்தையும் ஆபத்திலும் துன்பத்திலும் மாட்டி விடுவது வேதனையை விட மிகுந்த ஆத்திரத்தையே உண்டாக்குகிறது. சரியான வழிகாட்டுதலும், சமய அறிவும்,கல்வி அறிவும் இல்லாததே இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது பொது இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தலைமைதுவ சண்டைக்கும், அரசாங்கம் தரும் சலுகைகளை அனுபவிப்பதற்கும் நேரம் போதுமானதாய் இல்லை. சமுதாய குடும்ப சிக்கல்கள், அதனால் ஏப்படும் சமூதாய சீர்கேடுகள், இது போன்ற சிக்கல்கள் ஏற்படா வண்ணம் இருக்க எதிர்கால திட்டம் இவைகளைப் பற்றி யோசிக்க எங்கே இருக்கிறது நேரம்.\nதிங்கள், 27 ஏப்ரல், 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/31/DistrictNews_2.html", "date_download": "2018-06-24T22:08:41Z", "digest": "sha1:I3JQBK6ZLUIFBVHS6WC3CH6GOMJOLNFD", "length": 9605, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மறியல்: திமுகவினர் கைது\nதூத்துக்குடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்எல்ஏ உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.\nடிசிடபிள்யூ சார்பில் தீ தடுப்பு - பாதுகாப்பு பயிற்சி வகுப்பு\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆறுமுகநேரி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு....\nஇளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை\nஇளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை ....\nதிருச்செந்தூர் கோயில் ஆனி வருஷாபிஷேக விழா : திராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் கும்பாபிஷேக தின வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர், சண்முகர்,....\nதுப்பாக்கிச்சூடு: 7 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 7 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று சிபிசிஐடி போலீசார் ....\nதூத்துக்குடி அருகே 3 கார்கள் அடித்து உடைப்பு: 6பேரிடம் போலீசார் விசாரணை\nதூத்துக்குடி அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கார்களை அடித்து நொறுக்கியது தொடர்பாக....\nவாலிபர் அடித்துக் கொலை: தம்பிக்கு போலீஸ் வலை\nகுடிபோதையில் தகராறு செய்த வாலிபரை அடித்துக்கொன்ற அவரது தம்பியை போலீசார்...\nபூசாரி கழுத்தறுத்து கொலை: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை\nகள்ளத்தொடர்பால் அலங்காரசாமி படுகொலை செய்யப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில்....\nதுாத்துக்குடி திருமணத்தில் இணைந்த மூன்று மதங்கள்\nவெள்ளி 22, ஜூன் 2018 7:54:30 PM (IST) மக்கள் கருத்து (3)\nதூத்துக்குடியில் மும்மத போதகர்கள் முன்னிலையில் சமத்துவ சமய திருமணம் நிகழ்ச்சி நடைபெ........\nஆயிரத்து 110 டன் கந்தக அமிலம் வெளியேற்றம் : ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆட்சியர் பேட்டி\nவெள்ளி 22, ஜூன் 2018 7:42:09 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் வெளியேற்றும் பணி இன்னும் 2 நாளில் முடிவட���யும் என ஆட்சி......\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது யூனிட் பழுது\nவெள்ளி 22, ஜூன் 2018 5:50:22 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1வது யூனிட் பழுதாகி உள்ளதால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nபஸ் நிறுத்ததில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு: கோவில்பட்டி அருகே பரபரப்பு\nவெள்ளி 22, ஜூன் 2018 5:42:37 PM (IST) மக்கள் கருத்து (0)\nகோவில்பட்டி அருகே பஸ் ஸ்டாப்பில் பச்சிளம் பெண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் யோகா தினவிழா\nவெள்ளி 22, ஜூன் 2018 5:34:42 PM (IST) மக்கள் கருத்து (0)\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது.\nமுதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய கடனுதவி: ஆட்சியர் தகவல்\nவெள்ளி 22, ஜூன் 2018 5:04:47 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்க 5 கோடி வரை மானியத்துடன் கடன் பெற ....\nகொள்கை முடிவுப்படியே ஸ்டெர்லைட் ஆலை மூடல்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nவெள்ளி 22, ஜூன் 2018 3:45:05 PM (IST) மக்கள் கருத்து (0)\nகொள்கை முடிவுப்படியே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-1118554.html", "date_download": "2018-06-24T22:32:23Z", "digest": "sha1:XY6PZWRN5QSQ6GTRLX72THHJRDXQYQLL", "length": 5887, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பெல் ஊழியரை வழிமறித்து சங்கிலி, செல்லிடபேசி பறிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபெல் ஊழியரை வழிமறித்து சங்கிலி, செல்லிடபேசி பறிப்பு\nதிருச்சி, பெல் டவுன் சீப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கண்ணன் (32). திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெல் நகரியத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து கண்ணன் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவை பறித்துச் சென்றனர். இது குறித்து கன்டோன்மென்ட் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/14/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2880529.html", "date_download": "2018-06-24T22:25:31Z", "digest": "sha1:LFKDCM6S5FDE6RFOTU5R2FEOJRM2HIDZ", "length": 9328, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஏப்ரல் 1ம் தேதி துபை செல்லவிருந்த திவ்யா: விதி எங்களை முட்டாளாக்கிவிட்டதே என கண்ணீர் விடும் தாய்- Dinamani", "raw_content": "\nஏப்ரல் 1ம் தேதி துபை செல்லவிருந்த திவ்யா: விதி எங்களை முட்டாளாக்கிவிட்டதே என கண்ணீர் விடும் தாய்\nசிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்த திவ்யா.\nமதுரை: ஏப்ரல் 1ம் தேதி கணவர் விவேக்குடன் துபை செல்லவிருந்த திவ்யா காட்டுத் தீயில் சிக்கி பலியான சம்பவம் அவரது உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபேராசிரியராக பணியாற்றி வந்த திவ்யாவுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்தது.\nகாட்டுத் தீயில் சிக்கி அவரது காதல் கணவர் விவேக் சம்பவ இடத்தில் பலியாக, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.\nகடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்த போது கூட தவமணி கலங்கவில்லை. ஆனால் 90 சதவீத தீக்காயத்துடன் 25 வயதாகும் மகள் திவ்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கலங்கிவிட்டார். தனது மகள் படும் கஷ்டத்தைப் பார்த்து தாங்க முடியாமல், அவருக்கு அளிக்கப்பட்ட உயிர் காக்கும் கருவிகளையே அகற்றிவிடுமாறு கதறியிருக்கிறார் தவமணி.\nஒரே பகுதியைச் சேர்ந்த திவ்யா - விவேக் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இவர்களுக்கு இடையே காதல் மலர, முதலில் எதிர்த்த பெற்றோர் பிறகு சம்மதித்து காதலர்களை தம்பதிகளாக்கினர். விவேக் துபையில் பணியாற்றி வந்தார். இவர்களது காதல் திருமணம் ஒரு சில மாதங்கள் கூட நீடிக்காமல் இப்படி காட்டுத் தீயில் பொசுங்கிப் போனது பெற்றோருக்கு மிகப்பெரிய பேரிடியாக உள்ளது.\n\"மரணத்தின் இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடும் எனது மகள் படும் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை. அவளை இறக்க விடுவதே சரி என்று தோன்றியது. அவளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளை அகற்றுமாறு மருத்துவர்களிடம் கூறினேன்\" என்றார் தாய் தவமணி கண்ணீருடன்.\nஎம்.எஸ்சி., எம்.பில்., படித்து முடித்து தான் பயின்றித கல்லூரியிலேயே பேராசிரியராக பணியாற்றிய திவ்யாவின் உடல் மதுரை மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.\nவரும் ஏப்ரல் 1ம் தேதி திவ்யா, தனது கணவர் விவேக்குடன் துபை செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கான விசா, விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயாராக உள்ளன. ஆனால் விதி எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டது என்கிறார்கள் உறவினர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/12175-agni-paritchai-04-06-2016.html", "date_download": "2018-06-24T22:20:51Z", "digest": "sha1:YPT57ZJFPYB7WOXCBPO4IEVFE4F4JRIX", "length": 4725, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை 04/06/2016 | Agni Paritchai- 04/06/2016", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nஅக்னிப் பரீட்சை - 14/04/2018\nஅக்னிப் பரீட்சை - 24/02/2018\nஅக்னிப் பரீட்சை - 28/01/2018\nஅக்னிப் பரீட்சை - 30/12/2017\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/05/", "date_download": "2018-06-24T22:24:13Z", "digest": "sha1:N36RQS5D7YPEPHTZBMNPMSCT5NKNMLPM", "length": 82559, "nlines": 1459, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: May 2017", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாணும் யாவும் கருவாகிப் போகவும் எழுதும் எல்லாம் கவியாகிப் போகவும்...\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nமிகச் சரியாய் இருந்த எல்லாம்\nஇழுத்து அணைத்துக் கொள்வதும் ...\nஇழுத்துப் பிடித்துக் கொள்வதும் ....\nமிக மிக அதிகம் என்பதால்..\nசம நிலை தவறச் செய்பவைகளை\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nஆறு ஆறு மாதம் எனும் கணக்கில்\nஎன எப்போதும் கவனம் கொண்டபடி...\nஅது ஒன்றே பலன் என்றபடி...\nஎது நாடு எது காடு\nமிகச் சரியாய்ப் புரிந்து கொள்ளும்படியும் ..\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஎதுகை மோனை சீர் செனத்திக���காக\nஊடகம் போல அதிக வீச்சும்\nஉலகைச் சுற்றி வரும் தன்மையிலும்\nவேறு ஊடகத்தினும் நிச்சயம் உயர்வானதே\nபதிவர்கள் வேறு ஊடக எழுத்தாளரினும்\nகட்டுப்பட்டதைக் கொண்டு கட்டுப்படாததை சமாளித்தலே....\nஇப்படி உதாரணங்கள் நூறு எதற்கு\nதமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...\nLabels: .., ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nதேவலாம் எனத்தான் படுகிறது எங்களுக்கு\nஅதை அடைவதற்கான சிரமம் புரிந்த\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை\nமண் சட்டியில் ஃபளூடாவையும் வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்....\nஉன் படைப்புகளில் ஏதும் இல்லை\nஆனாலும் ஏதோ இருப்பது போல\n\"அது பெரிய விஷயமே இல்லை\nஉனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்\"என்றான்\n\"எதனை எழுதத் துவங்கும் முன்பும்\nகருவினைத் தேடி மெனக் கெடுகிறேன்\nஎதை எழுதத் துவங்கும் முன்பும்\nகவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி\nஎனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்\nகண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை\nகுழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\nசிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\nநம் துணைவியார் கூட நமக்குப் புத்தன்தானே...\nஒரு காரியத்தை செய்து முடித்ததும்\nஒரு செயலை வென்று முடித்ததும்\nஅந்தச் சுகத்தில் சில நாள்\nஅவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்\nஅருமை மனைவியைக் கண்டது முதல்\nஒரு காரியத்தை செய்து முடித்ததும்\nஒரு செயலை வென்று முடித்ததும்\nஅடுத்ததை உடன் சிந்திக்கத் துவங்கிவிடுகிறேன்\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\nஎட்டயப் புரத்து வேந்தன் இயற்றிய பாடல் தன்னை...\nவிளம\"தும் \"மா \"வும் தேமா\nகவியென ஏற்பேன் \" என்றான்\nஇடர்மிகு சிறைப்பட் டாலும் \"\nசிலநொடி நேரம் வேண்டும் \"\nLabels: கவிதை - படைத்ததில் பிடித்தது\nஇடம் மாறத் தக்கவை எப்படி\nபின் ஒரு நாள் உ யிர்த் தோழனாய்\nLabels: - படைத்ததில் பிடித்தது, பயணங்களும் அனுபவங்களும்-\nபலர் முகம் திருப்பிப் போனார்கள்\nஅதில் சொல்ல என்ன இருக்கிறது\nஅதில் சொல்ல என்ன இருக்கிறது\nஒரு ஒளிவு மறைவு இருக்கும்\nஅதில் தேட ஒரு சுவையிருக்கும்\nஅது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்\nஅது எவரையும் மிக எளிதாயும் கவரும்\nஅம்மணம் நிச்சய ம் ஆபாசமே\nஎன்ன புரிந்து கொண்டான் என்பது\nஅடுத்த கவிதையில் தான் தெரியும்\nLabels: கவிதை - படைத்ததில் பிடித்தது\nகுடிசை வாசலில் தாய் ஒருத்தி\nஎரிச்சல்படுகிறான் உடன் வந்த நண்பன்\nஅது குறித்து ஒரு கவிதை\nஎழுதும் உத்தேசமிருக்கிறது \" என்கிறேன்\nநிச்சயம் இதற்கும் வாய்ப்பில்லை \"\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமிகத் தெளிவாய்க் கண்டுவிடும் இராமசாமி\nஇப்படி வழுக்கையாய் நிற்கிறாய் \" என்றான்\nஒரு நிறைவினைக் கண்டுவிடும் முருகன்\n\" எப்படிடா இப்படிக் கலரானே\nஎன் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு \" என்றான்\nவிதி என்பது கூட மதிக்கு மாறாக\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nLabels: அனுபவம், படைத்ததில் பிடித்தது\nநூலினும் வலத்தளமே பலமிக்கதெனும் ....\nநூறு கவிதைகள் ஒரு நூலெனத்\nஐந்து இலட்சத்தை நெருங்கித் தொட\nபத்தாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்\nகுறைந்த பட்சம் ஐந்து நாடுகளில்\nநூற்று இருபத்தைந்து நாடுகள் கடக்க\n(ஒரு உதாரணத்திற்கே என்னுடைய கணக்கு\nதமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.\nLabels: கவிதை -போல, பதிவர்\nகீறிவிட்டுச் சுகம் காண அலையும்\nஊரணி ஓரத்துப் பள்ளத்து நீராய்\nஒரு சிறு கூட்டத்திற்கு அழைத்து\nஇப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை\nவாசகரின் மாறும் மனோ நிலை\nமேடை ஓரம் ஒளிபடரும் இடம்\nவீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்\nநித்ய மராத்தான் ஓட்டமும் இல்லை\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது, பயணங்களும் அனுபவங்களும்-\nஎதனாலோ செய்யத் தவறுவீர்கள் ஆயின்\nஉடன் செய்து முடிக்க முயல்வோம்\nநிகழ்காலமே நிஜமெனத் தெளிந்து உயர்வோம்\nLabels: கவிதை -போல, காலமும் சூழலும்\nதான் தான் காவேரி என\nமன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.\nபொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை\nதுளி நிழல் தாராது போயினும்\nLabels: சிறப்புக் கவிதை - படைத்ததில் பிடித்தது\nபலரும் கண் காணாது போயிருக்க\nLabels: / ஆன்மீகம், கவிதை -போல\nஇரசித்துப் பயணிப்போம் வா வா...\nகடக்க ஒரு குறியீடு அவ்வளவே\nகவனம் கொள்வோம் வா வா\nஇரசித்துப் பயணிப்போம் வா வா\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\nஅது சுமை தூக்கி இல்லை\nLabels: / ஆன்மீகம், கவிதை -போல\nரூபத்தை அரூபம் வெல்லும் அதிசயத் திருநாள்...\nஎரிச்சலுற்ற காலம் தன் நுனியை\nLabels: ஆதங்கம், கவிதை - படைத்ததில் பிடித்தது\nநொந்து வாழ்ந்தவன். . ...\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nLabels: கவிதை - படைத்ததில் பிடித்தது\n\"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்\nஇதில் அப்படி என்னதான் இருக்கு \nஎன விலகி நின்று ப���ர்த்தே\nமனம் களித்துப் போயினர் பலர்\nபட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் \"என\nஅளவோடு இணைந்துப் பின் விலகி\nநீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் \"என\nமூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்\nபிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் \"என\nதவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்\nவிரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\nபயணச் சாலையும் பயணச் சூழலும் ஒன்றுதான் ஆயினும்...\nஅச்ச உணர்வைக் கூட்டிப் போக\nஇன்ப உணர்வை கூட்டிப் போக\nLabels: கவிதை -போல, பயணங்களும் அனுபவங்களும்-\nஅது போகாத ஊருக்கு அனுப்புவதில்\nமிகச் சரியாய் நேர்செய்து கொள்\nLabels: அனுபவம், படைத்ததில் பிடித்தது\nபயணச் சாலையும் பயணச் சூழலும் ஒன்றுதான் ஆயினும்...\nரூபத்தை அரூபம் வெல்லும் அதிசயத் திருநாள்...\nஇரசித்துப் பயணிப்போம் வா வா...\nநூலினும் வலத்தளமே பலமிக்கதெனும் ....\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎட்டயப் புரத்து வேந்தன் இயற்றிய பாடல் தன்னை...\nநம் துணைவியார் கூட நமக்குப் புத்தன்தானே...\nமண் சட்டியில் ஃபளூடாவையும் வெள்ளிக் கிண்ணத்தில் கூ...\nகட்டுப்பட்டதைக் கொண்டு கட்டுப்படாததை சமாளித்தலே......\nகாணும் யாவும் கருவாகிப் போகவும் எழுதும் எல்லாம் கவ...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/vibhuti-vaippathilulla-vignanam-enna", "date_download": "2018-06-24T22:38:12Z", "digest": "sha1:XKY5WY6WJF6CIDCDIJQMKKNLILK4S7ZI", "length": 7564, "nlines": 226, "source_domain": "isha.sadhguru.org", "title": "விபூதி வைப்பதிலுள்ள விஞ்ஞானம் என்ன? | Isha Sadhguru", "raw_content": "\nவிபூதி வைப்பதிலுள்ள விஞ்ஞானம் என்ன\nவிபூதி வைப்பதிலுள்ள விஞ்ஞானம் என்ன\nஎழுத்தாளர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், தன்னுடைய நண்பர் ஒருவர் மத அடையாளம் என்று கூறி தியானலிங்கத்தில் விபூதி பூசுவதற்கு மறுத்ததாக சத்குருவிடம் தெரிவிக்கிறார். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, அதை மதம் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை தனக்கே உரிய நகைச்சுவையுடன் மறுத்து விளக்கம் அளிக்கிறார்.\nஎழுத்தாளர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், தன்னுடைய நண்பர் ஒருவர் மத அடையாளம் என்று கூறி தியானலிங்கத்தில் விபூதி பூசுவதற்கு மறுத்ததாக சத்குருவிடம் தெரிவிக்கிறார். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, அதை மதம் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை தனக்கே உரிய நகைச்சுவையுடன் மறுத்து விளக்கம் அளிக்கிறார்.\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nதிருநீறு என்று அழைக்கப்படும் விபூதியானது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் மகத்துவம் என்ன, இதை உடலில் எங்கெல்லாம் பயன…\nகாலம் காலமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் நாம் அதன் முக்கியத்துவம் தெரிந்து அதைச் செய்கிறோமா தெரியாது. வருடத்தில் பல பண்டிகைகள் வந்தாலும், மாடுகளு…\nமஹாசிவராத்திரி - மகத்துவம் என்ன\nஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன் மஹாசிவராத்திரி என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2017/01/28/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-24T22:40:32Z", "digest": "sha1:ASQNQODAAEEMBLLWHOWQ6TAKEIEKSFEO", "length": 12085, "nlines": 217, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின் லேடன் படத்துடன் வலம் வந்தார்கள் யார்? | kaverikkarai", "raw_content": "\nமெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின் லேடன் படத்துடன் வலம் வந்தார்கள் யார்\nமெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின் லேடன் படத்துடன் வலம் வந்தார்கள் யார்\nசென்னை: மெரினா போராட்டத்தில் சர்வதேச தீவிரவாதி பின்லேடன் படத்துடன் வலம் வந்தது யார் என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மெரினா போராட்டத்தின் போது காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை பேசினார்கள்; பின்லேடன் படத்துடன் வலம் வந்தனர்; ஆகையால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேரிட்டது என சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.\nஅத்துடன் இது தொடர்பான புகைப்படங்களையும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். தற்போது பின்லேடன் படத்துடன் வந்தது யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிற தகவ��் படுவேகமாக வைரலாக பரவி வருகிறது. அதில் சர்ச்சைக்குரிய வண்டி எண்:TN05 BC 3957; இந்த எண்ணின் உரிமையாளர் யார் என்பது குறித்து அறிய அரசின் VAHAN TN05BC3957 என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாமும் அந்த படத்தில் உள்ள வண்டி எண்ணின் உரிமையாளரை அறிய வண்டி எண்: TN05 BC 3957 குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். நமக்கு கிடைத்த பதில் இதுதான்:\nஇதே போன்று போலீஸ் காவலர் தீபா என்பவர் ஐஸ் ஹவுஸ் காவல் நிலயததில் மானபங்கம செய்யப்பட்டதையும் கூறி உள்ளார். நான் போராட்டம் நடத்தியவர்களால் எரியும் காவல் நிலையத்தில் மானபங்கப் படுத்தப் பட்டேன் என்று கண்ணீர் மல்கக் கூறி உள்ளார். போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் இது குறித்து தீவிர விசாரணை செய்யச்சொல்லி உள்ளார். .\nமாணவர் போராட்டத்தில்,ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற பெயரில்,தரமற்ற செயல்களை மாணவர்கள் நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே மாணவக் கண்மணிகளே நியாயமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நீங்கள் ஈடுபடும் போது, உங்கள் பெயரை கெடுக்க நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள்,உங்கள் போராட்டத்தின் பலனை அனுபவிக்க வழி காட்டியாக இருந்து விடாதீர்கள்.சமூக விரோதிகளை அடித்து விரட்டி விடுங்கள்.நன்றி,வணக்கம்.\n« நீடித்த ஆண்,பெண் உறவுக்கும்,ஆண்குறி பெருக்கவும்.எளிய நாட்டு வைத்தியங்கள்.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கமே அணி வகுத்து வருகின்றனர்.எஸ்.வி.ரமணி. »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அல��வலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/14-mar-russian-diplomats-expelled/3980968.html", "date_download": "2018-06-24T22:00:46Z", "digest": "sha1:HZIWVTM3VMH4A2WL2ZHMZD3P5BBIXFM2", "length": 3377, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது பிரிட்டன் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே. (படம்: AFP)\n23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது பிரிட்டன்\nமுன்னைய உளவாளி ஒருவருக்கும் அவரது மகளுக்கும் நஞ்சூட்டப்பட்டது தொடர்பில் பிரிட்டன் 23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளது.\n66 வயது ஷ்ரிபாலும் அவரது மகள் 33 வயது யூலியாவும் இம்மாதம் 4 ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சேலிஸ்பரி நகரில் சுயநினைவின்றிக் கிடந்தவாறு காணப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவர்கள் இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர்.\nஅவ்விருவர் மீதான கொலை முயற்சிக்கு ரஷ்யா பொறுப்பு என்பதை பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கூறினார்.\nபழுதான வாகனத்தின் ஓட்டுநருக்கு உதவ முன்வந்து, விபத்தில் சிக்கி மாண்ட ஆடவர்\nசிங்கப்பூரில் வசதிக்காகச் செய்யப்பட்ட போலித் திருமணங்கள் : பிடிபட்ட 17 பேர்\nஉட்லண்ட்ஸ் கட்டுமான விபத்து - 47வயது ஊழியர் மரணம்\nமெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்\nமலேசியாவில் வெளிநாட்டு சமையல் வல்லுநர்களுக்கு இனி இடமில்லை (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/parineeti-chopra-debuts-sexy-new-look-after-losing-so-much-weight-037963.html", "date_download": "2018-06-24T22:41:12Z", "digest": "sha1:BVIRTAESAM6Y57PGZEOR7QLJYS7POJWN", "length": 11469, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புஸு புஸுன்னு இருந்த நடிகை பரினீத்தியா இது?: வியக்கும் பாலிவுட் | Parineeti Chopra debuts sexy new look after losing SO much weight - Tamil Filmibeat", "raw_content": "\n» புஸு புஸுன்னு இருந்த நடிகை பரினீத்தியா இது\nபுஸு புஸுன்னு இருந்த நடிகை பரினீத்தியா இது\nமும்பை: புஸு புஸுன்னு இருந்த பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா கடந்த சில மாதங்களில் தனது உடல் எடையை பெருமளவு குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார்.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா. கேமராவுக்கு பின்ன���ல் இருக்க நினைத்த அவர் ஒரு கட்டத்தில் நடிகை ஆனார். குச்சி, குச்சியா இருக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பரினீத்தி பூசினாற் போன்று இருந்தார்.\nஇதனாலேயே அவர் பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளானார்.\nபுஸு புஸுன்னு இருந்த பரினீத்தி சோப்ரா கடந்த சில மாதங்களாக கடுமையாக ஒர்க்அவுட் செய்து, டயட்டில் இருந்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.\nகுண்டாக இருந்த பரினீத்தி சோப்ரா தானா இவ்வளவு சிக்கென்று இருப்பது என்று அவரது புகைப்படங்களை பார்த்து பாலிவுட் வியக்கிறது.\nஎன் உடலை நினைத்து பெருமையாக உள்ளது. நான் இப்படி ஆக 9 மாத காலம் ஆனது. நான் தற்போதும் ஒர்க்அவுட் செய்கிறேன். இனி இதை விட சிறப்பாக இருப்பேன் என்கிறார் பரினீத்தி.\nஅருமை திஷா. உன்னை நினைத்து பெருமையாக உள்ளது. அனைத்து புகைப்படங்களையும் அனுப்பு. இது என் தங்கையாக்கும் என்று ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.\nஇது சூப்பராக உள்ளது பரி, வாவ் என நடிகை அதிதி ராவ் ஹைதரியும், ஹாட்டி என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் பரினீத்தியை பாராட்டியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nகூலிங் கிளாஸை பார்க்கச் சொன்னா நடிகையின் இடுப்பை பார்த்த நெட்டிசன்ஸ்\n'2.ஓ' வில்லனுக்கு ஜோடியாக பாலிவுட் பரிணிதி சோப்ரா\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலா: நடிகை பரினீத்தி விளக்கம்\nதங்கச்சி நடிகையை காதலிக்கிறாரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா\nஅடி அண்ட புளுகுனி, ஆகாச புளுகுனி: நடிகையை வறுத்தெடுத்த பள்ளித் தோழிகள்\nகுட்டி ஸ்கர்ட்டில் நெளிந்த நடிகை பரினீத்தி சோப்ரா: வீடியோ இதோ\nதபாங் 3: லேடி ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சல்மானுடன் டூயட் பாடும் பரினீத்தி\nஅனுஷ்காவை விட நான் கொறஞ்சிடல: சல்மான் படத்தில் இருந்து வெளியேறிய பரினீத்தி\nஹப்பா 50 லட்சம் பேரா... திணறும் பரிணிதி சோப்ராவின் டுவிட்டர் பேஜ்.. ரசிகர்களுக்கு \"லைவ் டிரீட்\"\nசெக்ஸ் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி: நடிகை பரினீத்தி சோப்ரா விளக்கம்\nசே.. நான் 'ஸ்டன்னிங்' அழகுடன் இல்லையே... இப்படிக்கு ‘ஏஞ்சல்’ ப்ரிணீதி சோப்ரா\nஎன்னாச்சு இந்த ஹன்சிகாவுக்கு: இப்படி எலும்பும் தோலுமாக ஆகிட்டாரே\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nமகனின் லீலையால் தர்ம சங���கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81).pdf", "date_download": "2018-06-24T22:22:15Z", "digest": "sha1:IQZ2QXRIXNKIRCCO2IZDELVBNKIFJTO7", "length": 6405, "nlines": 97, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf - விக்கிமூலம்", "raw_content": "அட்டவணை:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf\nநேஷ்னல் புக் டிரஸ்ட், இந்தியா\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்பும், சரிபார்ப்பும் முடிந்தது (மெய்ப்புதவி)\nஅஸ்ஸாமி சிறப்பு பரிசு 3\nவங்காளம் பசித்த மரம் 11\nஆங்கிலம் சீதாவும் ஆறும் 31\nகுஜராத்தி அவன் சட்டையில் இவன் மண்டை 47\nஹிந்தி கவண் வைத்திருந்த சிறுவன் 56\nமலையாளம் சுந்தரும் புள்ளிவால் பசுவும் 73\nமராட்டி அதிவேக பினே 81\nஒரியா சொர்க்கத்துக்கு ஏழு படிகள் 91\nபஞ்சாபி பம் பகதூர் 101\nதமிழ் ஸ்டாம்பு ஆல்பம் 113\nதெலுங்கு அப்புவின் கதை 124\nஉருது கர்வத்தின் விலை 130\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2018, 09:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2011/07/blog-post_31.html", "date_download": "2018-06-24T22:23:22Z", "digest": "sha1:2EDTXN4MCCNSTFDR2XZU6OLQZ3L2JBXP", "length": 10298, "nlines": 73, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nஉறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்\nபாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள்\nஇருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும்\nசரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.\n20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.\nஇதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்கும் என்கிறார் டிரேஸி.\nவாழ்க்கையைப் பற்றிய அச்சம் அகன்று வேலை, திருமணம் என்று செட்டிலாகும் வயது முப்பது. இந்த வயதில் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம். வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம்\nஇந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம்.\n30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாக கூறியுள்ளார் டிரேஸி காக்ஸ்.\nஇந்த வயதுக்காரர்கள் ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் ந���டுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம். அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் முப்பது வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.\nநாலும் தெரிந்த வயது நாற்பது\nநாற்பதை கடந்த ஆண்கள் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம். ஆனால் பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம்.\nமாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.\nடிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம் இந்திய தேசத்திற்கு எந்த அளவிற்கு பொருந்தி வரும் என்பது தெரியவில்லை.(thatstamil)\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=249290", "date_download": "2018-06-24T22:24:24Z", "digest": "sha1:FQZNNPGL5R5WSZRDJOKXUG22DG52JP3E", "length": 5565, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அதிர வைக்கும் சில குட்டிச் சம்பவங்கள்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nHome » சிறப்புச் செய்திகள் »\nஅதிர வைக்கும் சில குட்டிச் சம்பவங்கள்\nஏமாற்றம், திருட்டு, அருவருப்பு இவை அனைத்தும் மனிதன் விரும்பாத சில செயல்களாகும். இங்கு நடப்பவையும் அவ்வாறான சில குட்டிச் சம்பவங்கள். பார்த்துவிட்டு நீங்களும் முயற்சிக்க வேண்டாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஸ்கிப்பிங் செய்து பார்ப்பவர்களை சொக்க வைக்கும் நாய்க்குட்டிகள்\nமீன்களே வலையை நோக்கி பாய்ந்து வரும் அபூர்வ காட்சி\nஇப்படி ஒரு சவாரியை நீங்கள் பார்த்ததுண்டா\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120968-topic", "date_download": "2018-06-24T22:43:07Z", "digest": "sha1:LTGFG4MKRUQ4Y5RD2JA5VYNV75ZZJ3UA", "length": 56950, "nlines": 364, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஅரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nபுதுடெல்லி: அரசு விளம்பரங்களில் பிரதமரை தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர் புகைப்படத்தையும் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nபிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தலைமையிலான தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், பொதுமக்களின் வரிபணத்திலிருந்து அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் தலைவர்களின் புகைப்படம் இடம்பெறுவதாகவும், எனவே பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்கும் வகையில் இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, \"அரசாங்கத்தாலும், அரசு அங்கங்களாலும் அளிக்கப்படும் விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் புகைப்படம் பிரசுரிக்கப்படக் கூடாது. அவ்வாறு அரசியல் தலைவர்கள் புகைப்படத்தை பயன்படுத்துவது தனிநபர் போற்றுதலுக்கு வழிவகுக்கும். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே இத்தகைய பழக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது.\nஇருப்பினும், தேசத் தந்தை மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் புகைப்படத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை\" என கூறியுள்ளது.\nமுதலமைச்சர்கள், கவர்னர்கள் படங்கள் இடம்பெற முடியாது\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், இனிமேல் மாநில அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்கள் மற்றும் கவர்னர்கள் படங்களை இடம்பெறச் செய்ய முடியாது. இதனை கண்காணிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி ஒன்றையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.\nமுன்னதாக இவ்வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களுடன் அரசாங்கம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட��் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சட்டம் சாதாரண முதல்வருகளுக்கு மட்டுமே, எங்கள் புடம் போட்ட தங்கத்திற்குப் பொருந்தாது என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஅப்படி போடு அருவாளை. இனி கலைஞர், ஜெயா நிலைமை....\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\n@சரவணன் wrote: சபாஷ், சரியான தீர்ப்பு.\nஅப்படி போடு அருவாளை. இனி கலைஞர், ஜெயா நிலைமை....\nமத்திய அரசின் விளம்பரம் வேறு, மாநில அரசின் விளம்பரம் வேறு என்று புது கொள்கை வகுப்பார்கள் அதற்கும் உடன்படவில்லையென்றால் தமிழ்நாட்டைத் தனி நாடாக அறிவித்து இவர்கள் புகைப்படங்களை வெளியிடுவார்கள்\nஎவன் எக்கேடு கெட்டாலும், இவர்களின் புகைப்படம் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் அதுதான் அவர்களுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் முக்கியம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nசெஞ்சாலும் செய்வாங்க. நாட்டை பத்தி கவலை இவங்களுக்கு இல்லையே~\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஅரசு விளம்பரம் குறித்த வழக்கில் தீர்ப்பு: விஜயகாந்த் வரவேற்பு\nதே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅரசு விளம்பரங்களில் அரசியல் ஆதாயத்திற்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்களை வெளியிட தடைவிதித்துள்ளது. பிரசாந்த் பூஷண் பொதுநலன் கருதி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஅரசு விளம்பரங்களை ஒழுங்குபடுத்��ுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஏற்கனவே மத்திய அரசு ஆலோசனை கேட்டபோது தே.மு.தி.க. இந்த கருத்தை வலியுறுத்தியது. அதை இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பாகவே தந்துள்ளதை தே.மு.தி.க. சார்பில் நான் வரவேற்கிறேன்.\nஉச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினை தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அமல்படுத்தவேண்டும். கடந்த ஜனவரி 7-ந்தேதி கோவையில் நடந்த தே.மு.தி.க. பொதுக்குழுவில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியும், தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதற்கு வலுசேர்க்கும் வகையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஏன் நாட்டில் ஜனாதிபதியே ஆட்சிசெய்தால் இவ்வாரான எந்த நிகழ்வுகளும் வீண் செலவுகளும் ஏற்படாது.....எல்லோரும் அரசுஊழியர்களை சட்டப்படி செய்கிறார்களாஎன கண்காணிப்பர் .... கட்சி அதிகாரம் கோலோச்சாது........கஜானா காலியாகாது மாதம்மும்மாரி.......மழையும்பெய்யும்...............ஏற்பார்களா...சுயநல வாதிகள்........\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\n@சரவணன் wrote: சபாஷ், சரியான தீர்ப்பு.\nஅப்படி போடு அருவாளை. இனி கலைஞர், ஜெயா நிலைமை....\nமேற்கோள் செய்த பதிவு: 1136549\nஇந்தத் தீர்ப்பெல்லம் இவங்களுக்கு பொருந்தாது சரவணன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஅரசு விளம்பரம் குறித்த வழக்கில் தீர்ப்பு: விஜயகாந்த் வரவேற்பு\n எப்பிடி முக்கினாலும் முதல் அமைச்சர் ஆகமுடியாது என்று.\nவரவேற்பை பார்த்தால் அப்பிடிதான் தெரிகிறது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஅரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை: கருணாநிதி கடும் எதிர்ப்பு\nஅரசு விளம்பரங்களில் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை வெளியிட தடை விதித்திருப்பது மாநில உரிமைகளை பறிக்கின்ற செயலாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்; முதலமைச்சர் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஅரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் படங்களையும், குடியரசுத் தலைவரின் படங்களையும் வெளியிடலாம், மாநில முதலமைச்சர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயலாகும்.\nஇந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கும், மாநில முதல் அமைச்சர்களுக்கும் சமமான அந்தஸ்து தான்.\nஇன்னும் சொல்லப் போனால் மாநிலங்களிலே பிரதமரை விட அந்தந்த மாநில முதல் அமைச்சர்களுக்குத் தான் பொது மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.\nபிரதமரும் பெரும்பான்மை அரசியல் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுவர் தான். அதைப் போலவே குடியரசுத் தலைவரும் அரசியல் கட்சியின் ஆதரவைப் பெற்றவர் தான். மாநிலங்களில் பெரும்பான்மை அரசியல் கட்சியின் ஆதரவோடு தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஎனவே அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசு தலைவர் படங்கள் இடம்பெறுவதற்கு என்ன அடிப்படைக் காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் மாநில முதல்வரின் படம் இடம் பெற வேண்டும் என்பதற்கும் உண்டு.\nகல்வியறிவு படைத்த மக்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாட்டில், பக்கம் பக்கமாக வார்த்தைகளைக் கொட்டி விளக்குவதைக் காட்டிலும் உருவப்படம் ஒன்றை வெளியிட்டு, சுருக்கமான வாசகங்களை வெளி��ிடுவதன் வாயிலாகவே விளம்பரத்தின் நோக்கத்தினை மக்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.\nஇந்திய ஜனநாயகத்தில் மத்திய நிர்வாகத்தின் உருவகமாக பிரதமரையும், மாநில நிர்வாகத்தின் உருவகமாக முதல்வரையும் முன்னிலைப்படுத்துவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவது மட்டுமல்லாமல், இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும்.\nஎனவே அரசு விளம்பரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களின் படங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்பது தான் என்னுடைய கருத்தாகும்\" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஅரசு விளம்பரங்கள்: அரசு திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஅரசு விளம்பரங்களில் முதல்வர், அரசியல் தலைவர்கள் படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடை அரசு திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், \"மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு வரவேற்கத் தக்கதாகும்.\nஇந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்கள் வரிப்பணத்தில் வெளியிடப்படும் ஊடக விளம்பரங்கள் ஆளுங்கட்சியின் புகழ்பாடும் வகையிலும், பிரச்சாரம் செய்யும் வகையிலும் தான் அமைகின்றன. ஆளுங்கட்சிகள் தங்களின் இல்லாத பெருமைகளை அரசு செலவில் பிரச்சாரம் செய்வதற்கான கருவியாகவே அரசு விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nகடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக பெருகி வந்த இந்தக் கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு ஆளுங்கட்சிகளின் விளம்பர மோகத்துக்கு கடிவாளம் போட்டிருப்பது பாராட்டத்தக்கது.\nஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்த அரசு விளம்பரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறும் போது, அத்திட்டத்தையே சம்பந்தப்பட்ட தலைவர் தான் உருவாக்கியது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.\nஇது தனிநபர் துதிபாடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்���ு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் கூறியிருக்கும் கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு முழுமையாகப் பொருந்தக் கூடியவை ஆகும்.\nஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றால் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான் அரசியலமைப்புச் சட்டம் காட்டும் வழியாகும். இந்தப் பணியை பொறுப்புடைமையுடன் மேற்கொள்ள வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை ஆகும்.\nஆனால், ஒவ்வொரு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களில் படங்களை பெரிய அளவில் போட்டு, மக்கள் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுமே அவர்களின் சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது தொடர்கதையாகிவிட்டது.\nஅதுமட்டுமின்றி, ஊடகங்களுக்கு அதிக அளவில் விளம்பரங்களைத் தருவதன் மூலம் அவற்றை தங்களின் கைப்பாவையாக மாற்றும் செயலும் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. இது ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.\nதமிழ்நாட்டில் விளம்பரங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதைவிட அரசுத் திட்டங்களின் மூலம் தங்கள் புகழ் பாடிக்கொள்வதையே ஆளுங்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.\nஒரு கட்சி ஆட்சி செய்யும் போது அக்கட்சித் தலைவர் பெயரில் திட்டங்கள் தொடங்கப்படுவதும், அந்தக் கட்சி ஆட்சி முடிந்து வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போது அனைத்து திட்டங்களின் பெயர்களும் மாற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nகடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் ஆட்சி மாறியதும் புதிய முதல்வரின் பெயருக்கு மாற்றப்பட்டதும், பல்வேறு புதியத் திட்டங்கள் அப்போது முதலமைச்சராக இருந்தவரைக் குறிக்கும் வகையிலான பொதுப் பெயரில் தொடங்கி நடத்தப்படுவதும் அனைவரும் அறிந்தது தான்.\nஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் விளம்பர மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மக்களின் பணத்தில் விளம்பரம் தருவதையோ, திட்டங்களைத் தொடங்கி நடத்துவதையோ இனியும் அனுமதிக்கக் கூடாது.\nஇதைக் கருத்தில் கொண்டு அரசு விளம்பரங்கள் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, அரசு விளம்பரங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு திட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசு செலவில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திற்கும் தனி நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்களைக் குறிக்கும் பெயர்களையோ சூட்டக்கூடாது.\nஏற்கனவே அவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அந்தப் பெயர்களை நீக்கிவிட்டு அனைத்துத் திட்டங்களும் அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேவையான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்\" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஅரசு விளம்பரங்களில் முதல்வர் படம் கூடாது: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு\nஅரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது படங்களைத் தவிர மற்றவர்கள் படம் இடம்பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதை வரவேற்றுள்ளனர்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உத்தரவை வரவேற் கிறேன். தமிழக அரசின் அனைத்து விளம்பரங்களிலும் பத்திரிகை, தொலைக்காட்சி, திரையரங் குகளில் செய்யப்படும் விளம்பரங் களிலும் முதல்வராக இல்லா மலேயே ஜெயலலிதாவின் படங் கள் இடம்பெற்று வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத் தப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்:\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை மதிக் கிறோம். அதேநேரத்தில் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வரின் படத்தை அரசு விளம்பரங்களில் போடக்கூடாது என்று சொல்வது சரியாக இருக்காது. விளம்பரங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ உரிய வழிமுறைகளைக் காணும்படி அரசுக்கு உத்தரவிடலாம்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.க���.எஸ்.இளங்கோவன்:\nமத்திய அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது படங்கள் இடம் பெறலாம் என்றால் சரி. மாநில அரசு விளம்பரங்களில் முதல்வர் உட்பட யாருடைய படமும் இடம் பெறக்கூடாது என்பது ஏற்புடை யது அல்ல. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட முதல்வரின் படம், அரசு விளம்பரங்களில் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும் எனவே, இதுபற்றி உச்ச நீதிமன்றம் விளக்க வேண்டும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:\nஉச்ச நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு விளம்பரங்களுக்கு மட்டும் என்றால் ஏற்புடையதாக இருக்கும். மாநில அரசு விளம்பரங்களிலும் ஆளுநர், முதல்வர் படங்கள் இடம் பெறக்கூடாது என்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகவே இருக்கும். எனவே இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஅரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் இடம்பெறு வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மத்திய அமைச் சர்கள், மாநில ஆளுநர்கள், முதல் வர்கள், அமைச்சர்கள் ஆகியோரது படங்கள் இடம் பெறக்கூடாது என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு பொருத்தமானதா என்ற கேள்வி எழுகிறது.\nதிமுக சட்டப்பேரவை உறுப் பினர் கம்பம் என்.ராமகிருஷ்ணன்:\nஇந்த உத்தரவு, மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிப்பதாக உள் ளது. தமிழகத்தில் எந்தக் கட்சி முதல்வராக இருந்தாலும், 6 கோடி பேர் வாக்களித்து தேர்ந் தெடுக்கப்பட்ட முதல்வரின் புகைப் படத்தை அரசு விளம்பரத்தில் போடக்கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிராஜுதீன்:\nபொது வாக அரசுக்கு விளம்பரங்களே தேவையில்லை. சில நேரங்களில் அரசு திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேருவதற்காக விளம்பரம் தேவைப்படுகிறது. அரசாங்கத்தை அரசியல்வாதிகள்தான் நடத்து கின்றனர். அவர்கள் அரசியல் ஆதா யத்துக்காக அரசு விளம்பரங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் அரசு விளம்பரங்களை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தங்களுக்கு சாதகமான கருத்து களை உருவாக்குகின்றனர். இது சட்டப்படி தவறு.\nஉயர் நீதிமன்ற ��ழக்கறிஞர் ஆர்.சுதா:\nஇந்தத் தீர்ப்பு வரவேற் கக்கூடியது. இந்திய அரசியல மைப்புச் சட்டப்படி அரசு விளம் பரங்களில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்கள் இடம் பெறலாம். அதில், அரசியல் கட்சியினர் படங்கள் இடம்பெறுவது தவறு. தமிழகத்தில் கடந்த குடியரசு தின அணிவகுப்பின்போது வாகன ஊர்திகளில் முன்னாள் முதல்வர் படம் இடம்பெற்றிருந்தது மக்களை முகம் சுளிக்க வைத்தது. அதனால் இதுபோன்ற விஷயங்களை தடுக்க இந்த தீர்ப்பு உதவியாக இருக்கும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-06-24T22:04:09Z", "digest": "sha1:RXM2WPJJNQGJ323NUUHWYPW4K7PK2K2V", "length": 4605, "nlines": 48, "source_domain": "tamizharchakar.com", "title": "சட்டசபை Archives - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nஅர்ச்சகர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். ஆளப் படுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஒரு அரசியல் தானே ஆக அரசியலுக்கு சம்பந்தம் உண்டு என்றாலும் அர்ச்சகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சம்பந்தம் இருக்கக் கூடாது; இருந்தால், தெய்வங்களுக்கே கட்சிக் கலர் அலங்காரங்கள் அங்கங்கே நடைபெறும் ஆபத்து உண்டு.\nஆட்சி எதுவானாலும் அறநிலையத்துறை அதில் இருக்கும். என்றால், அவ்வகையில் அர்ச்சகர்களும் அரசியல் தொடர்புடையவர்கள் தாமே\nதிருமந்திர மூன்றாம் தந்திர சாரம்\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nசொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\nR.Umapathy on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nச. நடராசன் on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nசாமி on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nanand.k on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nAnand K on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-06-24T22:40:19Z", "digest": "sha1:7RTKQZYSNWXDRTHZ4XQGTYXJUNQMOFLQ", "length": 11824, "nlines": 108, "source_domain": "varudal.com", "title": "மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 29 மண்டையோடுகள் மீட்பு! | வருடல்", "raw_content": "\nமன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 29 மண்டையோடுகள் மீட்பு\nJune 14, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nமன்னார் சதோச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nமன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுவந்த இந்த அகழ்வுப் பணிகள் மாலை வரை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால் அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் கூறியுள்ளது.\nஅத்துடன் முன்னைய காலப் பகுதியில் இந்தப் பகுதியில் வைத்து தம்மை இராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை செபமாலை உள்ளிட்ட பிரதேச மக்களும் கூறியுள்ளனர்.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டடோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.\nமாவீரர் ���ாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nமாகாணசபைத் தேர்தல் விவகாரம் – முடிவின்றி முடிந்த கட்சித் தலைமைகள் கூட்டம்\nராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை\nசிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்\nமலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வாம் – மீண்டும் ஆறுமாத கால இழுத்தடிப்பை ஏற்ற ஏமாளிகள் கூட்டமைப்பு:June 17, 2018\nவிடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: சுவிஸ் கிளை அறிக்கை\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nநெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கூட்டமைப்பு – மும்மூர்த்திகளும் மந்திர ஆலோசனை:June 16, 2018\nஇலங்கையின் கடல் வளங்களை ஆராயச் செல்கிறது நோர்வேயின் ஆய்வுக் கப்பல்:June 16, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/?comment=disable", "date_download": "2018-06-24T22:17:14Z", "digest": "sha1:IJQ2CMJLLMRMA65TAJNVW2A4UBS5WIWQ", "length": 21301, "nlines": 93, "source_domain": "www.pmindia.gov.in", "title": "குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவை மாநிலங்களவையில் வரவேற்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nபி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது\nகுடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவை மாநிலங்களவையில் வரவேற்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்\nமாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இந்த அவையின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇன்றைக்கு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி, வரலாற்றில் முக்கியமான நிகழ்வை நினைவுபடுத்துகிறது. இந்த நாளில், 18 வயதான ஓர் இளைஞர், குதிராம் போஸ் என்பவர், கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டார். சுதந்திரத்துக்கான போராட்டம் மற்றும் தியாகத்தை அது நமக்கு சொல்வதுடன், தேசத்துக்காக நமது பொறுப்பையும் நினைவுபடுத்துகிறது.\nநாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்களில் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலாவது நபராக மரியாதைக்குரிய திரு வெங்கையா நாயுடு இருக்கிறார். இப்போதைய சூழ்நிலைக்கு பல ஆண்டுகளாக பழக்கப்பட்ட மற்றும் அவையின் நுணுக்கங்களை அறிந்த ஒரே குடியரசு துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அனைவரையும், அனைத்து விஷயங்களையும் – கமிட்டி உறுப்பினர்கள் முதல் அவையின் நடவடிக்கைகள் வரை – அனைத்திலும் பழக்கம் உள்ள ஒரு குடியரசு துணைத் தலைவரை நாடு பெற்றிருக்கிறது.\nஅவருடைய பொது வாழ்க்கை ஜே.பி. இயக்கத்தில் இருந்து தொடங்கியது. தன்னுடைய மாணவப் பருவத்தில், நல்ல நிர்வாகத்துக்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் நாடுதழுவிய போராட்டத்தை நடத்தினார். ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு மாணவர் தலைவராக தம்மை அவர் நிரூபித்தார். அப்போதிருந்து சட்டசபையாக இருந்தாலும், மாநிலங்களவையாக இருந்தாலும், தன்னுடைய ஆளுமையை அவர் வளர்த்துக் கொள்ளத் தொடங��கினார். தனது களப்பணியை அவர் விரிவுபடுத்திக் கொண்டே இருந்தார். இன்றைக்கு நாமெல்லாம் அவரைத் தேர்வு செய்து, இந்தப் பதவிக்கான பொறுப்பை ஒப்படைத்திருக்கிறோம்.\nவெங்கையா அவர்கள் விவசாயி மகனாக இருக்கிறார். பல ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்துக்காக இருந்தாலும், ஏழைகளுக்காக இருந்தாலும், அல்லது விவசாயிகளுக்காக இருந்தாலும் இந்த விஷயங்களை தீவிரமாக அறிந்து வைத்துக் கொண்டு அனைத்து தகவல்களையும் அவர் அளிப்பார். அமைச்சரவையில் அவர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் அமைச்சரவையில் விவாதங்களின் போது, நகர்ப்புற பகுதிகளைவிட, விவசாயிகள் மற்றும் கிராமப் பகுதிகளின் பிரச்சினைகள் பற்றி அவர் அதிகம் பேசியதாக நான் கருதுகிறேன். அவருடைய குடும்பப் பின்னணி மற்றும் அவருடைய குழந்தைப் பருவம் கிராமங்கள் சார்ந்ததாக இருந்ததால் இந்தப் பிரச்சினைகள் அவருடைய மனதைத் தொட்டவையாக இருக்கின்றன.\nகுடியரசு துணைத் தலைவராக வெங்கையா அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் சமயத்தில், ஒட்டுமொத்த உலகையும் அறியப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரச்சினைகளைப் பார்க்க வேண்டிய பொறுப்புகளும் இருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் பக்குவப்பட்டது. இந்தியாவின் அரசியல்சாதனம் மிகவும் சக்திமிக்கது. இந்தியாவில் அரசியல்சாசனப் பதவிகளில் உள்ளவர்கள் கிராமப் பகுதிகளில் அல்லது ஏழ்மை பின்னணி உள்ள குடும்பங்களில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது; அவர்கள் வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரவில்லை. பணிவான குடும்பப் பின்னணியில் இருந்தவர்கள் முதன்முறையாக நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வந்திருப்பதே, இந்திய அரசியல்சாசனத்தின் கண்ணியத்தையும், பக்குவ நிலையையும் காட்டுவதாக இருக்கிறது. இந்தப் பெருமை இந்தியாவின் 125 கோடி மக்களுக்கும் கிடைத்துள்ள பெருமை. அந்த வகையில், நமது முன்னோர்கள் நமக்குத் தந்துள்ள பாரம்பர்யத்தை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. நமது அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் தலை வணங்குகிறேன்.\nவெங்கையா அவர்கள் சிக்கனமும், சிறந்த நாவன்ம���யும் மிக்க மகத்தான ஆளுமை கொண்டவர். அவரிடம் இந்த சொத்துகள் அதிகம் உள்ளன. அவருடைய வாதத் திறமைகள் நமக்கு பழக்கப்பட்டவை. சில நேரங்களில் அவர் தெலுங்கில் உரையாற்றும்போது, அதிவேகமாக அவர் ஓடுவதைப் போல தோன்றும். ஆனால், அதற்கு சிந்தனையில் தெளிவும், பார்வையாளர்களை ஈர்க்கும் திறனும் தேவைப்படும். அது வார்த்தை ஜாலங்கள் கிடையாது; வெறுமனே வார்த்தை ஜாலங்கள் காட்டுவது மட்டுமே யாருடைய மனதையும் தொட்டுவிடாது என்பது, பேச்சுலகில் தொடர்புடைய அனைவருக்கும் தெரியும். ஆனால், தொலைநோக்கு சிந்தனை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உறுதியாக ஒருவர் தனது சிந்தனைகளை முன்வைக்கும்போது, மக்களின் மனதை அவர் தொட்டுவிடுகிறார். இந்த விஷயத்தில் வெங்கையா அவர்கள் எப்போதும் வெற்றி பெற்றவராகவே இருக்கிறார்.\nஒரு நாளின் எந்த நேரத்திலும் கிராமப்புற வளர்ச்சிக்காக குரல் கொடுப்பதற்கு அவரைப் போல ஒரு எம்.பி. இன்றைக்கு இல்லை – அது டாக்டர் மன்மோகன் சிங் அரசாக இருந்தாலும் சரி அல்லது என் அரசாக இருந்தாலும் சரி. அதுபோன்ற ஒரு கோரிக்கைதான் தங்கள் பகுதியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை உருவாக்கியது குடியரசு துணைத் தலைவர், வணக்கத்துக்குரிய வெங்கையா அவர்கள்தான் என்பது அனைத்து எம்.பி.க்களின் பெருமைக்குரிய விஷயமாகும். ஏழைகள், விவசாயி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்ட ஒருவரால் மட்டுமே, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உறுதி கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே இது சாத்தியமாகும்.\nஇன்றைக்கு, வெங்கையா அவர்கள் நம்மிடையே குடியரசு துணைத் தலைவராக இருக்கிறார். இந்த அவையில் நாம் சரிப்படுத்திக் கொள்வதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். வழக்கறிஞர்களில் ஒருவர் நீதிபதியாக உயரும் போது, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பெறும் அனுபவத்தைப் போன்றதுதான் இது; மிக சமீப காலம் வரையில் அவையில் எங்களுடன் விவாதங்களில் பங்கேற்றவராக வெங்கையா அவர்கள் இருந்தார். அவருடன் சக உறுப்பினராகவும் நண்பராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், சங்கடப்படக் கூடும். ஆனால், இதுதான் நமது ஜனநாயக நடைமுறையின் தனித்துவமான அம்சம். இதற்கு உள்பட்டு நமது செயல்பாட்டு முறையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.\nஜனநாயக அமைப்பு முறையில் இருந்து உயர்ந்துள்ள இவரைப் போன்ற ஒருவர், மாநிலங்களவையில் பல ஆண்டுகள் இருந்துள்ள ஒருவர் என்ற வகையில், அவையின் தலைவராக இருந்து நமக்கு பாதையைக் காட்டி வழிநடத்துவார் என்று நம்புகிறேன். எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆக்கபூர்வமான மாற்றம் வர இருக்கிறது என்று நம்புகிறேன். இன்றைக்கு வெங்கையா அவர்கள் கண்ணியமான பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். சில வரிகளை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன் :\nநான் மேலும் குறிப்பிட விரும்புகிறேன் –\nமனமார்ந்த பாராட்டுகள் மற்றும் மிக்க நன்றி\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018) 15 Jan, 2018\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை 15 Jan, 2018\nபிரதமர் 23 ஜூன் 2018 அன்று மத்திய பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார் 22 Jun, 2018\nவாணிஜ்யா பவன் கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை 22 Jun, 2018\nஅமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இயற்கைச் சிகிச்சை மையத்தைக் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரை 21 Jun, 2018\n4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை 21 Jun, 2018\n21.06.2018 டேராடூனில் நடந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரை 21 Jun, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:47:28Z", "digest": "sha1:U5TOTERJ6HD3OP46PGZKR5LOHPTR3EKJ", "length": 12868, "nlines": 142, "source_domain": "www.techtamil.com", "title": "லேப்டாப் திருடப்பட்டால் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகாணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள்.Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்\nபடத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள்.\nLaptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க\nஇதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.\nசரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி \nMail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:\nஇந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.\nமேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .\nஇதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.\nமேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு, உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும், ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும். சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software\nதன் தனித் தன்மையை இழக்கப் போகிறதா ட்விட்டர் \nசமூக இணையதளங்களின் பிரச்னைகள் இருவகை: (க) ஒன்று: எப்படி ஒரு பயனாளரை அதிக நேரம் தனது தளத்தில் இருக்கச் செய்வது (உ) இரண்டு: இந்த பயனாளர் கூட்டத்...\nநிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு...\nஅமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கி...\nPanasonic நிறுவனம் ஒரு புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்வென்றால் மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய வகையினில் இது...\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர்...\nநாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வரப் போகிறது...\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்...\nதற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Mem...\nLinkedin ஐ தொடர்ந்து eHarmony தளத்திலும் கடவுச் ச...\nலின்கெடின் www.linkedin.com மிகப் பெரிய சோசியல் தளங்களில் ஒன்று.இதனை ரஷ்ய ஹாக்கர் செக்கியூரிட்டி அமைப்பினை உடைத்திருக்கிறார்.6,458,020 பாஸ்வ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.\nசாம்சங் கண்ணாடி, அச்சிடப்பட்ட கைத்துப்பாக்கி, குழிதோண்டும் யாகூ…\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/a-line-crew-neck-floral-maxi-dress", "date_download": "2018-06-24T22:20:51Z", "digest": "sha1:3U2KH3ZA53PF3YIIOAJZAKDMNFCAVNUF", "length": 10436, "nlines": 228, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Floral Dream A-Line Maxi Dress - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / எல் ப்ளூ / எம் ப்ளூ / எஸ் சிவப்பு / எல் சிவப்பு / எம் சிவப்பு / எஸ்\nபொருள்: பருத்தி மற்றும் லினென்\nஸ்லீவ் நீளம் (செ.மீ): முக்கால் பங்கு\nதோள் மார்பு (மார்பு) அடிவயிறு ஸ்லீவ் நீளம்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-24T22:45:06Z", "digest": "sha1:DZTERO43PY3TYRRUKD5QD2PXRCVIVBZK", "length": 8812, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "நட்ட நடு மார்ச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை உரோமானிய நாட்காட்டியில் ஒரு நாளைக் குறித்தானது. பிற மார்ச்சு 15 அன்றைய நிகழ்வுகளுக்குக்கு, பார்க்க மார்ச் 15.\nவின்சென்சோ காமுச்சின், மோர்ட் டெ சீசர், 1798\nநட்ட நடு மார்ச்சு (Ides of March, ஐடெஸ் ஆஃப் மார்ச் , இலத்தீன்: Idus Martii) என்று உரோமானிய நாட்காட்டியில் மார்ச் 15ஆம் நாள் அழைக்கப்படுகிறது. இலத்தீனில் \"ஐடஸ்\" என்பது குறிப்பாக மாதங்களின் தொடர்பில் \"வகுத்தலில் பாதி\" என்று பொருள்படும். உரோமானிய நாட்காட்டியில் மாதங்களின் நடுப்பகுதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. மார்ச், மே, சூலை, அக்டோபர் மாதங்களின் 15ஆம் நாளும் பிற மாதங்களின் 13ஆம் நாளும் இச்சொல் ஒட்டுடன் குறிக்கப்பட்டன.[1] நட்ட நடு மார்ச்சு நாள் கிரேக்கப் போர்க் கடவுள் மார்சிற்காக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் படை அணிவகுப்புகள் நடத்தப்படும்.\nதற்காலத்தில் இச்சொற்றொடர் ஐடெஸ் ஆஃப் மார்ச் கி.மு 44ஆம் ஆண்டில் யூலியசு சீசர் கொல்லப்பட்ட நாளாக அறியப்படுகிறது. உரோமன் செனட்டில் சதிகாரர்கள் சீசரை 23 முறை குத்திக் கொன்றனர்.[2] இந்த வரலாற்றின்படி, வருமுன் உரைப்போரொருவர் சீசர் நட்ட நடு மார்ச்சுக்கு முன்னர் கொலை செய்யப்படுவ��ர் என்று கட்டியம் கூறியதாகவும் இதனில் நம்பிக்கை இல்லாத சீசர் அன்றைய நாளின் துவக்கத்தில் மார்ச்சின் நடுநாள் வந்ததே என்று எள்ளியபோது அவர் ஆனால் நாள் முடியவில்லை என்று கூறியதாகவும் விவரிக்கிறது.[2] இந்த நிகழ்வை வில்லியம் சேக்சுபியர் தமது நாடகம் யூலியசு சீசரில் ஐடெஸ் ஆஃப் மார்ச் குறித்து விழிப்புடன் இருக்கச் சொல்வதாக அமைத்துள்ளார்.[3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2018, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/59380/tamil-news/Dhanush-change-his-hairstyle-for-hollywood-film.htm", "date_download": "2018-06-24T22:38:59Z", "digest": "sha1:WDQL4M2XXUXCINWGLEKSSDDNSGZYYBXL", "length": 10483, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹாலிவுட் படத்துக்காக ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்த தனுஷ் - Dhanush change his hairstyle for hollywood film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஹாலிவுட் படத்துக்காக ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்த தனுஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'துள்ளுவதோ இளமை' மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ், திரையுலகுக்கு வந்து 15 வருடங்களாகிவிட்டன. தனது திரையுலக பயணத்தில் 15 ஆவது வருடத்தை எட்டியுள்ள சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இந்த 15 வருடங்களில் தன்னை வளர்த்துக் கொண்ட தனுஷ், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'பா.பாண்டி' படம் மூலம் இயக்குநராகவும் வெற்றியடைந்துள்ளார்.\nஇன்னொரு பக்கம், கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்த தனுஷ், 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் மூலம் ஹாலிவ��ட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியா, பெல்ஜியம், பாரிஸ், ரோம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.\nஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பகிர் எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறாராம். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.\nஇந்தப் படத்துக்காக தன்னுடைய ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்துள்ளார் தனுஷ். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வட சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.\nவிவேகம் படத்தின் வியாபாரத்தில் ... விஜய் 61 படத்தின் ஹிந்தி டப்பிங் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநலமாக உள்ளேன் - தனுஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n'AAA+++' நடிகர் தனுஷ் : ஷாரூக் கான் பாராட்டு\nசொன்னதை செய்த தனுஷ் : காலா ஜீப்பை பரிசாக கொடுத்தார்\nகாலா ரிலீஸ் : கர்நாடகா நீதிமன்றத்தை நாடிய தனுஷ்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.live360.lk/?cat=52", "date_download": "2018-06-24T22:17:38Z", "digest": "sha1:ZQFNAPEDY5DEH6BCAH2R57GZ26DZTUGC", "length": 7160, "nlines": 145, "source_domain": "tamil.live360.lk", "title": "Videos | Live 360 News", "raw_content": "\nஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர்-சரத் பொன்சேகா\nமுன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இராணுவக் குற்றங்களில் ஈடுபட்டவர் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nதிலங்க சுமதிபாலவை பதவி விலகக்கோரும் கூட்டுஎதிரணி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவை பதவி விலகுமாறு கூட்டுஎதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇன்றைய நாளின் விசேட செய்திகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மஹிந்த அல்ல\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் தான் என மஹிந்த ராஜபக்ஸ விடுக்கும் அறிவிப்புக்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nஇன்றைய நாளின் விசேட செய்திகள்\nவெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் சட்டம்\nதற்போதைய அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய வருமானவரி சட்டமூலமானது வெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் ஒரு சட்டமென கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன\nஉயிரிழந்த யாழ் மாணவர்களின் சடலங்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது\nஇந்த நிலைமை நீடித்தால் இலங்கை கிரிக்கெட் துறை அழிந்துவிடும்\nஇலங்கை கிரிக்கெட் துறையின் இன்றைய நிலை நீடித்தால் இலங்கை கிரிக்கெட் துறை அழிந்துவிடும் என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nமக்கள் என்னை திட்டித்தீர்க்கிறார்கள்: மைத்திரி உருக்கம் (வீடியோ)\nவிமான விபத்தில் சவுதி இளவரசர் பலி\n5 நட்சத்திர விடுதியில் சிறைவைக்கப்பட்ட இளவரசர்\nஎரிபொருள் தட்டுப்பாடு… வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலன்னறுவையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nஇந்த தளத்தில் நீங்கள் விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-fire-accident-in-srirangam-renganathar-temple-118052600059_1.html", "date_download": "2018-06-24T22:07:08Z", "digest": "sha1:HYPHD7E3SESPACP345NBO4VK6I4NHXHS", "length": 10816, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திடீர் தீ விபத்து | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேற்று திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை ஒன்று திடீரென மதம் பிடித்து யானைப்பாகனையே கொலை செய்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த கோவிலில் பரிகாரம் செய்யப்பட்டு பின்னர் கோவில் பக்தர்களின் வழிப்பாட்டுக்காக திறக்கப்பட்டது.\nஇந்த நிலையில் திருச்சி அருகே உள்ள இன்னொரு புகழ்பெற்ற கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ள வசந்த உற்சவ மண்டபத்தில், வெட்டிவேரால் போடப்பட்டிருந்த பந்தல் தீப்பிடித்து எரிந்ததாகவும், இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇந்த தீவிபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் வசந்த உற்சவ மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து பந்தலுக்கு தீ பரவியதாக கூறப்படுகிறது\nவிடாமல் பற்றி எரியும் காட்டுத்தீ - ஏராளமான விலங்குகள் பலி\nதமிழகம் வருகிறார் குமாரசாமி - எதற்கு தெரியுமா\nமதுரை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து\nதீவிபத்தில் சிக்கி இரு குழந்தைகள் பலி\nஅமெரிக்க அதிபருக்கு சொந்தமான 33 மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/07/blog-post_4046.html", "date_download": "2018-06-24T22:17:46Z", "digest": "sha1:QAD4ZVS7BYLRTVRB3UT3ASG6E5XN4EHB", "length": 24974, "nlines": 310, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nசெங்கல் சூளையில் வேலை பார்க்���ும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி\nபெங்களூர்: 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் கடந்த 3 மாதமாக செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கிறார்.\nகடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.\nஇதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது.\nஆனால் தென்னாப்பிரிக்கா செமன்யாவுக்கு ஆதரவாக போராடியதை அடுத்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. அவர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தென்னாப்பிரிக்க கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஆனால் சாந்திக்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில் தனது பதக்கம் பறிக்கப்பட்டு வேலையில்லாமல் இருந்த சாந்தி தற்கொலைக்கு முயன்றார். அதன் பிறகு தமிழக தடகள வீரர்களுக்கு பயிற்சியாளராக மாதம் ரூ.5,000 சம்பளத்தில் வேலை பார்த்தார். அதுவும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றும் அவருக்கு ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. இது குறித்து அவர் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஇதனால் அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து அவரது தந்தை சவுந்திரராஜனும், தாய் மணிமேகலையு���் தினமும் ரூ.500 சம்பாதிக்கின்றனர். ஆனால் அந்த வருமானத்தை வைத்து 6 பேர் இருக்கும் குடும்பத்தை ஓட்டுவது கடினம் ஆகும். அதனால் சாந்தி கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளையில் தினமும் ரூ.200 கூலிக்காக வேலை பார்க்கிறார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்,\nசெங்கல் சூளையில் வேலை பார்க்கிறேன். வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் முடியாது, எந்த பொருளையும் தொடக் கூட முடியாது. அந்த அளவுக்கு கைகள் வீங்கி வலிக்கும். தோல் உரிந்து கொப்புளங்களாக இருக்கும். நான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து பியூன் வேலை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாததால் எனக்கு அந்த பணியைத் தர முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nநான் ஒரு தடகள வீராங்கனையாக செய்த சாதனைகளைக் கூறியும், எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியும் எனக்கு வேலை தர மறுத்துவிட்டார். நான் அப்போதைய முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.\nநான் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதற்காக கலைஞர் கொடுத்த பரிசு பணம் ரூ.15 லட்சம் எனது சகோதர, சகோதரிகளின் படிப்புக்கும், சகோதரியின் திருமணத்திற்கும் செலவாகிவிட்டது. எனது சகோதரர் இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார். சில சமயம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். அல்லது யாரும் காணாத இடத்திற்கு சென்றுவிடலாமா என்று தோன்றும். ஆனால் நான் என்ன தவறு செய்தேன். என் கையில் இல்லாத விஷயத்திற்காக நான் ஏன் தண்டிக்கப்பட்டேன் என்றார்.\nமீண்டும் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொள்ள சாந்தி விரும்பினாலும், தற்போது அவருக்குத் தேவை குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வரும் ஒரு வேலை தான்.\nடிஸ்கி} இந்தியாவில் கிரிக்கெட்டை வைத்து சூதாடத்தான் தெரியும். எத்தனையோ பேர் இப்படி நாட்டுக்குபெருமை சேர்த்து வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் குவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது. வீரர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை நினைத்து கோபம் தான் வருகிறது. இனியாவது அரசு விழிக்கட்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் குவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது. வீரர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை நினைத்து கோபம் தான் வருகிறது. இனியாவது அரசு விழிக்கட்டும் கிரிக்கெட்டை விட்டு மற்ற விளையாட்டுக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் மக்களே\nதகவல் உதவி} தட்ஸ் தமிழ்\n பதிவு குறித்த கமெண்ட்களை மறக்காம இட்டு செல்லுங்க தோழர்களே\nதெரிந்த வீராங்கனை தெரியாத செய்தி. நமக்குத்தான் கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டே தெரியாதே.\nவாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...\nசகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்\n கடன் காரன் ஆன ரஜினி\nஅலட்சியத்தால் பலியான இளம் பிஞ்சுகள்\nகண்ணகி பத்தினின்னு கம்ப்யூட்டருக்கு தெரியாதா\nசெங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வ...\nஎழுத படிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா\nஅவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்\nதிருமண வரம் தரும் ஆடிப்பூரம்\nஉயிர்காக்க உதவுங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் ...\nஆடி அமாவாசையில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தரி...\n100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு\nஏ.டி.எம் செண்டரில் ஹீரோவாவது எப்படி\nஎன் தங்கம் என் உரிமை\nஎனது என்றால் எதுவும் இல்லை\nபத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை\nஐ மிஸ் யூ டா செல்லம்\nகலெக்டருக்கு போன் பண்ணி சரக்கு கேட்ட குடிமகன்\nஉங்க கம்ப்யூட்டரை தாக்குமா டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ...\nஎட்டணா காசும் என்னோட அனுபவங்களும்\nகலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள் விட்ட கதை\nகழிப்பறை இல்லாததால் தாய்வீடு சென்ற மணப்பெண்\nஆபிரகாம் லிங்கனும் ஆறு பசு மாடுகளும்\nதளிரின் சென்ரியுவாய் திருக்குறள்கள் 21- 30\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான எ���் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/09/blog-post_87.html", "date_download": "2018-06-24T22:12:49Z", "digest": "sha1:IFTLUDNW2BUV5V2GMDVGHZWFKR55RHZ3", "length": 23360, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வல பாதையை மத்திய மண்டல ஐ.ஜி ஆய்வு !", "raw_content": "\nபட்டா மாறுதல் குறைபாடு: மேல்முறையீடு செய்யலாம்\nஅதிரை அருகே உயிருக்கு போராடிய ஆட்டுக்கு சிசேரியன் ...\nவாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி \nபிலால் நகர் உயர் மின் அழுத்த கம்பிகளுக்கிடையே செல்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட...\nஅமெரிக்கா அட்லாண்டாவில் அதிரையரின் பெருநாள் சந்திப...\nஅதிரையில் இடியுடன் பலத்த மழை \nஅதிரை பைத்துல்மாலின் மனிதநேயப் பணி \nதுபாய் மெட்ரோ புதிய நேர அட்டவணை \nஅமெரிக்காவில் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டம்...\nஅதிரையில் புதிதாக அருள்மறை கூறும் அருளகம் திறப்பு ...\nஇஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் அதிரை தவ்பீஃக் சிறப்புர...\nஅதிரையில் பணியாற்றும் சித்த மருத்துவரின் மகன் கார்...\nபுஜேராவில் 210 மில்லியன் செலவில் புதிதாக ஷேக் ஜாயி...\nஏகோபித்த வரவேற்பை பெற்ற ஈத்மிலன் பெருநாள் சந்திப்ப...\nஇல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 ...\n'மாமேதை' அப்துல் கலாம் வீட்டில் செக்கடிமேடு நண்பர்...\nதிருவாரூர் - காரைக��குடி ரயில் திட்டம் விரைந்து முட...\nஅதிரையில் மீண்டும் பலத்த மழை \nபிலால் நகர் கோரிக்கையை சட்டசபையில் எழுப்பிய எம்எல்...\nஜிம்'மில் வலம் வரும் நம்மவர்கள் \nமேலத்தெரு மணிக்கூண்டு அருகே பழுதடைந்த மின்கம்பத்தை...\n'தி இந்து தமிழ்' பத்திரிகை குறித்து சேக்கனா நிஜாம்...\nசெக்கடிக் குளம் கிழக்கு கரையிலே\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருந...\nசாதனை நிகழ்த்திய 3 ஸ்டார் ஜிம் மாணவர்கள் கெளரவிப்ப...\nஹாஜிகள் நலமுடன் இருக்கின்றனர்: அல் நூர் ஹஜ் சர்வீஸ...\nகத்தாரில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஅமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையரின் பெருநாள் ஒன்ற...\nஅமெரிக்கா நியூயார்க்கில் அதிரையரின் பெருநாள் சந்தி...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஹஜ்:மக்காவில் கூட்ட நெரிசலில் 200 பேர் பலி\nஅதிரை சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண்டாட...\nசித்திக் பள்ளியில் பெருநாள் திடல் தொழுகை \nசவூதி: ரியாத் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு \nசவூதி:ஜித்தா பெருநாள் சந்திப்பு [படங்கள்]\nதுபாய் ஈத்காவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nகத்தாரில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஅதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய திடல் தொழுகையில...\nஅதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் பலர் பங்கே...\nசிங்கப்பூரில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஅதிரையில் பரபர விற்பனையில் பெருநாள் புரோட்டா \nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஹஜ் பெருநாள் பண்டிகையையொட்டி துபாயில் 490 கைதிகளுக...\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் குர்பானி ஆடுகள் \nவாலிபால் போட்டியில் காதிர் முகைதீன் கல்லூரி இறுதி ...\nஅதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவ...\nமக்கா: அரஃபாவில் குவிந்த ஹாஜிகள்\nமுத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நேரடி ர...\nஹபீபா ஹைப்பர் மாலில் பெருநாள் சிறப்பு தள்ளுபடி விற...\nபலத்த போலீஸ் பாதுகாப்பில் முத்துப்பேட்டை \nஅதிரையில் ஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருந...\nஹாஜிகள் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக அறிந்துகொள்ள ப...\nமரண அறிவிப்பு [ ஆஸ்பத்திரி தெரு, தாஜ் முஹம்மது என்...\n'மாமேதை' அப்துல் கலாம் வீட்டில் காதிர் முகைதீன் கல...\nமுத்துப்பேட்டையில் 2வது நாளாக போலீஸ் அடையாள அணிவகு...\nஅமீரக தரகர் தெரு அமைப்பின் முக்கிய அறிவிப்பு \nபாஸ்போர்ட் எடுக்க தாலுகா அலுவலகங்களில் ஆன்–லைன் மூ...\n ( சிஎம்பி லேன் முஹம்மது இப்ராகிம்)...\n ( சிஎம்பி லேன் பஷீர் அஹ்மது )\nசவூதி அரேபியாவில் மதம் கடந்த மனித நேயம் \nஅதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்...\nஅதிரையில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எஸ் பழனி மாண...\nஅதிரை TNTJ சார்பாக காவல்துறையினருக்கு 'மாமனிதர் நப...\nஅதிரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தி...\nமுத்தம்மாள் தெருவில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்...\nகுர்பானிக்காக ஒட்டகங்கள் அதிரை வருகை: மகிழ்ச்சியில...\nதுபாய் அதிபரின் மகன் சேக் ராஷித் பின் முஹம்மது பின...\nமல்லிபட்டினத்தில் படகுக்கு தீ வைப்பு: சதிவேலையா \nசமூக ஆர்வலர் மு.மு கமருதீன் மரணம் \nதப்பிச்சென்ற லாரி மடக்கி பிடிப்பு: களத்தில் அதிரை ...\nலாரி மோதி வாத்தியப்பா மகன் ராஜிக் அஹமது பரிதாப பலி...\nமரைக்கா குளத்தின் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி அம...\n'தேசபக்தர்' அதிரை பிரைட் மீரா அண்ணா பல்கலைகழக உறுப...\nமெக்கா ஓட்டலில் தீ விபத்து:1028 ஆசிய ஹஜ் பயணிகள் ப...\nஅதிரை பகுதியில் டெங்கு கட்டுப்பாடு பணிகள் தீவிரம் ...\nபோலி முட்டைகளை தயார் செய்யும் சீனர்கள்: விபரீதம் அ...\nசிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலருக்கு பாராட்டு\nஉயிருக்கு போராடும் ஏழை மாணவிக்கு மருத்துவ உதவி \nஅதிரையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பன...\nஒபாமாவே அதிர்ச்சி: கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் ...\nவாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்க வேண்டுமே\nமதுக்கூரில் தமுமுக அலுவலகம் திறப்பு \nஇறுதி கட்டத்தை எட்டியது: அதிரையின் 8 ஊரணிகளுக்கு ₹...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு ...\nமுத்துப்பேட்டை இளைஞரின் புதிய முயற்சி \nஅதிரை அருகே இடுப்பில் வளரும் 5 கிலோ கட்டியுடன் அவத...\nஅதிரையில் ADT நடத்த இருந்த பொதுக்கூட்டம் தள்ளிவைப்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ�� வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமுத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வல பாதையை மத்திய மண்டல ஐ.ஜி ஆய்வு \nமுத்துப்பேட்டையில் வருகிற 22-ம் தேதி இந்நு முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதனையடுத்து காவல் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் முன் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அசபாவிதங்கள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் ஊர்வலத்தில் அசபாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன் முத்துப்பேட்டையில் முகாமிட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துக் கேட்டறிந்தார். மேலும் நேற்று காலை விநாயகர் சிலை ஊர்வல கமிட்டியினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியம் விநாயகர் சிலை ஊர்வல பாதையைப் பார்வையிட வந்திருந்தார். முன்னதாக வனத்துறை அலுவலக கட்டிடத்தில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியவர் பின்னர் ஊர்வலம் துவங்கும் ஜாம்புவானோடை வடக்காடு, சிவன் கோவில் பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை தர்கா, கோரையாற்று பாலம் ஆகியயை பார்வையிட்ட அவர் பதற்றமான பகுதியான ஆசாத் நகர் மெயின் ரோட்டில் நின்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் பழைய பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டவர் சர்ச்சைக்குரிய பகுதியான நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர் விநாயகர் சிலை கரைக்கும் பகுதியான செம்படவன் காடு பாமினி ஆற்று பாலம் மற்றும் கரைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.\nஅப்பொழுது திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன், தஞ்சாவூர் எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபினபு குமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வ சுரப்பி, முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\n'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/10/blog-post.html", "date_download": "2018-06-24T22:16:10Z", "digest": "sha1:2RBOWQ7Q4DIQVIYBNML5DYH64XL4WF4J", "length": 13575, "nlines": 190, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வை சி கிருபானந்தன் நினைவாக ! (தேசம்நெற்)", "raw_content": "\nவை சி கிருபானந்தன் நினைவாக \nமனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி\nதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.\nயாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிர��பானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.\nKirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.\nஇந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.\n”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”\nபார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறு���்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\nஎஸ்.எம்.எம் பஷீர்- \"அக்கறைப்படவேண்டிய விடயங்கள்பற்றி நாங்கள் மௌனம் சாதித்தால் அந்த நாள் எங்களுடைய வாழ்க்கை முடிவிற்கான ஆரம்பமாகும்&q...\nகூட்டு அரசாங்கம் 2020 வரை தொடராது இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர,\n(கொழும் பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியான ‘ டெயிலி டெயிலி மிரர் பத் திரிகைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் ...\nபொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் -தேசம் சிறப்பு மல...\nபணம் ஈட்டுவதற்காக தமிழ் சட்டத்தரணிகள் உடற்காயங்களை...\nவை சி கிருபானந்தன் நினைவாக \nஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா\nமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக \nஐரோப்பாவில் இருந்து சென்ற புலம் பெயர் பிரதிநிதிகள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=643477", "date_download": "2018-06-24T22:36:19Z", "digest": "sha1:4K3YX4VE325XVXEYWVLVWV4UV3UOZ3MC", "length": 23965, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "arasial news | துணை சபாநாயகர் முற்றுகை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் \"சஸ்பெண்ட்'| Dinamalar", "raw_content": "\nதுணை சபாநாயகர் முற்றுகை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் \"சஸ்பெண்ட்'\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nசென்னை: சட்டசபையில் அமைச்சர் முனுசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், துணை சபாநாயகரை முற்றுகையிட முயன்றதால், \"சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத விவரம்: ம.ம.க., - ஜவாஹிருல்லா: இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும், காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இலங்கையை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, இதற்கான இழப்பீடுகளை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத்தில் இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய, ராஜபக்ஷேவிற்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. \"டெல்டா' மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிப்பதற்கு, மத்திய அரசு தான் காரணம். ரங்கராஜன்- காங்கிரஸ்: இலங்கை பிரச்னை தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழக காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், மத்திய அரசை, தி.மு.க., தாங்கிப் பிடிக்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது,\"பேராசை பிடித்த மீனவர்கள், எல்லை தாண்டி செல்வதால் தான் தாக்கப்படுகின்றனர்' என்று, மத்திய அரசின் செயல்பாடுகளை, தன் கருத்தின் மூலம் நேரடியாக ஆதரித்தவர், தி.மு.க., தலைவர் தான். அவர் பேசியது, அவைக்குறிப்பில் இருக்கிறது. அ.தி.மு.க., - செங்கோட்டையன்: இலங்கையில் போர் நடந்த போது, கருணாநிதி, இரண்டு மணி நேரம் போலி உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் போர் நிறுத்தப்பட்டதாக கூறியதும், உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\nஆனால், அந்த நேரத்தில், இலங்கையில் குண்டு வீசப்பட்டதில், 84 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.\n(அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் செங்கோட்டையன் பேசும் போது, தி.மு.க., வினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.) அமைச்சர் முனுசாமி: எல்லாரையும் எந்த நேரத்திலும் ஏமாற்ற முடியாது. இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவை பார்க்க சென்ற குழுவில், கனிமொழியும் இடம் பெற்றிருந்தார். இலங்கை தமிழர்கள் அனாதையானதற்கு முக்கிய காரணம், தி.மு.க., தலைவர் தான். தி.மு.க., - சக்கரபாணி: உங்கள் ஆட்சிக் காலத்தில் தான், பிரபாகரன் குற்றவாளி என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரின் போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சாதாரணமானது தான் என்று சொன்னீர்கள். இலங்கை பிரச்னையில், நீங்கள் நாடகமாடுகிறீர்களா; நாங்கள் நாடகமாடுகிறோமா\nஅமைச்சர் முனுசாமி: நாங்கள் ஒருபோதும் தீவிர வாதத்தை ஏற்றுக் கொண்டது கிடையாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்ட போது, குரல் கொடுத்தோம். நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது ஒரு விதமாகவும், ஆட்சிக்கு வந்த போது, அதை காப்பாற்றிக் கொள்ள, மத்திய அரசுடன் சேர்ந்து, இலங்கை தமிழர்களை முன்னிறுத்தி, அரசியல் நடத்தினீர்கள்.\nமத்திய அரசு, இலங்கைக்கு பிரதிநிதிகளை அனுப்பிய போது, அதை வேண்டாம் என்று சொல்லாமல், உங்கள் தலைவர், நான் என் மகளையே அனுப்புகிறேன் என, அனுப்பினார்.\nஅமைச்சர் இவ்வாறு தெரிவித்ததும், தி.மு.க., கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் தங்கம்தென்னரசு, அன்பழகன், பெரியகருப்பன் உள்ளிட்ட அனைவரும் சபாநாயகர் இருக்கை அருகில் வந்து, அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஉடனடியாக, அனைவரையும் வெளியேற்ற, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்டு, சட்டசபை அரங்கத்தின், \"லாபி' பகுதியில் நின்று அனைவரும், அமைச்சரின் பேச்சை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nஅங்கிருந்தும் வெளியேற்றுமாறு, காவலர்களுக்கு, துணை சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோஷமிட்டபடியே, சபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.\nசஸ்பெண்ட் இதுகுறித்து, சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு: எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை, ஜனநாயக முறையில் தெரிவித்திருக்கலாம். வன்முறையை தூண்டுவது போல், சபாநாயகர் இருக்கை அருகே வந்து, மரபுகளுக்கு மாறாக, கண்ணியம் மற்றும் மாண்பை குறைக்கும் வகையில், துணை சபாநாயகரின் உத்தரவையும் மீறி பொறுப்பற்ற தனமாக கூச்சலிட்டனர்.\nசபையின் அலுவல்களை இடைமறித்தும், விதிகளுக்குமாறாக சபையில் குந்தகம் செய்து வந்ததாலும், சபையில் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதாலும், விதி,120ன் சழ், வந்திருக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த கூட்டத்தொடர் காலத்திற்கு, பேரவை பணிகளில் இருந்தும் நீக்கி வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு 30 அடி உயரத்தில், 'கட் ... ஜூன் 25,2018\nஸ்டாலினுக்கு 1 மணி நேர முதல்வர் ஆசை ஜூன் 25,2018\n'எமர்ஜென்சி' காலத்தில் கற்ற இருண்ட பாடங்கள் இன்று ... ஜூன் 24,2018\n8 வழிச்சாலை மிகவும் அவசியம்: முதல்வர் பழனிசாமி பேட்டி ஜூன் 24,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அ���்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் ��டிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalakshmivijayan.wordpress.com/2013/07/24/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T22:18:57Z", "digest": "sha1:L5B3K6BLCO2TKX65NWNTKHAWCYY3UWD4", "length": 36455, "nlines": 330, "source_domain": "mahalakshmivijayan.wordpress.com", "title": "சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம் | எண்ணங்கள் பலவிதம்", "raw_content": "\nசப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்\nசப்பாத்திக்கும், நாம புதிதாக தொடங்கும் வாழ்க்கைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது வாழ்க்கையை, வாழ வாழ தான், அதாவது அனுபவம் கூட கூட தான் வாழ்க்கை இனிக்கும்\nமுதன் முதலில் சப்பாத்தி மாவ பிசைந்தது எல்லாருக்கும் நல்லாவே நியாபகம் இருக்கும்.. தண்ணீர் கூடி, இல்லை மாவு இறுகி இப்படி எதாவது ஒரு பிரச்சனை ஆகாம இருந்திருக்காது. மாவை கூட்டி, குறைத்து, உப்பு போட மறந்து, சப்பாத்தி செய்து முடிப்பதற்க்குள் போதும், போதும் என்று ஆகி இருக்கும். ஒழுங்காக எல்லாம் நடக்க வேண்டும் என்றால், முதலில் டென்ஷன் ஆக கூடாது. எவ்ளோ பேருக்கு சப்பாத்தி செய்ய போகிறோம் என்பதை முதலில் அறிந்து, அதுக்கு தக்கவாறு மாவு எடுக்க தெரியனும். மறக்காமல் உப்பு போடணும். ரொம்ப நிதானமாய், பொறுமையாய், தண்ணீர் விட்டு கிளறி, ரொம்பவும் தண்ணியாக ஆகி விடாமல், மாவை சிறிது கிளுகிளுவென பிசைந்து, கடைசியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, உருண்டைகள் இட வேண்டும். சப்பா��்தி அருமையாக வர வேண்டும் எனில், இந்த மாவின் பதம் அருமையாக இருக்க வேண்டும். இதே போல், நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையோடு, கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல், கூலாக வாழ பழகி கொள்ளுவது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடை பிடித்தல் நலம். விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுதல் நல்லது.\nசிலர், சப்பாத்தி மாவை, மிக கடினமாக பிசைந்து வைத்து விட்டு, டம் டம் என்று அதை போட்டு அடித்து கொண்டு இருப்பர். பாவம் அவர்களுக்கு தெரியாது,எப்படி அடித்தாலும்,அது வர்ர மாதிரி தான் வரும் என்று. அதே மாதிரி, நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையை அளவற்ற அன்பினால் கவர முயற்சி செய்ய வேண்டுமே ஒளிய வன்முறையாலோ, அடக்குமுறையாலோ, ஆதிக்கத்தாலோ அல்ல மென்மையான குணமும், அன்புக்கு கட்டுபடும் மனமும் இருந்தால் போதுமானது..\nஇப்போ உருண்டைகளை தேய்க்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு உருண்டையாய் எடுத்து, மாவில் தோய்த்து, சப்பாத்தி கட்டையில் வைத்து, உருளையால் மாவை அழுத்தி, வட்ட வடிவமாய் இழுக்க வேண்டும். இவ்வாறு தேய்க்கும் போது, நிதானம் மிகவும் அவசியம். அவசர பட்டு தேய்த்தோமேயானால், கட்டையில் மாவு ஒட்டி கொண்டு விடும். நேரம் வீணாகி, மாவும் இழுக்க வராமல் போய் விடும். இதே மாதிரி, வாழ்க்கையிலும், இன்பம் போல துன்பமும் அப்ப அப்ப தலை காட்டாமல் இருப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது. எந்த ஒரு சண்டை, சச்சரவு எல்லவற்றையும் மிக பொறுமையாய் கையாளுவது அவசியம். சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க தெரிந்து கொண்டால், வாழும் நிமிஷங்கள் ஒவ்வொன்றும் சந்தோஷத்தில் மட்டுமே கறைந்து செல்லும்.\nஅடுத்த முக்கியமான வேலை, தேய்த்த சப்பாத்தி ஒவ்வொன்றையும் சப்பாத்தி கல்லில் போட்டு எடுப்பது. இதற்கு முதலில் கல்லை காய வைக்க வேண்டும். கல் ரொம்பவும் காய்ந்து விட கூடாது, சரியான சூட்டில், சப்பாத்திகளை போட்டு எடுக்க வேண்டும். அப்ப அப்ப சப்பாத்தியை திருப்பி போடணும், ஒரே பக்கமாய் ரொம்ப நேரம் வேக விட்டு விட கூடாது, பிறகு வலுத்து கொண்டு வறட்டி போலாகிவிடும். திருப்பி போட்டு எடுப்பதற்க்கு முன்னால், எண்ணெய் சிறிது விட்டு எடுக்கலாம்.. இதே போல், வாழ்க்கை துணைவரோடு எழும் ஊடல்கள் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க விட க���டாது. அப்ப அப்ப, அவரவர் செய்த தவறுகளை ப்ரஸ்பரம் மறந்து, மன்னித்து, காதல் குறையாமல் பார்த்து கொள்வது நலம்.\nஒரே மாதிரியே சப்பாத்தி போட்டாலும் போர் அடித்து விடும். ஒரு நாள், புல்கா, ஒரு நாள் காய்கரி ஸ்டஃப் செய்யபட்ட சப்பாத்தி, வாழைப்பழ சப்பாத்தி, பால் ஊற்றி பிசைந்த சப்பாத்தி, நெய் சப்பாத்தி என்று வித விதமாய் செய்தால் நல்லது. நாமும், அப்ப அப்ப, நம்ம ஸ்டைல மாத்தி, வாழ்க்கை துணையோட கண்களுக்கு ஃப்ரெஷா தெரிந்தல் நல்லது தானே, வாழ்க்கை போர் அடிக்காமல், ஒவ்வொரு நாளும் புதிதாகவும்,வாழ்க்கை அழகாகவும் இருக்கும்….\n37 thoughts on “சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்”\n என்ன தத்துவம், என்ன தத்துவம் சப்பாத்தி சரியா வரலையா அதனால தத்துவமா போட்டுத் தள்ளிட்டீங்களா\nஉங்களை ரொம்பவும் பாராட்டவேண்டும் – எத்தனை பொருத்தமாக சப்பாத்தி செய்வதன் ஒவ்வொரு stage யும் வாழ்வின் ஒரு பகுதியுடன் இணைத்து எழுதியிருக்கிறீர்கள்\nஅடுத்தாற்போல தோசை vs வாழ்க்கை எதிர்பார்க்கலாமா\n உண்மையில் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்\nகரெக்டா கண்டு பிடித்து விட்டீர்கள் அம்மா சமையல் செய்யும் போது, நன்றாக வரவில்லை எனில்,அன்றைக்கு நாள் முழுவதுமே மூட் ரொம்ப மோசமாகி விடும். அப்புறம் இப்படி ஒரு பதிவை எழுதி, ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டியது தான்\n5:19 முப இல் ஓகஸ்ட் 23, 2013\nசுவையான சப்பாத்தி அருமையான வாழ்க்கைப்பாடம் ஆகா ஓஹோ போட வைக்கிறது உங்கள் பகிர்வு\n10:07 முப இல் ஓகஸ்ட் 23, 2013\nசப்பாத்தியை ருசித்து ரசித்தமைக்கு என்னுடைய நன்றிகள்\n6:14 முப இல் நவம்பர் 21, 2013\n9:41 முப இல் நவம்பர் 21, 2013\n3:34 முப இல் திசெம்பர் 10, 2013\nசாதாரணமாக நினைக்கும் சப்பாத்திக்குள் – இத்தனை ரகசியங்களா\nவலைச்சரத்தில் சரியாகத் தான் சொல்லியிருக்கின்றார்கள்\n4:32 முப இல் திசெம்பர் 10, 2013\nஎன் பதிவை படித்து ரசித்து பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கபடுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சார் 😀\n3:05 பிப இல் திசெம்பர் 10, 2013\nசப்பாத்தி சொல்லும் பாடம் அருமை.\n4:23 முப இல் திசெம்பர் 11, 2013\nபடித்து ரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு என்னுடைய நன்றிகள் சார் 🙂\n7:14 முப இல் திசெம்பர் 12, 2013\nவலைச்சரம் வழியாக வந்தேன்…சப்பாத்தியையும், வாழ்க்கையும் நன்கு ரசித்து பழகியிருப்பது புரிகிறது உங்கள் வரிகளில் வாழ்த்துக்கள்\n9:43 முப இல் திசெம்பர் 12, 2013\nவலைச்சரம் வழியாக வந்து வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂\n4:17 பிப இல் திசெம்பர் 21, 2013\nசப்பாத்தியை வைத்துக் கொண்டு அழகாய் வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.\n4:42 முப இல் திசெம்பர் 23, 2013\nமிக்க நன்றி மேடம் 🙂\n12:52 முப இல் திசெம்பர் 24, 2013\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்ததுக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\n4:10 முப இல் திசெம்பர் 24, 2013\nஎன்னை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளதை ஓடோடி வந்து ஆசையுடன் அறிவித்து என்னை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂\n1:10 முப இல் திசெம்பர் 24, 2013\nவாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கும் சப்பாத்தி.\nமிக அருமை.எனக்கு முன் ரூபன் வந்து சொல்லி விட்டார்.ரூபனுக்கு நன்றி.\n4:06 முப இல் திசெம்பர் 24, 2013\nஇன்று என் பதிவை தேர்ந்தெடுத்து என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள் எனக்கு இது மிக பெரிய ஊக்கம் குடுத்தது போல இருக்கிறது.. மென்மேலும் சிறப்பான பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகிறது. நன்றி 🙂\n3:12 முப இல் திசெம்பர் 24, 2013\n4:08 முப இல் திசெம்பர் 24, 2013\nஆசையுடன் வந்து வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்து சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிகள் மேடம் 🙂\n3:57 முப இல் திசெம்பர் 25, 2013\nவலைச் சரத்தில் உங்கள் சப்பாத்தி பெருமை தனை கண்டு,\nஉங்கள் சப்பாத்தி பதிவை பார்க்க\nமுப்பாத்தம்மன் கோவில் வரை சென்று,\nமும்பை மகா லக்ஷ்மி கோவிலுக்கும்\nஇன்று தான் கண்டு பிடித்தேன்.\nகண் கொள்ளா சப்பாத்தி தனை.\nதிருச்சியில் அந்த காலத்தில் சூகா சப்பாத்தி என்று\nநேரடியாக அடுப்பிலே போட்டு எடுத்து\n5:29 முப இல் ஜனவரி 2, 2014\nஉங்கள் வருகைக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவை படித்து, ரசித்து பாரட்டியமைக்கும் என் நன்றிகள். சில காலம் வெளியூர் சென்ற படியால் உடனே உங்களுக்கு பதில் குடுக்க முடியவில்லை. உங்கள் வலைதளத்தை குறித்து வைத்து கொண்டேன் விரைவில் உங்கள் தளத்தில் சந்திக்கிறேன். உங்ககளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி 🙂 🙂 🙂\n1:13 பிப இல் ஜனவரி 6, 2014\n 40 வருடத்துக்கு முந்தி யாராவது இதை சொல்லி இருந்தால் எத்தனை நல்லா இருந்திருக்கும். சப்பாத்தியே, பல வருடங்கள் கழித்து தான் சரியா வந்தது..;-))\nகட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு.\n4:00 முப இல் ஜனவரி 7, 2014\nகல்யாணம் ஆன புதிதில் தான் சமையல் கற்கவே ஆரம்பித்தேன். அதுவும் கணவருக்கு சப்பாத்தி தான் பிடிக்கும். மாவை பிசைந்து சப்பாத்தி போட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். பழக பழக தான் எல்லாமே சுலபமான விஷயம் ஆனது. இந்த பதிவை எழுதிய அன்று காலை கூட மாவை அவசரத்தில் சிறிது கெட்டியாக பிசைந்து விட்டேன், அதில் உருவானது இந்த பதிவு 🙂 உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\n11:11 முப இல் மார்ச் 4, 2014\nகவிதை புரியாத எங்களைப் போன்ற பாமரர்களை மகிழ்விக்க அருமையான நிறைய உரைநடை எழுதியிருக்கீங்க என்று நினைக்கிறேன். அருமை.\n11:20 முப இல் மார்ச் 4, 2014\nநன்றி நன்றி சார் 🙂\n9:41 முப இல் மார்ச் 10, 2014\nசப்பாத்திலக்ஷ்மி க்கு வாழ்த்துக்கள் ….சந்திப்போம் இன்னோர் dr kr.\n3:57 முப இல் மார்ச் 11, 2014\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂\n5:06 முப இல் ஜனவரி 1, 2015\nஹிஹி, சப்பாத்தி என்றாலே எனக்கு ஒரே பிரச்சினை, எப்போது சப்பாத்தி செய்தாலும், முதல் மூன்று சப்பாத்திகள் ரவுண்டா வந்ததே இல்லை அதுக்கு பிறகு மற்றதெல்லாம் நல்லா வருது, ஆனா முதல் மூன்று\n9:31 முப இல் ஜனவரி 2, 2015\nசரவணா… வாழ்க்கை என்பது வாழ வாழ தான் புரியும் அதே மாதிரி தான் இந்த சப்பாத்தியும்.. செய்ய செய்ய எல்லாம் சரியாகி விடும் 🙂\n11:57 முப இல் ஜனவரி 2, 2015\n நமக்கு ரோவுண்டா வாறதா முக்கியம், சுவையா இருக்கணும் என்றதால இதை பத்தி கவலைப்படுறதில்லை 😀 நம்ம கைவண்ணம், நம்ம டிசைன்\n2:45 பிப இல் ஜனவரி 11, 2015\n“சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க தெரிந்து கொண்டால், வாழும் நிமிஷங்கள் ஒவ்வொன்றும் சந்தோஷத்தில் மட்டுமே கறைந்து செல்லும்.”\nஇலங்கையில் சப்பாத்தியை ரொட்டி என்று சொல்லுவோம்.\nஎதிர்பாராததை எதிர்பார்ப்பது தான் வாழ்க்கை.அது போல் விட்டுக் கொடுப்பவன் கெட்டப் போக மாட்டான்.மிகவும் வடிவாக ரொட்டியை வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளீர்கள்.\n4:59 பிப இல் ஜனவரி 11, 2015\nரொம்பவும் அழகாக பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் பிரபு சார் நான் சமையல் கற்க ஆரம்பித்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டு படித்தது ரொட்டி தான்… வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரபு சார் 🙂\n4:47 முப இல் மார்ச் 9, 2015\nகருத்துக்கு முதலில் ஒரு சபாஷ்\nநாங்கள் செய்யு��் சப்பாத்தியில் உலக நாடுகளின் வரைபடம் அனைத்தும் வரும். வட்டமாக மட்டும் வரவே வராது. சில நாள் தேய்க்கும்போது ஆஸ்திரேலியா போல் மேல் கீழ் முனைகள் நீண்டுவிடும். இல்லன்னா பிலிப்பைன்ஸ் போல பிஞ்சு பிஞ்சு வரும். இப்படித்தான் நான் ஜியாக்ரஃபி படிச்சேன் 😜😜😜\n4:57 முப இல் மார்ச் 9, 2015\nநான் சமைக்க படிக்க ஆரம்பித்தது கல்யாணத்துக்கு பிறகு தான் பாவம் என் கணவர் தான் நல்லா வசமா மாட்டிகிட்டார் பாவம் என் கணவர் தான் நல்லா வசமா மாட்டிகிட்டார் அவர் 10 வருடமாக வட இந்தியாவில் நாட்டில் வேலை பார்த்தவர் அவர் 10 வருடமாக வட இந்தியாவில் நாட்டில் வேலை பார்த்தவர் சப்பாத்தி தவிர வேற எதுவும் உள்ள இறங்காது சப்பாத்தி தவிர வேற எதுவும் உள்ள இறங்காது லேப் எலி போல் ஆரம்பத்தில் என்னிடம் சிக்கி கொண்டாலும் , இப்போ நான் எக்ஸ்பெர்ட் தான் : பரவாயில்லை நீங்க இப்படியாவது ஜியாக்ரபி படிச்சுடீங்க 😀\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசும்மா ஒரு நிஜ கதை\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nநான் பிறந்த அழகிய கிராமம்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nமின் விசிறிக்கு என்ன ஆச்சு\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\nபதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்\nகல்யாண பெண்ணே காதை கொஞ்சம் குடு\nசில எண்ணங்கள் -52(அம்மா பையன் ஸ்பெஷல்)\nசில எண்ணங்கள் -50(இரண்டாம் ஆண்டு நிறைவு பதிவு )\nஎலுமிச்சம்பழம் கட்டாத ராக்கெட் எப்படிப் பறக்கும்\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஒரு கல்லிலே மூன்று மாங்காய்\n இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..\nகட்டிய சீலை போதும் போகலாம் வா..\nவாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 (1) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (1) மே 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (5) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (4) ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (4) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (6) திசெம்பர் 2013 (4) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (4) செப்ரெம்பர் 2013 (9) ஓகஸ்ட் 2013 (14) ஜூலை 2013 (11) ஜூன் 2013 (3) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (2) ஜனவரி 2013 (3) திசெம்பர் 2012 (5) நவம்பர் 2012 (8)\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nN. Chandrakumar on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nmahalakshmivijayan on பிரேமம் விமல் சார்\nஆறுமுகம் அய்யாசாமி on பிரேமம் விமல் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/coffee-shop-operator-jailed-for-trying-to-bribe-inspection/3980144.html", "date_download": "2018-06-24T22:10:29Z", "digest": "sha1:RMO37GARFD4MHQKOQN3TYCIITN7ETQIJ", "length": 4607, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சோதனை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆடவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகோப்புப் படம்: AFP/JOEL SAGET\nசோதனை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆடவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை\nசோதனை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 68 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபுக்கிட் பாத்தோக்கில் செயல்படும் Heng Heng உணவகத்தின் வர்த்தக உரிமையாளர் லாம் கிம் ஹெங் (Lam Kim Heng) அந்தக் குற்றத்தைக் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி புரிந்தார்.\nஉணவகத்திற்குச் சோதனைக்காக வந்த அதிகாரியிடம் சிகரெட் பாக்கெட் ஒன்றை அளித்து, அடுத்த முறை சோதனைக்கு வருவதற்கு முன் தன்னிடம் தெரிவிக்கும்படி கிம் ஹெங் கூறியுள்ளார்.\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விதிமுறைகள் ஏதும் மீறப்பட்டுள்ளனவா என்பதைச் சோதிக்க கழகம் நியமித்த CPG Facilities Managment நிறுவனத்தைச் சேர்ந்தவர் அந்த அதிகாரி என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.\nசிங்கப்பூரில், ஊழல் குற்றம் புரிந்ததாகத் தீர்ப்பளிக்கப்படும் ஒருவருக்கு 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.\nபழுதான வாகனத்தின் ஓட்டுநருக்கு உதவ முன்வந்து, விபத்தில் சிக்கி மாண்ட ஆடவர்\nசிங்கப்பூரில் வசதிக்காகச் செய்யப்பட்ட போலித் திருமணங்கள் : பிடிபட்ட 17 பேர்\nஉட்லண்ட்ஸ் கட்டுமான விபத்து - 47வயது ஊழியர் மரணம்\nமெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்\nமலேசியாவில் வெளிநாட்டு சமையல் வல்லுநர்களுக்கு இனி இடமில்லை (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-oct-16/announcement/110932.html", "date_download": "2018-06-24T22:14:25Z", "digest": "sha1:WQLFXHJKORZQJ524FSSAEQAHFFTIJLZK", "length": 17958, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல் | Hello Vikatan - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nடாக்டர் விகடன் - 16 Oct, 2015\nஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்\nகுளிர்ச்சி தரும் கோவை இலை\nஇதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்\nசருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0\nஜிம்முக்கு போகலாம் ஃபிட்டா இருக்கலாம்\nவீட்டு சாப்பாடு - 19\nஇன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2\nநாட்டு மருந்துக் கடை - 17\nஉடலினை உறுதி செய் - 2\nஉணவின்றி அமையாது உலகு - 2\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகாக்க...காக்க ஜிம் @ ஆபீஸ்\nஹலோ விகடன் - நலம், நலம் அ���ிய ஆவல்\nநமது செரிமான மண்டலம் மிகவும் வலுவானது; வயதாகும்போது பலருக்கும் செரிமான சக்தி குறையும். பொதுவாக உணவை வீணாக்கக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு சிலர் வயிறு முட்ட உணவை உண்டு அவதிப்படுவார்கள். மீந்துபோகும் உணவைக் கொட்டுவதற்கு நமது வயிறு ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல. எனவே, அளவோடு, குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம். நமது உடலில் உள்ள பித்தப்பை என்னென்ன வேலைகள் செய்கின்றது தெரியுமா\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 2\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-24T21:59:56Z", "digest": "sha1:HCULQJ233X7VARG5Y5B6R6J2V6S4BG4K", "length": 40562, "nlines": 205, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: 8/1/13 - 9/1/13", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nயாருடனாவது சண்டை போட்டுவிட்டு திடீரென ஏதாவது ஊருக்கு பயணப்பட்டு இருக்கிறீர்களா அப்போது என்ன மாதிரியான சிந்தனை தோன்றும் உங்களுக்கு அப்போது என்ன மாதிரியான சிந்தனை தோன்றும் உங்களுக்கு வாழ்வின் முடிவை நோக்கிய இறுதிப்பயணமாக முடிவு செய்துவிட்ட பயணத்தை துவங்குவதற்கு சற்று முன்பாக இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் நான் வாழ்வை முடித்த��க்கொள்ளவேண்டும் வாழ்வின் முடிவை நோக்கிய இறுதிப்பயணமாக முடிவு செய்துவிட்ட பயணத்தை துவங்குவதற்கு சற்று முன்பாக இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் நான் வாழ்வை முடித்துக்கொள்ளவேண்டும், ஒரு சன்னியாசியாக உலகை துறந்து வாழலாமே என்று கூட தோனியது. ஆனால், யாருக்காக, ஒரு சன்னியாசியாக உலகை துறந்து வாழலாமே என்று கூட தோனியது. ஆனால், யாருக்காக எதற்காக எனது வாழ்வை சாமியாராக நீட்டிக்க வேண்டும் எதற்காக எனது வாழ்வை சாமியாராக நீட்டிக்க வேண்டும். காரனமற்ற வாழ்வை ஒரு பிச்சைக்காரனைப்போல வாழ என்னால் முடியாது. அது கொடுமை. எல்லோரிடமும் இறைஞ்சி வாழ என்னால் ஆகாது. இப்போது மட்டும் என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என மனசாட்சி கேள்வி கேட்கிறது. அதனை குப்பையில் போட்டுவிட்டு நான் முடிவில் உறுதியாய் இருக்கிறேன். இருப்பேன். இப்போது கூட இருத்தலைப்பற்றியே எழுதும் என் மனதை என்ன செய்து வழிக்கு கொண்டுவர. காரனமற்ற வாழ்வை ஒரு பிச்சைக்காரனைப்போல வாழ என்னால் முடியாது. அது கொடுமை. எல்லோரிடமும் இறைஞ்சி வாழ என்னால் ஆகாது. இப்போது மட்டும் என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என மனசாட்சி கேள்வி கேட்கிறது. அதனை குப்பையில் போட்டுவிட்டு நான் முடிவில் உறுதியாய் இருக்கிறேன். இருப்பேன். இப்போது கூட இருத்தலைப்பற்றியே எழுதும் என் மனதை என்ன செய்து வழிக்கு கொண்டுவர\nசண்டைக்கான காரனங்களை விடுங்கள். இப்படி ஒரு கடைசி கடிதத்தை யாராவது எழுதியிருப்பார்களா அனேகமாக ”என் தற்கொலைக்கு யாரும் காரனமில்லை” என ஒற்றை வரியில் யாராவது எழுதியிருக்கலாம். நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. குழப்புகிறேனா அனேகமாக ”என் தற்கொலைக்கு யாரும் காரனமில்லை” என ஒற்றை வரியில் யாராவது எழுதியிருக்கலாம். நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. குழப்புகிறேனா மேற்கொண்டு படிக்க எரிச்சலாக இருந்தால் மூடிவிட்டு வேறுவேலை பாருங்கள். என் கதையை கேட்டு என்ன ஆகிவிடப்போகிறது. யாரிடமாவது உச் கொட்டியபடி விமர்சனம் செய்ய உதவலாம்.மேலும் நான் என் சண்டைக்கான காரனத்தை சொல்லப்போவதும் இல்லை என்பதால், நீங்கள் தராளமாக டிவியில் சீரியல் பார்க்கலாம். இல்லை தொடர்ந்து படிப்பேன் என்பவர்கள் பாவம் செய்தவர்களாக கடவீர்கள்.\nபொதுவாகவே பெரும்பாலோர் என்னுடைய நிலமையை கடந்து வந்திருப்பவர்களாக இருப்பீர்கள். சமயங்களில் நம் கையாலாகாத்தனத்தை சகிப்புத்தன்மை எனும் லேபிள் ஒட்டி மறைத்துவிடுவோம். இதற்கு முன்பெல்லாம் என் முடிவுகளை மாற்றுவது அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் போஸ்டர்கள்தான். அந்த போஸ்டர்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்களில் தங்கள் தலைவகடவுளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பட்டங்களை பார்க்கையிலும் அதற்கு கீழே சின்ன சின்ன கட்டங்களாக அடுத்தடுத்த வட்ட பொறுப்புகளில் இருக்கும் பக்த கேடிகளின் புகைப்படம் பார்க்கும்போதும், இந்த மாதிரியான சமூகத்தில் இவர்களெல்லாம் வாழும்போது நாம் ஏன் வாழக்கூடாது என்கிற அறச்சீற்றம் என்னை மீட்டெடுக்கும் கர்த்தாவாக மாறும்.\nஆனா நேற்று பாருங்க நிலமை அவ்வளவு மோசமா போகக்கூடாது. இத்தனை வயதில் ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகாம இருக்கிறது ஒரு பிரச்சனையாங்க. நாப்பது வயசெல்லாம் ஒரு வயசா இல்லை கல்யாணம் பன்னாத்தான் இந்த லோகத்துல மனுசனா வாழுற தகுதி இருக்குன்னு ஏதாவது சாங்கியம் இருக்கா இல்லை கல்யாணம் பன்னாத்தான் இந்த லோகத்துல மனுசனா வாழுற தகுதி இருக்குன்னு ஏதாவது சாங்கியம் இருக்கா வருமானத்துக்கே மானம் கெட்டுப்போன வக்கு இல்லாத எனக்கு இன்னொரு துணைய வச்சுகிட்டு ரெண்டு பேரும் தெனமும் அம்மா உணவகத்துலயா சாப்பிட முடியும் வருமானத்துக்கே மானம் கெட்டுப்போன வக்கு இல்லாத எனக்கு இன்னொரு துணைய வச்சுகிட்டு ரெண்டு பேரும் தெனமும் அம்மா உணவகத்துலயா சாப்பிட முடியும் ஆனாலும் எனக்கு அவ்வபோது எழும் காம எழுச்சிகளை சுயமாக தீர்த்துக்கொள்ள வழிமுறைகள் இருக்கும்போது திருமணம் என்பது தேவையற்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். இதில் என்னங்க தப்பு இருக்க முடியும். அதவிடு்ங்க நம்ம வாஜ்பாய், காமராஜர்ன்னு .... அடடா கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டீங்க பாத்தீங்களா ஆனாலும் எனக்கு அவ்வபோது எழும் காம எழுச்சிகளை சுயமாக தீர்த்துக்கொள்ள வழிமுறைகள் இருக்கும்போது திருமணம் என்பது தேவையற்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். இதில் என்னங்க தப்பு இருக்க முடியும். அதவிடு்ங்க நம்ம வாஜ்பாய், காமராஜர்ன்னு .... அடடா கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டீங்க பாத்தீங்களா\nநான் கிளம்பறேங்க. தற்கொலை செய்து��ொள்ளப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா. அப்புறம் என்ன வாழ்வின் முடிவு என்கிறீர்களா. அப்புறம் என்ன வாழ்வின் முடிவு என்கிறீர்களா. அதாங்க திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். அதாங்க திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இனி என்னை கேலி பேசும் அத்தனை பேரின் வாயையும் மூடப்போகிறேன். எனக்கென ஒரு ராஜகுமாரி கிடைக்காவிடினும் அவர் வீட்டில் கழுவித்துடைக்கும் ஒரு வேலைக்காரியாவது கிடைக்காமலா போவாள். இனி என்னை கேலி பேசும் அத்தனை பேரின் வாயையும் மூடப்போகிறேன். எனக்கென ஒரு ராஜகுமாரி கிடைக்காவிடினும் அவர் வீட்டில் கழுவித்துடைக்கும் ஒரு வேலைக்காரியாவது கிடைக்காமலா போவாள். அதான் எந்த ஊருன்னு கூட முடிவு பன்னாம கிளம்பிட்டேன். போகிற இடத்தில் எனக்குன்னு ஒருத்தி கிடைபான்னு இதனை எழுதறப்பவே சனி மூலையில ஒரு பல்லி அதனை உறுதிப்படுத்திடுச்சு. அப்ப நான் கெளம்பட்டுங்களா\nLabels: சமூகம், நகைச்சுவை, புனைவு, வாழ்வியல்\n\"ஒரு வெறிநாயின் வாயிலிருந்து ஒழுகும் எச்சில் போல ஊரெங்கும் வெயில் ஒழுகிக் கொண்டிருக்கின்றது\" என்று ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி இருப்பார்.\nநினைவு தெரிந்த நாட்கள் முதலாகவே எனக்கு ஆகாத எதிரி வெயில்தான். வாழ்வின் பக்கங்களில் பெரும்பாலானவை இருட்டினால் நிரப்பப்பட்டவை என்பதனாலும் கூட இப்படி ஒரு வெயில் வெறுப்பு என் மனதை பட்டுப்போக வைத்திருக்ககூடும். தனித்த இரவுகளில் நிலாவும், நட்சத்திரங்களும் சொல்லும் ஆயிரம் கதைகள் போலல்லாது பகல் என்னை மனிதர்களால் நிரப்பி வைத்ததாலும் வெயில் எனக்கு பிடிக்காமல் போயிருக்கக் கூடும். கூடுமானவரைக்கும் வெயில் நாட்கள் என்பது எனக்கு பகலில் கூட்டுக்குள் வாழப்பழகிவிட்ட ஆந்தை என மாற்றிவிட்டன. என் இரவுகளையும் வெறுப்பாக்க முயலுகிறது இப்போதுள்ள சென்னையின் வெயில். என்னுள் வெயில் எப்போதும் வேப்பிலைச்சாற்றைப் போல் ஒரு கசப்பை ஊறவைத்தபடியே இருக்கின்றது.\nவேண்டா விருந்தாளியைப் போல... ”\n- இப்படி ஒரு கவிதையை நானே எழுதியிருக்கிறேன்.\nஎத்தனை இடர்பாடுகளை மழை எனக்குத் தந்திருந்த போதிலும். சேற்றுப்புண் வந்து பாதங்கள் வெந்து சுரைச்செடியின் இலைகளையோ, சைப்பாலையோ அம்மாவின் வசவுகளுடன் கலந்து தடவிக்கொண்ட இரவுகளிலும் கூட பாதங்களின் அரிப்பையும் மீறி மறுநாள் மழைக்கான கற்பனைகள்தான் என்னை தூங்கவைக்கும். மழைவிட்டபின்னும் பன்னீர் தெளிக்கும் மரக்கிளைகள்தான் எப்போதும் என் மழைக்கால வாசஸ்தலங்களாக இருந்தன.\nமுதல் காதல் மலர்ந்த மழை ராத்திரி என்னை வீடுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது ஒரு பெருமழைதான். அதன்பின் அவள் என்னைவிட்டு பிரிந்தபின் போதையில் ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்தபோது நனைத்து எழுப்பியதும் ஒரு பெருமழைதான். கிராமத்து நாட்களில் அதிகாலைப் பனி வரப்புகளின் ஓரத்துப் புற்களில் படிந்திருக்க செருப்பணியாக் கால்களை கழுவி விளையாடும் நாட்கள் கடந்தபின் வரும் சித்திரை மாதத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பிறந்தவன் நான்.\nஎன் மூத்த சகோதரனும், ஆத்ம நண்பரும் ஆன கணேசன் அண்ணனுக்கு வெயிலென்றால் கொள்ளைப்பிரியம் மூடிய மேகத்தை பார்க்க நேர்கையில் எல்லாம் பிரகாசமாக ஜொலிக்கும் என் முகத்தின் நிழல் அவரை சோகமாய் காட்டும். நான் சிங்கப்பூரில் அண்ணனுடன் இருந்தபோது அங்கு தினசரி ஒரு முறையாவது என் விருப்பம்போல் பெய்த மழையை எனக்காக அவரும் பொறுத்துக்கொள்வார். வாழ்வியலின் சோகம் எப்போதும் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சுஜாதாவின் பரம விசிறி. உதவிய நண்பர்கள் அவருக்கு துரோகத்தையே பரிசளித்தபோதும் சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.\nஒருமுறை விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் வெயில் பற்றிய சிலாகிப்பை ஒரு தொடரில் எழுதி இருந்ததை அவரிடம் காட்டியபோது வெயிலின் மீதிருந்த என் வெறுப்பையும் மீறி அவரை நான் நேசிப்பதை புரிந்துகொண்ட கணத்தில் இருந்து எனக்காக மழையை நேசிக்க முயல்வதாக என் கைபிடித்து சொன்னார். அப்போதும் கூட திடீரென தூறல் போட ஆரம்பிக்க சிரித்துக்கொண்டே நனைந்தவாறு என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.\nசென்னையில் மூன்று நாட்கள் பெரு மழையொன்று தொடர்ச்சியாக பெய்த மூன்றாம் மழைநாள் இரவில் முகப்பேரில் தங்கியிருந்த வீட்டில், நள்ளிரவில் கிணறு நிரம்பி வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பிக்க நிரம்பிகொண்டிருந்த வீட்டின் படுக்கையறையில் ஒரு வயது மகனுடன் மனைவியும், நானும் கொட்டக் கொட்ட விழித்திருந்தோம். எங்கிருந்தோ படையெடுத்த பூரான்களை கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டால் கண்டுபிடித்து ஒவ்வொன்றாய் கொல்லத் துவங்கினேன். மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் சமைப்பதற்கு சில பாத்திரங்களையும் சிலிண்டரையும், கேஸ் ஸ்டவ்வையும் எடுத்துக்கொண்டு எனது அலுவலகம் வந்து மழைவிடும் வரைக்கும் அங்குதான் தங்கியிருந்தோம். அவ்வாரம் முழுதும் அலுவலகமே வீடானது. மழை நீங்கி நகரம் இயல்பான நாளில் வீட்டிற்குப் போனால் மொத்த வீடும் சேறாக இருந்தது. கழுவித் துடைக்க முழுநாள் செலவானது. அப்போதும் கூட எனக்கு மழை மீதான காதல் கூடித்தான் போனது.\nஅதன்பிறகு தியாகராய நகருக்கு வீடு மாறி வந்து ஒரு வருடம் கழிந்தபின் அந்த வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு எதிரே இருந்த வீட்டுக்கு மாறுவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனபோது அந்த வீட்டைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளரிடம் \"மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வருமா\" என்று கேட்டேன். அவரோ \"கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை\" என்று சொல்லிவிட்டு, \"ஏன் அப்படி கேட்டீர்கள்\" என்று கேட்டேன். அவரோ \"கடந்த 32 வருடங்களில் ஒருமுறை கூட அப்படி ஆனது இல்லை\" என்று சொல்லிவிட்டு, \"ஏன் அப்படி கேட்டீர்கள்\" என்றார். நான் சிரித்துக்கொண்டே \"என் ராசி அப்படி\" என்றார். நான் சிரித்துக்கொண்டே \"என் ராசி அப்படி\" என்றேன். அப்போது அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என\" என்றேன். அப்போது அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அந்த வருட மழை என் ராசியை உண்மையாக்கும் என\nசொன்ன மாதிரி அந்த வருடமும் மழை மாதத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை சென்னை நகரத்தையே கடலுடன் இணைக்கும் உத்வேகத்துடன் இடைவிடாமல் கொட்ட ஆரம்பித்தது. அப்போது என் இரண்டாவது மகன் மனைவியின் வயிற்றில் இருந்ததாலும் ஏற்கனவே மழை எடுத்த பாடம் மூளையின் பழைய பக்கங்களில் பதிக்கப் பட்டிருந்ததாலும் முன்கூட்டியே அலுவலகம் வந்துவிட்டோம். அந்த வீட்டிற்குள்ளும் தண்ணீர் நிரம்பியது, அந்த வாரம் முழுக்க வீட்டு உரிமையாளர் எங்களுக்கும் சேர்த்து சமைத்து தந்தார். அவர் நூறு தடவையாவது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததற்காய் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீதும் மழை மீதும் எனக்கு கோபமே வரவில்லை.\nஎனது சகோதரியின் மகன் வீரவேல் இப்படித்தான் ஒரு மூன்று நாள் மழைநாள் முடிவில் விபத்தில் சிக்கி அதன்பின் ���ந்து நாள் கழித்து மருத்துவமனையில் இறந்துபோனான். அப்போதும் அவன் இறுதிச் சடங்கு முடிந்த மறுநாள் ஒரு தனித்த இரவில் ஆகாயத்தில் இருந்த ஒற்றை மேகத்தைப்பார்த்து இன்னும் ஒரு நாள் சேர்த்துப் பெய்திருந்தால் ஒருவேளை அவன் காப்பாற்றப்பட்டு இருப்பானே என அதனிடம் வருத்தப்பட்டு அழுதேன். எங்கிருந்தோ இரவுப் பறவையொன்று என் தனிமையை நீக்க தொடர்ந்து கூவியபடி என் சோகத்தை பங்கிட்டுக் கொண்டது.\nகுறும்புகள் செய்யும் காதலியைப் போல மழை என்னுடன் எப்போதும் தீரா விளையாட்டினை ஆடிக்கொண்டே இருக்கிறது. முகத்தில் பட்டுத்தெறிக்கும் மழையின் முதல்துளி என்றுமே எனக்கு முதல் முத்தம் அளிக்கும் கிளர்ச்சியையே தந்து கொண்டிருக்கிறது.\nஇப்போதுமே வெயில் என்று தலைப்பு போட்டுவிட்டு மழை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nநாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காத்திருந்தேன். அவன் வருவதற்கான நேரம் கடிகாரத்தின் பெரிய முள் இன்னொரு முறை சுற்றி வரவேண்டும் என்பதால் நான் முன் கூட்டியே வந்திருக்கிறேன். காத்திருப்பு என்பது அயர்ச்சி தரும் விசயம். புதிய நபருக்காக அல்லது புதிய விசயத்துக்காக பொறுமை காக்கும் எல்லை சாமியாக எல்லோரும் மாறித்தான் ஆகிறோம். ஆனால் பழகிய நபர்களுக்காக யாரும் காத்திருக்க பழகுவதே இல்லை. காத்திருப்பதின் சுவாரஸ்யம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தக்க மாறுபடுகிறது. என் நண்பன் ஒருவன் மிகுந்த அவசரக்காரான் அவன் பேசுவதுகூட அப்படித்தான் ஓலைப்பாயில் ஒன்னுக்கடிச்சா மாதிரி ஏண்டா இப்படி பேசுறே என்பார் அவனை அவன் பாட்டி. அப்படிப்பட்ட அவனே மணிக்கணக்கில் தேவன் குட்டையில் காத்திருப்பதை பார்த்திருக்கேன். சமீபத்தில் சென்னையின் பிரதான ஜவுளிக்கடையில் கை நிறைய பைகளோடு காத்திருந்தான். கொஞ்சம் வயிறு முன்னுக்கு தள்ளப்பட்டு அருகிலிருக்கும் யார் கூடவோ பேசிக்கொண்டிருந்தான், என்னை சட்டென அடையாளம் கண்டுகொண்டான் பிறகென்ன பக்கத்து ஆளிடமும், காவலாளியிடமும் பைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு என்னுடன் வந்து விட்டான்.\nஒரு மணிநேரத்துக்கு மேலாக அவனே பேசிக்கொண்டிருந்தான். கிட்டதட்ட பத்து வருட வாழ்க்கையை அவ்வளவு விரைவாக உலகில் அவன் ஒருவனால்தான் சொல்ல முடியும் தேவன் குட்டையில் காத்திருந்த அதே ஆளாகத்தான் அவன் இப்போதும் இருக்கிறான். என்ன காத்திருப்பதற்கான ஆளும், காரனமும் மாறிக்கொண்டேயிருப்பதால் அவனால் இப்போதும் சுவரஸ்யமாக பேச முடிகிறது. ஆனால் அந்த ஒரு மணிநேரமும் ஓலப்பாயில் ஒன்னுக்கடிப்பதாக சொல்லும் அவன் பாட்டிதான் என் கண் முன் தெரிந்தார்கள்.\nஇந்த இடம் முற்றிலும் மாறி இருந்தது. முன்பெல்லாம் சாயங்காலம் ஆச்சுன்னாலே ஆள் நடமாட்டம் இருக்காது. இப்போது அப்படியில்லை கொஞ்சம் வீடுகள் வந்துவிட்டன. தெருவிளக்கு வந்திருக்கிறது. கீழே ஓடிக்கொண்டிருந்த கால்வாய் இப்போது குப்பை மேடாக இருக்கிறது. நாங்கள் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பேசும் பாலம் உட்கார முடியாத நிலையில் சரிந்திருக்கிறது. தெரு விளக்கின் ஒளி என் முகம் காட்டாதாவாறு ஒதுங்கி நின்றிருந்தேன். மனசு பழசை அசைபோடத் துவங்கியது.\nநாம் இருவரும் சேர்ந்து சுற்றாத இடங்கள் இல்லை. எப்போதும் ரெட்டையர்களாக சுற்றித்திரிந்த காலம் அது. நம்மூரின் வழக்கப்படி நான் முன்கூட்டியே சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ஆனால் அதற்கடுத்த ஆறே மாதத்தில் உன்னையும் கூட்டிக்கொண்டேன். அதன்பிறகு என் பணம், உன் பணம் என நாம் எப்போதும் பார்த்ததே இல்லை. எல்லோரும் நீ இன்னும் வீடு கூட கட்டலியா என்றபோது கூட நண்பன் கட்டியிருக்கிறான் அதுவும் என் வீடுதான் என நான் பெருமைப்பட்ட காலம் அது. அதே காலம்தான் நம் உறவை கூறு போட்டது. இத்தனை ஆண்டுகாலம் நம்மை பிரித்தும் வைத்தது.நாம் நினைத்து மகிழ எத்தனை சந்தோஷங்கள் இருந்தனவோ, அத்தனை துயரங்கள் நாம் வெறுத்து ஒதுங்கவும் காரனமாக இருக்கின்றன. இப்போதும் கூட மீண்டும் நம்மை சேர்த்து வைத்த காலத்தை வசைபாடியபடி நான் காத்திருக்கிறேன்.\nமிகச்சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னால ஆளைக்கொளுத்தும் ஒரு மதிய வெயிலின் உக்கிரத்தில் இருந்து உடலை குளிர்விக்க ஒரு லெமன் ஜூசுக்காக சாலையோர கடையில் ஒதுங்கினேன். அங்குதான் உன்னை மீண்டும் சந்தித்தேன். பார்த்த மாத்திரத்திலேயே வெறுப்பு, நெருப்பில் காய்ந்த தோசைக்கல்லின் மீது விழுந்த தண்ணீரைப்போல சடரென புகையாய் கிளம்பினாலும், உன் அதீத புன்னகை வெப்ப சலனத்தால் பெய்யும் மழையென என்னை குளிர்வித்தது. பரஸ்பரம் விசாரிப்புகள் கழிந்து பார் ஒன்றில் பழங்கதைகளை ஊற்றி பருகினோம். நாம் விடைபெற்ற கணத்தில் உனது பேக்கில் இருந்த�� காசோலை ஒன்றை உருவி அதிலிருந்து ரூ.2 லட்சம் நிரப்பிய தாள் ஒன்றை என்னிடம் தந்து, ”தயவு செய்து வச்சுக்க, இந்தப்பணத்தை கடனாகவே நீ எடுத்துக்கலாம், உன்னால் எப்போது முடிகிறதோ அப்போது திருப்பினால் போதுமென்றாய்”, வறுமை என் கவுரவத்தை காலில் போட்டு மிதித்தது.\nஅதன்பிறகு அவ்வப்போது அலைபேசியில் அழைப்பாய், சென்னை வந்தால் பார் மூடும் வரைக்கும் உற்சாகமாய் பழங்கதைகள் பேசுவாய். சென்ற வாரம் அப்படித்தான் ஒரு சந்திப்பு நம் பிரிவுக்கான காரனங்களை அலச ஆரம்பித்தது. நான் உனக்கு கடனாளி என்பதை மறக்கவைத்தான் அரை நெப்போலியன். நான் நியாயம் பேசினேன். வழக்கமாய் பில் கொடுக்கும் நீ அன்று என்னை கொடுக்க வைத்தாய். அடுத்த அஸ்திரமாக பணத்தை திருப்பிக்கேட்டாய் அதுவும் உடனே வேண்டும் என்றாய். என் ஏழ்மை உன்னுடன் சாமாதனம் செய்து வைக்க சொன்னதால் மன்னிப்பு கேட்டேன். ஒரு வார அவகாசம் தந்தாய். இன்றுடன் அது முடிகிறது. தூரத்தே நீ வருகிறாய், என்ன சொல்லி சமாளிக்கலாம் என மனது அலைபாய்கிறது....\nLabels: கடன், சமூகம், நட்பு, புனைவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்திய ரூபாய் மதிப்பு - சிதம்பர ரகசியம்...\nதிராவிடம் V/S தமிழ் தேசியம்\nஸ்ரீ சரவணா லஞ்ச் ஹோம் - காஞ்சிபுரம்...\n # கிராம சபை முடிவெடுக்கலாம்...\nஐந்து ஐந்து ஐந்து ...\nபயோடேட்டா - நரேந்திர மோதி...\nஇன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு போ\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/fire-accident-andhra-express-train-118052100044_1.html", "date_download": "2018-06-24T22:07:29Z", "digest": "sha1:URVGRCNNADJICA6DG6U7DIOU5YWF3EKB", "length": 10437, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌��ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து\nமத்தியபிரதேசத்தில் இருந்து ஆந்திரா நோக்கி வந்த ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nமத்தியபிரதேசத்தில் இருந்து ஆந்திரா நோக்கி ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது பி6 பி7 ஏசி கோச்சுகளில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில் எஞ்சினின் டிரைருக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வேக வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபுலியின் பிடியில் இருந்து லாவகமாக தப்பிய நபர்\n4வது மனைவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற கணவன்\nமதுரை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து\nரயிலில் சிக்கிய சிறுமி - காப்பாற்றிய பாதுகாப்புப் படை வீரர்(வைரலாகும் வீடியோ காட்சி)\nசுற்றுலா படகில் தீ விபத்து - 120 பேரின் நிலை என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/05/blog-post_31.html", "date_download": "2018-06-24T22:33:12Z", "digest": "sha1:X5DEPKXDLHI724LL3N7MWN4TJ4QM2UU4", "length": 9268, "nlines": 120, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஒரு நாட்டில் ஒரு கொலைகாரன்.........", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஒரு நாட்டில் ஒரு கொலைகாரன்.........\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது .அரசியல் , ஒரு நாட்டில் ஒரு கொலைகாரன் , கவிதை , சமூகம் , நகைச்சுவை , நிகழ்வுகள்\nதிண்டுக்கல் தனபாலன் May 31, 2017 at 9:09 PM\nஒரு நடிகன் அரசியலுக்கு வந்து - அந்த\nநாட்டின் முதல் முதலமைச்சராக ஆக\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்ட���்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஒரு வழியாக நோக்காடு இம்சையிலிருந்து விடுபட்ட மறு நிமிடமே வேலை தேக்கம் வந்து மனதில் புகுந்து கொண்டது. இரண்டு நாட்களாகவது சும்ம...\nபல நேரங்களில் பல .இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை...\nநண்பர் வந்தார் வந்தவர் என்னை கடிந்து கொண்டார் அவர் என்னை பார்க்க வரும் போதெல்லாம் வேலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவர் அரசு ...\nமழை பெய்த ஒவ்வொரு நாளும் நணையாத நாளில்லை நணைந்த ஒவ்வொரு நாளும் ஜல தோசம் பிடிக்கவில்லை சமூகத்தில் நிலவிய சூழ்நிலையால் கோபமும்...\nமேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள் இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா தனிக் கட்டை புள்ளையா குட்டியா தொல்லை இல்லா மனிதன் நீ..... என...\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. ...\nஇரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது. த...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1896&cat=500", "date_download": "2018-06-24T22:08:02Z", "digest": "sha1:XK6TVLL3O6PWHJ7YD3LPXA23VXYAVJVT", "length": 15499, "nlines": 153, "source_domain": "www.dinakaran.com", "title": "கணக்கு போட்டுப் பாருங்க.. ஞாபகசக்தி அதிகரிக்கும்! | Accounts see it .. Increasing memory! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nகணக்கு போட்டுப் பாருங்க.. ஞாபகசக்தி அதிகரிக்கும்\n - ‘ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினை வாற்றல்‘ என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார் கள் விஞ்ஞானிகள்\nஇதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் காரணங்களை பாருங்களேன். உங்களுக்கே உண்மை விளங்கும்.\n‘‘ஒரு மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கிறான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன. ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா\nபலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவதே சரியான நினைவாற்றல்.\nமூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது. ஒருவர் நூறாண்டுகள் வாழ்கிறார். இந்த 100 ஆண்டுகளில் ஒவ் வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தால்கூட தனது மூளை செயல்திறனில் 10ல் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறார். அந்தளவுக்கு திறன் வாய்ந்தது மனித மூளை‘‘ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஅதெல்லாம் சரி.. நினை வாற்றலை எப்படி வளர்ப்பது ‘‘உடல் பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக பேணிக் காப்பது போல மூளைக்கான பயிற்சியும் இருக்கிறது. இதற் கான பயிற்சியைச் செய்யும் போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். நினைவாற்றலையும் மேம்படுத்தலாம்.\nஅடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியே. கணிதப் பாடத்தின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிகமிக ஏற்றது. அதேபோல ரயில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட நேர இடைவெளி கடந்ததும் எத்தனை ஸ்டேஷன்கள் கடந்திருக்கிறோம் என்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.\nசுறுசுறுப்பாக இயங்குபவர் களுக்கு மூளை அதிகமாக வேலை செய்யும். மூளையில் இருக்கும் ‘நியூரான்கள்‘ விவரங்களை வெளிக்கொணர வேகமாக ஆர்வம் காட்டும். குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது ‘அட்ரினலின்‘ என்ற ஹார்மோன் சுரக்கும். அது குழந்தைகளின் நினைவாற்றலைக் கெடுக்கும். குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதிக புரோட்டீன் உணவுகளும் பயனளிக்கும்‘‘ என்கிறார்கள் விஞ்ஞானிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nயோகா செய்ய விரும்புகிறவர்கள் கவனத்துக்கு...\nபதஞ்சலி முனிவர் முதல் பறக்கும் யோகா வரை\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/17392-only-unmarried-woman-can-study-in-residential-colleges-telangana-govt.html", "date_download": "2018-06-24T22:15:41Z", "digest": "sha1:VTNM3L5F3EP4TDFJI6BHR7QB6T27BB72", "length": 9965, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் தான் கல்லூரியில் சீட்: தெலுங்கானா அரசு | Only unmarried woman can study in residential colleges: Telangana govt", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - ட��டிவி தினகரன்\nதிருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் தான் கல்லூரியில் சீட்: தெலுங்கானா அரசு\nதிருமணம் ஆகாத பெண்கள் மட்டும் தான் தெலுங்கானா அரசின் சமூக நலத்துறை சார்பில் இயக்கப்படும், இலவசமாக தங்கி படிக்கும் பெண்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.\nதெலுங்கானா அரசின் சமூக நலத்துறை சார்பில், பெண்கள் இலவசமாக தங்கி படிக்கும் வகையில் 23 கல்லூரிகள் இயக்கப்படுகின்றன. இதில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என அனைவரும் படித்து பட்டம் பெற்று வந்தனர்.\nஇந்நிலையில் இந்த வருடம் முதல், திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் தான் இந்த 23 கல்லூரிகளிலும் படிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெலுங்கானா அரசு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து விளக்கியுள்ள தெலுங்கானா அரசு, திருமணமான பெண்கள் விடுதியில் தங்கி படிக்கும் போது, கணவன் தன் மனைவியை பார்க்க வருவதாகவும் அப்போது மற்ற பெண்களின் கவனமும் சிதறுவதாகவும் கூறியுள்ளது.\nஇதனிடையே தெலங்கானா அரசின் இந்த முடிவு மிகவும் பிற்போக்குத்தனமானது என்றும், இதனால் திருமணமான பெண்களின் கல்வி கனவு பொய்யாகும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: அமெரிக்காவில் இந்திய விளையாட்டு வீரர் கைது\nதாக்கினாரா தனுஷ்... சர்ச்சைப் பதிவை நீக்கினார் சுசித்ரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேராசிரியர்களின் பதவி உயர்வுக்கு இனி ஆராய்ச்சி கட்டாயமல்ல - மத்திய அரசு முடிவு\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\nஏப். 25ம் தேதி +2 பொருளியல் மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு\nமாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீதிமன்றம்\nஇலவசக் கல்வி தருபவர்களுக்கு வாக்களியுங்கள்: ராகவா லாரன்ஸ்\nநெருங்கும் நீட்: மார்ச்-ல் பயிற்சியை தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்\nஹஜ் மானிய ரத்தை வரவேற்ற காங்கிரஸ்\nபழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி\nநாடு முழுக்க ஒரே கல்வி: மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: அமெரிக்காவில் இந்திய விளையாட்டு வீரர் கைது\nதாக்கினாரா தனுஷ்... சர்ச்சைப் பதிவை நீக்கினார் சுசித்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/tutorials/photoshop-video-tutorial-on-how-to-create-a-notepad/", "date_download": "2018-06-24T22:48:47Z", "digest": "sha1:OVGW4COJOK77FKJE557XDGHROTBJF6MP", "length": 7407, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop video tutorial on how to create a notepad – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nphotoshop ன் உதவியுடன் notepad எவ்வாறு உருவாக்கவது என்று செய்முறை விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது . இது வெறும் எடுத்துக்காட்டு . இதைக் கொண்டு உங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கலாம் . ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதை மறுமொழி செய்யவும்\nஒளிரும் எழுத்துக்ககளை உருவாக்க மின் விளக்கு தேவை இல்லை ... Photoshop மட்டுமே போதும். எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வீடியோ டுடோரியளுடன் கொடுக்கப் பட்...\nFlash, அல்லது ஏதேனும் மென்பொருள் (Software ) உருவாக்க போகிறீர்களா. அதற்கு முன் நாம் எவ்வாறு வடிவமைக்க போகிறோம் என்ற மாதிரியை தயார் செய்ய, Photoshop கொ...\nPhotohshop software ன் உதவியுடன் பல புகைப்படங்களை ஒன்றாக்கி , புதுவிதமான ஒரு இயற்கை சூழலை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி இந்த பதிவில் விளக்கப் பட்ட...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/11/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2018-06-24T22:13:41Z", "digest": "sha1:3QEB7DHPLA3KWYJCR6JJBDCSA5MB6G5H", "length": 28837, "nlines": 200, "source_domain": "noelnadesan.com", "title": "சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2 | Noelnadesan's Blog", "raw_content": "\n← சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை\nசரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3 →\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2\nசரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்\nஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்\nபொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார்.\nஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அனுப்பினார். இதர அத்தியாயங்களும் அவரிடமிருந்து கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால் தீர்மானித்திருந்தார்.\nஎனினும் பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால் அந்தத் தொடர் வெளியாவது சாத்தியப்படவில்லை. முதலாவது அத்தியாயத்தின் மூலப்பிரதி பொன்னுத்துரையிடமும் இருக்கவில்லை. வீரகேசரிக்கு அனுப்பிய பிரதியும் காணாமல்போனது. காலம் கடந்து பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்��ு நூலுருவாக்கினார். இவற்றுக்காக அவர் செலவிட்ட நேரம் மிகப்பெறுமதியானது.\nமேலைத்தேய மதங்கள் பற்றியும் கிழைத்தேய மதங்கள் குறித்தும் அவரிடம் ஆழமான பார்வை இருந்தமையினால் கிறிஸ்தவ – இஸ்லாமிய – இந்து – பௌத்த. சமண இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். அதனால்தான் அவரால் கீதையின் நிழலில் (கல்கியில் தொடராக வந்தது) மகாவம்சம், மாயினி – இஸ்லாமும் தமிழும், பெருங்காப்பியப்பத்து, காந்தி தரிசனம் முதலான நூல்களையும் எழுத முடிந்திருக்கிறது.\nகவிதையில் ஆரம்பித்து சிறுகதை, நாவல் எழுதிய பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் எழுதியிருப்பவர். பொதுவாக எவரும் தமது நூலுக்கு முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது இவர் அதற்கு முன்னீடு எனப்பெயரிட்டுத்தான் எழுதியவர். எதிலும் மாற்றம் புதுமை நிகழவேண்டும் என்ற அவா அவரைப்பற்றியிருந்தது.\nஆக்க இலக்கியத்தில் எப்பொழுதும் பரீட்சார்த்தமான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் – தமது படைப்புகளின் தலைப்புகளையும் ஒரு எழுத்தில் அல்லது மிகவும் குறைந்த எழுத்துக்களில்தான் தெரிவு செய்வார்.\nஉதாரணம்: தீ. – வீ – சடங்கு – முறுவல் – ஆண்மை – மாயினி – அவா – \nபடைபிலக்கியத்தில் மட்டுமன்றி வானொலி நிகழ்ச்சி உரைச்சித்திரங்களிலும் அவற்றுக்கு சிறிய தலைப்புகளையே சூட்டியவர். குறிப்பாக அவர் இலங்கை வானொலியில் 1970 களில் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு வேர் எனத்தலைப்பிட்டார்.\nகுறிப்பிட்ட வேர் என்ற தலைப்புக்குள் சிலரை வானொலியில் பேசவைத்தார். மனித குலத்தின் வேரின் சால்பையும் – பண்பாட்டுக்கோலங்களில் – இயற்கையில் வேரின் இன்றியமையாத தன்மைகளையும் அந்த வானொலிச்சித்திரம் நேர்த்தியாகவும் தரமாகவும் அமைத்தமையினால் அந்த உரைச்சித்திரம் பலதடவைகள் மறு ஒலிபரப்புச்செய்யப்பட்டது.\nஅதுபோன்று அவுஸ்திரேலியா மெல்பனில் ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் அவர் நிகழ்த்திய மனித குலத்தின் உணவு நாகரீகம் என்ற உரைச்சித்திரமும் முக்கியமானது. 1989 இல் குறிப்பிட்ட 3 ZZZ தமிழ் ஓசை வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர் பொன்னுத்துரையின் நீண்ட கால நண்பர் நவரத்தினம் இளங்கோ என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nபொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, தமிழ் நாடு அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலும் மேடையேறியுள்ளன.\nத��ிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.தனித்தும் எழுதினார் – சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக அவர் இணைந்து எழுதியவை:-\nமத்தாப்பு – ( நாவல்) எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள்.\nஈழத்து இலக்கியத்தில் முதல் முதலில் வெளியான பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு.\nசதுரங்கம் – ( கட்டுரை ) இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம், எம்.ஏ. ரஹ்மான், சாலை இளந்திரையன்.\nபொன்னுத்துரை ஆக்க இலக்கியத்துறைக்கு அப்பால் சிற்றிதழ்களை நடத்தும் பெருவிருப்பும் கொண்டிருந்தவர். கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா கல்லூரியில் அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய இளம்பிறையில் பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியராகவே விளங்கினார். ரஹ்மான் தொடங்கிய அரசு வெளியீட்டு நிறுவனம் – அகஸ்தியர் – தளையசிங்கம் – பொன்னுத்துரை – இரசிகமணி கனகசெந்திநான், ரஹ்மான், கவிஞர் அண்ணல் உட்பட பலரது நூல்களை வெளியிட்டது.\nபொன்னுத்துரை இலக்கியத்தில் செம்மைப்படுத்தும் மரபினையும் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் உருவாக்கினார். பொதுவாக படைப்பாளிகள் தமது படைப்புகளை தாமே படைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியிடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. பொன்னுத்துரை , தமது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனங்களையும் எழுதியபின்னர் மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்தும் இயல்பினைக்கொண்டிருந்தவர். மற்றவர்களின் படைப்புகளையும் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்து கருத்துச்சொல்லி அவற்றில் நீக்கவேண்டிய – இணைக்கவேண்டிய -செம்மைப்படுத்த வேண்டிய அம்சங்களை குறித்துக்கொடுப்பார்.\nதனது படைப்புகளையும் மற்றவர்களிடம் படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன் பின்னரே மேலும் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்புவார். இந்த இயல்பு அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்தது.\nமற்றவர்களின் படைப்புகளை செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும் நிதானம் சிறப்பானது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வதியும் பலரது படைப்புகளை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார்.\nசென்னையில் மித்ர பதிப்பகத்தின் வெ��ியீடுகளில் அழகியலையும் அச்சமைப்பிலும் பக்கவடிவமைப்பிலும் கலைநேர்த்தியையும் காண்பித்தார்.\nமலேசியாவில் எழுத்தாளர் பீர்முகம்மது தொகுத்த மலேசியச்சிறுகதைகள் நூலுக்கு பொன்னுத்துரையே பெயர் சூட்டினார். அதன் பெயர் வேரும் வாழ்வும். இந்தத்தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களை நான்கு தலைமுறைகளாக வகுத்து பெரிய தொகுப்பினை வெளியிடும் எண்ணமும் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் பெற்றபின்னர் உதயமாகியது. ஆனால் – சிறுகதைகளை தேடி எடுத்து தொகுப்பதில் தாமதங்கள் நீடித்தமையினால் புகலிட நாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து பனியும் பனையும் என்ற தொகுப்பினை வெளியிட்டார்.\nஅவரது இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற்றவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.\nபொன்னுத்துரையின் வாழ்வையும் பணிகளையும் விளக்கும் எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை என்ற நூலில் பல இலக்கிய ஆளுமைகள் அவர் குறித்து விரிவான கட்டுரைக ள் எழுதியுள்ளனர்.\nகொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் கேள்விகளுக்கு எஸ்.பொ . தெரிவிக்கும் நீண்ட பதில்களைக்கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக ஞானம் இதழில் வெளியானது.\nபின்னர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் குறிப்பிட்ட நேர்காணல் நூல் 2007 இல் வெளியானது. 1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்களாக ஒரே வேளையில் வெளியானது.\n” புலம்பெயர்ந்தோர் இலக்கியமே எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் ” என்ற கருத்தையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்னதனால் இலக்கிய உலகில், குறிப்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது.\nகுறிப்பிட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் பொன்னுத்துரைதான். 1989 இல் இந்தக்கனதியான இரண்டு சொற்களை அவர் மெல்பனில் நடந்த இலக்கிய விழாவில் முன்மொழிந்தார்.\nபின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பனியும் பனையும் தொகுப்பினையும் வெளியிட்டதுடன் புலம்பெயர் இலக்கியம் குறித்த தனது கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நாடு புதுச்சேரியில் 22-03-2006 இல் புதுவை பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் நிகழ்ந்த பன்னாட்டு கருத்தரங்கில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார்.\nஏற்கனவே ஈழத்து இலக்கியங்களின் உரை நடை – ஈழத்து மொழிவழக்குகள் புரியவில்லை – அவற்றுக்கு அடிக்குறிப்புகள் தேவை என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்த தமிழக வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியான போர்க்கால இலக்கியத்தையும் ஈழ மக்களின் புகலிட வாழ்வை சித்திரிக்கும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையும் தமிழகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதற்கு குறிப்பிட்ட பன்னாட்டு கருத்தரங்கினை தக்க முறையில் பயன்படுத்தினார்.\nஅன்று அவர் நிகழ்த்திய நீண்ட உரை அதே ஆண்டில் (2006 இல்) பனிக்குள் நெருப்பு என்ற பெயரில் தனி நூலாக வெளியானது.\nஅவருக்கு 2010 இற்கான கனேடிய இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது 2011 ஆம் ஆண்டு கனடாவில் வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின் பல நூல்களுக்கு தமிழகத்தின் மூத்த முன்னணி படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னுரை வழங்கியுள்ளனர்.\nஜெயமோகன் தமது ஈழ இலக்கியம் என்ற நூலில் எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன் என்றே விளித்து அவர் பற்றிய தமது விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார்.\nசென்னையில் மித்ர பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை நடத்தியிருக்கும் எஸ்.பொ. – அவரது இலக்கியப்பிரவேச ஆரம்ப காலத் தோழர் மல்லிகை ஜீவாவை சென்னைக்கு அழைத்து பாராட்டி விருதுவழங்கி கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும் பணிகளும் இலங்கை – தமிழ்நாடு – ஆபிரிக்கா – அவுஸ்திரேலியா என்று பரந்துபட்டிருந்தது. அதனால் அவர் சர்வதேசப்பார்வை மிக்க ஆளுமையுள்ள படைப்பாளியாகவும் விளங்கினார்.\nஅவரது அவுஸ்திரேலியா வாழ்வையும் பணிகளையும் இத்தொடரின் அடுத்த அங்கத்தில் நாளை பார்க்கலாம்.\n← சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை\nசரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்\nஎன்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்\nஉன்னையே மயல் கொண்டால் -பாகம் பதின்மூன்று\n‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன் எழுதிய முன்னுரை]\nAvudaiappan Velayuth… on ‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன…\nShan Nalliah on மெல்பன் ‘சுந்தர்’…\nAvudaiappan Velayuth… on உன்னையே மயல் கொண்டால் -பாகம்…\nAvudaiappan Velayuth… on உன்னையே மயல் கொண்டு-பாகம்…\nKESHAN KUMARA on தமிழ் – சிங்கள இலக்கியப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/god-bless-vishal-s-power-acting-radikaa-sarath-kumar-037258.html", "date_download": "2018-06-24T22:41:08Z", "digest": "sha1:WBY3KBH5GQ7WA7NYH332O7TYXMCJNBP2", "length": 14193, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷாலின் 'நடிப்பு திறமையை' கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.. தாக்குதல் சம்பவம் பற்றி ராதிகா கிண்டல் | God bless Vishal's power of acting: Radikaa Sarath kumar - Tamil Filmibeat", "raw_content": "\n» விஷாலின் 'நடிப்பு திறமையை' கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.. தாக்குதல் சம்பவம் பற்றி ராதிகா கிண்டல்\nவிஷாலின் 'நடிப்பு திறமையை' கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.. தாக்குதல் சம்பவம் பற்றி ராதிகா கிண்டல்\nசென்னை: விஷாலின் நடிப்பு திறமையை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று நடிகை ராதிகா சரத்குமார் கேலியாக தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமாரும், நாசரும் மோதிய நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி-விஷால் நடுவே போட்டியிருந்தது.\nவாக்குப்பதிவு நடைபெற்ற அன்று, மதியம், திடீரென வாக்குச்சாவடிக்குள் இருந்து பதற்றமாக முகத்தை வைத்து வெளியே ஓடிவந்தார் விஷால். அவருடன் ஓடி வந்தவர்கள் சிலர், சரத் அணி தாக்கியதாக கூறினர். ஆனால் விஷாலோ, தாக்கியது யார் என்று சொல்ல மாட்டேன் என்று கூறியபடி கேரவனுக்குள் ஓடினார்.\nநெள விஷால்: அப்ப பூஜை படத்துல 40 பேரை அடிச்சது, ஆம்பள படத்துல ஜீப்புல பறந்ததெல்லாம்.. pic.twitter.com/D3COgpCFbc\nசமூக வலைத்தளங்களில் உடனடியாக விஷாலுக்கு எதிராக பலரும் கருத்து பதிவு செய்தனர். வாக்குகளை பெறுவதற்காக விஷால் வெளிப்படுத்திய நடிப்பு இது என்று அவர்கள் தெரிவித்தனர். சிலர், விஷால் அடி வாங்கினார் என்றால், அவர் படத்தில் பறந்து பறந்து அடிப்பதெல்லாம் டூப்தானா என்று கேலி செய்திருந்தனர்.\n'கோ' திரைப்படத்தில் முதல்வராக வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, குடிசைகள் எரிந்த பகுதிக்கு வில்லன் அஜ்மல் கதாப்பாத்திரம் சென்று உதவி செய்யும், அவரே ஆள் செட் செய்து அடிக்கவிடுவார். அதை பத்திரிகையாளரான ஜீவா கதாப்பாத்��ிரம் உண்மை என நம்பி மக்களிடம் அஜ்மலை பெரிய ஹீரோவாக சித்தரித்தரிக்கும். இந்த படத்தின் காட்சிகளை போட்டு சமூக வலைத்தளங்களில் விஷாலை வாரினர்.\nஇந்நிலையில், ராதிகா சரத்குமாரிடம் இன்று டிவிட்டரில் உரையாடிய ஒருவர், விஷால் வாக்குகளை வாங்க நடித்தார்தானே என்ற அர்த்தத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ராதிகா, \"அவரது நடிப்பு திறமையை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்\" என்று கூறியுள்ளார்.\nராதிகாவிடம் பேசிய, மற்றொரு ரசிகர், கமல் மற்றும் சிவகுமார் பற்றி சரத்குமார் பொதுவெளியில் விமர்சனம் செய்தார். ஆனால் கமல் உங்களை பற்றியோ சரத்குமாரை பற்றியோ எதுவுமே சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ராதிகா, \"எங்களுக்கு உண்மை தெரியும்\" என்று கமலை மறைமுகமாக சாடியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nபாராட்டிய காதலர் விஷால்: உச்சி குளிர்ந்து போன வரலட்சுமி\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nரீலில் 'அவரை' கலாய்ச்சாங்கன்னு பார்த்தா ரியலில் 2.0, விஷாலை மரண பங்கம் செய்த டி.பி. 2.0 குழு\nகமல், சூர்யா வழியில் சின்னத்திரைக்கு வரும் விஷால்: ஆனால் பேச்சு மட்டும்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nஇந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nகுழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\nRead more about: vishal radika sarathkumar nadigar sangam விஷால் ராதிகா சரத்குமார் நடிகர் சங்கம் தாக்குதல் நடிப்பு வாக்குப்பதிவு\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nதில் இருந்தா ��ிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2014/12/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:31:59Z", "digest": "sha1:STMU6I6NEL57GP4SLGRG45B56YW6L73L", "length": 8292, "nlines": 55, "source_domain": "thoomai.wordpress.com", "title": "சாமம் – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nபகலில் ஒலிக்காத கடிகாரச் சத்தம் பெரிதாகிப் பெரிதாகி….\nஅதை மட்டும் உற்றுக் கேட்கிறேன்.\nகொஞ்சிச் சென்ற கன்னத்தின் தண்மை போன்றொரு சிறு வெண்முகிற் துண்டு தன்னுமில்லை.\nகருங்கூடாரம் விரித்த இச்சாமம் என்னைக் கதைகதையாகக் கேட்கிறது.\nமுகம் முகமாய் மின்னித் தெறிக்கும் இந்த இரவும்\nபேசித் தணிந்த குரலின் கனிவும் கண்கள் கசிய நினைவும்\nஎன்னைச் சுற்றி மிதந்தலையும் இறகுகள்\nஇப்போது நேரம் அதிகாலை இரண்டு மணி 8 நிமிடங்கள்.\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொட��ாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: சல்மா : ஆவணப்படம்\nஅடுத்து Next post: பெயர் அறியாத ஒருவனின் முத்தம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2017/11/18/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:42:24Z", "digest": "sha1:K4MWHZ2QRYRZHULXR4QYKQVJ6ICKBTVY", "length": 12154, "nlines": 44, "source_domain": "thoomai.wordpress.com", "title": "‘ஏன் கறுத்துப் போனாய்?’ – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nகறுப்புப்பணம், கறுப்புச்சந்தை, கறுப்புவேலை, கறுப்பாடு… இவ்வாறாகக் குற்றம் – களவு சம்பந்தப்பட்டதாகக் கறுப்பை அடையாளப்படுத்துகின்றனர்.\nஎமது நிறம் இயற்கையானது என்ற பிரக்ஞையற்றவர்களாக ஒளியைக் கூட்டி வெள்ளையடித்த ஒளிப்படங்களில் வெளுறிப் போயிருக்கும் முகங்களை இரசிக்கின்றோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது ‘ஏன் கறுத்துப் போனாய்’ என்று துக்கம் விசாரிப்பதை எதிர்கொள்கின்றோம்.\n‘கறுப்பை ஆடையாய் உடுத்துவோம்’ என்ற மாற்றுச்சிந்தனையை அறிந்து கைக்க��ள்பவர்கள் கூட, தம் கோபத்தை – அவமதிப்பைக் காட்டிக்கொள்ளத் துயரம் , கெட்டது என்ற அடிப்படையில் வைத்து ‘கறுப்புநாள்’ என்று அடையாளப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. வெறுப்பையும் அவமானப்படுத்துதலுக்கான உணர்வுகளையும் அவ்வண்ணத்தில் சுமத்திவிடுதல் கறுப்பு மீதான வெறுப்பின் ஆதார எண்ணம் தானே…\nஇது, வெள்ளைத்தோல்களிடமிருந்து வெளிப்பட்ட கறுப்பான தோலுடைய மனிதர்கள் என்ற இழிவான பார்வையைப் பிரதிபலிக்கின்றது. இப்போது நாகரிகங் கருதி நிறவெறியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடக்க முயற்சிக்கின்றனர். அதற்காகச் சட்டங்களைப்போடுகின்றனர்.\nஆயினும், இங்கு நிறவெறி – நிறவெறுப்பு நுணுக்கமாகப் பிரயோகிக்கப்படுவதைக் கவனிக்க முடியும். வெள்ளைத்தோலர்களின் நாடுகளுக்கு அகதிகளாகவோ அல்லது பணிகள் நிமித்தமாகவோ வந்துவிட்ட தமிழர்கள், தங்களை விடச் சற்று நிற அடர்த்தி அதிகமான ஆபிரிக்க நாட்டவர்களைப் பற்றிக் ‘கறுவல்’ எனச் சற்றும் கூச்சமின்றிக் கதைப்பது சர்வசாதாரணமாயிருக்கின்றது. அவர்கள் கள்ளர்கள், நாகரிகமற்றவர்கள்,அழுக்கானவர்கள் என்ற மனோபாவத்தை அச்சொல்லில் சுமத்திவிடுகின்றனர்.\nகறுப்பு அவமானத்திற்கான நிறமென்று வெள்ளைத் தோல்களால் எம்மிடம் புகுத்தப்பட்ட கருத்துருவாக்கத்தை உள்வாங்கியவர்களாகவே கறுப்பு என்பதைப் பலரும் அவமரியாதை செய்வதற்கான ஒன்றாக செயற்படுத்துகின்றோம். அவர்களது சிந்தனையில் ‘கறுப்பு’ அழகற்றது, அழுக்கானது, அவலட்சணமானது. கறுப்பானவர்கள்; இழிவானவர்கள், அடிமைகள், குற்றவாளிகள் என்பதாகவும் கருமை துக்கத்தின் அடையாளம் , வெள்ளை துாய்மையின் அடையாளம் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டதும் கறுப்பு நிறத்தின் மீதான வெறுப்பு தான்.\nகருமையென்பது ஆளுமையும் அழகுமுடைய தனித்துவமான நிறம் அது வெறுப்புக்குரிய -முட்டாள்தனமாக செய்கைகளுக்கான நாட்களை அடையாளப்படுத்தும் நிறமா\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: ஒரு யன்னல் பயணிக்கிறது\nஅடுத்து Next post: ஈழத்தமிழ்ப் பெண்கவிகள்-1\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2008/05/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-24T22:11:00Z", "digest": "sha1:KIJLKX7DE3KLSES4RYLTFAJGX5YNAMMK", "length": 36765, "nlines": 804, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை\nFiled under: கோவை, சிறைவாசிகள் — முஸ்லிம் @ 5:29 பிப\nகுறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.\n”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்\nநமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம் என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம் இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.\nஎட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.\nவயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..\nஇந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட\nஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.\nஎட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை\nசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.\nஎட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.\n”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்\nஇதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.\nஇக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் ��ப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..\nஇந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nசிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்\nஇவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.\nபடிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.\nநம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் “தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்” என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.\nசமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.\nஉதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.\nஅண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..\nநிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்\nஇவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்… (இறைவன் துணையுடன்)\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/08/blog-post_8674.html", "date_download": "2018-06-24T22:21:03Z", "digest": "sha1:TG23Y2OUV4RHDJCZUXMY7RM5M7G6KGP2", "length": 7942, "nlines": 61, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா?", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nமகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா\nபாம்புகளுக்கு காதுகள் இல்லை என்பது தெரியும். ஆனால் அவை ஒலியை நன்கு கேட்கும் திறனை கொண்டிருக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல்சார் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து, வெளிப்புறத்தில் செவிமடல்களும் உட்புறத்தில் செவிப்பறையும் இல்லாத பாம்புகள் எப்படி ஒலியை உணர்கின்றன என்பதை முதன்முறையாக விளக்கியுள்ளனர். பாம்புகளில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் ஏராளமாக உள்ளன, என்று வாஷ்பர்ன் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் புரூஸ் தெரிவித்துள்ளார். வாசனையை நுகர்தல், சுவை உணர்ச்சி, வெப்பம் ஆகிய உணர்ச்சிகளால் மட்டுமே பாம்பு வாழ்க்கை நடத்துகிறது என்று கருதினார்கள். ஆனால், 1970களில்தான் பாம்பால் ஒலியை உணரமுடியும் என்று கண்டறிந்தார்கள். ஒலி எப்படி பாம்பால் உணரப்படுகிறது என்பது இன்றுவரை விளக்கப்படவில்லை. அதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். தரையில் நடமாடும் விலங்கினங்கள் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் பாம்பின் கீழ்த்தாடையில் அமைந்துள்ள உருளையான ஓர் அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பல் எப்படி அலைகளுக்கு ஏற்ப அசைகிறதோ அது போல் இந்த உருளையான அமைப்பு ஒலி அதிர்வுகளுக்கு ஏற்ப அசைகிறது.\nஇதனால்தான் மண்ணுக்குள் புதைந்துள்ள பாம்புகள் கூட அதிர்வுகள் மூலம் எளிதில் நடமாட்டத்தை அறிந்து கொள்கின்றன. பாம்புக்கு செவிப்பறை இல்லாத போதும், செவிச்சுருள் பகுதி உள்ளது. அதிர்வுகள் இப்��குதியில் உணரப்பட்டவுடன் அது, நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மகுடி ஒலிக்கு பாம்பு ஆடாது. மகுடியை ஆட்டுவதாலும், பாம்பாட்டி கால்களை அசைப்பதாலும்தான் பாம்பு ஆடுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பாம்பால் மகுடியின் சத்தத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதே தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. பாம்பின் கீழ்த்தாடை ஒரே எலும்பாக இல்லாமல் இரு எலும்புகளால் ஆனது. இதனால்தான் அது எலியைக்கூட விழுங்கிவிடுகிறது. உணவுக்கு மட்டும் பயன்படுவதாக கருதப்பட்ட பாம்பின் தாடைப்பகுதி தற்போது ஒலி உணரப்படும் கருவியாகவும் உள்ளது என்ற இந்த கண்டுபிடிப்புதான், நீர்வாழ்வன பரிணாமம் பெற்று தரைப்பகுதியில் வாழத் துவங்கிய போது, எப்படி ஒலி உணர்ந்தன என்பதற்கு விடையாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகின்றனர்.\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t140498-15", "date_download": "2018-06-24T23:01:56Z", "digest": "sha1:ECWCO7JGVFPBXLUURSFM2NWC6T3DVEKF", "length": 14195, "nlines": 189, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ���டையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ��\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nசீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்\nகார்களில் பயணிப்போரில் 75 சதவீதத்தினர் சீட் பெல்ட்\nஅணிவதில்லை என்றும் இதன்காரணமாக, நாளொன்றிற்கு\n15 பேர் விபத்தில் சிக்கி மரணமடைவதாக ஆய்வில்\nமத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம்,\nபிற அமைப்புகளுடன் இணைந்து இதுதொடர்பான ஆய்வை\nஅதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\n2016ம் ஆண்டில் நிகழ்ந்த சாலைவிபத்துகளில்\n1.5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇவர்களில் 5,638 பேர் சீட் பெல்ட் அணியாததால்\nசீட் பெல்ட் அணிவதில் ஏற்படும் கவனக்குறைவில் நாட்டின்\nதெற்கு மண்டலம் முன்னணியில் உள்ளது.\nபெண் டிரைவர்களில் 81 சதவீதம் பேரும், ஆண் டிரைவர்களில்\n68 சதவீதம் பேரும் சீட் பெல்ட் அணிவதில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/450", "date_download": "2018-06-24T22:22:20Z", "digest": "sha1:KPF4B4HUF6DAUBBQJRLAJ624GTOH4XED", "length": 14063, "nlines": 180, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5 | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5\nகடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்\nஇடப்பற்றாக்குறை காரணத்தினால் இம்முறை பெரிய அரங்கத்தில் FRTJ நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ���ண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கியமாக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தூய மார்க்கத்தை அறிந்திடும் வண்ணமாக அதிகளவில் திரண்டிருந்தனர்.\nநிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ வின் தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார்கள். அதன் பிறகு ஆன்லைன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அனைத்து மக்களும் தெளிவாக பார்க்கும் வகையில் அகலமான projecter வசதி செய்யப்பட்டிருந்தது. மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சிறப்பான முறையில் சகோ.P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள். தத்தெடுத்தல்,பைஅத் வாங்குதல்,மனைவியை அடிக்கலாமா,TNTJவில் பெண்கள் உறுப்பினராக சேரலாமா,பெண் ஆட்சியாளரை ஆதரிக்கலாமா போன்ற கேள்விகள் இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்டன.\nவாய்ப்பு கிடைக்காத சகோதரர்களுக்கு அடுத்த முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிஅளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நமது சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ செயலாளர் இன்சாப் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் வீடியோவை நமது(www.frtj.net) இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். மேலும் நிகழ்சிக்காக பொருளுதவி மற்றும் ஆலோசனைகள் உழைப்புகள் செய்து பங்களிப்பு செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், நிகழ்ச்சி அரங்கம் ஏற்பாடு மற்றும் அரங்கத்தை கொடுத்து உதவியவர்களுக்கும் FRTJ சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.ஜசாக்கல்லாஹ் கைரன். தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோ���ிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 6 (மூடநம்பிக்கைகள்)\nசட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-06-24T22:40:33Z", "digest": "sha1:E3ZHWQZVDL677HKDBS5XEZSB7NUTIIDL", "length": 18636, "nlines": 197, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: தலைவர் யார் !?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n1. நானே பெரியவன்.... நானே சிறந்தவன்.... என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரணும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது\n2. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது\n4. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.\n5. தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது\n6. அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது\n7. தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.\n8. சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது\n9. மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது\n என்ற நினைவில் எப்போதும் வாழ்வது\nபோன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு\n2. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல்\n4. எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்\n5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்\n6. மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்\n7. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்\n8. தீர்க்கமான முடிவு செய்தல்\n9. வீண் விரயத்தைக் குறைத்தல்\n12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்\nபோன்றவற்றை வளர்த்துக��கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்....\nநூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர்.\nமீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர்.\nஅவர் தொடர்ந்தார்... கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்புகளைப் பெறுகின்றோம்...\nநீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள் \n[ இது ஒரு மீள்பதிவு ]\nLabels: சமூக விழிப்புணர்வு, சேக்கனா நிஜாம்\nஇன்று இந்த காலை வேலையிலே ஒரு வைரமான செய்தியை படிக்கும் போது பல நாட்களாக பலவிதங்களில் வந்த ஆக்கங்களைக் காட்டிலும் இந்த ஆக்கம் ஒரு தலைவன்போல் இருக்கின்றது.\nசிந்தித்து தேடினாலும் கிடைக்காத வார்த்தைகளை கொண்டு உருவாக்கி அதை முடித்த வண்ணம் (Finishing) இருக்குதே அது படு சூப்பர்.\n\\\\\\நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்\nகட்செய்து இட்ட மேலே எழுத்து வடிவங்களாக உள்ள கருத்து எல்லோருக்கும் ஒரு பொதுவானதாகும்.\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nதனக்கு பிறகு தன் வாரிசு\nசகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று அனைத்து தலைவர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.\nசுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தலைவர் பதவிக்கு வரும் உண்மையாளர்கள் கிடைப்பது இக்கால கட்டத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது.\nஇருந்தாலும் தொடர்ந்து இது போன்ற ஊக்கப்பதிவுகளை பதிந்து மாற்றம் வர முயற்ச்சிப்போம்.\n[மனிதன் மனம் வைத்தால் ஒரு நொடியிப்பொழுதில் மாறிவிடும் மனதை வல்ல இறைவன் படைத்துள்ளான்]\nசகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று அனைத்து தலைவர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.\nசுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தலைவர் பதவிக்கு வரும் உண்மையாளர்கள் கிடைப்பது இக்கால கட்டத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது.\nஇருந்தாலும் தொடர்ந்து இது போன்ற ஊக்கப்பதிவுகளை பதிந்து மாற்றம் வர முயற்ச்சிப்போம்.\n[மனிதன் மனம் வைத்தால் ஒரு நொடியிப்பொழுதில் மாறிவிடும் மனதை வல்ல இறைவன் படைத்துள்ளான்]\nசகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று அனைத்து தலைவர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.\nசுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தலைவர் பதவிக்கு வரும் உண்மையாளர்கள் கிடைப்பது இக்கால கட்டத்தில் அரிதிலு��் அரிதாகி விட்டது.\nஇருந்தாலும் தொடர்ந்து இது போன்ற ஊக்கப்பதிவுகளை பதிந்து மாற்றம் வர முயற்ச்சிப்போம்.\n[மனிதன் மனம் வைத்தால் ஒரு நொடியிப்பொழுதில் மாறிவிடும் மனதை வல்ல இறைவன் படைத்துள்ளான்]\nநமக்கல்லாம் ஒரே தலைவன் அவனே ஒருவன்.அல்லாஹுதாலா.சில தலைவர்கள் சிந்திக்க வேண்டும் இந்த கட்டுரையை பார்த்து படித்து.அருமை இது ஒரு புதுமை வாழ்த்துக்கள் காக்கா.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saranagadi.blogspot.com/2010/08/two-headed-crane.html", "date_download": "2018-06-24T22:39:45Z", "digest": "sha1:2LUWIDDWPDKCSDJOFC45ODYZ4RGC66LS", "length": 3448, "nlines": 54, "source_domain": "saranagadi.blogspot.com", "title": "Hare Guruvayurappa: Two Headed Crane", "raw_content": "\nநூறாண்டுகளுக்கு முன்னால் நமது தேசத்தில் பல அதிசயமான நிகழ்ச்சிகள், படைப்புகள் இருந்தன. ஒரு காட்டில் ஏறியில் சில அதிசய பறவைகள் வசித்து வந்தன. அதில் ஒன்று இரு தலைகளுடைய கொக்கு ஒன்றும். அதற்கு உடல் ஒன்று, தலை இரண்டு.\nதலைகள் இரண்டும் வெவ்வேறாக செயல் பட்டதால் அவைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. கடைசியாக மிஞ்சியது ஒரே பறவை. ஒரு சமயம் இந்த பறவை இரையை தேடி அலைந்தது. இரு தலைகளும் வெவ்வேறாக தேட ஆரம்பித்தது. அதில் ஒரு தலை அமிர்தம் போன்ற ஒன்றை கண்டுபிடித்தது.\nஅதற்கு ஒரே ஆனந்தம். அதை அவசரமாக பறுக ஆரம்பித்தது. இன்னொரு தலை எவ்வளவோ கெஞ்சி கேட்டபோதிலும் அது தராமல் எல்லாவற்றையும் குடித்து தீர்த்துவிட்டது. மற்ற தலைக்கு பொறாமை, கோபம். அப்படியே போய்கொண்டிருந்தபோது அது ஒரு விஷ திரவத்தை கண்டது. வஞ்சம் தீர்ப்பதற்காக அதை குடிக்க ஆரம்பித்தது.\nஅது உடல் ஒன்று தான் என்பதை மறந்துவிட்டது. சிறிது நேரத்தில் அது இறந்து விழுந்தது.\nஅரங்ககனை அநுபவித்தவர்கள்ஆழ்வாரும், பட்டரும் கலியுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25554", "date_download": "2018-06-24T22:13:52Z", "digest": "sha1:R4O5OPW2EHPZ2UYN3AFDSZKMEVJHZFJM", "length": 4886, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "மத்திய மாகாண ஆளுநர் காலமானார் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மத்திய மாகாண ஆளுநர் காலமானார்\nமத்திய மாகாண ஆளுநர் காலமானார்\nஇலங்கையின் மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76 ஆகும். சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதுருக்கியில் குண்டு வெடிப்பு 34 பேர் பலி, 125 பேர் காயம்\nNext articleமு.கா.மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாத், அதாஉல்லாவுக்கும் அழைப்பு\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/36246", "date_download": "2018-06-24T22:15:10Z", "digest": "sha1:WWN3FSCGY5AFFEKJI5STFWLOLJVDFR54", "length": 6523, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "உலக சுற்றாடல் தின நிகழ்வு வாழைச்சேனையில் .... - Zajil News", "raw_content": "\nHome Events உலக சுற்றாடல் தின நிகழ்வு வாழைச்சேனையில் ….\nஉலக சுற்றாடல் தின நிகழ்வு வாழைச்சேனையில் ….\nஉலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகார சபை அலுவலகமும் கோறளைப்பற்று பிரதேச சபையும் இணைந்து இன்று பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டது.\nகோறளைப்பற்று பிரதேச சபை நூலகத்தில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் “வனஜீவராசிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக எழுவோம்.” என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்கலாள் வீதி நாடகமும் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடித்துக் காட்டப்பட்டது.\nகோறளைப்பற்று பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி எஸ்.தட்சாயினி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ், கோறளைப்பற்று பிரதேச சபை நூலகர் கே.ருத்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nNext articleஉள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கென்று 25 சதவீதம் ஒதுக்கீடு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45156", "date_download": "2018-06-24T22:14:07Z", "digest": "sha1:KRTNKH74AL2NUNUKFGFUXQ2OLSCDUDUR", "length": 5862, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து\nகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து\nகாணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் ���லுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். இன்று காலை குறித்த சட்டமூலம் மற்றும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nகுறித்த மசோதாவுக்கு கூட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும், சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.\nPrevious articleபேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்\nNext articleமனைவி முன்­னி­லையில் தொழிலதிபர் ஷகீம் சுலைமான் கடத்தல்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumandhiram.wordpress.com/2011/06/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3/", "date_download": "2018-06-24T22:21:40Z", "digest": "sha1:SODAMPGW554A6HUDMSNSRTEWSUXK2WTO", "length": 5321, "nlines": 65, "source_domain": "thirumandhiram.wordpress.com", "title": "பாயிரம் – கடவுள் வாழ்த்து – 3 | thirumandhiram", "raw_content": "\n← பாயிரம் – கடவுள் வாழ்த்து – 2\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 4 →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 3\nஒக்கனின் றானை உலப்பிலி தேவர்கள்\nநக்கனென் றேத்திடு நாதனை நாடொறும்\nபக்கநின் றாரறி யாத பரமனை\nபுக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே\nஒக்க நின்றானை – யாதுமாகி நின்ற ஒருவன���.\nஇறைவன் ஒருவனே என்பதே அனைத்து சமயங்களின் மையக் கருத்தாகும். சைவர்கள் இறைவனை சிவன் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும், இஸ்லாமியர்கள் அல்லா என்றும், கிறிஸ்தவர்கள் பிதா என்றும், பௌத்தர்கள் புத்தர் என்றும், விஞ்ஞானிகள் இயற்கைச் சக்தி என்றும் வழங்கி வந்தாலும் இறைவன் ஒன்றே. மலையின் உச்சியை அடைய ஆயிரம் வழி இருக்கலாம், ஆனால் மலை உச்சி ஒன்றாகத் தான் இருக்க முடியும். அது போன்றே இறைவனை அடைய பல மார்க்கங்கள் இருந்தாலும் இறைவன் ஒருவனே.\nஉலப்பிலி தேவர்கள் நக்கன் என்றேத்திடும் நாதனை – மரணமில்லாத தேவர்களும் தூய்மையானவன் என்று பணியும் இறைவனை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அனைத்து உயிர்களையும் சூழ்ந்து இருக்கும். ஆனால் இறைவன் மும்மலம் கடந்தவன்.\nநாடொறும் பக்க நின்றார் அறியாத பரமனை – இறைவனின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செயலாற்றும் பிரம்மர்களும், மால்களும், உருத்திரர்களும், மகேச்வரர்களும், சதாசிவர்களும் கூட, எப்போதும் இறைவன் அருகிலேயே இருந்த போதிலும் அவரை முழுதாக அறிந்திலர்.\nபுக்கு நின்றுன்னி யான் போற்றி செய்தேனே – அவனே பிரபஞ்சம் என்பதால் அவனுள்ளே அடங்கி நின்று, அவனையே மனதில் இருத்திப் போற்றுகின்றேன்.\n← பாயிரம் – கடவுள் வாழ்த்து – 2\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 4 →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 8\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 7\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 6\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 5\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2012-aug-01/special/21689.html", "date_download": "2018-06-24T22:20:07Z", "digest": "sha1:GH3MIHYOB4ASMYXVMQVBPRC6CQYBFVZ2", "length": 16773, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "நலம், நலம் அறிய ஆவல்! | ADD | டாக்டர் விகடன்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nடாக்டர் விகடன் - 01 Aug, 2012\nஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா\nஉடலை வலுவாக்க... மனதை எளிதாக்க...\nசாத்தியமாகும் ஹெபடைடிஸ் இல்லாத் தலைமுறை\nநலம், நலம் அறிய ஆவல்\nஎங்கேயும் எப்போதும் விகடன் தமிழ் விருந்து\nகண்ணுக்கு முன்னால் மின்மினிப்பூச்சி பறக்கிறதா\nஉங்க டிபன் பாக்ஸுக்குள் என்ன இருக்கு\nதலையின் தூய்மை தலையாய தூய்மை\nசர்க்கரை நோயாளிகளுக்குப் புது பாலிசி\nஎச்சில் மூலம் எல்லாவற்றையும் அறியலாம்\nரத்த வகை மாறுவது ஏன்\nநலம், நலம் அறிய ஆவல்\nஎங்கேயும் எப்போதும் விகடன் தமிழ் விருந்து\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை மு��ல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-oct-16/family/110872.html", "date_download": "2018-06-24T22:09:13Z", "digest": "sha1:DQY2TKE4MMZBIASF56VBATSACT5AGLZJ", "length": 17489, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "முதுமையில் இனிமை | Tips for a healthy Old Age - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nடாக்டர் விகடன் - 16 Oct, 2015\nகுளிர்ச்சி தரும் கோவை இலை\nஆரோக்கிய உணவு செய்யும் அற்புதங்கள்\nஇதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்\nசருமப் பொலிவுக்கு களிமண் தெரப்பி\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0\nஜிம்முக்கு போக��ாம் ஃபிட்டா இருக்கலாம்\nவீட்டு சாப்பாடு - 19\nஇன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2\nஉடலினை உறுதி செய் - 2\nஉணவின்றி அமையாது உலகு - 2\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 2\nநாட்டு மருந்துக் கடை - 17\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nகாக்க...காக்க ஜிம் @ ஆபீஸ்\nமுதுமையில் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.\n87 சதவிகிதம் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு இப்படி தடுமாறி விழுவதுதான் காரணம்.\n55 சதவிகிதத்துக்கு மேற்பட்ட சம்பவங்கள் வீடுகளிலேயே நிகழ்கின்றன.\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/06/blog-post_4826.html", "date_download": "2018-06-24T22:00:16Z", "digest": "sha1:G5SY4LGVX2BMAKMQQTGN7QOOUVZTXRRI", "length": 13027, "nlines": 187, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: அந்த வலியை பற்றி எழுத்துகளால் வெளிபடுத்தும் போது கூட வலிக்கிறது ..", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nஅந்த வலியை பற்றி எழுத்துகளால் வெளிபடுத்தும் போது கூட வலிக்கிறது ..\nநான் கடந்து வந்த பாதையில்\nஇப்படி எல்லாவற்றையும் கடந்து வந்தாலும்\nகாதலில் ஏற்பட்ட வலியின் தாக்கம் மட்டும் இன்னும் குறையவில்லை\nகுறை இல்லாமல் வலியின் நீளம் நீண்டுக்கொண்டே செல்கிறது \nபாரதியார் சொன்ன வரிகள் மட்டும் நினைவுக்கு வருகிறது\nவார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா ....\nபாவம் அந்த மனிதரும் காதலித்திருப்பார் போல \nமுன்பை விட இப்போது வலி என்னவோ குறைந்திருக்கிறது\nதூங்க கூட கஷ்ட படுவேன் ..\nஎனக்குள் ஏற்படும் கேள்விகளுக்கு விடை தெரியாமல்\n\"தனிமையில் பித்து பிடித்தவன் போல\nஅந்த நாட்களை கூட மறக்க நினைக்கிறேன் \nஅந்த வலியை பற்றி எழுத்துகளால்\nவெளிபடுத்தும் போது கூட வலிக்கிறது ..\nதவிக்கும் அநாதை உயிர் போல\nசோகத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் ...\nஅவ்வளவு சோகத்திலும் குடியை தவித்தேன்\nஉனக்கு அது பிடிக்காதே என்று \nஎன்னையே உனக்கு பிடிக்காமல் போய்-விட்டதே என எண்ணி\nஎனக்கு ஆறுதலை தேட ஆரம்பித்தேன் \nஓயாமல் உழைக்க ஒரு வேலையை தேடினேன்\nஇரவில் உறங்க குடியில் மூழ்கினேன் .\nநீ சொன்ன வார்த்தைகள் அடிக்கடி என் காதில் விழுந்துக்கொண்டே இருக்கும் ..\nஉலகத்தில் நீ எங்கு இருந்தாலும் உன்னை தேடி வருவேன் ..\nஇப்படி பல வார்த்தைகள் பல தருணங்களில் கேட்டு கொண்டே இருக்கும் ..\nஅப்பொழுதெல்லாம் கண்கலங்கியதுதான் மிச்சம் ..\nகொலுசின் சத்தம் போல உன் சிரிப்பு \nவெள்ளை மான் போல உன் அழகு ..\nகவிதை பாடும் உன் கண்கள் \nபுவி ஈர்ப்பு போல உன் பார்வை \nகருமேக மயில் இறகு போல உன் கூந்தல் \nஇப்படி பல அழிக்க முடியாத\nஉன் நிஜத்தின் அழகை எப்படி மறப்பேன் என்று தெரியவில்லை ..\nஉன்னைதான் தேடி வருகிறது ..\nநான் உன் அன்புக்கு அடிமை என்றும்\nகாதலில் நான் ஒரு பைத்தியக்காரன் என்றும் .........\nமரணம் வரையிலும் உன் நினைவு என் மனதில் எப்போதும் இருக்கும் என்பதை மட்டும் மறந்தும் மறந்துவிடாதே \nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nமர்மமான திகில் குறும்படம் - மர்மம் திகில் பாலமதி ....\nசமிபத்தில் இந்த பாடலை கேட்டேன் ..\nதடையறத் தாக்க - படம் எப்படி இருக்கு \nதிராட்சை-யை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள் \nமனம் கொத்தி பறவை - படம் எப்படி இருக்கு \nஅந்த வலியை பற்றி எழுத்துகளால் வெளிபடுத்தும் ...\nஎன்ன கொடும சார் இது \nPrometheus (முடிவின் தொடக்கம்) - படம் எப்படி இருக்...\nமீன் பற்றி கொஞ்சம் அறிவோம் \nஒட்டகத்தை பற்றி கொஞ்சம் அறிவோம்\nநீர்யானை-புலி-கங்காரு - கொஞ்சம் தெரிந்துக்கொள்��ோம்...\nகமலஹாசனின் விஸ்வரூபம் ; ஹாலிவுட்டில் விஸ்வரூபம்\nகாற்றின் வேகம் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள்...\nமுடிந்தால் அது என்ன விளம்பரம் என்று சொல்லுங்கள் \nசொல்லுடி முண்ட , கள்ளி - கமல் நடிப்பை இந்த வீடியோ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு \nஜப்பான் நாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்\nகண்டிப்பா படிங்க, தெரியாததை தெரிந்துக்கோங்க.\nஇன்று என் பிறந்த நாள்\nமரம் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் .\nசென்னை Queensland அனுபவம் தொடர்ச்சி \nபெண்ணே \"உன்னை கண்டதும் காதலிக்க வில்லை கண்மூட...\nசகுனி - படம் எப்படி இருக்கு\nபிரிந்த காதலியின் நினைவால் எழுதும் ஒரு காதலனின் க...\nஉன்னை நினைத்து அழமாட்டேன் ..\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/451", "date_download": "2018-06-24T22:28:57Z", "digest": "sha1:ZPW5MYLLRU27BITYHPOODZV42TDFZMKD", "length": 11452, "nlines": 194, "source_domain": "frtj.net", "title": "ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5 | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5\nஎதிர் வரும் 12/05/2012 சனிக்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் இன்ஷா அல்லாஹ் \nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ONLINE VIDEO CONFERENCE கேள்வி பதில் நிகழ்ச்சி FRTJ சார்பில் நடைபெற உள்ளது. உங்கள் மார்க்க சமுதாய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள், அதுசமயம் தாங்கள் அனைவரும் பெரும்திரளாக ���லந்துகொண்டு பயன்பெறுமாறுஅன்புடன்அழைக்கின்றோம்.\nஇடம் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இம்முறை அனைவருக்கும் போதிய இடவசதியும் பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சி நடைபெறும் இடம் :\nமேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா \nஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி \nநெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:21:35Z", "digest": "sha1:MJWNTGOFT5HP5LLT7MPXRNJKGQD3DA6B", "length": 4856, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "சானியா தாரா – ஆல்பம் | இது தமிழ் சானியா தாரா – ஆல்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Actress Album சானியா தாரா – ஆல்பம்\nசானியா தாரா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமா���் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=3305faaf49759d0045f52652edff8ac5", "date_download": "2018-06-24T22:05:31Z", "digest": "sha1:2JRPBXDXO5HO6OHGMKLXWSPU3P7GSRZO", "length": 31113, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part27.php", "date_download": "2018-06-24T22:17:34Z", "digest": "sha1:XKVFZBU42QIA2UHSOP7SAK5S6HRQGLZH", "length": 13816, "nlines": 216, "source_domain": "rajinifans.com", "title": "Part 27 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nசூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது\nபுதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி\nஓயாத உழைப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், நன்றாக குணம் அடைந்து, புதுப்பொலிவுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.\nஎதையும் எரித்து பஸ்பமாக்கிவிடக்கூடிய சூரியனையே, கிரகணம் பிடித்து விடுகிறது ஆயினும் சில மணி நேரம்தான். பிறகு கிரகணத்தின் பிடியிலிருந்து சூரியன் விடுபட்டு மீண்டும் பிரகாசிக்கிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியையும் கிரகணம் கவ்வியது. ஆனால், சில நாட்களிலேயே கிரகணத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, மீண்டும் வெற்றி பவனி வரத்தொடங்கினார், ரஜினி.\nபடப்பிடிப்பு இடையில் நின்று போன படங்களை எல்லாம் முடித்துக்கொடுத்தார்.\nஅதைத்தொடர்ந்து ரஜினியின் படங்கள், வரிசையாக வெளிவரத்தொடங்கின.\nகமலும், ரஜினியும் இணைந்து நடிக்க, கே.பாலசந்தரின் திரைக்கதை, வசனம், டைரக்ஷனில் உருவான \"நினைத்தாலே இனிக்கும்'' படம், 1979 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் (14-4-1979) வெளிவந்தது.\nஎழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மசாலாத்தனம் இல்லாமல், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. பிரேமாலயா வெங்கட்ராமன் தயாரித்த இந்தப்படத்தில், ஜெயப்பிரதா, ஜெயசுதா, கீதா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரும் நடித்திருந்தனர். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள்: கண்ணதாசன், கண்மணிசுப்பு.\nபடத்தின் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.\nஇசைக்குழு ஒன்றை நடத்துபவர், கமல். அதில் கிடார் வாசிப்பவர் ரஜினி. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.\nஇந்த இசைக்குழுவினர், 10 நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்த சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். போகும்போது ஒரு மர்ம மங்கையை (ஜெயப்பிரதா) சந்திக்கிறார், கமல்.\nஅந்த மர்ம மங்கை, இரண்டுவிதமான தோற்றங்களில் வந்து கமலை குழப்புவார். கேட்டால், \"நான் அவள் இல்லை'' என்பார். சமயத்துக்கு தக்கபடி அவர் பொய் பேசுவதாக கமல் நினைப்பார். ஆனாலும் அவரை காதலிப்பார்.\nஇடையிடையே ஜெயப்பிரதாவை ஒரு \"பயங்கர மனிதன்'' துரத்துவது போன்ற தோற்றம் வந்து போகும்.\nபல திருப்பங்களுக்குப்பின், உண்மை வெளிப்படும்.\nஜெயப்பிரதாவுக்கு ரத்தப்புற்று நோய். சில நாட்களில் இறந்துவிடக்கூடிய நிலையில் இருப்பவர். கடைசி காலத்தை சந்தோஷ மாகக் கழிக்க விரும்புவதாகக் கூறி, கமலின் இசைக்குழுவில் சேருகிறார்.\nபல ஊர்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும்போது, ஒருமுறை ரத்தவாந்தி எடுப்பார். அவரை பரிசோதிக்கும் டாக்டர்கள், \"உங்கள் ஆயுள் இன்னும் மூன்று நாட்கள்'' என்று கூறுவார்கள்.\nஇதை அறியும் கமல், தன் தாயார் முன்னிலையில் ஜெயப்பிரதாவை மணந்து கொள்வார். இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள். பிறகு, ஜெயப்பிரதாவை துரத்திக்கொண்டிருந்த \"பயங்கர மனிதனிடம்'' (மரணம்) அவர் சிக்கிவிடுவார்.\nஇந்தப் படத்தில் ரஜினியின் பங்களிப்பு கணிசமானது. ஓட்டல்களிலும், பக்கத்தில் இருப்பவர்களிடமும் சின்னச்சின்ன பொருள்களை (கண்ணாடி, ஸ்பூன், மதுபாட்டில் போன்றவற்றை) திருடுவது அவர் காரக்டர். நிறைய தமாஷ் செய்வார்.\nஒருநாள், அவருக்கு ஒரு ஆடியோ டேப் வரும். அதில், \"அன்பரே உங்களைக் கண்டதும் காதல் கொண்டேன். என்னை சந்திக்க வருகிறீர்களா உங்களைக் கண்டதும் காதல் கொண்டேன். என்னை சந்திக்க வருகிறீர்களா'' என்று ஒரு பெண் பேசுவாள். முகவரியை, தெளிவில்லாமல் பதிவு செய்திருப்பாள்.\nரஜினி, அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க டேப் ரிக்கார்டருடன் சிங்கப்பூர் முழுவதும் அலைவார். கடைசியில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பார். அவள் ஒரு \"லூஸ்'' என்று அறிந்து அதிர்ச்சி அடைவார்.\nசிகரெட்டை தூக்கிப்போட்டு உதட்டில் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் ரொம்பப் பிரபலமானது, இந்தப் படத்தில்தான். அவர் ஸ்டைலைப் பார்த்த பூர்ணம் விஸ்வநாதன், \"தொடர்ந்து இப்படி 10 முறை சிகரெட்டைத் தூக்கிப்போட்டு பிடிக்க முடியுமா அதில் நீ ஜெயித்தால், ஒரு காரை பரிசளிக்கிறேன்'' என்று சவால் விடுவார்.\nரஜினி அந்த சவாலை ஏற்றுக்கொள்வார்.\n\"பந்தயத்தில் வெற்றி பெற்றால் உனக்கு கார். தோற்றுவிட்டால், நீ உன்னுடைய சுண்டு விரலை வெட்டிக்கொடுத்து விடவேண்டும்'' என்று பூர்ணம் விஸ்வநாதன் பயமுறுத்துவார்.\n'' என்று நண்பர்கள் உற்சாகப்படுத்தியதால், சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்க ஆரம்பிப்பார், ரஜினி. 9 முறை வெற்றிகரமாக இப்படி செய்து விடுவார். பிறகு, அவருடைய சுண்டு விரல் அவரை பயமுறுத்தும். \"சார் உங்களுக்கு கார் முக்கியம். எனக்கு விரல் முக்கியம். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போட்டியை இதோடு முடித்துக் கொள்வோமே உங்களுக்கு கார் முக்கியம். எனக்கு விரல் முக்கியம். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போட்டியை இதோடு முடித்துக் கொள்வோமே\nஅதாவது, தமாஷ் வேடம் என்பதால் காட்சி இப்படி முடிந்தது இன���று இந்த மாதிரி காட்சி அமைக்கப்பட்டால், ரஜினி 10 தடவை என்ன, 100 தடவை கூட சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்து விடமாட்டாரா\n\"மன்மதன் வந்தானா, நம்ம சங்கதி சொன்னானா'', \"யாதும் ஊரே யாவரும் கேளிர்'', \"சயோனரா'', \"இனிமை நிறைந்த உலகம் இருக்கு'', \"பாரதி கண்ணம்மா'' உள்பட எல்லாப் பாடல்களும் ஹிட்.\nரஜினிக்காக, எம்.எஸ்.வி. பாடிய \"சம்போ... சிவசம்போ...'' பாடல் வெகு பிரபலம்.\nபாலசந்தரின் நுட்பமான டைரக்ஷன், கமல் - ரஜினி ஆகியோரின் நடிப்பு, இனிமையான பாடல்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான சிங்கப்பூர் காட்சிகள் ஆகியவற்றால், படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/09/blog-post_5.html", "date_download": "2018-06-24T22:01:34Z", "digest": "sha1:OGTMNRCLU3ZTFWKHHBJKOGKZTPE3Z242", "length": 3128, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்\nஇயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார்.\nமேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக லாரன்ஸ் கூறினார்.\n“ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது \n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://comedykummi.blogspot.com/2013/11/blog-post_28.html", "date_download": "2018-06-24T22:11:06Z", "digest": "sha1:3FFI3CL6ZI35WGXCACY6ZAYXYKIXDD2F", "length": 12797, "nlines": 145, "source_domain": "comedykummi.blogspot.com", "title": "தீவிரவாதியும், கூடவே தலைவா வும் .... - காமெடி கும்மி™", "raw_content": "Home » அரசன் » காமெடியாமாம் » நையாண்டி » மொக்கை » ஜாலி » தீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதொலைக்காட்சியில் வந்து தொல்லை தரும் தொகுப்பாள, தொகுப்பாளினிகளிடம் நமது சங்க விழுதுகள் சிலர் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை உங்���ளிடம் அப்படியே விபரீதமாக வழங்குகிறேன், பிடிச்சா படிங்க, பிடிக்கலைன்னாலும் படிங்க... நீங்க படிச்சா மட்டும் போதும் ... படிச்சா மட்டும் போதும் ....\nஇருக்குற நாலைஞ்சு சிம்கார்டுகளை ஒவ்வொன்றாக கழட்டி மாற்றி மாற்றி பார்த்தும் இணைய இணைப்பு கிடைக்கவில்லையே என்று வெம்மி பொங்கி கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு அழைப்பு, எடுத்து ஏதும் பேசாமல் காதில் வைத்திருந்தார்(உஷாராம்) எதிர் முனையில் பெண் குரலை கேட்டதும் கொஞ்சம் உற்சாகம் கரை புரள ஆரம்பிக்கும் வேளையில் வீட்டம்மா கையில் பூரிக்கட்டையோடு நின்றதை பார்த்து அப்படியே பம்மி பேச ஆரம்பிக்கிறார்\nதொ.பாளினி: வணக்கம் சார், உங்க பேர் என்ன\nதீ. வாதி: ஏம்மா பேரே தெரியாமத்தான் போன் செய்தியா\nதொ.பாளினி: உங்க வாய்ஸ் ஸ்வீட் ஆ இருக்கு ...\nதீ. வாதி: (யார் பெத்த புள்ளையோ ) அரசியில்லாம ஓடும் கிரைண்டர போல கட கடன்னு இருக்கு, இதுதான் ஸ்வீட் ஆ... பொய் சொல்றதும் தான் சொல்ற கொஞ்சம் பொருத்தமா சொல்லேன் ..\nதொ.பாளினி: சார் .. செம காமெடியா பேசுறிங்க , சரி உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க , நீங்க என்ன பண்றீங்க ...\nதீ. வாதி: எம் பொழப்ப பாக்க விடுதியா 30 நாளில் பொய் சொல்வது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு படிக்க முடியாம தெனருதேன் .. இதுல காமெடி பண்ணிக்கிட்டு ...நானும்\nதொ.பாளினி: சார் உங்களுக்கு காமெடி புடிக்குமா சாங் புடிக்குமா சொன்னீங்கன்னா உங்களுக்காக போடுவோம் ...\nதீ. வாதி: இப்ப உன்னைய போட போறேன் (துப்பாக்கியல சுடுவேன்னு சொல்றது ) , ஒழுங்கா போனை வை ...\nஒரு வழியா போன் கட் ஆக , இது நெசமா புள்ளைதானா , மெட்ராஸ் ல இருக்கும் கண்ணாடி மச்சான் பாத்த சோலியா ன்னு மண்டை குழம்பி போக தூங்கி போனார் நம்ம தீவிரவாதி ....\nசமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய தலைவன் ஹாரி, தன் கனவில் தானே புலம்பியதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார் தொலைகாட்சி புகழ் வாத்தி திரு, ராஜா அவர்கள்.\nநான் பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு பாடம் நடத்திகிட்டு இருக்கையில ..... (யோவ் தலைவனை பத்தி சொல்றேன்னு சொல்லிப்பிட்டு நான் பாடம் எடுக்கையில , பள்ளிக்கூடம் போகயிலைன்னு கதை அளந்துகிட்டு இருக்கேன்னு தீவிரவாதி கடுப்பாக ...) அமைதியே மறு உருவமாய் கொண்ட வாத்தி, இருங்க எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டாமா அப்படின்னு ஒரு வழியா ஆரம்பித்தார் ....\nதலைவன் ஹாரி பொறந்த நாளை இம்முறை வித்தியாசமாக முன்னூறு கழுதைகள் ச்சீ கன்னிகள் கொண்டாடி மகிழ்ந்தது தான் சிறப்பம்சமாம். முத நாள் இரவு பனிரெண்டு மணிக்கு \"எம் மேல பூசாதிங்க பூசாதிங்கன்னு \" பயபுள்ள கட்டிலிலிருந்து கிழே விழுந்தது கூட தெரியாம கதறிருக்கு பக்கத்து வீட்டு பல்லு போன பாட்டி வந்து என்னன்னு கேக்கையில தான் கனவுல , கனவுப்பன்னி ச்சீ கனவுக்கன்னி மூஞ்சில கேக் பூசிச்சாம் .. அதான் இப்படி கதறி இருக்கு பக்கி ...\nஅதை கேட்ட வசு முகம் பிரைட்டாகி , மச்சி எப்படி மச்சி இருந்திச்சி ... அழகா இருந்திச்சா என்று கேட்டு கடுப்ப கிளப்ப ஹாரி யாரும் படிக்காத தொடர்கதை எழுத கிளம்பி போய்ட்டார் ....\nடிஸ்கி : இதுல காமெடின்னு எதாவது ஒன்னு இருந்தா சத்தியமா நீங்க சிரிச்சிக்கலாம் ... இதெல்லாம் காமெடியான்னு யாரவது கேட்டிங்கன்னா , அவர்களுக்கு கண்ணாடி மச்சானின் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும் ....\nLabels: அரசன், காமெடியாமாம், நையாண்டி, மொக்கை, ஜாலி\nகண்ணாடி மச்சான்ஸ் சிக்கலையோ ...\nதயவு செய்து எனக்கு கண்ணாடி மச்சானின் புகைப்படம் அனுப்பிவைக்கவும்.... ;-)\nநான் சிரிச்சேன் சிரிச்சேன் சிரிச்சேன் ..கடைசில சொன்ன கண்ணாடி மச்சான் படத்த அனுப்புறேன்னு சொன்ன டைமிங் காமெடிக்கும் அப்புறம் என்னைய நினைத்து சிரிச்சேன்...இங்க போட்டோ கமெண்ட் போட முடியாதா\nகண்ணாடி மச்சானின் போட்டோ பார்சல் அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\n\"ஹார்லிக்ஸ்\" வித் \"ஹாரி\" (3)\nசீனு பிறந்த நாள் (2)\nதீவிரவாதியின் பிறந்த நாள் (1)\nவசுவின் பிறந்த நாள் (1)\nஹாரி பிறந்த நாள் (1)\nதீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....\nதலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/02/blog-post_14.html", "date_download": "2018-06-24T22:17:03Z", "digest": "sha1:Q5VJPHQWNBXP6M5ZU3BQ6VTPGJPMR6FD", "length": 26338, "nlines": 161, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: காதல் என்றால் என்ன !? காதலை தெரிந்து கொண்டு காதல் செய் ..", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\n காதலை தெரிந்து கொண்டு காதல் செய் ..\nஇவை என் சொந்த கருத்து இல்லை என்றாலும்\nபடித்ததில் எனக்கு பிடித்தவை ..\n காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி, பிற்கால இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் (Euphemism) தான் காதல் ’சாவுக்குப் போயிட்டு வர்றேன்’ என்பதைப் ‘பெரிய காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்’ என்பது மாதிரிதான் காமம் காதலானதும். ‘மலரினும் மெல்லிது காமம்’\nகாதலுக்குத் தனி அகராதி உண்டு அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும். பேருந்தில் ‘ஐயோ நிக்கிறாங்களே.. என்று எழுந்து இடம் கொடுத்தவனும்.. கும்பலாக நிற்கிறபோது, இந்த புக்ûஸக் கொஞ்சம் வெச்சிருக்கீங்களா...‘ என்று தந்தபோது தயங்காமல் வாங்கி வைத்திருந்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுண்டு. தன்னை உணரும் பருவத்தில், இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில், தான் கவனிக்கப்படுகிறோம், எனும்போது, மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது‘ என்று தந்தபோது தயங்காமல் வாங்கி வைத்திருந்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுண்டு. தன்னை உணரும் பருவத்தில், இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில், தான் கவனிக்கப்படுகிறோம், எனும்போது, மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது\nபடித்து முடித்த பிறகு குடும்பச் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் சோர்ந்து போகும்போது, ’எப்படி இவ்வளவும் தாங்கறீங்க...’ என்று ஆறுதல் வார்த்தைகள் பேசியவர் காதலனாக /காதலியாகக் கருதப்படுவதுண்டு. ‘இன்னாரோடு தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டால், காலம் முழுவதும் காப்பாற்றுவார்’ என்று பெண்ணின் நம்பிக்கையும் ‘இவள் என் மனம்போல் பணிவிடைகள் செய்வாள்’ என்று ஆணின் நம்பிக்கையும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, அவர்கள் லட்சியக் காதல்களாகி விடுவதும் உண்டு\nஇந்த மூன்று நிலைகளிலும் இணைத்துக் கொள்கிற, இணைந்துகொள்ள விரும்புகிற உணர்வைக் காதல் என்று பொதுப்படையாகச் சொல்கிறார்கள். காதலுக்கு மட்டும் தனி மரியாதை. காதலுக்கு மட்டும் தனி மரியாதை வேலைவெட்டியில்லாத கவிதைகளும் வியாபாரம் பண்ணுகிற சினிமாக்களும் பொழுதைக் கொல்லுகிற கதைகளும் சேர்ந்து செய்த காரியம் இது. ‘காதல் பற்றி இனிமேல் புத்தகம் போடக்கூடாது... கவிதை எழுதக்கூடாது.. பிரசாரம் செய்யக் கூடாது..’ என்று ஒரு தடைச்சட்டம் போடுவது நல்லது.\nநம் அறிவு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படட்டுமே திரைப்படங்களில் அவளும் அவனும் தெரியாமல் மோதிக் கொண்டவுடன், உடம்பின் உரசலில் காதல் பிறந்துவிடுகிறது அவனோ, அவளோ கோபத்தின் வேகத்தில் அறைந்துகொள்ள... கண்ணீருக்குப் பதில் காதல் வந்துவிடுகிறது திரைப்படங்களில் அவளும் அவனும் தெரியாமல் மோதிக் கொண்டவுடன், உடம்பின் உரசலில் காதல் பிறந்துவிடுகிறது அவனோ, அவளோ கோபத்தின் வேகத்தில் அறைந்துகொள்ள... கண்ணீருக்குப் பதில் காதல் வந்துவிடுகிறது உடல் ஊனமுற்ற ஆணின் மீதும் பெற்றோரால கொடுமைப் படுத்தப்படும் பெண்ணின் மீதும் ஏற்படும் இரக்கமும்பூடக் காதலாகச் சொல்லப்படு கிறது உடல் ஊனமுற்ற ஆணின் மீதும் பெற்றோரால கொடுமைப் படுத்தப்படும் பெண்ணின் மீதும் ஏற்படும் இரக்கமும்பூடக் காதலாகச் சொல்லப்படு கிறது ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள் வதே சமயங்களில் காதலாகப் பார்க்கப் படுகிறது.\nமற்றவர்களை விட்டுவிட்டுப் பெற்றவர்களைக் கேட்போம். மகள் காதலித்தால் ‘எம் பொண்ணு சின்னக் குழந்தைங்க.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. எப்படியோ ஏமாந்திருக்கு...’ என்பார்கள் மகனாக இருந்தால், ‘ எம் புள்ள யாரையும் நிமிர்ந்து பார்க்காத பையன்... பாவி மக... என்ன மருந்து மாயம் வெச்சாளோ.. ‘ என்பார்கள். இப்போது காதல் வசப்பட்டவர் களிடம் வருவோம். அந்தப் பையன் அவ்வளவு சரியில்லையே.’ என்று சொல்லிப் பாருங்கள். அவரைப் பற்றி எனக்குத்தான் தெரியும்.. நல்லவர் தெரியுமா ‘ என்பார்கள். இப்போது காதல் வசப்பட்டவர் களிடம் வருவோம். அந்தப் பையன் அவ்வளவு சரியில்லையே.’ என்று சொல்லிப் பாருங்கள். அவரைப் பற்றி எனக்குத்தான் தெரியும்.. நல்லவர் தெரியுமா\n‘இந்தப் பொண்ணு வேணாம் விட்டுடுடா.’. என்று சொல்லுங்கள். அவ என்னைத்தான் நம்பியிருக்கா.. விட்டுடுனு ஈஸியா சொல்றீங்களே... என்பான், பெற்றவர் களுக்குப் பத்து ரூபாய் கூடச் சம்பாதித்துக் கொடுக்காத மகன் இந்தக் கிளர்ச்சிக்கு வயது வித்தியாசமே கிடையாது இந்தக் கிளர்ச்சிக்கு வயது வித்தியாசமே கிடையாது ‘நாற்பத்தைந்து வயது மனிதர்மீது வருவது அறிவுபூர்வமான காதல்’ என்பாள் இருபது வயசுப்பெண். சரி, அப்படியென்றால் அந்த மனிதருக்கு இந்தச் சின்னப் பெண்மீது ஏற்படுவது என்ன... ‘நாற்பத்தைந்து வயது மனிதர்மீது வருவது அறிவுபூர்வமான காதல்’ என��பாள் இருபது வயசுப்பெண். சரி, அப்படியென்றால் அந்த மனிதருக்கு இந்தச் சின்னப் பெண்மீது ஏற்படுவது என்ன...\nஅவருக்குப் பொண்டாட்டி சரியில்லப்பா.. அதான் பாசம் காட்டுன இடத்துல சாஞ்சுட்டாரு..’ என்று பழியை அவர் மனைவிமீது தூக்கிப் போட்டால், அந்தக் காதலுக்கும்() நியாயம் கிடைத்து விடுகிற உலகம் இது\nரவியும் ஜான்சிராணியும் காதலர்கள். பாதுகாப்புக்காகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு எப்போதும் போலவே அவரவர் வீட்டில் இருந்தார்கள். அப்பாவோடு ஜான்சி அமெரிக்கா செல்ல நேர்ந்தது: ‘அப்பாகிட்ட பேசி சரி பண்றேன் ‘ என்று ரவியிடம் சொல்லிவிட்டுத் தான் போனாள் ஜான்சி.. ஆனால் அங்கே போனவள். அப்பாவின் விருப்பப்படி இன்னொரு திருமணத்துக்குச் சம்மதித்தாள். பைத்தியம் பிடித்த ரவி. ‘என் மாமனார்,என் மனைவியை மறைத்து வைத்திருக்கிறார் ‘ என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான்.\nஇரண்டு லட்சம் செலவு செய்து மகளோடு கோர்ட்டுக்கு வந்தார் அப்பா. கோர்ட்டில் ரவிவையைப் பார்த்து. ‘இவரை யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனாள் ஜான்சி. இதே மாதிரி இன்னொரு வழக்கு... கோர்ட்டுக்கு அமுதா வரும்போது அம்மா, அப்பா.. அத்தை மாமா என்று உறவுப் பட்டாளமே பாதுகாப்பாகக் கூட வந்தது. அமைதியாக நின்றாள் அமுதா. இவரை உனக்குத் தெரியுமா.. என்று மகேந்திரனைக் காட்டி நீதிபதி கேட்டபோது. அடையாளம் பார்ப்பதற்காக அருகில் போனாள். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. முன்கூட்டிப் போட்ட திட்டம் இல்லை. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு. அத்தனை கும்பலையும் மீறித் தடதடவென்று பிடித்தார்கள் ஓட்டம்...\nபெற்றோர், போலீஸ் வழக்கறிஞர்கள், நீதிபதி, கோர்ட் என்று எந்தக் கவலையும் இல்லாமல் ஒரே ஓட்டம்தான். உணர்ச்சிவசத்தில் அதிரடியாக ஏதாவது செய்துவிட்டு பிறகு வருந்துவதும் திருந்துவதும்தான் பொதுவான காட்சிகளாகக் கண்ணில் படுகின்றன. மற்றபடி காதல் என்பது சாதாரண ஓர் உணர்வு மனதுக்கு இசைந்த ஒருவரோடு உடலாலும் இணைந்துவிட ஆசைப்படும் ஓர் உணர்ச்சி.. அவ்வளவுதான். உணர்ச்சிவசத்தில் அதிரடியாக ஏதாவது செய்துவிட்டு பிறகு வருந்துவதும் திருந்துவதும்தான் பொதுவான காட்சிகளாகக் கண்ணில் படுகின்றன. மற்றபடி காதல் என்பது சாதாரண ஓர் உணர்வு மனதுக்கு இசைந்த ஒருவரோடு உடலாலும் இணைந்துவிட ஆசைப்படும் ஓர் உணர்ச்சி.. அவ்வளவுதான் அந்தவிதமான உணர்வு, ஆசை வாழ்க்கையில் ஒரே முறை, ஒரே ஒருவர்மீது மட்டுமே வரும் என்பதெல்லாம், காதலியின் கால் மண்ணில் பட்டவுடன் காதலனுக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி மிகைப்படுத்தல்தான்\nஒரு கட்டுப்பாடு, ஒழுக்கம், அமைப்புமுறை இப்படிப் பல காரணங்களுக்காகக் காதல் என்பது ஒருவரைத் தவிர இன்னொருவர்மீது ஏற்படாது என்று கொஞ்சம் அதிகமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், இரண்டாவது திருமணம் செய்கிற ஆண்கள்மீது ஏன் கோபப்படுகிறீர்கள் எனலாம். என் வாழ்க்கையில்... இலக்கிய மேடைகளிலும் திராவிடர் கழக மேடைகளிலும் எதிலுமே சமரசம் செய்து கொள்ளாத, கொள்கைப் பிடிவாதம் கொண்ட ஒரு போராட்டக்காரப் பெண்ணாகத்தான் நான் அறிமுகமானேன்... ‘இவரா...அவரா... என் வாழ்க்கையில்... இலக்கிய மேடைகளிலும் திராவிடர் கழக மேடைகளிலும் எதிலுமே சமரசம் செய்து கொள்ளாத, கொள்கைப் பிடிவாதம் கொண்ட ஒரு போராட்டக்காரப் பெண்ணாகத்தான் நான் அறிமுகமானேன்... ‘இவரா...அவரா...’ என்றெல்லாம் பலரோடு பேசப்பட்டு, யாரோடும் நான் இணைந்து வாழ முடியாது’ என்றெல்லாம் பலரோடு பேசப்பட்டு, யாரோடும் நான் இணைந்து வாழ முடியாது\nஅந்த நேரத்தில் என்னைப் பற்றி ‘விடுதலை’ வைத்திருந்த கவலை, அக்கறை என்னைக் கவனிக்க வைத்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளாக நானும் விடுதலையும் ஒரே கொள்கையுடைய நண்பர்களாக இருந்தோம். ‘எத்தனையோ பொண்ணுங்க பொதுவாழ்க்கைக்கு வந்திருந்தாங்க. அவங்கள்ல பலர், கொள்கையே இல்லாம வெறும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவே நின்னுட்டதுண்டு. கல்யாணம் பண்ணிட்டு, அப்படியே மெள்ள விலகிப் போனவங்களும் உண்டு.\nஅருள்மொழிங்கிற நெருப்பும் அப்படி அணைஞ்சு போயிடக்கூடாது. திருமணம். குழந்தை குடும்பம்கிற எந்த மாற்றங்களாலும் அருள்மொழி தொலைஞ்சு போயிடக் கூடாது என்கிற அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்தது. நம்முடைய உணர்வுகளையும் வாழ்க்கைமுறைகளையும் மதிக்கிற இந்த நண்பரோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது, மற்றபடி இதில் காதல் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும்தான் எங்களை இணைத்தது\nகாதல் என்பது,மனமும் உடலும் போடும் சிக்கலான கணக்கு என்பதுதான் என் முடிவு ‘காதல் அடைதல் உயிரியற்க���‘ என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெரியார் சொல்கிறார்... ‘காதல் என்பது தெய்வீகமானது என்று சொல்வதிலிருந்தே இரண்டுமே பொய் என்று புரிந்துகொள்ளலாம்..\n காதலில் தோல்வி என்றால் என்னகாதலில் தோல்வி என்றால் என்னகாதலில் தோல்வி என்றால் என்னகாதல் என்றால் உண்மையில் என்ன காதல் என்றால் உண்மையில் என்ன காதல் என்றால் உண்மையில் என்ன காதல் என்றால் உண்மையில் என்ன காதல் என்றால் உண்மையில் என்ன காதல் என்றால் உண்மையில் என்ன காதல் கவிதைகள்,காதல் கவிதைகள்,என் காதல் கவிதைகள் என் காதல் கவிதைகள்,காதலர் தினம் , தமிழ் கவிதைகள்,kadhal,kadhal ,kadhal kadhal ,kadhal ,kadhal ,kadhal ,kadhal ,kadhal ,kadhal ,kadhal ,kadhal\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்\nஇந்த குரலில் என்னை மறந்தேன்\nஇந்த விளம்பரம் உங்களுக்கும் பிடிக்கும்\nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nஏரோப்ளேன் சீட் பெல்ட் போட தெரியுமா உங்களுக்கு\nசிரிப்பு தாங்க முடியல - AIRTEL CUSTOMER CARE\nபெட்டர் மாஸ் லைட் எப்படினா எரியுது - ஆல் இன் ஆல் அ...\n3 வயசு குழந்தை டிரெம்ஸ் அடிக்குது\nமிஸ் பண்ணாம இந்த வீடியோவை பாருங்க\nசிரிப்பு பேய் - FUNNY VIDEO\nமனம் நெகிழ வைத்த வீடியோ\nஇது கவிதை அல்ல உண்மை\nகால் கிலோ கருப்புபுளி மஞ்சா தூள் டா\nவிழுந்து விழுந்து சிரிக்கும் குழந்தை\n ஹ ஹா ஹா ஹா ...\n காதலை தெரிந்து கொண்டு காதல்...\nமுக்கிய பயன்பாடு - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்...\nஅடால்ஃப் ஹிட்லர் வாழ்கையும் வரலாறும்\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - படம் எப்படி இருக்க...\nகல்லறைக்கு நீயே குழி தொண்டுகிறாய்\nரகசியங்கள் வெளிப்படும்போது மன நிம்மதியை இழப்பா...\nஇது COFFEE -BRU விளம்பரம்\nபுகை - குடும்பத்துக்குப் பகை\nBarbie Girl Real Girl- இது பொம்மை இல்லைங்க, உண்மை\n எவ்வளவு பெரிய கூந்தல் ...\nமூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..\nஅம்புலி 3D படம் - எப்படி இருக்கு\nமீண்டும் ஒரு முறை பிடிக்க வில்லை சில பெண்களை...\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர�� சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/452", "date_download": "2018-06-24T22:34:55Z", "digest": "sha1:TV5ICEVE5B7ZTREEBW3JXLWUHUSWGQTZ", "length": 9781, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "கேள்வி: தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்று தனியாக ஒரு ஜமாஅத் ஏன் ? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகேள்வி: தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்று தனியாக ஒரு ஜமாஅத் ஏன் \nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4\nஉரை : கோவை ரஹ்மத்துல்லாஹ்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hajaashraf.blogspot.com/2016/", "date_download": "2018-06-24T22:24:15Z", "digest": "sha1:JLFVT5QPGEE3BIEIQ3A5VB3IQ5RFXV3B", "length": 15342, "nlines": 355, "source_domain": "hajaashraf.blogspot.com", "title": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): 2016", "raw_content": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்\nநீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீது மக்களின் கவனம் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் நம் பிள்ளையும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் US (அப்படின்னா உழவர் சந்தையா) செல்ல வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைக்கும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.\nLabels: ATM, குடும்பம், குழந்தைகள், கூட்டு குடும்பம், தமிழகம்\nசினிமா என்னும் கூறிய வாள்\nதமிழக திரைப்படங்களில் முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டும் விஷயத்திற்காக நாம் கொந்தளித்தால் (சமீபத்தில் வந்த விஸ்வரூபம்), நம் மாற்று மத சகோக்களான இந்து நண்பர்கள் இதற்கு ஏன் வருத்தப்படுகிறீர்கள், எங்கள் மதத்தையும் தான் கேலிக்குரியதாக்குகிறார்கள், எங்கள் மதத்தையும் தான் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் புரிதலுக்காகவே இதை பகிர்கிறேன்.\nLabels: இந்துத்துவம், இஸ்லாம், சாதி, சினிமா, தமிழகம், தமிழ்நாடு\nஅஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...\nஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்\nஅஸ்ஸலாமு அலைக்கும். எல்லோரும் நலமா செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட...\nவியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1\n'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்\nதமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ\nடெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இ...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇருப்பிடம் : இராஜகிரி, தஞ்சை மாவட்டம் பணி புரிவது : தோஹா, கத்தார்\nசினிமா என்னும் கூறிய வாள்\nhajamydheen@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஇராஜ‌கிரி ப‌ண்டார‌வாடை இன்டர்நேஷன‌ல் அசோசியேஷன்\nதமிழ் நாடு ஹஜ் கமிட்டி\nஇந்திய வெளிவுறவுத்துறை - பாஸ்போர்ட்\nஇந்தியன் ரயில்வே தகவல் இணையதளம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு மாநில போக்குவரத்து துறை\nதொலைத்தொடர்பு துறை - BSNL\nமண்டல பாஸ்போர்ட் அலுவலகம், திருச்சி\nA.M.S பொறியியல் கல்லூரி, சென்னை\nM.A.M. பொறியியல் கல்லூரி, திருச்சி\nஅய்மான் மகளிர் கல்லூரி, திருச்சி\nசெய்ண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nமுஸ்லீம் கல்வி நிலையங்கள் - தமிழ்நாடு\nஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/02/blog-post_26.html", "date_download": "2018-06-24T22:43:07Z", "digest": "sha1:NCBENI2MJSCC4NO3RKIQ3SQLKHX56GRO", "length": 19671, "nlines": 281, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 3 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 3 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] \nகடுதாசி என்னும் காதல் பேசி…\nஅபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்\n“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 9:36 AM\nLabels: -கவியன்பன் அபுல் கலாம்\nமுகம் மலர அகம் மலர\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 1:26 AM\nகவிஞர்கட்கிடையில் உணர்வுகள் ஒன்றே என்பதற்கு உங்களின் இப்பின்னூட்டக் கவிதையும் ஒரு சான்று. மிக்க நன்றி கவிஞரே.\nகடிதம் மூலம் நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை கிளறிவிட்ட கவிக்குறளுக்கு என் வாழ்த்துகள்...\n இன்றைய பொழுதில் அரசியல் விளையாட்டப் போய்விட்டது\nமீனவர்களைக் காப்பாற்றக் கேட்டுக் கடிதம் \nஇட ஒதுக்கீடு உயர்த்திக் கேட்டுக் கடிதம் \nகூடுதல் அரிசிக் கேட்டு கடிதம் \nமானியத்தொகையை உயர்த்திக் கேட்டுக் கடிதம் \nஇப்படிக் “கேட்டுக் கேட்டுக்“ கடிதத்தின் புனிதம் கூடிவிட்டது போங்க\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 1:28 AM\nகடிதென நிற்கும் கடிதமாய் உங்களின் நிதர்சனமான விமர்சனம், விழிப்புணர்வு வித்தகரே\nகடுதாசி மறையும் காலம் வந்து விட்டது... ...ம்...\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 1:29 AM\nகனவிலும் வருவது கடுதாசி தானே அய்யா, அதனால் மறையாது நிலைத்து நிற்கட்டுமாக. உங்களின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.\nஆம், கடுதாசிதான், அதுக்கென்ன அண்ணே இப்போ\nஅது இல்லைங்க தம்பி, கடுதாசியை பார்த்து ரொம்ப நாலயிச்சில்லோ அதான் அப்படி கேட்டேன்.\nஓ அப்படியா அண்ணே, இங்க பாருங்க இந்த கவிதையில் கடுதாசியைப்பற்றி என் மச்சான் அபுல் கலாம் அவர்கள் அழகு நடையில் சொல்லி இருக்காங்க, மேலும் கருத்துக்களும் வந்திருக்கு அப்புறம் சொல்லுங்க அண்ணே.\nநானும் படிச்சேன் தம்பி, கவிதை நல்லாவே அமைந்துருக்கு.\nஅப்புறம் இப்போ சந்தோசமா அண்ணே\nஅப்போ நான் போயிட்டு வரவா அண்ணே\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 1:31 AM\nஎன் கவிதைக்குப் பின்னூட்டக் கதையும் புனைந்த மச்சானை மெச்சுகிறேன். உங்களின் ஆற்றல் வளர வாழ்த்துகிறேன். உங்களின் இனிய பின்னூட்டத்திற்கு இருதயம் நிரம்பி வழியும் நன்றிகள்.\nகலாம் அய்யாவின் கடிதம் கவிதை ஒரு மைல்கல்.\nஇந்தளவு சிந்தித்து எழுதிருப்பது சிறப்பு\nவாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பற்று\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 1:32 AM\nதமிழன் அய்யாவின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் உளம்நிறைவான நன்றிகள்.\nகடிதத்தில் மட்டுமே முழுமையான அன்பை\nகொடுக்க முடியும் ..பெற முடியும் ..\nஇந்த கடிதம் மூலம் கலாம் காக்காவிற்கு\nஅன்பை அள்ளி தருகிறேன் ..\nகவியால் ..நல்ல பண்பால் உயர்ந்த\nகவி காக்கவிற்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 9:18 PM\nஜஸாக்கல்லாஹ் கைரன். உங்களின் இனிய வாழ்த்துரைக்கு உளம்நிறைவான நன்றி. உங்களின் “கைடு ட்யூசன் செண்டரில்” ஆங்கில இலக்கணம் பயிற்றுவிக்க நீங்கள் தந்த அவ்வாய்ப்பை என்றும் மறவேன்; அன்று என்னிடம் அப்பாடம் கற்ற மாணவர்கள் இன்றும் என்மீது மிக்க மதிப்புடன் இருக்கின்றனர்; தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக என்னிடம் ஆங்கில இலக்கண ஐயங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட நல்ல மாணவர்��ளை உருவாக்கும் இடமாக நீங்கள் அமைத்துக் கொடுத்த “கைடு ட்யூசன் செண்டர்” போல் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நமதூரில் பெரியதொரு “ட்யூசன் செண்டர்” நீங்கள் மீண்டும் உருவாக்கினால் (ஏற்கனவே என்னிடம் நீங்கள் அளித்த வாக்குறுதிப்படி) அதில் அடியேனின் பங்களிப்பு உறுதியாக இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்; இறக்கும் வரை மாணவர்களுடனே இருக்க வேண்டும்; கல்வியைப் பரப்ப வேண்டும் என்பதே என் பேரவா.\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் February 27, 2013 at 9:25 PM\nஎன் ஒவ்வொரு படைப்புகள்- கவிதைகட்குப் பின்னணியாக ஓர் அனுபவம் அல்லது வாசித்தல் இருக்கும். அவ்வகையில் இக்கவிதையை அடியேன் வனைவதற்கு அடிப்படையாக அமைந்தது நான் வாசித்த ஒரு பேட்டி. “கல்ஃப் நியூஸ்” தினசரியில் “எமிரேட்ஸ் போஸ்ட்” மேலாண் இயக்குநர் அவர்கள் அளித்த ஒரு பேட்டியே என் உள்ளத்தில் இக்கரு உருவாக்கியது. ஆம். நீங்கள் சொன்ன அதே விடயம் அவரின் பேட்டியிலும் சொன்னார்கள், “கடிதததில் மட்டும் தான் நாம் அன்பை வழங்க முடியும்; அன்பைப் பெற முடியும்” கனவாகிப் போன கடிதம் எழுதல்- வாசித்தல் மீண்டும் வராதோ என்ற ஏக்கம் தந்தத் தாக்கம் தான் இவ்வாக்கம்.\nநமது அபுல் கலாம் காக்காவின் கவிதையை வருணிக்க வரிகள் இல்லை. அருமை வாழ்த்துக்கள்.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oviya-talk-about-gayatri-117101600020_1.html", "date_download": "2018-06-24T22:11:07Z", "digest": "sha1:NE3ZJGKXMORJEDBRYKHKHWIUGOEYWKJX", "length": 10576, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "இவருடன் ஒரு நாள் முழுவதும் இருக்க ஆசை: ஓவியா ஓபன் டாக் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇவருடன் ஒரு நாள் முழுவதும் இருக்க ஆசை: ஓவியா ஓபன் டாக்\nவிஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமனவர் ஓவியா. திரையுலகில் கூட கிடைக்காத ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின்போது காயத்ரி, ஜூலி ஆகிய இருவரும் ஓவியாவை டார்கெட் செய்து வெளியேற்ற துடித்தது அனைவரும் அறிந்ததே. மன அழுத்தத்தில் ஓவியா பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தவரும் காயத்ரிதான்.\nஇந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியின்போது ஓவியாவிடம், காயத்ரி மற்றும் ஜூலி ஆகிய இருவரில் யாருடன் ஒரு நாள் முழுக்க தங்க விருப்பம் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓவியா, காயத்ரியுடன் ஒரு நாள் முழுக்க தங்க விருப்பம் என்றும்,காரணம் அவர் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார் என்றும் கூறினார்.\nபிக்பாஸ் சுஜாவுக்கு ஓவியா கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nசினேகனுக்கு ஜோடியாக ஓவியா… இது ஓவியாவுக்குத் தெரியுமா\nஓவியாவின் இந்த குணத்தை பிக்பாஸ் காட்டவில்லை; நடிகை அனுயா ஓபன் டாக்\nபிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி; ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா\nஜூலியை எதுவும் செய்ய வேண்டாம் - ஓவியா கோரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2012_03_01_archive.html", "date_download": "2018-06-24T22:19:03Z", "digest": "sha1:RZVO6YATTI4KDINR4RRKPTSEKY2S27WG", "length": 28444, "nlines": 591, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: March 2012", "raw_content": "\nஆல்பர்ட் நாப்ஸ்: ஒரு பெண்ணியவாதி ஆணாக வேண்டுமா\nசமீபத்திய ஆஸ்கா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றான அல்பர்ட் நாப்ஸ் (Albert Nobbs) பால்நிலை பற்றின ஒரு சிக்கலான பிரச்சனையை சற்று மிகையான கற்பனையுடன் பேசுகிறது. அது ஒரு பெண் ���த்தனை சதம் ஆண் மற்றும் பெண்ணாக இருக்கிறாள் என்பது.\nகால்கள் நாவலை இணையம் வழி வாங்க\nகால்கள் என்பவை மனதின் சிறகுகள் - உமா சக்தி\nஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள்” நாவலை வாசித்து முடித்ததும் நினைவுக்கு வந்தது பிரமிளின் கவிதையொன்று. “திரை இரைச்சல்” என்ற அக்கவிதை (நீண்ட கவிதை)\n“கால்கள்” நாவலுக்கும் இக்கவிதைக்கும் தொடர்பிருக்கிறது. “கால்கள்” செயல் இழந்தவர்களின் உலகம் அஸ்தமனமுற்றதாகவே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அந்தக் கால்களின் கீழே உள்ள சிறகுகளை பலரும் உணர்வதில்லை. ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள்” எனும் இந்நாவலின் மையப் பாத்திரமான மதுக்‌ஷராவின் சிறகுகள் அவளுடைய மனதில் இருக்கிறது. அவள் அவற்றின் மூலம் பெரும் பயணம் செய்கின்றாள்.\n16 மார்ச் 2012 தினமணியில் எனது நாவல் கால்கள் குறித்த ஒரு பதிவு\nயுவ்ராஜ் சிங்: எதிர்பார்ப்புகளின் அவலம்\nஇந்திய கிரிக்கெட்டில் மிக அதிகமாக எதிர்பார்ப்புகளுக்கும் அதனாலே ஏமாற்றங்கள் கண்டனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளான சமகால வீரர் யுவ்ராஜ் தான். இன்று ரெய்னா, ரோஹித் ஷர்மா, மனோஜ் திவாரி, கோலி, சுவரப் திவாரி, மனிஷ் திவாரி என இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால பட்டியலில் நிறைந்துள்ள ஆர்ப்பாட்டமான அதிரடி ஆட்டமும், மீடியா தளுக்கும் மிக்க இளைய வீரர்களுக்கு ஒரு முன்னோடி அவர் தான்.\n15 வருடங்களுக்கும் முன் நானும் என் மாமா பையனும் மே.இ தீவுகளில் திராவிட் சச்சினுடன் டெஸ்டில் ஆடுவதை இரவில் பார்த்துக் கொண்டிருப்போம். சச்சின் ஆடினால் கூப்பிடு என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன். எழுந்தால் அடுத்த ஓவருக்குள் ஒன்றும் நடந்திருக்காது - திராவிட் ஏமாற்றிருக்க மாட்டார். இப்படி ஓவர் விட்டு ஓவர் எனக்கு ஓய்வளித்த திராவிட் நிரந்த ஓய்வெடுக்க போவது அறிந்ததும் மிகுந்த வருத்தம்\nகால்கள்: இதுவரை கவனப்படுத்தாத ஒரு வாழ்வு – இமையம்\nகால்கள் நாவல் இதுவரை தமிழ் இலக்கியம் கவனப்படுத்தாத ஒரு வாழ்வை வாசகர் முன் வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு, லட்சியம், ஆசை, நோக்கம், எதிர்பார்ப்பு என்று பல இருக்கிறது. அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். கனவை, லட்சியத்தை, நோக்கத்தை, ஆசையை, எதிர்ப்பார்ப்பை அடைந்துவிட்டார்களா யாராவது\nஜப்பானிய மரணக் கவிதைகள்: சிறு அறிமுகம்\nஜப்பானியர்கள் மரணத்தை வாழ்தலுக்கு நிகராக நிறைவு தரும் செயலாக பார்க்கிறார்கள். அதனால் நாட்டுக்காக, மன்னனுக்காக செய்யும் உயிர்த்தியாகங்கள் ஆகட்டும், தனிநபர் தற்கொலைகள், ஜீவசமாதிகள் ஆகட்டும் அவை துர்சம்பவங்களாக பார்க்கப்படுவதில்லை.\nLabels: கவிதை, மொழியாக்கம், விமர்சனம்\nகாதலில் சொதப்புவது எப்படி: ஒரு மசாலா பரீட்சார்த்த படம்\nதமிழில் இருவகையான பரீட்சார்த்த படங்கள் வருகின்றன. ஒன்று மசாலா படம் என்ற பாவனையில் வரும் பரீட்சார்த்த படம். இரண்டு உலக சினிமா என்கிற பாவனையில் வரும் மசாலா படம். தமிழில் மூன்றாவதான ஒரு தனி பரீட்சார்த்த சினிமா இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவ்வகையில் “காதலில் சொதப்புவது எப்படி” முதல் வகை. அதே காரணத்தால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் நாம் இந்த படத்தை பற்றி பேசலாம்.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/mar/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2880678.html", "date_download": "2018-06-24T22:27:14Z", "digest": "sha1:ZHYEMGCSUJ5SZNLCBUK536SKBPFS4TV2", "length": 6693, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசெங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்\nசெங்கல்பட்டில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, மாவட்ட பொதுச்செயலாளர் டி.ஜெயராமன் தலைமை வகித்தார்.\nமாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.குமரவேல், முன்னாள் தலைவர் வி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அசோக்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.ஜெயவேல், சி.வி.வி.ஜெயவேலு, சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஏ.ரியாஸ் பாய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பழவேலி காமராஜ் வரவேற்றார்.\nகூட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கும், ஹெச். ராஜாவுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய, களப் பணியில் ஈடுபடுவது ��ன்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாவட்ட பொதுச்செயலாளர் ஜி.பார்த்தசாரதி, சிவாஜி சீனிவாசன், ராஜேந்திரன், ஏழுமலை, சுரேஷ், வெங்கட்ராமன், மனோகர், குனா, விஜயகுமார், பாபு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். கே.பாஸ்கர் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/windows-10-launches-today/", "date_download": "2018-06-24T22:52:02Z", "digest": "sha1:CXAPF4WSFG5JPUDWEDCMTTDUOF3OPOT2", "length": 8261, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "​இன்று புதிய விண்டோஸ் 10 வெளியிடப்படுகிறது! – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n​இன்று புதிய விண்டோஸ் 10 வெளியிடப்படுகிறது\n​இன்று புதிய விண்டோஸ் 10 வெளியிடப்படுகிறது\nஇன்னும் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் 7 பயன்படுத்தும் நம்மில் பலரும் விண்டோஸ் 8 இயக்கு தளத்தை பயன்படுத்தவில்லை. பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ஸ்டீவ் பால்மர் அறிமுகம் செய்தது விண்டோஸ் 8. கைபேசி, டேப்லெட், மடி கணினி, கணினி என அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த இயக்கு தளமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதில் சில குறைபாடுகள் மற்றும் புதிய/முதியவர்களுக்கு பயன்படுத்த , கற்றுக்கொள்ள சற்று கடினமாக இருந்ததால் யாரும் விண்டோஸ் 7 , xp யில் இருந்து விண்டோஸ் 8 க்கு மாறவில்லை.\nநோக்கியா நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் அதிருப்பதி அடைந்த மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்கள் பால்மரை பதவி விலக வைத்து, சத்யா நாதெல்லாவை முதன்மை செயல் அலுவலராக நியமித்தனர்.\nஇன்று இவர் தலைமையில் புதிய விண்டோஸ் 10 (9 பதிப்பு என ஒன்று இல்லை) அறிமுகம் செய்யப்படுகிறது.\nஅனைவரும் இலவசமாக புதிய விண்டோஸ் 10 பதிப்பை தங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் ���திப்பில் இருந்து மேம்படுத்திக் கொள்ளலாம்.\nநீங்கள் உங்கள் கணினியில் போலி விண்டோஸ் பதிப்பு வைத்திருந்தாலும் ஒரிஜினல் விண்டோஸ் 10 பதிப்பிற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம். இரண்டாம் வருடத்தில் இருந்து நீங்கள் விண்டோஸ் 10 க்கு பணம் செலுத்த வேண்டும். அந்த தொகையும் மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nமேலும் செய்திகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடம் டெக்தமிழில் பிரசுரமாகும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​புதிய மூன்றாம் தலைமுறை Moto G கைபேசி இன்று டெல்லியில் அறிமுகம்\nகூகளின் முதல் பலூன் இணைய சேவையை பெறும் நாடு இலங்கை\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2016/11/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T22:37:06Z", "digest": "sha1:DSWBDYMUR62DH2FDLT6VD6WVLXCL3H4X", "length": 8003, "nlines": 59, "source_domain": "thoomai.wordpress.com", "title": "சிறகுகள் – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nபுத்தகத்தில் பொத்தி வளர்த்த மயிலிறகும்\nநெட்டி முறித்துக் களைத்த பின் யோசித்தேன்,\nசிறகுகள் எனதுள்ளே துளைத்து வளர்வன.\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் ��ேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூமையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nஅடுத்து Next post: சாமம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraimysha.blogspot.com/2013/09/blog-post_1317.html", "date_download": "2018-06-24T22:19:47Z", "digest": "sha1:YMNQ6B737IX7Y46XI2XWPADXCOAER3TI", "length": 5243, "nlines": 78, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : சவாரி", "raw_content": "\nரோடு குலுங்க ஜல்ஜல் ஒலியில்\nமதுர போயி வாங்கி யரலாம்\nமனம் மகிழ சவாரி செஞ்சி\nகார் ஓட்டக் கற்ற உந்தன்\nதேர் போல நேர் பார்த்து\nபள்ளம் மேடு பார்த்து சென்று\nஆட்டோ ரிக் ஷா ஏற்றிச்செல்லும்\nஅக்கம் பக்கம் பார்த்துச் செல்லு\nஅன்பாய்க் குழந்தை அணைத்துச் செல்லு\nசொல்லி மாலா துயர் அடைகின்றாய்\nமனம் மகிழ சவாரி செய்தால்\nஉடல் நலமும் குணம் பெறலாம்\nகுறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 15-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/56103/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-06-24T22:38:11Z", "digest": "sha1:ACHJK5RCF2X5EICQIRCG2FCE6FCXK3QZ", "length": 9249, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.? - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nடிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தரமான இயக்குனர் இயக்குவதாக இருக்கும் 200 கோடி ரூபாய் மெகா பட்ஜெட் படம் டிராப்பாகி விட்டதா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இயக்குனர் நினைத்த மாதிரி பெரிய ஹீரோக்கள் கிடைக்கவில்லை. இதனால் ப்ராஜக்ட் தள்ளிப்போய் கொண்டே வருகிறது. படத்தை தங்கள் நிறுவனத்தின் 100 வது படமாக அறிவித்த நிறுவனம் இப்போது தான் தயாரிக்கும் கில்லி நடிகரின் படத்தை 100 வது படமாக அறிவித்து விட்டது. இயக்குனரும் சின்னத்திரையில் சீரியல் இயக்கப்போய்விட்டார். இதனால் படம் டிராப் ஆகிவிட்டதாக இண்டஸ்டரியில் ஒரே பேச்சாக இருக்கிறது.\nபார்ட்டி பறவையான தகதக நடிகை நெடுஞ்சாலை நடிகைக்கு நெருக்கடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஹீரோ ஆசை : நடிகை ஷாக்\nகான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/59394/tamil-news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!.htm", "date_download": "2018-06-24T22:39:12Z", "digest": "sha1:NKIA7KFLXCCBSPF7GPUXCN63EUWUYDK4", "length": 8453, "nlines": 120, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஸ்கெட்ச் போடும் விக்ரம்! - ஸ்கெட்ச் போடும் விக்ரம்!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரமும், தமன்னாவும், முதன்முறையாக ஜோடி சேரும் படம் என்பதால், ஸ்கெட்சுக்கு, கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில், பைக் திருடனாக நடித்து உள்ளாராம், விக்ரம். 'பைக்கை திருடுவது எப்படி' என்பதில், ஸ்கெட்ச் போடும் கில்லாடி திருடனாக இதில் வாழ்ந்து காட்டியுள்ளாராம். இந்த படத்துக்காக, சொந்த குரலில், ஒரு பாடலும் பாடியுள்ளாராம், விக்ரம். பாகுபலி - 2 படத்தில், கடைசி காட்சியில், ஒரு துணை நடிகையை போல், தன்னை காட்டியதை, இன்னும் ஜீரணிக்க முடியாமல், கடுப்பில் இருக்கும் தமன்னாவின் ஏக்கத்தை, இந்த படம் போக்கும் என்கிறது படக்குழு. அதற்கேற்ப, பாடல் காட்சிகளில், தாராளம் காட்டியுள்ளாராம் தமன்னா. இந்த ஜோடி, வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nநடனத்துக்கு அடிமை டாஸ்மாக்கிற்கும், எனக்கும் எந்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/02/blog-post_7713.html", "date_download": "2018-06-24T22:19:53Z", "digest": "sha1:GMAFK5L3JH4V73UKO74XJSGOOOMJPOLJ", "length": 12086, "nlines": 148, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..? குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nமூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா.. குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா\nமூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.\nஇதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.\nஉடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.\nஅதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.\nஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.\nமூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.\nஅந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்\nஇந்த குரலில் என்னை மறந்தேன்\nஇந்த விளம்பரம் உங்களுக்கும் பிடிக்கும்\nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nஏரோப்ளேன் சீட் பெல்ட் போட தெரியுமா உங்களுக்கு\nசிரிப்பு தாங்க முடியல - AIRTEL CUSTOMER CARE\nபெட்டர் மாஸ் லைட் எப்படினா எரியுது - ஆல் இன் ஆல் அ...\n3 வயசு குழந்தை டிரெம்ஸ் அடிக்குது\nமிஸ் பண்ணாம இந்த வீடியோவை பாருங்க\nசிரிப்பு பேய் - FUNNY VIDEO\nமனம் நெகிழ வைத்த வீடியோ\nஇது கவிதை அல்ல உண்மை\nகால் கிலோ கருப்புபுளி மஞ்சா தூள் டா\nவிழுந்து விழுந்து சிரிக்கும் குழந்தை\n ஹ ஹா ஹா ஹா ...\n காதலை தெரிந்து கொண்டு காதல்...\nமுக்கிய பயன்பாடு - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்...\nஅடால்ஃப் ஹிட்லர் வாழ்கையும் வரலாறும்\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - படம் எப்படி இருக்க...\nகல்லறைக்கு நீயே குழி தொண்டுகிறாய்\nரகசியங்கள் வெளிப்படும்போது மன நிம்மதியை இழப்பா...\nஇது COFFEE -BRU விளம்பரம்\nபுகை - குடும்பத்துக்குப் பகை\nBarbie Girl Real Girl- இது பொம்மை இல்லைங்க, உண்மை\n எவ்வளவு பெரிய கூந்தல் ...\nமூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..\nஅம்புலி 3D படம் - எப்படி இருக்கு\nமீண்டும் ஒரு முறை பிடிக்க வில்லை சில பெண்களை...\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்��ள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/553-before-the-rains", "date_download": "2018-06-24T22:25:39Z", "digest": "sha1:AAANHHNMYPJDIIAKRKURPRBHDTL7GPDF", "length": 12296, "nlines": 22, "source_domain": "lekhabooks.com", "title": "பிஃபோர் தி ரைன்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎனக்கு மிகவும் பிடித்த கவித்துவத் தன்மை நிறைந்த படம். படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவன். படத்தின் ஒளிப்பதிவாளரும் அவரே. படத்தின் கதாநாயகி நந்திதாதாஸ். ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் மலையாளத்திலும் உரையாடல்கள் உண்டு. 2007ஆம் ஆண்டில் இந்தியா, இங்கிலாண்ட், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது.\n1930களில் நடைபெறும் கதை. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த கால கட்டம். கேரளத்தின் மலபார் பகுதியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.\nகேரளத்தின் கிராமப் பகுதியொன்றில் சாலை அமைக்கும் வேலை நடைபெறுகிறது. தொழிலாளர்கள் பலரும் அதில் ஈடுபட்டிருக்க, அதை மேற்பார்வை இருப்பவராக ஆங்கிலேயரான ஹென்ரி மூர்ஸ் இருக்கிறான். இங்கிலாண்டிலிருந்து, இதற்கென வந்திருப்பவன் அவன். அவனுடன் இந்தியனான டி.கே.யும் இருக்கிறான். நல்லவனாக டி.கே.விற்கு ஹென்ரியைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும். எனினும், தன்னுடைய மேலதிகாரி என்பதால், அவன் எதையும் கண்டு கொள்ளாமல், சகித்துக் கொண்டு இருக்கிறான்.\nஹென்ரிக்கும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே திருமணமானவருமான சஜனி என்ற பெண்ணுக்கும் ஒரு தவறான உறவு இருக்கிறது. ஹென்ரியின் மனைவியும், மகனும் விடுமுறையில் சொந்த நாட்டிற்குச் சென்றிருப்பது அவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது. தன் கணவனுக்குத் தெரியாமல், சஜனி ஹென்ரியுடன் உறவு கண்டு, சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள். அந்த ஏழைப் பெண்ணும் தன்னுடைய வீட்டின் வேலைக்காரியுமான சஜனியும், வெள்ளைக்காரனான ஹென்ரியும் ஒரு நீர் வீழ்ச்சிக்கு அருகில் நெருக்கமாக இருக்கும்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அதைப் பார்த்து விட்டு, ஓடி விடுகிறார்கள்.\nசில நாட்களில், ஹென்ரியின் மனைவியும் மகனும் இங்க்லாண்டிலிருந்து திரும்பி வருகிறார்கள். அமைதியை இழந்து தவிக்கும் சஜனியிடம், தான் அவள் மீது ஆழ்ந்த காதல் கொண்டிருப்பதாக கூறுகிறான் ஹென்ரி. காலப்போக்கில் சஜனியின் கணவனுக்கு, அவருடைய கள்ள உறவு தெரிய வருகிறது. அவளை அவன் முரட்டுத்தனமாக அடிக்கிறான். சஜனி ஹென்ரியைத் தேடி வருகிறாள். அவன், எங்கேயாவது ஒரு மறைவிடத்தைப் பார்த்து அவளை வைக்கும்படி டி.கே.யிடம் கூறுகிறான். இனிமேலும் அந்த ஊரில் இருப்பது என்பது சஜனிக்கு நல்லது இல்லை என்றும், அவள் இருப்பது ஹென்ரியின் வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும் என்றும் கூறுகிறான் டி.கே. ஆனால், அவன் கூறியதை சஜனி பொருட்படுத்தாமல் இருக்கிறான்.\nஇதற்கிடையில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் மீது இந்தியர்களுக்கு மிகப் பெரிய வெறுப்பு உண்டாகிறது. ஒரு இந்திய பெண்ணுக்கும், ஒரு ஆங்கிலேயனுக்கும் இடையே உண்டான திருட்டுத்தனமான உறவு பற்றி தெரிய வர, மிகுந்த கோபத்திற்கு ஆளாகிறார்கள். ஹென்ரியின் மீது அளவற்ற காதல் வைத்திருக்கும் சஜனி, திரும்பவும் அவனைத் தேடி வருகிறாள். அவளை அங்கிருந்து கிளம்பிப் போகச் சொல்லும் ஹென்ரி, அவளின் மீது தனக்கு சிறிதும் காதல் இல்லை என்கிறான். அதனால் நிலை குலைந்து போன சஜனி, டி.கே.யின் துப்பாக்கியால் (ஹென்ரி பரிசாக தந்தது) தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறாள். ஹென்ரியும், டி.கே.யும் அவளுடைய உடலை, ஆற்றல் வீசி எறிந்து விடுகிறார்கள்.\nசஜனி காணாமற் போன விஷயம் கிராமத்தில் பெரிய அளவில் கொந்தளிப்பை உண்டாக்குகிறது. சஜனியின் கணவனும், அவளுடைய சகோதரனும் கிராமத்து ஆட்களைத் திரட்டி, காடு முழுவதும் தேடுகிறார்கள். ஏற்கெனவே சஜனியை ஹென்ரியுடன் நீர் வீழ்ச்சிக்கு அருகில் பார்த்த அதே சிறுவர்கள், அவளுடைய இறந்து உடலையும் பார்க்கிறார்கள். ஒரு ஆங்கிலேயரின் பிஸ்டலிலிருந்து வந்த குண்டு பாய்ந்து அவள் இறந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. சஜனியின் கணவனின் தலைமையில் வெகுண்டெழுந்து வந்த கிராமத்து மக்கள், துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் டி.கே.யை முற்றுகை இருகிறார்கள். அந்த துப்பாக்கியின் குண்டும், சஜனியின் உடலில் பாய்ந்த குண்டும் ஒன்றாக இருக்க, கிராமத்துப் பெரியவர்களின் முன்னால் வ��சாரணை நடக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கூற வேண்டிய கட்டாயம் டி.கே.விற்கு உண்டாகிறது. சஜனியின் மரணத்திற்குக் காரணமானவன் தன் கணவன் என்பது தெரிந்ததும், ஹென்ரியின் மனைவி இங்க்லாண்டிற்குச் சென்று விடுகிறார். தன்னுடைய கெட்டுப்போன பெயரைச் சரி பண்ண வேண்டுமென்றால், ஹென்ரியை டி.கே. தான் கொல்ல வேண்டும் என்று கிராமத்து பெரியவர்கள் கூறுகிறார்கள். ஹென்ரியைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் போய் நிற்கிறான் டி.கே. அதற்குப் பிறகு என்ன நடந்தது\nஇதுதான் ‘Before the Rains’ படத்தின் கதை.\nஏழைப் பெண் சஜனியாக நடித்திருப்பவர்… இல்லை… வாழ்ந்திருப்பவர் நந்திதாதாஸ் (என்ன நேர்த்தியான நடிப்பு\nபடம் முடிந்த பிறகும் நந்திதா தாஸூம், இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அந்த கிராமமும், மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளும், நதியும், நீர் வீழ்ச்சியும் நம் கண்களையும் மனதையும் விட்டு மறையவே மறையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi-tamil.blogspot.com/2008/", "date_download": "2018-06-24T22:05:45Z", "digest": "sha1:PV6HQS624LPMLGGD5AZN255OQ5XBTAWO", "length": 10353, "nlines": 54, "source_domain": "mozhi-tamil.blogspot.com", "title": "indian: 2008", "raw_content": "\nமின்வெட்டு இது தமிழகத்தின் தாராக மந்திரம்\nநேற்று தான் என்னுடைய அம்மா திருநெல்வேலிருந்து மும்பை வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏன் இங்கு மின்வெட்டு ஆக மாட்டேங்கிறது என்று.\n1) இங்கு இலவச கேஸ் சிலிண்டர் கிடையாது.\n2) 1 ரூபாய்க்கு அரிசி கிடையாது.\n3) இலவச டிவி கிடையாது.\n4) மளிகை சாமான்கள் ஏதுவும் ரேசன் கடையில் கிடையாது.\n5) இலவச பட்டா கிடையாது.\nஆனால் இங்கு தமிழகத்தில் உள்ளது போல் உணவு பொருட்கள் சுலபமாக கிடைக்காது. இங்கு நடத்தர மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் உழைப்பை மட்டுமே நம்புகிறார்கள். அரசியல் வாதிகளை எதிர்பார்ப்பது கிடையாது என்றேன்.\nமொழி தமிழ் ஆனால் இந்த ஒரு மொழி வைத்து கொண்டு நாம் எதுவும் செய்துவிட முடியாது அதாவது மனிதனின் கற்பனைதிறனை இந்த மொழி தெரியவைத்துவிடும் ஆனால் நாட்டு நடப்பை தெரிவித்து விடுமா அதே போல் முழுக்க முழுக்க பிறமொழியை மட்டும் பயன்படுத்தாமல் நம் தமிழ்மொழியை வளர்ப்போம். கற்றது கையளவு ஆனால் கற்காதது உலகளவு ஆகவே தமிழ் மொழியும் உலகறிவுக்கு பிறமொழியையும் நாம் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது.\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ���ட் போட்டியில் ரிக்கிபாண்டிங் அபாரமாக சதம் அடித்தார். இது இந்தியாவிற்கு எதிரான முதல் சதமாகும். முதலாவதாக கைடன் ரன் ஏதும் எடுக்கமால் ஜாகீர்கான் பந்தில் அவுட் ஆனார். அதன் பின் ஆட வந்த ரிக்கிபாண்டிங் இந்தியாவின் எல்லா பவுலர்களின் பந்துக்களை எளிதில் எதிர்கொண்டார். இந்த சதம் இவருக்கு 36 வது சதமாகும். ரிக்கிபாண்டிங் தொடர்ந்து விளையாடிக்கொன்டிருக்கிறார்.\nஇந்தியா ஒரு மிகப்பெரிய கண்டமாக இருக்கவேண்டும். நாளடவில் இலங்கை; நேபாளம்: பாகி~ஸ்தான்; பங்களாதே~ஸ்; பூடான்; எனப்பிரிந்து இப்போது எல்லைப்பிரச்சனையில் சங்கடப்படுகிறது. இதற்கு எல்லாம் யார் காரணம். கிறிஸ்துவ மதம் இஸ்ரேல் தோன்றியது என்றால் இங்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர்களா முஸ்லிம் மதம் மெக்காவில் தோன்றிது என்றால் இங்கு இருக்கும் முஸ்லிம் எல்லோரும் மெக்காவைச் சார்ந்தவர்களா முஸ்லிம் மதம் மெக்காவில் தோன்றிது என்றால் இங்கு இருக்கும் முஸ்லிம் எல்லோரும் மெக்காவைச் சார்ந்தவர்களா. ஏன் இந்த பிரச்சனை இவர்கள் முதலில் எல்லோரும் வெளிநாட்டவர்கள் என்று அகதிகளாக இங்கு தஞ்சம் அடைந்தவர்கள் என்று தானே அர்த்தம். அதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் முதலில் எப்படி இந்துக்களை கிறிஸ்துவர்களாக மாற்றினார்களோ அதை இப்போது வேகமாக நிறைவேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்கள் தேர்ந்து எடுக்கும் மாநில் இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியாகும். நீ ஒருவனுக்கு அதுவும் ஒரு உயிருக்கு ஒர் உதவி செய்ய ஆசைப்பட்டால் அதன் பிறதிபலன் எதிர்பார்க்காதே இந்த வார்த்தை எல்லா மதத்திலும் உள்ளது. ஆனால் இந்த வார்த்தைகளை பின்பற்றுவதில்லை இந்த கிறிஸ்துவர்கள். அடுத்தது முஸ்லிம் இவர்கள் ஒரு கொசுவை கூட கொல்ல கூடாது என்று குரானில் கூறியிருக்கிறது. ஆனால் இன்று வரை அதை கடைப்பிடித்தார்கள் அல்லது தவறு செய்தவர்களை இந்த முஸ்லிம் சமுதாயம் காட்டி கொடுத்து இருக்கிறது. அடைக்கலம் தானே கொடுக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் அப்பார்பட்டு இந்து கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் தோன்றியது பற்றி யாருமே நம்பவில்லை. ஆனால் கூர்ந்து கவனித்தால் அவர் எத்தனை நல்லவர்களை ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கி இருக்கிறார் என்று தெரியும். மத்த மதத்தில் எத்தனை அவதாரம் கடவுள் எடுத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்போம். இந்த இந்து மதத்தில் மட்டுமே அந்த சிறப்பு இருக்கிறது. அதே போல் இந்தியா இந்து நாடாக தான் இருந்தது இந்த அரசியல் வாதிகள் தான் இது இந்து நாடாக இருக்கிறதை விட எல்லா மதத்திற்கு சலுகைகள் கொடுப்பபோம் என்று கூறினர் இந்த சலுகை 60 வருடங்களுக்கு முன்னால் நல்லா இருந்தது. இப்போது அந்த சலுகையினால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறது. மற்ற எந்த நாடும் இவ்வளவு சாதி; மதம்; பேதம் பார்க்காது நம் நாடு வேற்றுமையிலும் ஒற்றுமையாக திகழ்கிறது. இந்தியாவுக்கு ஒரு சல்யூட் இதில் யாரும் மனமும் சங்கடப்பட்டால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nமின்வெட்டு இது தமிழகத்தின் தாராக மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/entertainment/03/134254?ref=featured-feed", "date_download": "2018-06-24T22:27:59Z", "digest": "sha1:AY5CWGD76FEFYMZW3T4EGMX76JH5PI5X", "length": 9482, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கள்ளத்தொடர்பு: கொதிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகள்ளத்தொடர்பு: கொதிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி\nஎன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி எங்கள் நிம்மதியை கெடுக்காதீர்கள் என தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார்.\nதனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழும் நடிகர் தாடி பாலாஜி, சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகள் போஷிகாவின் அறையில் தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியானது.\nஇதுகுறித்து நித்யா கூறியதாவது, பல்வேறு ஆண்களுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது தான் அவரது வேலை. என்னையும் என் பொண்ணையும் ரூமுக்குள்ள அடைச்சு தீ வைச்சது சம்பந்தமா நான் மாதவரம் பொலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்ப, அந்தப் புகாரை எடுக்க பொலிஸ் தயங்கினாங்க. ஏன்னா அவங்களுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கு.\nநான் எங்க கம்பிளையன்ட் கொடுக்க போனாலும் அந்த ஆளுங்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசுற கீழ்த்தர புத்தி பாலாஜிக்கு உண்டு.\nஇப்ப பேஸ்புக்ல வலம் வர்ற வீடியோவுல நடந்தது அத்தனையும் உண்மை. அதை பார்த்த பாலாஜி ரொம்ப டென்ஷனாகிட்டார். அவரோட வக்கீல் மூலமா என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டார்.\n300 நாளில் உன்னை நீதிமன்றத்துக்கு அலையவெச்சு காட்டறேன்னு அவரோட வக்கீல் என்கிட்ட சேலஞ்ச பண்ணாங்க. இப்ப திடீர்னு, Mutual Divorce வாங்கிக் கொடுத்துடுறேன். ஆனால், உங்க குழந்தையை பாலாஜிகிட்ட கொடுத்துடுடணும்னு சொல்றாங்க. விவாகரத்து கேஸ் பைல் பண்ணின பிறகு ஏன் இப்படிச் சொல்றாங்க. என்னை எமோஷனலாக வீக் ஆக்கப் பார்க்கிறாங்க.\nஅவர் இதோட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசினார். அவங்க எல்லாரும் எங்க குடும்ப நண்பர்கள். அது எப்படிங்க ஒரு பொண்ணால இருபது பேரோட தொடர்பு வைச்சுக்க முடியும். அதுவும் கணவருக்கு தெரிஞ்சு, எனக்குப் புரியலை.\nஅடிக்கடி என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறும் அவர், எதற்காக பல்வேறு நபர்களுடன் என்னை சேர்த்து வைத்து பேச வேண்டும். மக்களுக்க அவரோட சுயரூபம் தெரியனும்னு நினைச்சுதான் அந்த வீடியோவை வெளியிட்டேன் என கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-dravidian.blogspot.com/2012/03/blog-post_27.html", "date_download": "2018-06-24T22:30:01Z", "digest": "sha1:Y7TWLMQFZZGDUIXFG545AWFC7JZIO4N2", "length": 2721, "nlines": 46, "source_domain": "ponniyinselvan-dravidian.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து: தினமலரின் அநாகரிக தலைப்பு !", "raw_content": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து\nPosted by பொன்னியின் செல்வன் at 12:35 PM\nதினமலம் அப்படித்தான் செய்தி வெளியிடும்... ஏனென்றால் அது தமிழர்களுக்கு எதிரான தாள்.\nதங்க மை கொண்டு அச்சிட ஒரு பெயர்-உதயகுமார்\nதிராவிடன் கமுகக்குடி மாரிமுத்து யார் \nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nதினமலர் - பள்ளி பிள்ளைகளின் கல்வியை கேலி செய்கிறதா...\nதினமலரே - திராவிடத்தால்தான் வாழ்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part29.php", "date_download": "2018-06-24T22:23:12Z", "digest": "sha1:WXRHE2WJKIPPMGJIYOOUXGPRD2ZM2SPV", "length": 12260, "nlines": 215, "source_domain": "rajinifans.com", "title": "Part 29 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nகுணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை'\nமுற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி\nரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த \"ஆறிலிருந்து அறுபது வரை'' படம், மகத்தான வெற்றி பெற்று, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.\nவில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும் ஜொலித்து வந்த ரஜினியை, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைக்க பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் முடிவு செய்தார்.\nஅதற்காக அவர் உருவாக்கிய கதைதான் \"ஆறிலிருந்து அறுபது வரை.''\nசிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் ஒரு சிறுவன், கஷ்டப்பட்டு தன் தம்பிகளையும், தங்கையையும் படிக்க வைக்கிறான். குடும்பத்துக்காக தன்னை மெழுகுவர்த்திபோல் அழித்துக் கொள்கிறான்.\nஆனால், 60 வயதாகும் தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் நன்றி விசுவாசத்தோடு நடந்து கொள்ளவில்லை.\nஇன்றைய உலக நடப்பை யதார்த்தமாகச் சித்தரிக்கும் கதை. வசனத்தையும் பஞ்சு அருணாசலம் எழுதினார்.\nஇந்தப் படத்தில், ரஜினிக்கு சண்டை இல்லை, ஸ்டைல் இல்லை. குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்யும் நல்லவராக நடித்திருந்தார். 25 வயது முதல் 60 வயது வரையுள்ள பல தோற்றங்களில் தோன்றினார்.\nரஜினியுடன் படாபட் ஜெயலட்சுமி, சங்கீதா, ஜெயா, மல்லிகா, திலக், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்திருந்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.\nபுதிய தோற்றத்தில் ரஜனியை அவருடைய ரசிகர்கள் ஏற்பார்களா படம் வெற்றி பெறுமா\nரஜினியும், படத்தின் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்பார்த்தார்.\n16-9-1979-ல் வெளிவந்த இந்தப்படம், `ஓகோ' என்று ஓடியது. நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.\n`சிவாஜிகணேசன் நடிக்கும் குடும்பப் பாங்கான வேடங்களிலும் நன்கு நடிக்கக் கூடியவர் ரஜினி' என்பது, இப்படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது.\nஅந்த ஆண்டின் சிறந்த படமாக இதை சினிமா ரசிகர்கள் சங்கம் தேர்ந்தெடுத்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கும், சிறந்த டைரக்டருக்கான வி��ுது எஸ்.பி.முத்துராமனுக்கும் கிடைத்தது.\nஇப்படம், \"ஓ இண்டி கதா'' என்ற பெயரில் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டது. தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடியது.\n\"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் டைரக்டரான எஸ்.பி.முத்துராமன், அந்தப் படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி\nகூறியதாவது:-\"ரஜினி, ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும்போதும், அது பற்றிய முழு விவரத்தையும் கேட்டறிந்து, கதையை உள்வாங்கிக்கொண்டு, தான் நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து ஜீரணித்துக்கொண்டு நடிப்பார்.\n\"ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு ஒரு சந்தேகம் வந்தது. \"குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா\n\"பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்'' என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும், ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.\nஇதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டுவது, அது அவருக்குப் பிடித்திருந்தால் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்குவது, இல்லாவிட்டால் கதையின் போக்கை மாற்றுவது - இதுதான் பஞ்சு அருணாசலத்தின் முடிவு.\nஇதை ரஜினியிடம் தெரிவித்தோம். அவர் ஒப்புக்கொண்டார்.\nஅதன்படி, 5 ஆயிரம் அடி வரை படம் எடுத்தோம். எடிட் செய்து, ரஜினிக்குப் போட்டுக்காட்டினோம்.\nஅவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது. \"படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. படத்தை இதே மாதிரி தொடருங்கள்'' என்றார்.\nஅதேபோல் படத்தை எடுத்து முடித்தோம்.\nவிநியோகஸ்தர்களிடம், \"படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். திங்கட்கிழமை வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்றோம்.\nநாங்கள் எண்ணியபடி திங்கட்கிழமை முதல், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.\nபடம் பெரிய வெற்றி பெற்றதுடன், ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல��� கல்லாகவும் அமைந்தது.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-06-24T22:35:37Z", "digest": "sha1:UCEKCG6OTU6ETHUHPZWC7HPQNQ2BPTW7", "length": 4943, "nlines": 122, "source_domain": "tamilrise.com", "title": "செயின் பறிப்பு சம்பவங்களால் அரண்டு போகும் மக்கள் | Koppiyam | 09 June 2018 | Raj TV | TamilRise", "raw_content": "\nசெயின் பறிப்பு சம்பவங்களால் அரண்டு போகும் மக்கள் | Koppiyam | 09 June 2018 | Raj TV\nபுறநகர் பகுதிகளில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களால் அரண்டு போகும் மக்கள். கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகார் செய்தல் வீட்டிற்கே சென்று மிரட்டும் அநியாயம். பெருகிவரும் குற்றங்களை தடுக்குமாறு காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/all-news.php", "date_download": "2018-06-24T22:43:42Z", "digest": "sha1:LXWJE26IFN7UDDI6Q76ITJGNAATKXM4B", "length": 14702, "nlines": 259, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக பெசில் ராஜபக்ஷ\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக பெசில் ராஜபக்ஷ... Read More\nயாழ் பல்கலையில் மாணவர்களுக்கு இடையில் மோதல்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட... Read More\nதேசிய உற்பத்தியாளர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கவும்\nஇலங்கையின் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கும்,... Read More\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் பணியாளர்களின் அடுத்த கட்ட ஆபத்தான நகர்வு\nஅஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தை... Read More\nபெயரிடப்படும் பழ மரங்களை அத்தாட்சிப் பத்திரமின்றி வெட்டுவதை... Read More\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக பதுளையில் ஆர்ப்பாட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி உரிமை வீட்டு உரிமை மற்றும்... Read More\nஉயிர் நீத்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை இன்று\nமாத்தறை நகரில் தங்க ஆபரண விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த... Read More\nமகிந்தவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - எதிர்க்கட்சி தலைவர்\nதமிழர் பிரச்சினைக்கு தீர்வு ��ாண்பதற்கு மகிந்த ராஜபக்ஷவுடன்... Read More\nகாவல்துறை உத்தியோகத்தர் மர்ம மரணம் - மூவர் கைது\nமாஓயா காவல்துறை நிலையத்தில் பணிப்புரிந்து வந்த காவல்துறை... Read More\nபடகு கவிழ்ந்து இருவர் மாயம்\nவாரியபொல – மாலகனே குளத்தில் படகொன்று கவிழ்ந்து இடம்பெற்ற... Read More\nதனது மூன்று வயது குழந்தையுடன் கடலில் மூழ்கிய தந்தை\nதனது குழந்தையுடன் தற்கொலை செய்ய முயற்சித்த நபரொருவர் காவல்துறையால்... Read More\nஉண்டியலை உடைத்த நபர் கையும் களவுமாக சிக்கினார்\nமாதம்பே – மெதகம பிரதேசத்தில் விகாரையொன்றில் உண்டியலை... Read More\nஉணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nஅம்பலாந்தொட்டை நகருக்கு அருகில் மல்பத்தேவ பிரதேசத்தில்... Read More\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nமசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மூன்று... Read More\nதங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர் கைது\nகளுபோவில பிரதேசத்தில் குடியிருப்பில் சுமார் ஐந்து லட்சம்... Read More\nசிறுத்தை கொலை – கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nகிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை புலி... Read More\nமூடி மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nமாகாண சபை தேர்தலுக்கான வரைப்படத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்... Read More\n2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியின்... Read More\nமத்திய வங்கி முறி மோசடி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால்... Read More\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் - பேராறு பகுதியில் 15 கிலோ கிளைமோர்... Read More\nநாட்டையே உலுக்கிய மாத்தறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமர சுட்டுக்கொலை\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nமுதலாவது விஜயத்தை ஆரம்பித்த வில்லியம்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம், 70...\nகுண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய சிம்பாப்வே ஜனாதிபதி\nசிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா...\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..\nமட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nஉணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nநடிகர் சூரியின் மகளா இது...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nசர்ச்சையை கிளப்பிவிட்டு தலைமறைவான பிரபல சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraimysha.blogspot.com/2013/09/blog-post_18.html", "date_download": "2018-06-24T22:21:06Z", "digest": "sha1:OMZ4FYOMGXYQIWGSB5KAQHBKYJWQXKRW", "length": 12978, "nlines": 34, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : ஸம்மருக்கு என்ன செய்யலாம்.!?", "raw_content": "\nகார்காலம் கரைந்து பனிப்பூக்கள் காய்ந்து இனி கோடை காலம் துவங்கி விட்ட இத்தருணத்தில் நாம் நம் உடலையும், மேனியையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமான ஒன்றாய் உள்ளது.\nமுன்பொரு காலத்தில் எத்தனை கோடைகாலமாயினும் இயற்கையாகவே நமதூர்பகுதிகள் இதமான சூழலில் இனிய தட்பவெட்பநிலை நிலவும். கோடை காலமென்றாலும் கொண்டாட்டம் தான் என்று சொல்லுமளவுக்கு பசுமைகள் தழைத்தோங்கி காணுமிடமெல்லாம் வாய்க்கால் குளங்களில் நீர் தேங்கி சீதோசன நிலை மாறினாலும் ஜில்லென்ற காற்றினில் வியர்வைகள் மாயமாய் மறைந்து மண்பானை தண்ணீர் குடித்து மனமெல்லாம் சந்தோசமாய் கோடைமழையும் கூடப்பொழிந்து திருவிழாக்கோலம் காண்போம்.\nஆனால் காலப்போக்கில் சுட்டெரிக்கும் வெயிலையும், சூறாவளி அனல்காற்றையும் சுவாசிக்கும் நிலை உருவாகி அன்றாடம் அவதியுறும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டு ���ிட்டோம். இயற்க்கைச் சீற்றங்களினாலும், இயந்திர வாழ்க்கைக்கு மனிதன் தயார் படுத்திக்கொண்டதாலும், இயற்கை அழிந்து பசுமைகள் பறந்தோடி பல வண்ணப்பறவைகளின் ஓசை நிசப்தமாய் காணுமிடமெல்லாம் கரும்புகை காற்றாய் காது பிளக்கும் ஓசையில் கனரக வாகனங்கள் கூட்டமாய் காலம் நவீனத்தின் பக்கம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. எது எப்படியாயினும் கோடை வெயில் கொளுத்தும் வெயிலாக உருவெடுத்து விட்டது. இவ்வேளையில் நம் உடலையும், மேனியையும் பாதுகாத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியமே..\nஇதோ சில உங்களுக்காக கோடைகால டிப்ஸ் :\n1. கோடையின் தாக்கத்தை தீர்க்க பலவண்ண குளிர்பானகளை அருந்துகிறோம். வயிறுமுட்ட குடித்தாலும் தாகம் தீர்வதில்லை. காரணம் அதில் கலந்திருக்கும் வேதியல் ரசாயனப் பொருட்களேயாகும். இத்தகைய குளிர்பானங்களை அருந்திவதை தவிர்த்து இளநீர்,தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சைப்பழச்சாறு மற்றும் இயற்க்கைப்பலச்சாரை அருந்தலாம்.இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் தாகம் தணிகிறது. களைப்பு அடங்குகிறது. புத்துணர்வு கிடைக்கிறது [ அதிகக்குளிரூட்டப்படாமலும் ஐஸ் கட்டிகள் உபயோகிக்காமலும் இருந்தால் இன்னும் உடலுக்கு ஏற்றமாக இருக்கும்.]\n2. இக்கோடையில் என்னதான் ஏ.சி இட்டு தூங்கினாலும் இயற்க்கை தூக்கத்தின் மகிமை அலாதி சுகமே. ஆகவே வீட்டு மாடி மேல் தளத்தில் கீற்றுக்கொட்டகை அமைக்கலாம், அல்லது தினமும் காலை மாலை வேளையில் மேல்தளத்தை நீரிட்டு ஈரப்பதமாக்கிக் கொண்டால் வீட்டின் உட்பகுதி குளிர்மை பெரும். தினமும் இப்படிசெய்து வந்தால் அனல் சூடு வீட்டினுள்ளே நீங்கி இக்கோடை சூட்டிலிருந்து கொஞ்சம் விடுதலை பெறலாம். [ அட போங்க சார்... ஏ.சி இட்டு தூங்கவும், தண்ணீர் விட்டு வீட்டை கழுகவும், மின்சாரத்திற்கு எங்கே போவது என்று முகம் சுளித்து முனுமுனுப்பது என் காதில் விழுகிறது \n3. கோடைகாலத்தில் நீராடுவது என்றால் அது ஒரு தனி சுகம் தான்.ஆனால் முன்போன்று அப்படி நீராட ஏரி,குளங்களில் தண்ணீர் இல்லாமல் எட்டாத தூரக்கனவுகளாய் ஆகிவிட்டன. நதிகளிலும் தண்ணீர் இல்லை.ஆதலால் அநேகமாய் அனைவர்களும் வீட்டுக்குளியல் தான் குளிக்கின்றோம்.அப்படி வீட்டுக்குளியலில் ஆனந்தமாய் குளிக்க நினைத்தால் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி சூடு தணிந்த பின் முழ்கி குளிக்கலாம்.அவசி��ம் தினமும் நீராடுவது நன்று. [ நறுமண சோப்புகளை தவிர்த்து மஞ்சள்,சந்தனம் போன்ற உடலுக்கு குளிர்ச்சிதரும் மூலிகை கலவை சோப்புக்களை உபயோகிக்கலாம்.]\n4. அடுத்து நாம் கவனிக்கவேண்டியவை கோடை காலத்தில் உடைகள் விஷயத்தில் மிகுந்த கவனம தேவை. வியர்வை தேங்கி நிற்காத வகையில் உள்ள நூறு சதவிகித காட்டன் துணியிலான ஆடைகளை அணிவது நலம் பயக்கும். அதுபோன்று ஆடைகளை நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டும் அணிந்து தினம் தினம் மாற்றிக்கொள்வது இன்றியமையாததாக இருக்கும். சுருங்கச்சொன்னால் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வது மிகமிக அவசியமானதாகும்.அப்படியில்லையெனில் உடம்பிலிருந்து வெளியாகும் வியர்வைகள். உடல் சூட்டினாலும்,வியர்வை எனும் கழிவு நீரினாலும் உருவாகும் உஸ்னகட்டிகள்,வேக்கூரு எனும் வேனல் மருக்கள் இவை ஏற்ப்பட்டு விட்டால் பெரும் அவதிக்குள்ளாகி விடுவோம். [ பெரும்பாலும் இத்தகைய கட்டிகள் தலை,முகம் கழுத்து ஆகிய பகுதிகளிலேயே அதிகம் உருவாகும். காரணம் அப்பகுதிகளில் வியர்வை தேங்கி கிருமிகள் உண்டாகி கட்டிகளாக உருவெடுத்து கடும் தொல்லை கொடுத்து விடும் ]\n5. அடுத்து அனைத்திற்கும் மேலாக இத்தகைய வெப்பகாலத்தில் கோபப்படுவது,பிள்ளைகளை, வீட்டார்களை கடிந்து கொள்வது, ஆத்திரமூட்டும் செயல்களை செய்வதை முடிந்தவரை தவிர்த்துக்கொண்டு பொறுமையை கையாண்டால் நலம் பயக்கும்.காரணம் இத்தகைய சீதோசன நிலையில் கூடுதல் டென்சனை ஏற்ப்படுத்தி கொள்வதால் உடல் நிலை வெகுவாக பாதிப்படைந்து விடும். [இறுதியில் உடலில் இரத்த அழுத்தம் கூடி அதன் விளைவாக மயக்கம்,ப்ரஸர்,மாரடைப்பு, போன்ற பாதிப்புக்கள் வந்து அபாயத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றது. இந்த விசயத்தில் முதியோர்கள் அதிக கவனம் செலுத்துவது நன்று ]\nஇன்னும் எத்தனையோ ஆயிரம் பின்பற்றும் விஷயங்கள் இருந்தாலும் மேற்ச்சொன்ன கோடைகால டிப்ஸை முடிந்தவரை பின்பற்றினால் இக்கோடை வெயிலை சமாளித்து விடுதலை பெற்று கொஞ்சம் மனம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம். நீங்களும் கொஞ்சம் முயற்ச்சித்துப் பாருங்களேன் \nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhaimazhai.blogspot.com/2009/11/", "date_download": "2018-06-24T22:06:19Z", "digest": "sha1:BCZR4XK5KZJ45TL3EMOSZ7XZ5SEQSB7N", "length": 32222, "nlines": 243, "source_domain": "aazhaimazhai.blogspot.com", "title": "ஆழிமழை: November 2009", "raw_content": "\nஎன் சிந்தனை ஆழியில் விழுந்து சிதறும் மழை துளிகளின் வண்ணத்தை என் எண்ண தூரிகையில் சேர்த்து நான் தீட்டும் ஓவியம்....\nஇது எனக்கு மெயில்ல வந்த ஜோக்\nMarrar: \"5 குத்து பட்டு , 4 பைட் , கொஞ்சம் செண்டிமெண்ட் சீன் . எந்த குப்பனும் சுப்பனும் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் .\n\" CM: \"Mr.IGR.Marrar commanding ஏரியால இருகர தியேட்டர்ல பழைய விஜய் மூவி “வில்லு”, ஓடிகிட்டு இருக்கு . இன்னும் 20 mins ஷோ முடிய போகுது . முடிஞ்சா போய் படம் பாக்கறவங்கள காப்பதிகங்க .\nMarrar: \"Emergenecy. எந்த தியேட்டர்ல விஜய் படம் ஓடிகிட்டு இருக்கோ அங்க செக்யூரிட்டி அதிகம் பண்ணுங்க .\n\" Natasha: \"டேய் , குரல் மாதி பேசின அடையாளம் தெரியாதுநு நெனசுடியா \n\" CM: \"எந்த ஒரு குப்பனாலையும் சுப்பனாலையும் இப்படி ஒரு சினிமா எடுக்க முடியுமா Mr.Marrar\n\" cop:\"Sir, இன்னும் 3 minutesla மூவி முடிய போகுது . முடிஞ்சா அத்தன பேரும் செதுடுவங்கநு நெனைகிறேன் .\n\" CM: \"எப்படி காபதனும்நு சொல்லவா \n\" Marar: \"மெதுவா சொல்லுங்க .\nCM: \"Hello Mr. Marrar. நீங்க பாத்தது சாம்பிள் தான். ஹிஸ் ஓல்ட் மூவி . இப்போ வரபோற வேட்டைக்காரன் அத விட பயங்கரமானது . “ATM, Kuruvi, Villu” விட பயங்கரமானது Listen to me. DOn't waste time. You don't have it. நான் சொல்றத செய்ங்க .\n\" Marrar: \"என்ன செய்ய சொல்றே \n\" Marrar: \"I know. But இந்த மூவிஸ் எல்லாம் இப்போ விட்டுட்டு அப்பறம் எடுத்தக்கலாம் ...Tamil or Telugu. begin the operation now.\"\n5 PM: Phone ringing...CM: \"Mr.Marrar, அந்த டாங்கரை அங்கே இருகர மார்க்ல விட்டுட்டு நூறு அடி தள்ளி போக சொல்லுங்க உங்க காப்சை.. Conference call ஆன் பண்ணுங்க .\n\" CM: \"தப்பு பண்ணிடீங்க Mr.Harrif. அதையும் நீங்க அங்க வச்சிருக்கணும். \" எரிஞ்சு போய் இருக்கும் .\n\" Marrar:\"நீ என்ன தல ரசிகனா , விஜய் படம் எல்லாம் அழிகிரியா\n\" CM: \"விஜய் படம் பிடிக்கலைனா தல ரசிகன்தான் இருக்கணுமா\nவிக்ரம் ரசிகனா இர்ருக்க கூடாத என்ன சூர்யா ரசிகன் இவங்களுக்கெல்லாம் இவன் (விஜய்) படத்த பார்த்த கோவமே வரதா \nஇருகர அந்த ஒரு படத்த அழிச்சுடுங்க .அத வெளியே விட்டா அதை பாத்து நிறைய பேர் படம் எடுக்க ஆரமிச்சுடுவாங்க ...\nநான் ஒரு தமிழ் சினிமா ரசிகன் சொல்றேன் , please destroy it. Its in your hand now.\n\" Marrar: \"நீ இப்படி வெறித்தனமா நடந்துக்க கரணம் என்ன உன் குடும்பத்துல யாராவது விஜய் படம் பாது செத்துபோய்டான்கலா \n\" CM: \"நீங்க கேடீங்க அதனால சொல்றேன். 14 year old. We are adults Mr. Marrar. நீங்க police . நெறைய இந்தமாரி பாத���திருபீங்க.அந்த 14 year old எருமை “குருவி poster” சாப்பிட்டு அங்கேயே செத்து போச்சு. இதை பாத்து கண்ணீர் விட , அது என் வீட்டு எருமையா இருக்கணும்னு அவசியமில்ல. பக்கத்து வீட்டு எருமைய இருந்தா அழுக வராதா Mr.Marrar\nharrif, please அந்த படத்தோட எல்லா காபியும் கொடுத்துடுங்க. அந்த மாரி படங்கள் தமிழ்ல வந்த தடயமே இருக்க கூடாது . Please...\nCM: \"நீங்க பயப்படற மாரி வேட்டைக்காரன் மூவியை நான் release பண்ணல இந்த தீவாளிக்கு.\nஏனோ பிரிந்து அழுகிறோம் காதலில்\nசேர்ந்தே இருபினும் நம் உயிர் தனியே நின்றது அன்று\nபிரிந்து நின்றாலும் நம் உயிர் உறவாடுகிறது இன்று\nகுடைக்குள் விழும் சாரலை போல\nஉன் நினைவுகள் என் நெஞ்சோடு உறவாடுகிறது\nநீ இல்லை என்ற ஒற்றை சொல்லில் சரிந்த என் இதயம்\nஉன் ஞாபகம் என்ற ஒற்றை சொல்லில் உயிர் தங்குகிறது\nநிலதோடு உறவாடும் ஒவ்வொரு மழையிலும்\nஎங்கோ பிரிந்த காதலின் கண்ணீர் கலந்தே இருக்கிறது\nஎன் கண்கள் எழுதும் காதல் கவிதைகள்\nஎன் கண்ணீரிலே கரைத்து மழையோடு சொல்லாமல் கலக்கிறது\nபூமியில் பூக்கும் எல்லா காதலிலும் ஒரு பைத்தியகாரத்தனம் உள்ளது\nநீ இருந்தால்தான் தான் நான் காதலிக்க வேண்டும் என்றில்லை நீயே என் சுவசமானபின்.........\nஅமரர் கல்கியின் \" அலை ஓசை \"\nஎன் தோழிக்காக அமரர் கல்கி அவர்கள் படைத்த காவியம் \" அலை ஓசை \"\nகல்கி - அலை ஒசை: பாகம் 1 - பூகம்பம்\nகல்கி - அலை ஒசை: பாகம் 2 - புயல்\nகல்கி - அலை ஒசை: பாகம் 3 - 'எரிமலை'\nகல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்\nகாதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு\nஅதில் ஒரு பூதான் பூக்கும்\nஅந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்\nவண்ண வண்ண எழிற் கோலங்களில்\nநம் உயிர் கரைந்து போனதை\nஅந்த நூறுபேரிடமும் நம் காதலைச்\nவீசிச் செல்லும் வசந்தக் காற்று\nஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்\nநம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி\nகாதல் ஓர் அற்புத உணர்வு\nஆயினும் ஓர் உண்மையை நாம்\nஅந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்\nஅந்த ஒரே ஒரு பூமட்டும்\nஅந்த ஒரே ஒரு பூமட்டும்\nஉயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்\nசில நூறு டாலர்கள் போதும்\nஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்\nகாதலுக்கு இவை யாவுமே வேண்டும்\nஇது என் நண்பனின் படைப்பு\nஉறக்கம் பிடிக்கா இரவுகளின் விளிம்பில்\nவறண்ட பாலைவனத்தில் தனியாய் நான்\nஇதோ மீண்டும் நம் மழை\nமுத்து மணிகளாய் என் மேல் விழ\nஎன் மனதில் வடுக்க���் மறையவில்லை\nதொலைந்த நட்பின் காயங்கள் என்னை கொல்ல\nநீயோ உன் காதலால் என் ரணமளுத்தி துடிக்க செய்தாய்\nதுடித்தேன், பின் நிறுத்தி வலியருத்தேன்\nஎன்னை கடந்து சென்ற கார்மேகத்தில் உன்\nஇடையில் மின்னிய மின்னல் ஒளியுள் உன்\nசடசடவென வாரிசொரிந்து என்னை அணைத்த துளிகளில் உன்\nஎன் இமைகளை மூடினேன் \"இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை\"\nஎனக்குள் நீ ( பாகம் இரண்டு )\nஅதற்குமேல் அந்த அம்மா கூறிய யாவும் அவள் மூளையில் பதிந்தது அனால் அவள் ஸ்மரணை அற்று ஒரு கற்சிலை போல நின்றாள். இமைகள் கூட மூட மறுத்து அசைவற்று நின்றது. அந்த அம்மா இவளின் நிலை கண்டு சற்று பதறி இவளை உலுக்க இவுலகுக்கு வந்தாள். மௌனமே வார்த்தையாக அந்த அம்மாவை கண்ணீர் மல்க ஒருமுறை பார்த்தாள் பின் மெதுவாக திரும்பி நடந்தாள். வாசல் வரை கூட வரவில்லை பின்னால் வந்த குரல் அவளை தடுத்தது அது டேவிட் அவனின் நண்பன் .. இவள் மெல்ல நிமிர்த்து பார்த்தாள். அபோது டேவிட் \" என்னமா உன் சைக்கிள் கூட மறந்து போற பார்த்து மா நான் உன் வீடு வரை வரட்டுமா \" இந்த கேள்விக்கு பதில் சொல்ல கூட தெரியாமல் மௌனமாய் தன் சைக்கிளை தள்ளிய படி வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்ட கூட தோன்றாமல் உருட்டிய படியே நடந்தாள். சிறிது தூரத்தில் மீண்டும் டேவிடின் குரல் அனால் இந்த முறை இவள் நிற்க வில்லை ஏனோ ஒன்றும் பேசாமல் நடந்தாள் எங்கே போவது என்று கூட தெரியாமல் வர்ஷினியிடம் சென்றாள்.\nவர்ஷினி இவருக்கும் பொதுவான தோழி. இவளை பார்த்த வர்ஷி ஓடி வந்து கட்டி பிடித்து கதறினாள். அதற்கு மேல் இவளும் கதறிவிட்டாள். வர்ஷியின் அம்மா இவர்களை தனித்து விட்டு சென்றுவிட்டார்கள்.\nவர்ஷி மெல்ல இவளை தேற்ற எத்தனித்தாள் அனால் அவள் முயற்சி பலிக்கவில்லை அந்த சமயம் டேவிடும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரின் பேச்சிலும் அவள் மாறவில்லை. அபோதுதான் அது நடந்தது அச்சு ( ஆம் அது தான் அவன் பெயர் ) அவளை காதலித்தது அவளுக்கு தெரியவந்தது. டேவிட் பேச்சோடு பேச்சாக அதை சொல்லிவிட்டான்.\nஇவள் அதிர்ந்து டேவிடை பார்த்தபோது தான் அது அவனுக்கே உறைத்தது. அனால் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் மறைக்க முடியாமல் டேவிட் இத்துணை நாள் அச்சு தன் மனதிற்குள் பூட்டிய அவனுடைய காதலை நித்திலாவிடம் ( இது தான் அவள் பெயர் ) கொட்டிவிட்டன். விதி வலியது . இதை நம்ப மறுத���த நித்திலாவிடம் அச்சுவின் டயரியை வர்ஷி கொடுத்தாள். நித்திலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை கோபம் அழுகை எல்லாம் ஒருசேர அசைவற்று நின்றாள். அச்சு இன்று இல்லை என்பதை இவளால் இன்னும் நம்பமுடியவில்லை அதற்கு மேல் அவனின் காதல்.\nஇத்தனை நாள் எத்தனை பகிர்வுகள் நித்திலாவின் இன்பம் துன்பம் கோவம் என எல்லாவற்றிலும் பாதியாயை நின்ற அச்சு எங்கே இத்துணை உருதுனைகும் பின்னல் நின்றது காதல்தானா.... இவை காதலுக்காக என்றால் என் நட்பு எங்கே.... (தொடரும்........)\nஅவள் மெதுவாக கண் திறந்து பார்த்தாள், மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். உடல் வலித்தது மனம் ரணமாக இருந்தது.. இயலாமை கோவம் இரண்டும் சேர்ந்து அவளை பந்தாடியது. மெல்ல எழுந்து நடந்து வாஷ் பேசின் அருகே வந்தாள். ஒருவித ஒவ்வாமை வயிற்றை புரட்டியது. கண்ணாடியில் முகம் பார்த்தாள் உதடோரம் ரதம் பிசுபிசுத்தது. முகம் கன்றி இருந்தது. கண்கள் சிவந்து ஜீவன் இன்றி கெஞ்சின. அவள் முகத்தை பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. நேற்று நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன மீண்டும் ஒரு வித ஒவ்வாமை வாந்தி எடுத்தாள். நீரை வாரி முகத்தில் அறைந்தாள். மெல்ல நிமிர்ந்து கண்ணாடியை பார்த்து அதிர்ந்தாள் அங்கே அவன் பிம்பம். தலையை ஒரு பக்கமாக சாய்த்து அரிசி பற்கள் தெரிய மிதமான புன்னகை சிந்தி கண்களை சிமிட்டும் அவன் முகம். இவள் கண்களில் மீண்டும் நீர்கோலம். மெல்ல இவள் நினைவுகள் பினோக்கி சுழன்றது. நினைவுகளில் மெல்ல கரைந்தாள். அவன் இவள் தோழன் அனால் இவள் அவன் காதலி உயிரில் கலந்து உணர்வில் சேர்த்து நிதம் கொண்டாடும் காதலி . அவன் தொண்டைகுழி வரை எட்டி பார்த்த காதல் வார்த்தைகளை வாய் வரை கூட வரவிடாமல் தடுத்து விழுங்கி மனதிற்குள் தன் காதலை சாமாதி ஆகிவிடுவான். அவளை பார்ப்பதே போதும் என்ற உணர்வு அவனுக்கு. அவளோ இவன் தோழமையிலே கருப்பை குழந்தை போல பாதுகாப்பை உணர்ந்தாள். அவன் மேல் அளவு கடந்த அன்பு பாசம் அனால் அது காதலா என்றால் இல்லை என்பது தான் இவள் பதில். அவனுடன் பேசாமல் இவளால் இருக்க முடியாது அவனுடன் சண்டை பிடிக்காமல் இருக்க முடியாது. இது தெரிந்ததுனாலோ என்னமோ அவன் காதலை தன் மனதிற்குள்ள பூடிகொண்டான். இவர்களின் இந்த கண்ணாமூச்சி விளையாடும் ஒரு முடிவிற்கு வந்தது. இல்லை முடிவு அவனுக்கு வந்துவிட்டது. ஆமாம் ஆமாம் அவன் போயேவிட்டான் அந்த பேரிடி இவள் தலையில் ஒருநாள் இறங்கியது. ஊருக்கு போய்வந்து ஆர்வத்துடன் அவனை காண ஓடி சென்று பூட்டி கிடந்த அவன் வீட்டை பார்த்து ஏமாந்து பக்கத்து வீட்டில் விசாரித்த பொது தான் இந்த இடி இவள் தலையில் இறங்கியது \" இப்போதான் வரியாமா , எங்க கண்ணு போயிருந்த நீ, அந்த அம்மா உன் பேரை சொல்லித்தான் புலம்பினாங்க.” இவளுக்கு ஒன்றும் விளங்காமல் பரபரத்து போனாள். கால்களுகடியில் பூமி நழுவுவது போல இருந்தது. அந்த அம்மா கூறிய வார்த்தைகளை இவள் காதுகள் ஏற்க மறுத்தன “அந்த புள்ள 10 நாலு முன்னாடி ஆக்சிடென்ட்லே செத்துபோய்.....” வாக்கியங்களை அந்த அம்மா முடிக்கும் முன்னே அவள் நிலைகுலைந்து போனாள். ஓங்கி பெருங்குரல் எடுத்து அழக்கூட திராணி இன்றி தவித்தாள் (தொடரும்................)\nஅமரர் கல்கியின் \" அலை ஓசை \"\nஎனக்குள் நீ ( பாகம் இரண்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2388/URU/", "date_download": "2018-06-24T22:30:11Z", "digest": "sha1:5CZW2VF2IOOHKFXKD2BS7W4VIT2DZQLI", "length": 17722, "nlines": 188, "source_domain": "cinema.dinamalar.com", "title": "உரு - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (8) சினி விழா (1) வீடியோ (1) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » உரு\nமெட்ராஸ் கலையரசன் -சாய்தன்ஷிகா ஜோடி நடிக்க, விக்கி ஆனந்த் இயக்கத்தில் ,வையம் மீடியா வி. பி .விஜி வழங்க , கற்பனையை நிஜம் என நம்பும் ஷி ஸோ பெர்னியா எனும் மனப்பிறழ்வு நோயை மையக்கருவாகக் கொண்டு வெளி வந்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் \"உரு.\"\nதிகில் கதை எழுத்தாளரான கதாநாயகர் ஜீவன் எனும் கலையரசன், ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் நாவல் எழுத இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை ஏரியாவுக்கு , வருகிறார். வந்த இடத்தில் ஒரு மர்ம முகமூடி மனிதன் அவரைத் தாக்கி தூக்குகிறான். அதில், ஜீவன் - கலையரசன் நிலை சஸ்பென்ஸாக ஜீவனைத் தேடி மேகமலை வரும் அவரது மனைவி ஜென்னி - சாய் தன்ஷிகாவும் அந்த மர்ம முகமூடி மனிதனால், படு பயங்கரமாக பயமுறுத்தப்படுகிறார். மர்ம முகமூடி மனிதனிடமிருந்து ஜென்னி - சாய் தன்ஷிகா, தப்பி பிழைத்தாரா ஜீவன் - கலையரசன் என்ன ஆனார்.. ஜீவன் - கலையரசன் என்ன ஆனார்.. என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு, ஒரு அதிர்ச்சி உண்மை சம்பவம் விடை��ாக விரிகிறது. அந்த சம்பவம் என்ன என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு, ஒரு அதிர்ச்சி உண்மை சம்பவம் விடையாக விரிகிறது. அந்த சம்பவம் என்ன என்பது தான் \"உரு\" படத்தின் மையக்கருவும் மீதிக்கதையும்.\nதிகில் கதை எழுத்தாளராக, சஸ்பென்ஸ் நாவல் எழுத தனிமை வேண்டிமேகமலை போய் திகிலில் சிக்கும் இப்படக்கதையின் நாயகர் ஜீவனாக, கலையரசன் தன் கேரக்டரின் வெயிட்டையும், வீரியத்தையும் உணர்ந்து நடிக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nகதாநாயகி சாய் தன்ஷிகா, கலையரசனின் காதல் மனைவி ஜென்னியாக, கதைக்கேற்ற பல தரப்பட்ட பாவங்களாலும் அழகிய உடல் மொழியாலும், ரசிகனை சீட்டோடு கட்டிப் போட்டுவிடு கிறார். பேஷ் , பேஷ்\nகாட்டிலாக்கா அதிகாரி ஜோசப்பாக வரும் மைம் கோபி உள்ளிட்ட பிற நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.\nஷான் லோகேஷின் படத்தொகுப்பு பலே தொகுப்பு இல்லை என்றாலும் பெரிய பழுதில் லா, தொகுப்பு என்பது ஆறுதல். பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் பசுமை நிரம்பிய பச்சை பசேல் காடுகளும் எழில் கொஞ்சும் மலை அருவிகளும் கண்களுக்கு பெருங் குளிர்ச்சி. மலைப் பகுதியில் உள்ள ஒரு வீடும் அதன் சுற்றுப்புறங்களும் என்னும் கதைக்களத்தில் ஆர்ட் டைரக்டர் ஆண்டனியின் கலை இயக்க உதவியடன் வீட்டின் உள்புற காட்சியமைப்பிலும் கலர்புல்லாகவும் கலைநயமாகவும் லைட்டிங் செய்து மிரட்டலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்பது இப்படத்திற்கு கூடுதல் ப்ளஸ்.\nஇளம் இசையமைப்பாளர் ஜோஹனின் இசையில் மிரட்டல் பின்னணி இசை இப்படத்திற்கும் சஸ்பென்ஸ், த்ரில்லர் கதைக்கும், கூடுதல் மெருகூட்டியிருக்கிறதென்றால் அது, மிகையல்ல\nஇயக்குநர் விக்கி ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில், இப்படத்தின் பிராதான கதாபாத்திரம் \"ஷிஸோ பெர்னியா\" எனும் மனப்பிறழ் - மனப் பிரம்மையினாலும், கற்பனையை நிஜம் என நம்பும் டெலியூஷனல் டிஸார்டர்\" எனும் வினோத நோயினாலும் பாத்திக்கப்பட்டிருப்பது... சொல்லப்பட்டிருக்கும் விதம், தமிழ் சினிமாவுக்கு புதுசு... என்பது இயக்குனர் விக்கி ஆனந்தை நம்பிக்கை இயக்குனர் வரிசையில் இணைத்திருக்கிறது...\nஅதேநேரம், ஒரு வீட்டிற்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும், பிரதான கதாபாத்திரங்கள் மீண்���ும் மீண்டும் அந்த வீட்டிலிருந்து தப்பித்து சிக்குவதுமான காட்சிகள் சற்றே சலிப்பு ஏற்படுத்துவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு, தவிர்த்திருந்தாரென்றால் \"உரு\" இன்னும் பெரு வாரியான ரசிகர்களைக் கவரும் கருவாக, கதையாக, திரைப்படமாக நிச்சயம் இருந்திருக்கும்\nHush எனும் இங்கிலிஷ் படம்தின் copy தானே இது. அதில் நாயகி, இதில் நாயகன் கதை எழுத வரார்\nபட், நிறைய ஆங்கில படங்களை ஞாபக \"படுத்தும்\" காட்சிகளை தவிர்த்திருக்கலாம் கிளைமாக்ஸ் சுப்பரப்பிலி டன் பார் தமிழ் ஆடியன்ஸ இன்னும் டீட்டைல் தேவை, கிளைமாக்ஸ்'சில். :)\nஓஒஹ்ஹ.. ஓஹ் இந்த சப்ஜெக்ட்'ஐ தேர்வு செய்து நடித்த மெட்ராஸ் கலை, தன்ஷிகா & டைரக்டர் தயாரிப்பாளர் ஆகியோரின் கட்ஸ்'ஐ பாராட்டியே ஆக வேண்டும் கீப் இட் கோயிங்... டீம் கங்கிராட்ஸ் கம் வித் அநாதர் மூவி லைக் திஸ்\nSusil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஏண்டா கொல்றீங்க ,பொறுமையை சோதிக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉரு - பட காட்சிகள் ↓\nஉரு - சினி விழா ↓\nஉரு - வீடியோ ↓\nவித்தியாசமான படம் உரு: கலையரசன்\nஉரு தொடர்புடைய செய்திகள் ↓\nபழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஎல்லாவற்றையும் இழந்து விட்டேன், வாய்ப்பு கொடுங்கள் : ஷார்மிளா உருக்கம்\nஜிகர்தண்டா பணியில் உருவாகும் பிஜூமேனனின் படையோட்டம்\nதெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாகும் இரண்டு 'பயோபிக்'\nசவுந்தர்யா ரஜினியின் உருக்கமான டுவீட்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nதெலுங்கில் ஆக்ஷ்ன் ஹீரோயின் ஆன தன்ஷிகா\nசினிமாவில் தினமும் கற்று கொண்டு இருக்கிறேன் : தன்ஷிகா\nதன்ஷிகா படத்துக்கு 8 விருதுகள்\nடைட்டானிக் கதையை கூட கேட்காத கலையரசன்\nமெர்சலுக்கு உதவியவர்கள் விழித்திருவை கைவிட்டது ஏன்\nநடிப்பு - ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன், ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர்இயக்கம் - சக்தி சௌந்தர்ராஜன்இசை - டி. ...\nநடிப்பு - எஸ்.ஏ.சந்திரசேகரன், ரோகிணி, அம்பிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்இயக்கம் - விக்கிஇசை - பாலமுரளி பாலுதயாரிப்பு - கிரீன் சிக்னல்உண்மைச் ...\nநடிகர்கள் : மம்முட்டி, கனிகா, அன்சன் பால், மஹ்பூல் சல்மான், ரெஞ்சி பணிக்கர், சித்திக், யோக் ஜேபி, சுதேவ் நாயர் மற்றும் பலர் இசை : கோபி சுந்தர் கதை : ...\nநடிப்பு - பாரத் சீனி, வினோத், இசக்��ி பரத், சமுத்திரக்கனி, சுபிக்சா, கிரிஷா குரூப், ரக்ஷிதா மற்றும் பலர்இயக்கம் - விஜய் மில்டன்இசை - அச்சு ...\nநடிகர்கள் - ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - பா.ரஞ்சித்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/10/blog-post_6433.html", "date_download": "2018-06-24T22:00:37Z", "digest": "sha1:OMGH6XYEQ52525N2JQGHTSOPMH3ZLTWW", "length": 7292, "nlines": 124, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: மாற்றான் - படம் எப்படி எப்படி இருக்கு !?", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nமாற்றான் - படம் எப்படி எப்படி இருக்கு \nமாற்றான் படத்தின் மீது அதிக ஈடுபாடு இல்லை .\nமனதுக்குள் தோன்றியது படம் நல்ல இருக்குமோ அல்லது\nமொக்கை வாங்கிக்கொண்டு வருவோமோ என்று \nபடத்தின் முதல் பகுதி ..\nநல்ல நகைசுவையோடு விறுவிறுப்புடன் கதை நகர்கிறது \nஇரண்டு சூர்யாவுக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது .\nசூர்யா அருமையாக நடித்திருக்கிறார் .\nஇரண்டாம் பகுதி இன்னும் பல திருப்பு முனைகளுடன் கதை நகர்கிறது .\nவிக்ரம் சூர்யா என்ற காலம் போய்.\nவிஜய் அஜித் சூர்யா என்ற காலம் வந்து விட்டது .\nஎந்த கதை என்றாலும் சூர்யா நடிப்பு சூப்பர் தான் .\nயாரையும் தாக்கி பேசாமல் தன்னகத்தோடு வளர்ந்து வரும் நடிகர் சூர்யா \nமொத்தத்தில் மாற்றம் படம் எப்படி இருக்கு \nகுடும்பத்தோடு சென்று பாருங்க .\nமற்ற கதை போல் இல்லாமால் ஒரு மாற்றமான கதைதான் இந்த மாற்றான் .\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎனது புது மொபைல் பற்றிய சின்ன சின்ன தகவல்கள்\nபிரிவின் நினைவுகள் என்னை தூண்டும்போதெல்லாம்\nAIRTEL சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 -பலராலும் கவரப்...\nENGLIஷ்-VINGLIஷ் -- படம் எப்படி இருக்கு \nமாற்றான் - படம் எப்படி எப்படி இருக்கு \nகேள்வி பட்டேன் என் காதலிக்கு திருமணமாம் \nபீட்சா (Pizza) - படம் எப்படி இருக்கு \nதிருத்தணி - படம் எப்படி இருக்கு \nசிறந்த மூன்று அர்த்தங்கள்-Best Three Meanings\nசெருப்பால் அடித்தால் கூட .. நீங்கள் திருந்தமாட்டீர...\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர��ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2011/06/blog-post_13.html", "date_download": "2018-06-24T22:22:55Z", "digest": "sha1:NDZYCKQ3LPCMOVSYBDW2OTHEM5ASKAGS", "length": 78784, "nlines": 1543, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: சமச்சீர் கல்வி உலகத்தரமாக இல்லையாம் !", "raw_content": "\nதிங்கள், ஜூன் 13, 2011\nசமச்சீர் கல்வி உலகத்தரமாக இல்லையாம் \nசமச்சீர் கல்வி உலகத்தரமாக இல்லையாம் \nசமச்சீர்கல்வி உலகத்தரமாக இல்லையென்ற காரணத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.அது என்ன உலகத்தரம் என்பதை கொஞ்சம் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.\nஉலகத்தரத்திற்கு மெட்ரிக் பள்ளிகள் மட்டும் அளவுகோலா CBSE பாடத்திட்டமும் உலகத்தரமாக அமைந்துவிடுமா CBSE பாடத்திட்டமும் உலகத்தரமாக அமைந்துவிடுமா மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் ஜெயமோகன், பா.ராகவன்,துக்ளக் சோ.ராமசாமி வகையறாக்கள் மெட்ரிக் மற்றும் CBSE பள்ளிப் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்ததுண்டா மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் ஜெயமோகன், பா.ராகவன்,துக்ளக் சோ.ராமசாமி வகையறாக்கள் மெட்ரிக் மற்றும் CBSE பள்ளிப் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்ததுண்டா வேறு எப்படி அவற்றை தரமானதாக கட்டமைக்கிறார்கள்\nஜெயமோகன் தான் எழுதும் உள்ளூர் நாவல்களும் சிறுகதைகளையும் உலகத்தரம் என்று தானே சொல்லிக்கொள்வதைப்போல அடிப்பொடிகளும் சொல்லிச்சொல்லி மாய்கிறார்கள்.அதைப்போலவே மெட்ரிக் பள்ளிப் பாடத்திட்டமும் உலகத்தரம் என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டால்தான் உண்டு.\nதற்போது சமச்சீர் கல்வி என்ற பெயரில் வந்துள்ள பாடத்திட்டமும் பாடநூற்களும் உண்மையான சமச்சீர் கல்வி இல்லை என்பதை நாம் பலமுறை சொல்லியாகிவிட்டது.அது ஒரு அடையாளம்; அவ்வளவே. பாடத்திட்டம், பாடநூற்கள்,மதிப்பெண் பட்டியல் ஆகியவை மட்டும் சமச்சீர் கல்வியை தீர்மானித்துவிடக்கூடிய அம்சங்கள் இல்லை.\nபொதுப்பள்ளிமுறையே கல்வியாளர்கள் சொல்லும் உண்மையான சமத்துவக்கல்வியாகும்.ஜெயமோகன்,பா.ராகவன்,துக்ளக் சோ.ராமசாமி, ஜெ.ஜெயலலிதா,மு.கருணாநிதி வீட்டு குழந்தைகளும் தெருவோரக்\nகுழந்தைகளும் ஒன்றாகப் படிக்கும் கனவுத்திட்டமது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி பொதுப்பள்ளிமுறையில் மட்டுமே கிடைக்கும்.\nசமத்துவம் குறித்த விவாதங்களை சமூகத்தின் பல மட்டங்களில் எழுப்பிருக்கிற வகையில் இப்புத்தகங்களையும் இத்திட்டத்தையும் முதல்படி என்ற நிலையில் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.உண்மையான சமத்துவக்கல்வியை நோக்கி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.\nமுந்தைய அ.இ அ.தி.மு.க.ஆட்சியிலும் அரசியல்வாதிகள் பற்றிய பாடங்கள் இடம்பெற்றன.இவற்றையெல்லாம் கல்வியாளர்கள் மட்டுமே சுட்டிக்காட்டினார்கள்.தி.மு.க.காரர்கள் கூட கண்டுகொண்டதில்லை.\nஎம்.ஜி ஆர்.,ஜெ.ஜெயலலிதா போன்றவர்கள் குறித்த பாடங்கள்உண்டு. ஜெ.ஜெயலலிதா பாடத்தை நீக்கியவர்கள் எம்.ஜி.ஆர். பாடத்தை இன்றுவரை நீக்கவில்லை என்பது பலருக்கு தெரிவதில்லை.\nமேலும் பிழைகளே இல்லாத பாடநூற்கள் இதுவரை தயாரிக்கபட்டதற்கு உதாரணம் சொல்லமுடியுமா பாடப்புத்தகங்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் இவ்வளவு கருத்துக்களும் விமர்சனங்களும் முன்னர் வெளியானதும் இல்லை என்பதையும் ஒத்துக்கொண்டாகவேண்டும்.\nசமச்சீர் கல்விப் புத்தகங்கள் பிழைகள் மலிந்தவை,தரமற்றவை என்பதையும் ஒத்துக்கொள்வோம்.ஆனால் 2003 இல் தயாரிக்கப்பட்ட பழைய பாடநூற்கள் மட்டும் எப்படி தரமானதாக ஆனது என்று தெரியவில்லை\nஎனவே தரம் என்பது மட்டும் இங்குபிரச்சினையில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தோற்றுத் திரும்பிய மெட்ரிக் பள்ளிகளுக்கும் அதை நடத்தும் கல்விக்கொள்ளயர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் வேலையை அரசு செய்கிறது.\nகல்வியின்பாலும் குழந்தைகளின்பாலும் உண்மையான அக்கறை கொண்ட செயல்பாடு இதுவல்ல. அந்த உண்மையான அக்கறையுடன் ஜெ.ஜெயலலிதாவோ மு.கருணாநிதியோ செயல்பட வாய்ப்பில்லை என்பதே தமிழ்நாட்டின் அவலம்.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் திங்கள், ஜூன் 13, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உலகத்தரம், கல்விக்கொள்ளயர்கள், சமச்சீர் கல்வி, மெட்ரிக் பள்ளி\nநம் நாட்டில் நல்ல கல்வி கானல் நீர்தான்.\nதிங்கள், ஜூன் 13, 2011 11:29:00 பிற்பகல்\nபுதிய இ���ுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்னும் இடித்து முடிக்கப்படாத ஓர் அடிமைச்சின்னம்\nநாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி - ஊழல்...\n100 வயதை நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய விளமல் ...\nசமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்...\nநீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் \nசாதாரணப் பெண்கள் படும் துயரங்களை கனிமொழிஅனுபவித்தத...\nதமிழக அரசு நியமித்துள்ள சமச்சீர் கல்வி மதிப்பீட்ட...\nசமச்சீர்கல்வியை ஆராய குழு :- திருடர்கள் கையில் சா...\nசமச்சீர்க் கல்வி குழுவில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ...\nபள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை மையப்படுத்திய பு...\nசமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விள...\nசமச்சீர் கல்வியை உறுதி செய்த உச்சநீதிமன்றம்.\nசமச்சீர் கல்வி: 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் தொடர உ...\nசமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும்...\nகல்விக்கொள்ளைக்கு துணை போவதை கண்டித்தும், சமச்சீர்...\nசமச்சீர் கல்வி உலகத்தரமாக இல்லையாம் \nசமச்சீர் கல்வியில் ஜெ.ஜெயலலிதாவின் வீண் பிடிவாதம்....\nசமச்சீர் கல்வி: அரசு இன்று முடிவு\nகேள்விக்குறியாகும் கடலோர மக்களின் வாழ்வுரிமை.\nதமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும்.\nசமச்சீர் கல்வித் திட்டம்-தமிழக அரசின் உத்தரவுக்கு ...\nநடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத...\nசமச்சீர் கல்விக்கு ஆதரவாக கருணாநிதியிடம் பேசியபிறக...\nசமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்தது சரியா\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப செ...\nவில்லூர் சாதிக் கலவரம் : துப்பாக்கிச் சூடும் அதன் ...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநில��� இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (1)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (1)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (2)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிர���ப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (2)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (1)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambuthalairasihaja.blogspot.com/", "date_download": "2018-06-24T22:38:28Z", "digest": "sha1:RBA7A2I62QCQHXT2XTIFHNPOADV7WDHX", "length": 75282, "nlines": 491, "source_domain": "nambuthalairasihaja.blogspot.com", "title": "NAMBUTHALAI", "raw_content": "\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.\nஇங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து க��ண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.\n1 - இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.\n2 - சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.\n3 - ஆர்த்ரிடிஸ் சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.\n4 - நரம்புகள் டென்சன் ஆகும் பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.\n5 - குறிப்பு உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். * காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும். —\nலேபிள்கள்: தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது\nநபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம் \nஉலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது \nமீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா...\n1400....ஆண்டுகளுக்கு முன்பு... முகமது நபிகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தது\nஎழுத படிக்கத்தெரியாதமுகமது நபி இறைவனிடம் இருந்து... தனக்கு செய்திவருவதாக சொன்னார்கள்\nஅப்படி வந்த செய்திகள் தான் திரு குர்ஆன்\nஅதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்\nஅப்படி அவர்கள்சொன்ன....பல உண்மையான ரகசியங்களில் இதுவும் ஒன்று\nமனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு...[உள்வால்எலும்பு ]( ‪#‎coccyx_bone‬ )\nமுதுகுத் தண்டின் வேர் பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்\nஇதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி\nஇதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களை கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடிவில் அவர்க்கு கிடைத்தது தோல்வியே முடிவில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையே.\nஎன்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.\nஇதைத்தான்....1400 வருடங்களுக்கு முன்பே...அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க்கொடுப்பான் என்பதை பின்வரும்நபிமொழி கூறி உள்ளார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப்பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின்\n.... அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான்\n(மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்\nபிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான்... உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள்\nமனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு...\n அது (அவனது முதுகு தண்டின்வேர்ப்பகுதியிலிருக்கும்)\nஉள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும்\nஅதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்\n(ஹதீஸின் சுருக்கம்)அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5660 நன்றி\nஇது குறித்து இன்னும் மிக விரிவாக மற்றும் இயற்கை பற்றிய விஷயங்களுக்கு குர்ஆன் , நபி மொழிகள் பெரிதும் தூண்டுதலாகவே இருந்து வருகிறது\nஇதனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் பல உண்மைகளை துல்லியமாகவே கண்டறிந்து குர்ஆன் இறைவேதம் தான் என்பதையும் ஒப்புக் கொண்டு வருகிறார்கள்\nலேபிள்கள்: இஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு\nசெல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்\nதற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம்.\nஇத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் கைகளிலும் செல்போன்கள். அதுவும் தேவை இருக்கிறதோ இல்லையோ இரண்டு அல்லது மூன்று செல்போன்கள்.\nஇத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று தான் புற்றுநோய். அதுமட்டுமல்லாமல், சிலரால் செல்போனின்றி வேலை செய்யவே ம��டியாது. இதனால் இது அடிமைத்தனத்தையும் உண்டாக்கும் சக்தியுடையது.\nசரி, இப்போது இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.\nசெல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.\nமொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.\nஅளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.\nசெல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.\nநிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால், செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றை அழித்துவிடும்.\nசெல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.\nமொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.\nசெல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. எனவே \"வருமுன் காப்பதே நல்லது\" என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.\nநோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும். 1 மணிநேரம் ஒருவனிடமிருந்து செல்போனைப் பிடிங்கி விட்டால் பைத்தியம் போல் நடந்து கொள்கிறான்.\nஎனவே தேவைக்கு மட்டும் செல்போன் பயன்படுத்தி நமது நலனில் அக்கறை கொள்வோம். நன்றி: அரும்பு மலரட்டும்\nலேபிள்கள்: எச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்\nவீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.\nஎப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது, படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும்.\nஅப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்று விட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும்.\nஎனவே மூட்டைப்பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல், ஒரு சில பொருட்களைக் கொண்டு கொன்று விட்டால், அவை அழிந்து விடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றி விடலாம்.\nமூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்கள்\nமூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்து விடும்.\nஉப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக்கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சி அதிகம் உள்ள இடத்தில் அதன் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சிகள் இறந்து விடும்.\nநிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.\nடீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்து விடுவதோடு, இனி மேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.\nலாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே இதனையும் ���யன்படுத்திப் பாருங்கள்.\nலேபிள்கள்: மருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க\nலேபிள்கள்: உபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker\nஎதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது....\nஅது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே...\nசாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.\n* PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...\n* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது \"8\" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.\n* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது \"9\" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.\nஇனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்...\nஅந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்துட்டு சாப்பிடுங்க..\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2)\nலேபிள்கள்: இஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2)\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது. அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு.\nதைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன\nகழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான்.\nஇதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.\nதைராய்டு நோய்க்கு என்ன காரணம்\nநிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.\nகாரணமில்லாமல் கோபம் வருவது ஏன் அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு\nஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரண���் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.\nதைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே\nதைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.\nதைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்\nதைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.\n1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.\n2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.\nஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.\nஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.\nஉணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு\nபொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்ப��� விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.\nதைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்\nகுறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.\n1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.\nஅணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை .\nஇன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.\nஇந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.\nசில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே\nபெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின��� வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.\nஇந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.\nபடிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.\nதைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.\n1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.\n2. குரலில் மாற்றம் ஏற்படும்.\n3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.\n4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.\nபெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்\nலேபிள்கள்: மருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nவீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது\nஉரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே\nதிருக்குர்ஆனை திருத்தமாக ஓத, கேளுங்கள், ஓதுங்கள்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில்\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் 1. நாம் யார் ...\nபன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள்\nஇஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஹராம் ஏன் அறிவியல் உண்மை இதோ பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் ப...\nகுர்ஆன் பற்றிய வினாடி - வினா\nகுர்ஆன் பற்றிய குயிஸ் 1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது ப : 40 வயதில் 2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம...\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது\nதைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது . அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம். பூரண விளக்கம் தரும் பதிவு. பூரண விளக்கம் தரும் பதிவு.\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட\nதேங்காய் நார்கள் தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நா...\nவாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்\nஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள் . காரணம் அந்த ...\nசுன்னத்தான தொழுகைகள் ஃபர்ளுத் தொழுகையின் முன் , பின் சுன்னத்துக்கள்: ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத் , ளுஹர் , அஸர் இஷா ஜும்ஆ இவைகள...\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nusmanihalonline: சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல்; நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும் , ...\nஅகிலத்தின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (1)\nஅதனால் ஏற்படும் பலன்கள் என்ன\nஅல் குர்ஆனின் அற்புதங்கள்1-8 (1)\nஅறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம் (1)\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் (1)\nஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி \nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு. (1)\nஇதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்கள் (1)\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும் (2)\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) (1)\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட (2)\nஇலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (1)\nஇனிமையான குரலில் யாசீன் (1)\nஇஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (1)\nஇஸ்லாம் :வாழ்வின் முன்னேற்றத்திற்கு (1)\nஇஸ்லாம் :எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம் (1)\nஇஸ்லாம் :மல ஜலம் கழிப்பதின் சுன்னத் (1)\nஇஸ்லாம்: நன்றி மறப்பது நன்றன்று (1)\nஇஸ்லாம்: பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே (1)\nஇஸ்லாம்:ஆபத்துகள் நீங்க ஓதும் து'ஆ (1)\nஇஸ்லாம்:ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் (1)\nஇஸ்லாம்:இஸ்லாமிய சிறுவர் கேள்வி - பதில் (2) (1)\nஇஸ்லாம்:கண்புரை நோய்க்கு குர��ஆன் கூறும் மருந்து (1)\nஇஸ்லாம்:திருகுரான் விளக்கவுரை சூரத்துன் நபவு- மகத்தான செய்தி (1)\nஇஸ்லாம்:நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)1 (1)\nஇஸ்லாம்:நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் (1)\nஇஸ்லாம்:பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும் (1)\nஇஸ்லாம்:மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு (1)\nஇஸ்லாம்:வீண் பேச்சை தவிர்த்திடுங்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் நோய்கள் (1)\nஉசார்:பன்றி இறைச்சி தடை ஏன் \nஉபயோகமுள்ள தகவல்: மாத்திரை பற்றி தெரிந்து கொள்ள (1)\nஉலக முஸ்லிம்களின் எண்ணிக்கை (1)\nஉலகை ஏமாற்றிய அமெரிக்கா (1)\nஎச்சரிகை: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் (1)\nஎச்சரிக்கை: இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா\nஎச்சரிக்கை:இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - (1)\nஎச்சரிக்கை:எத்தனை ஆணவம் மனிதா...நீ (1)\nஎச்சரிக்கை:பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பு (1)\nஎச்சரிக்கை:லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல் (1)\nஒரு குவளை நீரின் விலை (1)\nகணணி மென்பொருள் மூலம் கொசுவை விரடலாம் (1)\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி (1)\nகவனச் சிதறல்களும் விளைவுகளும்: (1)\nகழிவறையை விட செல்போன் அதிக அசுத்தமானவை (1)\nகுடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் (1)\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார் (1)\nகுறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம். (1)\nகொசுவிரட்டிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் (1)\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்1-7 (1)\nகொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் (1)\nகோபம் வரும்போது ... (1)\nசெயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது (1)\nதாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் (1)\nதீங்கை விளைவிக்கும் புகைத்தல் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (2)\nநாய் கடி விஷம் நீங்க (1)\nநான் மரணம் பேசுகிறேன் (1)\nநோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:- (1)\nபழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள் (1)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nபற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.\nபின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை (1)\nபெண்களின் கவர்ச்சி உடையால் ஆண்மைக்கு ஆபத்து (1)\nபேரிச்சம் பழம் சாப்பிடுங்கள் (1)\nபொது:ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை (1)\nபொது:தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் (1)\nபொது:திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்\nமக்கா மதீனாவை பார்த்து நெகிழ்ந்த ரஷ்ய விண்வெளி வீரர் (1)\nமக்தப்:குர்ஆன் பற்றிய வினாடி - வினா (1)\nமரண வாசலின் முதற்கதவு மது. (1)\nமருத்துவம் : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்:- (1)\nமருத்துவம்: உடலும் - அதன் ஆசைகளும் -1 (1)\nமருத்துவம்: கரப்பான் பூச்சி ஒழிய (1)\nமருத்துவம்: காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி\nமருத்துவம்: கால் ஆணி காணாமல் போக (1)\nமருத்துவம்: டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து (1)\nமருத்துவம்: நரை முடியும் கறுப்பாகும் (1)\nமருத்துவம்: முதலுதவி சிகிச்சைகள் உங்களுக்காக\nமருத்துவம்: மூட்டை பூச்சியை அழிக்க (1)\nமருத்துவம்:\"மரு\" (Skin Tag) உதிர... (1)\nமருத்துவம்:அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.. (1)\nமருத்துவம்:அவசர கால முதலுதவி (1)\nமருத்துவம்:இதய நோய்க்கு நிவாரணம் (1)\nமருத்துவம்:உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா\nமருத்துவம்:காஃப் சிரப் எதற்கு… கஷாயம் இருக்கு (1)\nமருத்துவம்:சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம் (1)\nமருத்துவம்:தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது (1)\nமருத்துவம்:நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா\nமருத்துவம்:நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம்:பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) (1)\nமருத்துவம்:மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியம் (1)\nமருத்துவம்:வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள் (1)\nமறுமையில் ஹவ்ல் – அல் – கவ்ஸரில் நீரருந்தும் பாக்கியம் யாருக்கு\nமறைந்து வாழும் இறைநேசர்கள் (1)\nமனிதனில் ஜின் நுழைதல் (1)\nமனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம் (1)\nமஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) (1)\nமூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள் (1)\nவாங்க ஆலோசனை செய்யலாம் (1)\nவானவருடன் ஓர் உரையாடல் (1)\nவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை (1)\nவியாபாரத்தில் பரக்கத்தை தரும் சூராக்கள். (1)\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ். (1)\nவெங்காயத்தின் மற்ற நன்மைகள் (1)\nவெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை தவிர்க்க வேண்டியவை\nஸபீலுல் உலமா உயர்பணி (1)\nஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள் (2)\nஹலாலான உழைப்பின் சிறப்பு (1)\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/03/7.html", "date_download": "2018-06-24T22:40:55Z", "digest": "sha1:YBK2YFQUPKUJW4FIJJXZLUWGU7VWX6SA", "length": 20246, "nlines": 271, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 7 ] ஏன் பிறந்தாய் ?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 7 ] ஏன் பிறந்தாய் \nபக்க பலமா இருந்து வரும்\nஉலக ஆசை விட்டு எரிந்து\nஇறை வணக்கம் புரியும் போதும்\nதினம் தினம் பெரும் தொல்லை\nபொய் கூற துணை நிற்கும் நீ\n[ ஏன் பிறந்தாய் பகுதி ஆறைக் கேட்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 10:14 PM\nசெல்போனே உன்னை யார் கண்டுபிடித்தது\nதங்குனதுதான் தங்கினாய், இப்படியா தங்குவது\nஎங்களைவிட்டு நீ எப்போ போவாய்\nதயவு செய்து நீ போய்விடு.\nசகோ., சித்திக் அவர்களின் வித்தியாசமான நல்ல சிந்தனை. தொடர பாராட்டுக்கள்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nநன்றி ..ஜமால் காக்கா ..\nஅலைபேசியை முன் வைத்து அருமையான ஒரு விழிப்புணர்வு கவிதை தந்துள்ளார்.நமது அன்பு நண்பர் அதிரை சித்திக்.\nஇன்றைய கால சூழலில் நாளுக்கு நாள் உலகம் நவீனமாய் மாறிக்கொண்டு இருக்கின்றன. அனைத்து நவீன அறிமுகமும் அவசியமுமாகி விட்டன. ஆகவே நல்லவைகளை தேர்ந்தெடுத்து தீயவைகளை களைவோம். நிம்மதியுடன் வாழ்வோம்.\nசெல் போன் அவசியம் தான் ..\nஅவசியமானோற்குமட்டும் ..அடுத்த ஆக்கத்தில் காண்போம்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் March 10, 2013 at 1:33 AM\nவிரக்தியில் சொன்னாலும், தவிர்க்க முடியாத ஆறாம் விரலாய் ஆனதை என் கவிதையிலும் குறிப்பிட்டுள்ளேன். “கைபேசி பேசினால்” என்னும் தலைப்பில்.\nகாலத்திற்கேற்றக் கவிதை வனைந்த தமிழூற்றுக்கு நன்றி.\nகவியன்பன் காக்காவின் உயரிய சிந்தனையை வரவேற்கிறேன்\nசெல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், செல்போன் இல்லாதவர்களே இல்லை என்பதுபோல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய சாதனமாக உள்ளது.\nசெல்போனுக்கு கிடைக்ககூடிய சிக்னல்கள் அனைத்தும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரிலிருந்தே வெளிப்படும். இந்த டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.\nஇக்கதிர்வீச்சால் புற்று நோய், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜிரணக் கோளாறு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.\nமேலும் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களைப் பார்ப்பதே ரொம்ப அபூர்வமாகி அழிந்துகொண்டு வருகிறது.\n1. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீட்டர் சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்\n2. மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், வழிப்பாட்டுத்தளங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்போன் டவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம்.\n3. செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.\n4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.\nதம்பி நிஜாமின் ஆலோசனையை வரவேற்கிறேன்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) March 10, 2013 at 8:30 AM\nஅருமை நண்பரின் ஆதங்க கவிதை வரிகள்\nஅத்தனையும் உபயோகிப்போரின் பங்களிப்பில் உள்ளது\nநல்லாவே கேட்டிங்க. எத்தனை எத்தனை அழிவுகள் அதன் மூலம் செல்ல சிட்டுக் குருவிகளை காணமல் போக செய்ததே.. நன்றாக சாடினீர்கள்.\nஆக என்ன ஒரு வரிகள் இந்த செல்போன் தொல்லைகள் வந்ததால் நமக்கும் பெரும் தொல்லை ஆகி விட்டது கம்பெனியில்.எங்கே இருக்கே எப்போ வருவே என்றல்லாம் அவசரபடுத்துகிறார்கள். அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.\nஅன்பு தம்பி ..ஹபீபின் பின்னூட்டம்\nஎனது ஆக்கத்திற்கு ஊக்கம் தருகிறது\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) March 10, 2013 at 7:38 PM\nசசிக்கலா அவர்களுக்கு எனது ஓர் ஐயம் செல்ல சிட்டுக்குருவி காணாமல் போகச்செய்தது செல்போன் டவர் ரெடிஏசன்கள் என உங்களைப்போல் பலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றேன் எனது சந்தேகம் என்னவெனில் சிட்டுக்குருவியைவிட உருவத்தில் சிறிய கொசு ஏன் சாகவில்லை அந்த ரேடிஏசன்களால்\nசெல்போனால் பாதிப்பது சிட்டுக்குருவி மட்டுமல்ல வீட்டுக்குருவிகளும்தான்\nநன்றி ...தமிழனின் சிந்தனை தரமானது\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் March 10, 2013 at 10:12 PM\nசெல்லிடைப் பேசியை மின்சக்தி ஊட்ட இணைப்பில் இருக்கும் போதில், அழைப்புக்கு மறுமொழி பேசிடச் செவியில் வைத்தவர்கள் கேட���கும் திறனற்றவராகி விட்டனர் என்பதும்; கரங்களில் மின்சாரம் பாய்ந்து விரல்கள் பழுதாகி விட்டன என்பதும் தினசரிச் செய்திகள் வழியாக நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்கின்றன.\nபின்னூட்டம் மூலம் தனது கண்ணோட்டங்களை தந்த அன்பு\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் April 5, 2013 at 1:14 PM\nமுகநூலில் சற்றுமுன் கிடைத்த செய்தி:\n37,000ரூபாய்க்கு புதிய மாடல் செல்ஃபோன் வாங்கித் தராததால் மாணவி தற்கொலை.\nகோவை ஆர்.எஸ்.புரம், டி.கே.வீதி, பட்டுநூல்கார வீதியைச் சேர்ந்தவர் நகைப் பணியாளர் கே.முருகன் (46). இவரது ஒரே மகள் நாகநந்தினி (19). பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.\nஇந்நிலையில், தனது கல்லூரியில் சக மாணவ, மாணவியர் வைத்திருப்பதுபோல ரூ.37,000 மதிப்புள்ள புதிய மாடல் செல்ஃபோன் வாங்கித் தருமாறு நாகநந்தினி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.\nபணம் கிடைக்கும்போது வாங்கித் தருவதாகக் கூறி முருகன் காலம் கடத்தினாராம். இதனால், மனமுடைந்த நாகநந்தினி புதன்கிழமை காலையில் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.\nஉயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ரேஸ்கோர்ஸ் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாகநந்தினி உயிரிழந்தார். ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2008/04/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-06-24T22:15:01Z", "digest": "sha1:HHSXXLQ4B3RIKY6M4R5Q3FOSGPCGD6JX", "length": 32518, "nlines": 771, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "இலங்கை மூதூர் றிஷானா நஃபீக் – வழக்கின் மறுவிசாரனை | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஇலங்கை மூதூர் றிஷானா நஃபீக் – வழக்கின் மறுவிசாரனை\nஇலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை அளிக்கப்பட்டு இந்த விசயம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த விசயம். இது குறித்து நமது வலைப்பதிவிலும் SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஉலகெங்கும் உள்ள மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த பாரிய அழுத்தத்தின் காரனமாக இந்த வழக்கை சவுதி அரேபியாவின் அரசாங்கம் திரும்ப விசாரிக்க உத்தரவிட்டு மீண்டும் எந்த நீதி மன்றத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை விதிக்கப்பட்டதோ அங்கே மறு விசாரனைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.\nநேற்று 08-04-2008 அன்று இந்த வழக்கின் விசாரனையின் போது கைகளில் விலங்கிடப்பட்டு இஸ்லாமிய உடையான பர்தா அனிந்த நிலையில் ரிஸானா நஃபீக் நீதி மன்றத்தில் உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி அவர்கள் தனது உத்தரவில் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து எதிர்ப்புக்களும் சுப்ரீம் ஜீடிசியல் கவுன்சில் என்ற அமைப்பின் முன்பாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nரிஸானா நஃபீக்கின் வழக்குறைஞர் திரு. கதாதிப் ஃபஹத் அல் ஷம்மேரி தெறிவிக்கையில், இந்த வழக்கை மீண்டும் மறு விசாரனைக்காக பழைய இடத்திற்கே (எங்கே தண்டனை வழங்கப்பட்டதோ) அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.\nசவுதி அரேபியாவின் அப்பீல் கோர்ட்டால் ரிஸானா நஃபீக்கின் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு சவுதி அரேபியாவின் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை எடுத்து மறு விசாரனக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கால் கொல்லப்பட்டதாக (குழந்தை கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரங்களுமோ அல்லது, பிரேத பரிசோதனை அறிக்கையோ ஒன்றும் இது வரை இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்படவில்லை வெறும் வாதங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் ரிஸானா நஃபீக்கிற்கு தண்டனை அளிக்கப்பட்டது குழந்தை பால் குடிக்கும்போது பொறையேறி மூச்சு தினறி இறந்ததாகவே கூறப்படுகின்றது) கூறப்ப்படும் குழந்தையின் தந்தையான திரு. நாயிப் ஜிஸியான் கலப் அல் ஒத்தைபி என்பவரும் உடணிருந்தார்.\nதவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் எனபவர்தான் இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கின் மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றினார்.\nஇவ்வழக்கின் ஆரம்பத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மொழிபெயர்பாளராக பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பழைய மொழிபெயர்ப்பாளரையும் கோர்ட்டில் ஆஜராக அழைத்திருந்தும் அவர் விசாரனைக்கு வரவில்லை. இந்நிலையில் இதை நீதி மன்ற அவமதிப்பாக கருதி அவர் மீது நடடிவடிக்கைக்கு நீதி மன்றம் உத்தரவிடுமா என்பது தெறியவில்லை. ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக இருந்த பெயர் குறிப்பிடப்படாத இந்த நபர்தான் ரிஸானா நஃபீக் கொலையை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் என்பவர் ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றுகின்றார்.\nரிஸானா நஃபீக் சிறுமியாக (மைனர்) இருந்தபோது அனைத்து சட்ட விதிமுறைகளும் மீறப்பட்டு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு அனுப்பபட்டவர் என்பதும் அவர் வந்து இரன்டொரு வாரங்களிலேயே இந்த குற்றம் சுமத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. இலங்கையில் இருந்துதான் அதிகளவில் சிறுமிகளாக இருக்கும் பலர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் அவ்வாறு வரும் இவர்கள் பலத்த பாலியல் சித்திரவதைகளுக்கும் வண்புணர்வுகளுக்கும் கெடூரங்களுக்கு ஆடபடுத்தப்படுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள் என்பது வருந்ததக்க விசயம். இந்த நிகழ்வுகளை தடுக்கவும் முஸ்லிம் பெனகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாமல் தடுக்கவும் இலங்கையில் உள்ள அணைத்து இசுலாமிய அமைப்புக��ும் கட்டாயம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nதங்கள் பென் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்நிகழ்வுகளை கண்டு கட்டாயம் சிந்திக்க வேண்டும். உங்கள் பென் மக்கள் வேலைக்கு வரும் நாடுகளில் கட்டாய பாலியல் வண்புனர்வுகளுக்கும் பலவித கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். முக்கியமாக சமுதாய ஆர்வலர்கள் இந்த விசயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.\nதொடர்புடையது : 09-04-2008 அரப்நியுஸ் பத்திரிகை செய்தி\nபாவம் இந்த பென்.விடுதலைக்காக பிறார்த்தியுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classifieds.lk/ta/gampaha/", "date_download": "2018-06-24T22:10:51Z", "digest": "sha1:L4OIR4EGMIHMU44JTNDUC23Z5MMIBCJF", "length": 11778, "nlines": 259, "source_domain": "classifieds.lk", "title": "கம்பஹா - Classifieds.lk : Sri Lanka Classified Ads | #1 Advertising Website in Sri Lanka", "raw_content": "\nகணனிகள் மற்றும் துணைக் கருவிகள்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nவண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி\nபாரஊர்தி, பேரூந்து மற்றும் அதிபாரமான பாரஊர்தி\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்\nஆடைகள், பாதணிகள் மற்றும் துணை கருவிகள்\nவெள்ளை பொருட்கள் மற்றும் சமயலறை பொருட்கள்\nவேறு வீட்டு மற்றும் தனிப்பட்ட பாவனை பொருட்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\nதிரைப்படங்கள், புத்தகங்கள் , இதழ்கள்\nவேறு ஓய்வு நேரம், விளையாட்டுக்களும் , பொழுதுபோக்கு\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nAll categoriesஇலத்திரனியல்நிலபுலன்கள் மற்றும் சொத்துகார்கள் மற்றும் வாகனங்கள்தொழில்கள் மற்றும் சேவைகள்தனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்ஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குசெல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள்கல்விஉணவு மற்றும் விவசாயம்\nதனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/anirudh/", "date_download": "2018-06-24T22:09:07Z", "digest": "sha1:ALWIVYV5W5ZF65ASOPK6VRE3IIWZQS2O", "length": 8002, "nlines": 176, "source_domain": "ithutamil.com", "title": "அனிருத் | இது தமிழ் அனிருத் – இது தமிழ்", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்\nநீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார்...\nநாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக...\n‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு\nவிரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு...\nதன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான்...\nமீண்டுமொரு ‘தல’ தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார...\nயுவன் சந்திரசேகர் ஷெட்யூல் ரொம்ப டைட்டாக இருந்ததால், வடகறி...\nஇளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு...\nவணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை\nசிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும் இப்படத்தின் மூலம்...\nஉங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக்...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilusi.blogspot.com/2009/07/", "date_download": "2018-06-24T22:19:03Z", "digest": "sha1:D5FACZM4PB3GNXM5DGIEOMZECOASNPRO", "length": 5569, "nlines": 52, "source_domain": "tamilusi.blogspot.com", "title": "தமிழ் ஊசி: July 2009", "raw_content": "\nமஇகாவில் ஒரு நாடகம் நடக்குது எலேலங் கிளியே\nஇடுகையிட்டது Tamil Usi நேரம் முற்பகல் 1:47\nஇப்போது மாஇகாவில் நடக்கும் நாடகத்தைப் பற்றி சில கேள்விகள் சில பதில்கள்.\nகேள்வி ஒன்று : சாமிவேலுவும் சோதி நாதனும் மிக நெருக்கமானவர்கள். எப்படி சாமிவேலுவின் தம்பி மறைந்த பழனிவேலுவின் மனைவின் தம்பிதான் இந்த தெலோக் கேமாங் சோதிநாதன். சில வருடங்களுக்கு சாமிவேலுவின் அரசியல் செயலாளராகவும் சோதி இருந்துள்ளார். ���ாமிவேலு எது சொன்னாலும் சோதி கேட்பார், சோதி எது சொன்னாலும் சாமி கேட்பார்.\nகேள்வி இரண்டு: பிறகு ஏன் மஇகாவில் சர்சைகள், துரோகி போன்ற வார்த்தைகள். சாமிக்கும் சோதிக்கும் சண்டை சண்டை ஏதும் இல்லை. நடக்க போகும் ம இ கா தேர்தலுக்கு நடக்கும் நாடகம். எப்படி சண்டை ஏதும் இல்லை. நடக்க போகும் ம இ கா தேர்தலுக்கு நடக்கும் நாடகம். எப்படி சாமிவேலுவின் நேரடி ஆதரவை பெற்ற பழனிவேலுவை சுப்ரா எதிர்கிறார். சாமிவேலு மீது வெறுப்பில் உள்ள கோஷ்டிகள் சுப்ராவிற்கு ஓட்டு போடுவார்கள். சோதியை சாமிவேலுவின் எதிர்ப்பாக காட்டினால் சுப்ராவிற்கு விழும் ஓட்டுகள் சோதிக்கு போகும். அடுத்து சோதிக்கு ஓட்டு போட்ட சாமிக்கு எதிர்ப்பான கோஷ்டிகளை மெல்ல வெட்டி எடுப்பார்கள்.\nபிறகு ஏன் பழனிவேலுவை சாமி தேர்தலில் நிறுத்த வேண்டும் வேறு எதற்கு சாமிக்கு உண்மையான ஆதரவு யார், எதிர்ப்பு யார் என தெரிந்து கொள்வதற்கு தான்.\nஉண்மையான லைன் ஆப் இதுதான். தலைவர் சோதிநாதன். துணைத்தலைவர் வேள்பாரி. உதவி தலைவர்கள் தேவமணி,சரவணன் மற்றும் ஏனைய ஒருவர்.\nஇந்த தேர்தலில் சோதி வெற்றி பெற்றால் அடுத்த தலைமை மாற்றம் மேல் சொன்னபடிதான்.\nமா இ கா நீண்ட பாரம்பரிய கட்சி. சுதந்திர கால கட்சி. அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே இந்தியர் கட்சி.\nஇன்று உள்ள ம இ கா தலைவர்களை அகற்ற வேண்டுமே தவிர, கட்சியை எதிர்ப்பது அல்ல. இதற்க்கு யாரவது வழி சொல்வார்களா\n3 கருத்துகள் ஞாயிறு, 26 ஜூலை, 2009\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமஇகாவில் ஒரு நாடகம் நடக்குது எலேலங் கிளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_131211/20170102162407.html", "date_download": "2018-06-24T22:03:54Z", "digest": "sha1:GTSQN6NQWDQBVC5USTH7CQ4QGZVYFG6F", "length": 15306, "nlines": 79, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துவதா? தம்பிதுரைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "தமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துவதா தம்பிதுரைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துவதா தம்பிதுரைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்\nநாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பிதுரை த���ிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன்.\nமுதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக தேர்வு செய்தார்கள். அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது.\nதமிழக ஆளுநரும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, ஓ.பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்றும், சசிகலா முதல்வராக வேண்டும் என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஇன்னும் சொல்வதென்றால், முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதல்வர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே தான், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நான் கொடுத்த பேட்டியொன்றில், முதல்வர் பன்னீர்செல்வதுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா என்று ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் சட்ட கடமை இருக்கிறது என்று கூறியிருந்தேன்.\nஇப்போது, தமிழக முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பிதுரை தமிழக முதல்வர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nஇது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும். ஆகவே, ஆளுநர் உடனடியாக முதல்வருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகுரங்கு கைல பூமாலை கிடைச்ச மாதிரி.. தகுதியே இல்லாதவங்களுக்கு முதல்வர் பதவியை கொடுக்கணும்னு அலைறாய்ங்க இந்த ஜால்ரா கோஷ்டிகள்.. முதல்வர் பதவியை எதோ வார்டு உறுப்பினர் பதவின்னு நினைச்சிட்டு சசிகலாவுக்கு கொடுக்கணும்னு துடிக்குறாய்ங்க... நாட்டை நாசமாகிட்டானுங்க...\nவேறு கட்சி விவகாரத்தில் தலையிட இவர் யார்\nஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவர் பொறுப்பாக பேசுகிறார் . நீ என்ன லூசா டா சாமீ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nஉள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்\nஜெயலலிதா குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது உளறல் அல்ல... உண்மை: ராமதாஸ் கருத்து\nபூனை சகவாசம், பாயை பிராண்டும் ... தினகரன் மீது அம்மா நாளிதழில் கடும் சாடல்\nநீதிமன்றத்தின் புண்ணியத்தில்தான் தமிழக அரசு காலம் தள்ளிக் கொண்டிருறது: ராமதாஸ் காட்டம்\nஇந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2017/02/26/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA/", "date_download": "2018-06-24T22:41:27Z", "digest": "sha1:TZR5HBIZ5YMJ3PZR3QIVF6Y5WH2KED6J", "length": 14898, "nlines": 210, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "என்ன தோழிகளோ? ஜெ. போலவே தீபாவுக்கும் ஒரு தோழி.. அவர்தான் பேரவையின் தலைவர.எஸ்.வி.ரமணி. | kaverikkarai", "raw_content": "\n ஜெ. போலவே தீபாவுக்கும் ஒரு தோழி.. அவர்தான் பேரவையின் தலைவர.எஸ்.வி.ரமணி.\n ஜெ. போலவே தீபாவுக்கும் ஒரு தோழி.. அவர்தான் பேரவையின் தலைவர.எஸ்.வி.ரமணி.\nஜெயலலிதாவுக்கு ஒரு தோழி கிடைத்ததைபோல், அவரது அண்ணன் மகள் தீபாவுக்கும் சரண்யா என்ற ஒரு தோழி கிடைத்துள்ளார். அவர்தான் பேரவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் பிரசாரங்களை விடியோ எடுப்பதற்காக ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சசிகலாவும் உடனிருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் சசிகலாவும், நடராஜனும் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.\nகடந்த 1991-96-ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வரான ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் தங்க அனுமதித்தார். பின்னர் சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனை தத்து எடுத்த ஜெயலலிதா, அவரது திரு��ணத்தை நடத்தியதன் மூலம் மக்களின் அதிருப்தியை சம்பாதித்தார். நடராஜனின் செயல்பாடு இந்நிலையில் நாளாக நாளாக ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலாவின் கைஓங்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நடராஜனின் தலையும் தூக்க ஆரம்பித்ததால் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவான நிர்வாகிகளை ஜெயலலிதா ஓரங்கட்டியே வைத்தார். மரணம் வரை தொடர்ந்த நட்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது நிழல் போல் சசிகலா தொடர்ந்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தபோது கூட சசிகலா தனது தோழி என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இவ்வாறு மரணப்படுக்கையின்போது ஜெயலலிதாவுடன் சசிகலா பயணித்திருந்தாலும் அவர் பொதுமக்களின் செல்வாக்கை பெறவில்லை.\nஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையும், இறந்த பிறகும் கிட்டயே நெருங்கவிடவில்லை சசிகலா. இதுதொடர்பாக சசிகலா மீது தீபா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையை ஏற்படுத்திய தீபா அதற்கான நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். பேரவைத் தலைவராக ஆர்.சரண்யாவையும், மாநிலச் செயலாளராக ஏ.வி.ராஜாவையும், நியமித்தார். பின்னர் பேரவையின் பொருளாளராக தானே செயல்படுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.\nதி.நகரில் உள்ள தீபா வீட்டில் செய்தியாளர்களை தீபா இன்று சந்தித்தார். அப்போது தீபா பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சரண்யா யார் என்று செய்தியாளர்கள கேள்வி எழுப்பினர். அதற்கு சரண்யா தனது தோழி என்று தீபா தெரிவித்தார். இதுகுறித்து தீபா மேலும் கூறுகையில், பேரவையின் தலைவராகவும், மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள சரண்யாவும், ராஜாவும் எனது தோழர்கள் என்றார் அவர். ஜெயலலிதாவுக்கு சசிகலா என்ற ஒரு தோழி கிடைத்தது போல் தீபாவுக்கும் சரண்யா என்ற ஒரு தோழி கிடைத்திருக்கிறார். என்ன வித்தியாசம் சசிகலா தனது தோழியின் பொதுச் செயலாளர் பதவியை அவர் இறப்புக்குப் பின்னர் எடுத்துக் கொண்டார். ஆனால் தீபாவோ தனது தோழிக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்.\nஎது எப்படியோ ஜெயலலிதாவுக்கு கூடா நட்பு கேடாய் முடிந்தது போல் தீபாவுக்கு ஆகாமல் இருந்தால் சரி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை,தீபா உணர்ந்தால் சரி. நன்றி,வணக்கம். https://youtu.be/iA_4AwPcSV0\n« அதிமுகவின் தலைமையை ஏற்கும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. தீபக் திடீர் பேட்டிஎஸ்.வி.ரமணி.\nசிவசேனா இந்துத்வா கொள்கையில் பற்று உள்ள கட்சியாக இருந்தால் பா.ஜ.க.உடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும். »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T22:46:51Z", "digest": "sha1:SYJID42IFXIAJZTSLEMMGCGLXLY66ALN", "length": 15491, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "துருக்கிய மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருக்கிய மக்கள் அல்லது துருக்கர் என்போர், ஒரு துர்க்கிக் இனக்குழுவினரும் நாட்டினமும் ஆவர். இவர்களை அனத்தோலியத் துருக்கியர் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் பெரும்பாலும் தற்காலத் துருக்கியில் வாழ்கின்றனர். அதிக அளவில் பேசப்படும் துர்க்கிக் மொழியான துருக்கிய மொழியைப் பேசுகின்றனர். துருக்கியின் மிகப் பெரிய இனக்��ுழுவாக இருக்கும் இவர்கள், துர்க்கிக் மொழிகளைப் பேசுவோரில் பெரும்பான்மையாகவும் உள்ளனர். முன்னைய ஓட்டோமான் பேரரசின் கீழிருந்த சில பகுதிகளில் இவர்கள் இன்னும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அத்துடன், தற்காலப் புலப்பெயர்வுகளினூடாகவும் துருக்கிய மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ளனர்.\n11 ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கர், செல்யுக் துருக்கரின் நிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம், அனத்தோலிய வடிநிலத்தில் குடியேறினர். இதன் பின்னர் கிரேக்கக் கிறித்தவப் பகுதியாக இருந்த இப்பகுதி துருக்கிய முசுலிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாறியது.[1] அதன் பின்னர், பல நூற்றாண்டுகளூடாக பால்கனின் பெரும்பகுதி, காக்கேசியப் பகுதி, ஈரான் தவிர்ந்த மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றைக் கைப்பற்றிய துருக்கியர் மேம்பட்ட தரைப்படை, கடற்படைகளுடன் ஓட்டோமான் பேரரசை நிறுவினர். இப்பேரரசு முதலாம் உலகப் போர் வரை நிலைத்திருந்தது. இப்போரில், கூட்டுப் படைகளிடம் தோல்வியடைந்த ஓட்டோமான் பேரசு, பின்னர் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வெற்றிகரமாக முடிவடைந்த துருக்கிய விடுதலைப் போரைத் தொடர்ந்து, போரை நடத்திய துருக்கிய தேசிய இயக்கம், முன்னர் கூட்டுப்படைகளிடம் இழந்த பெரும்பாலான துருக்கியின் பகுதிகளை மீட்டது. இவ்வியக்கம், 1922 நவம்பர் 1 ஆம் தேதி ஓட்டோமான் சுல்தானகத்தை அகற்றிவிட்டு, 1923 அக்டோபர் 29 இல் \"துருக்கிக் குடியரசை\" நிறுவியது. அல்லா ஓட்டோமான்களும் முசுலிம்களும் அல்ல, எல்லா ஓட்டோமான் முசுலிம்களும் துருக்கரும் அல்ல. ஆனால் 1923 அளவில் புதிய துருக்கிக் குடியரசின் எல்லைகளுக்குள் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் துருக்கர் என அடையாளப்படுத்தப்பட்டனர்.\nதுருக்கி அரசியல் சட்டத்தின் 66 ஆவது விதி, \"துருக்கர்\" என்பவர் \"குடியுரிமைப் பிணைப்பின் ஊடாகத் துருக்கி நாட்டுடன் இணைந்துள்ள ஒருவர்\" என வரையறுக்கின்றது. இதனால், \"துருக்கர்\" என்னும் சட்டச் சொல்லின் பயன்பாடு, அச்சொல்லின் இனம் சார்ந்த வரைவிலக்கணத்தில் இருந்து வேறுபடுகின்றது.[2][3] எனினும், துருக்கி நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் துருக்க இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 70 - 75 வீதத்தினர் ஆக உள்ளனர்.[4] துருக்கியப் பரம்பரையியல் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், துருக்கியர் என அடையாளம் காணப்பட்டவர்களில் குறைந்தது 2 மில்லியன் மக்கள் உண்மையில் ஆர்மேனிய இனத்தவர். இவர்களிற் பலர் ஆர்மேனிய இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள்.[5][6][5]\n\"துருக்கியர்\" (Turk) என்னும் இனப்பெயர் முதலில், முதல் சித்திய அரசனான தார்கிட்டாசு என்பவனைப் பற்றிய ஏரோடோட்டசுவின் (கிமு 484-425) குறிப்பில் காணப்படுகின்றது.[7] மேலும், கிபி முதலாம் நூற்றாண்டில் பொம்போனியசு மேலா, அசோவ் கடலுக்கு வடக்கில் உள்ள காடுகளில் காணப்படும் \"துர்க்கயே\" (Turcae) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மூத்த பிளினி, அதே பகுதியில் வாழும் மக்களில் \"டைர்கயே\" (Tyrcae) என்பவர்களைப் பட்டியலிட்டுள்ளார்.[7] ஆனால், துருக்கியர் குறித்த தெளிவான முதல் குறிப்பு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மூலங்களில் இருந்து கிடைக்கிறது. இம்மூலங்களில், \"துருக்கியர்\" என்பது, \"துஜுவே\" (சீனம்: 突厥; வேட்-கில்சு: T’u-chüe) எனக் காணப்படுகின்றது. இது கொக்துருக்கரைக் குறிக்கின்றது.[8][9] \"துருக்கர்\" என்னும் சொல் துருக்கிய மக்களைக் குறித்தாலும், இது பரந்த துர்க்கிக் மொழிகளைப் பேசும் மக்களையும் ஒருங்கே குறிக்கக்கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2018, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraikkumaran.blogspot.com/2011_05_23_archive.html", "date_download": "2018-06-24T22:20:42Z", "digest": "sha1:IP6NN5JOJRW2EI5JOCET2R6U6QCWEN5G", "length": 3829, "nlines": 95, "source_domain": "duraikkumaran.blogspot.com", "title": "நசிகேதன்: 05/23/11", "raw_content": "\nதிங்கள், 23 மே, 2011\nஇடுகையிட்டது சு.துரைக்குமரன் நேரம் 5/23/2011 10:47:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகளியாட்டத்தில் இருக்கும் கொக்குகளால் மட்டுமன்றி கவனத்தை ஈர்க்கும் ஏரி மீன்களாலும் பரிகாசத்திற்கு ஆளாகியிருந்தது துணையை இழந்த கொக்கு. ...\nஎன்னிடம் பேசும்போதெல்லாம் எதையும் இருமுறை சொல்ல வேண்டியிருக்கிறதெனச் செல்லமாய்க் கோபிக்கிறாய்... ஒவ்வொரு சொல்லையும் உச்���ரிக்கும் உன் ...\nஎந்த வேலை செய்தாலும் தனித்த முழு கவனம் அதிலொரு செய்நேர்த்தி முழுமையான செயல்பாடு என்னையும் மகனையும் கவனிப்பதிலும் கவனம் வைப்பதிலும் ...\nS.Duraikumaran. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-dravidian.blogspot.com/2013/03/blog-post_3422.html", "date_download": "2018-06-24T22:28:16Z", "digest": "sha1:CYDYRJWVAP3P7UO5FBO6FUB2FIJ73MIX", "length": 3232, "nlines": 50, "source_domain": "ponniyinselvan-dravidian.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து: காந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் !", "raw_content": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து\nகாந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் \nகாந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் \nஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு\n1927 ஜூலை - டிசம்பர்\nPosted by பொன்னியின் செல்வன் at 11:15 AM\nதிராவிடன் கமுகக்குடி மாரிமுத்து யார் \nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nதிராவிட(ர்) இயக்கம் - கோவி. லெனின்\nதேவர் ஜாதி என்று பீற்றிக்கொள்வோர் கவனத்திற்கு \nராஜாஜி(ராஜ கோபாலாச்சாரியார்) ஊக்குவித்த மது விற்பன...\nஜெயிலில் இருந்தால் தொண்டு செய்ய முடியவில்லையே \nகாந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் \nசங்கராச்சாரி காலில் விழுந்த நம்மவா \nபார்ப்பானின் \"நடுவுல கொஞ்சம் பக்கம்\"\nதஞ்சை பார்ப்பணர் செய்த அயோக்கியத்தனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/fire-accident-on-the-tourist-boat-what-is-the-status-of-120-people-118051100024_1.html", "date_download": "2018-06-24T22:10:34Z", "digest": "sha1:RXQ3C27A6A7MDAR4BSTCIFBMYCONG6VV", "length": 10313, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுற்றுலா படகில் தீ விபத்து - 120 பேரின் நிலை என்ன? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ���ான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 120 பயணிகளுடன் சென்ற படகு தீவிபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் இன்று காலை 120 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த படகில் தெலங்கானா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பலர் பயணம் செய்தனர்.\nஇந்நிலையில் படகு ஆற்றின் மையப் பகுதிக்கு சென்றபோது, மின்கசிவின் காரணமாக படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்டதே இந்த விபத்திற்கான காரணம் எனத் தெரிவந்துள்ளது.\nஇதனையடுத்து தற்பொழுது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படகில் பயணித்தவர்களின் நிலைமை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.\nதிருமணமான 10 நாட்களில் கணவனை காதலனுடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய மனைவி\nசெம்மரம் வெட்ட சென்றதாக 20 தமிழர்கள் திருப்பதியில் கைது\nமத்திய அரசு கட்டுப்படுத்த ஆந்திரா ஒன்றும் தமிழகம் இல்லை...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nதமிழர்களிடம் நற்பெயர் பெற முயற்சிக்கும் சந்திரபாபு நாயுடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/jokes/jokes/40.php", "date_download": "2018-06-24T22:07:46Z", "digest": "sha1:FXS46ED3KWRMOBJ6FD3S2YKOIYQ2K2AU", "length": 1689, "nlines": 5, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Jokes | Politicians | Accident | Death", "raw_content": "\nஒரு தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து விபத்து குறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.\n‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா\n‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே எப்போதும் பொய் சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19551", "date_download": "2018-06-24T22:33:09Z", "digest": "sha1:TUVBLX3EGGNKYT5BY7WFBGEZQPTQL2QF", "length": 6715, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற SDPI தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற SDPI தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்\nSDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 03.01.2016 அன்று விரகுறிசில் நடைபெற்றது.\nமாவட்ட செயற்குழு பட்டுக்கோட்டை வீரகுறிசில் மாவட்ட தலைவர் Z.முஹமது இலியாஸ் அவர்கள் தலைமை நடைபெற்றது .\nகூட்டத்தின் துவக்க சிற்றுரை மாவட்ட பொது செயலாளர் சகோ. J.ஹாஜி ஷேக் நிகழ்த்தினர் .\nஇந்த கூட்டத்தில் வருகிற ஜனவரி முதல் துவங்க உள்ள உறுப்பினர் சேர்க்கை, மற்றும் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் பற்றியும் , வரும் காலங்களில் கட்சின் பணிகளை வீரியத்துடன் எடுத்து செல்வது பற்றியும் முழுமையாக விவாதிக்கப்பட்டது.\nஇந்நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் M.ஷேக் ஜலால், SDTU மாவட்ட தலைவர் A.அமானுல்லா, வர்த்தக அணி தலைவர் J.செய்யது முஹமது முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி, நகரம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஇறுதியாக தோழர். குழந்தை சாமி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்\nபுதிதாக பாஸ்போர்ட் பெறுவது எப்படி\n10 ஆண்டுகளை நிறைவு செய்யும் அதிரை TIYA\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/isha-biksha-oer-iniya-thodakkam", "date_download": "2018-06-24T22:35:44Z", "digest": "sha1:U5BCUWTVPS62HFOYVB4LPASQVPI4GLHX", "length": 18540, "nlines": 233, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷா பிக்ஷா - ஓர் இனிய தொடக்கம்! | Isha Sadhguru", "raw_content": "\nஈஷா பிக்ஷா - ஓர் இனிய தொடக்கம்\nஈஷா பிக்ஷா - ஓர் இனிய தொடக்கம்\nஈஷா உதயமாகி 30 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களாக, தன்னை ஈஷாவுடன் இணைத்துக் கொண்ட சிலரில், சரஸ்வதி பாட்டிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அவர் தொடங்கி வைத்த ஈஷா பிக்ஷாவைப் பற்றிய ஒரு முன்னோட்டம் இங்கே...\nஈஷா உதயமாகி 30 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களாக, தன்னை ஈஷாவுடன் இணைத்துக் கொண்ட சிலரில், சரஸ்வதி பாட்டிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அவர் தொடங்கி வைத்த ஈஷா பிக்ஷாவைப் பற்றிய ஒரு முன்னோட்டம் இங்கே...\nஅவை ஈஷாவின் ஆரம்பகால வருடங்கள். அப்போது ஈஷா யோக மையத்தில் பெயருக்கு ஒன்றிரண்டு மரங்களும் ஒன்றிரண்டு குடிசைகள் மட்டுமே இருந்தன. பாம்பு, தேள், பூரான் என்று அனைத்தும் தாராளமாக நடமாடிக் கொண்டிருந்தன. மையத்திற்குள்ளேயே காலையில் மான்கள் உலா வரும், இரவு மையத்தின் அருகிலேயே யானைகள் பிளிறல் வயிற்றைக் கலக்கும். அந்த சூழ்நிலையில்தான் முதல் ஹோல்னஸ் வகுப்பு தொடங்கியது. ஈஷா மைய வளாகத்தில் நடந்த முதல் பயிற்சிவகுப்பு அதுதான். அந்த வகுப்பில் நாற்பது பேர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் கையளவு தன்னார்வ தொண்டர்களே இருந்தனர். 90 நாள் நடந்த அந்த வகுப்பில், பங்கேற்ற அனைவருக்கும் ஒரே கை தன்னந்தனியாய் உணவு சமைத்தது. அவர், சரஸ்வதி பாட்டி - ஈஷாவின் ஆரம்ப காலம் முதல் உடனிருக்கும் முழு நேர தன்னார்வ தொண்டர்.\nசரஸ்வதி பாட்டியின் அனுபவங்களை நாமும் கேட்போம்:\n\"ஒரு குடிசை, மேலே வெறும் தகரக் கொட்டகை மட்டுமே இருந்த காலம் அது. சமைப்பதற்கு பாத்திரங்கள் கூட இல்லை நம்மிடம். ஆடு மேய்ப்பவர் வைத்திருந்த சின்ன ஸ்டவ்வில் அத்தனை பேருக்கும் சமைத்தோம். அப்பொழுது எல்லாமே சிறிய அளவில்தான் நடந்தது. ஒருவர் மட்டுமே போய் காய்கறி வாங்கி வருவார். இங்கேயே பசலை கீரை வளர்த்தோம். இதை வைத்துக் கொண்டு உப்புமாவோ, கிச்சடியோ, ஒரு சாதமோ செய்வேன். நல்லா நினைவு இருக்கு. இருக்கும் பொருளை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் சமைக்க முடியுமோ, எல்லாமே செய்தோம்.\"\n\"சத்குரு அப்போதெல்லாம் அதிகம் ஆங்கிலத்தில்தான் பேசுவா���், எனக்கு ஒன்றுமே புரியாது. 'என்னுடன் முழுமையாக இருங்கள், அப்போது மொழி தடையாக இருக்காது, தானாக எல்லாம் புரியும்' என்று ஒரு முறை சொன்னார்.”\nஇப்படி சொல்லும் சரஸ்வதி பாட்டி, ஹோல்னஸ் வகுப்பின் முதல் முப்பது நாட்களில் நடந்த ஆசனங்கள், அங்கமர்தனா, சக்தி சலனக் கிரியா போன்றவைகளிலும் பங்கேற்றிருக்கிறார். ஹோல்னஸ் வகுப்பின் அடுத்த 60 நாட்களில் நடந்த ஆசிரியர் பயிற்சியின்போது, ஒரு தன்னார்வ தொண்டராக, சமையலின் முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். பாட்டியின் நினைவலைகள் சுமந்து வரும் நிகழ்வுகள் இன்னும் பல...\n\"அந்த சமயத்தில் மூன்று அறைகள்தான் இருந்தது. சிறிய கல் கட்டிடம் ரெண்டு, சின்ன குடிசை ஒன்னு. சமையல் அந்த குடிசையில்தான் செய்வோம். பயிற்சி வகுப்பு இல்லாத நாட்களில் சத்குரு எப்போதாவதுதான் இங்க சாப்பிடுவார். அப்போ கோயம்புத்தூர்ல இருந்தார். எப்போ வந்தாலும் ஒரு ரூம்ல இருப்பார். நான்தான் அவருக்கும் சமைப்பேன். அவருக்கு சாலட் செய்து தருவேன், சப்பாத்தி செய்து கொடுப்பேன். விஜியம்மா வந்த பிறகு ரசமும் செய்ய ஆரம்பிச்சேன். சத்குருவுக்கு பாலக் கீரை பிடிக்கும்னு நினைக்கிறேன். அதை அவருக்கு நிறைய செய்து கொடுத்திருக்கேன்.\"\n\"சத்குரு அப்போதெல்லாம் அதிகம் ஆங்கிலத்தில்தான் பேசுவார், எனக்கு ஒன்றுமே புரியாது. 'என்னுடன் முழுமையாக இருங்கள், அப்போது மொழி தடையாக இருக்காது, தானாக எல்லாம் புரியும்' என்று ஒரு முறை சொன்னார். உண்மைதான் அது. அதன்பிறகு சத்குரு பேசியது எல்லாமே எனக்குப் புரிந்தது.\"\nஅவர் அதோடு தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. அறைகளை சுத்தம் செய்வது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுத்தம் செய்வது, தோட்டத்தை பராமரிப்பது என நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார். செம்பருத்தி செடி ஏராளமாக இருந்தது, தண்ணீர் பாய்ச்சுவது, பரமாரிப்பது என நிறைய நேரம் செலவு செய்வேன் என்று நினைவு கூர்கிறார்.\nஈஷாவுடனான அவருடைய பந்தம் எப்படி தொடங்கியது\n\"20 வருடங்களுக்கு முன்னால் என் மகன் இங்கே ஒரு தன்னார்வத் தொண்டர். அந்த சமயம் சமையல் செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லாமல் இருந்ததால் என்னை வர முடியுமா என்று கேட்டார். அன்றைக்கு சரி என்று சொன்ன சமயத்தில் இருந்து இதோ இன்று வரை இங்கேதான் இருக்கிறேன். 62 வயதில் வந்தேன்.\nசில சமயம் ஆசிர���த்தை பார்த்தால் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இவ்வளவு சீக்கிரம் இந்த இடம் இந்த அளவு வளர்ந்துவிட்டது. நான் இங்கே வந்த சமயத்தில் குளிப்பதற்கு ஒரு சரியான இடம் இல்லாமல் இருந்தது. இன்றைக்கு சூர்ய குண்டம், சந்திர குண்டம் அல்லாமல் சுத்தமான குளியல் அறைகள் எத்தனையோ வந்துவிட்டன. காய்கறி, பழங்கள் வெட்டுவதற்கு போதுமான கத்திகள் இல்லாததையும் பாத்திருக்கிறேன். இன்றைக்கு மெஷின்கள், கருவிகள், வெட்டுவதற்கு பெரிய ஒரு இடம். அன்றிலிருந்து இன்று வரை பார்த்தால் இது ஒரு பிரம்மிப்பான வளர்ச்சிதான்.\"\n1994 ஆம் ஆண்டு 40 பேருக்கு சரஸ்வதி பாட்டி சமைத்த நாள் முதல் இன்றைக்கு ஈஷா பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. பிக்ஷா ஹால் (அவைரும் சேர்ந்து உண்ணும் ஹால்)ஒரு நாளைக்கு சராசரியாக 2000 பேருக்கு உணவளிக்கிறது. இந்த மஹாளய அமாவசை (செப் 23)அன்று, சரஸ்வதி பாட்டி முதன் முதலில் சமைத்த நாளில் இருந்து சரியாக 20 வருடங்கள் கழித்து ஈஷா பிக்ஷா (ஈஷா அன்னதானத் திட்டம்) துவங்கப்பட்டது.\nஈஷா பிக்ஷா அன்னதானத் திட்டத்திற்காக, நீங்கள் ஒருமுறை வழங்கும் நன்கொடை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் அடுத்த 20 வருடங்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதோடு, உங்களுக்கு ஈஷா மையம் சார்பில் அடுத்த 20 வருடங்களுக்கு, ஆண்டுதோறும் பிரசாதம் மற்றும் சத்குருவின் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படும்\nமஹாளய அமாவாசை நிகழ்ச்சிகளுக்கிடையில், ஆதியோகி ஆலயத்தில், கரகோஷம், கொண்டாட்டம் நடுவே சரஸ்வதி பாட்டி இந்த ஈஷா பிக்ஷா திட்டத்தை துவங்கி வைத்ததை விட பொருத்தமான நிகழ்வு இருக்க முடியுமா என்ன\nஈஷா பிக்ஷா பற்றிய விபரங்களுக்கு:\nகடந்த வாரத்தில் நிகழ்ந்த ஈஷா நிகழ்வுகளின் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே\nஈஷாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அஞ்சலகம், சென்னையில் புதிதாய் மலர்ந்துள்ள ஈஷா மையம் பற்றி இந்த வார ஈஷாவில் நடந்தவையில் தெரிந்துகொள்வோம்.\nநடனத்தின் நுணுக்கத்தில் துளிர்விட்ட தெய்வீகம்\nஇரண்டு நாட்களாய் இசைக் கச்சேரிகளில் அமர்களப்பட்ட யக்ஷா இன்று மிக நளினமான நடன அமைப்புகளுடன் களைக் கட்டியது. கண்களுக்கு விருந்தாய் அமைந்த இந்ந நிகழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2007/01/31/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T22:10:14Z", "digest": "sha1:UGAVIIW4CP67SFRX6CDHBNBVBKQUIFJF", "length": 30513, "nlines": 786, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "கருத்து சொல்ல வாங்க…. | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nபீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களை பற்றி கருத்து கணிப்பு\nசகோதரர். பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் (1984-85) ஆரம்ப கால மார்க்கச் சேவைகளை எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் உதவியால் ஷிர்க், பித்அத்கள் அடையாளம் காட்டப்பட்டன. கப்ர் வழிபாடுகளை விட்டும் பலர் தவ்பாச் செய்தனர். . . .\nமார்க்கச் சேவைகள் சிலவற்றில் அவர் ஈடுபட்ட போதும் மற்றொரு புறம் அவரிடம் மார்க்க ஆய்வுகளில் சில குறைகள் இருந்தே வந்தன. தனிப்பட்ட முறையில் அந்தக் குறைகளை எடுத்துக் கூறி அவரை திருத்த முனைந்தவர்களும் உள்ளனர். அவைகளை பகிரங்கமாக அப்போதே சுட்டிக் காட்டியவர்களும் உள்ளனர்.\nஅவருடைய மார்க்க உழைப்புகள் இயக்கமாக உருமாறின சமுதாயத்தை பிரித்தாண்டு, கொள்கைச் சகோதரர்களை எதிரிகளாக மாற்றியதற்கு காரணமானார் சமுதாயத்தை பிரித்தாண்டு, கொள்கைச் சகோதரர்களை எதிரிகளாக மாற்றியதற்கு காரணமானார் பிற மதத்தவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லப் போகிறோம் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது பிற மதத்தவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லப் போகிறோம் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது மார்க்கத்தை ஆய்வு செய்வதில் அவருடைய பக்குவமற்ற அணுகு முறையால் அவர் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகளிலும் அல்குர்ஆன் தமிழாக்கத்திலும் விரிவுரையிலும் பல தவறுகள் மார்க்கத்தை ஆய்வு செய்வதில் அவருடைய பக்குவமற்ற அணுகு முறையால் அவர் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகளிலும் அல்குர்ஆன் தமிழாக்கத்திலும் விரிவுரையிலும் பல தவறுகள் குழப்பங்கள் (மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்)\nஇங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமும் தற்சமயம் (2006-2007) அவர்களைச் சார்ந்துள்ளவர்களிடமும் ஏற்பட்டுள்ள கொள்கைக் குழப்பங்களையும் பக்குவமற்ற விவாதங்களையும் நன்கு அறிந்து கொண்ட கப்ரு வணக்க ஆதரவாளர்கள் சமீப காலமாக தமிழகத்தில் தலை தூக்க முற்படுகின்றனர்.\nநிலைமை இவ்வ��றிருக்க, மற்றொரு புறம் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை மீடியாக்களில் ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துப் பழகிய சிலர், அவருடைய மார்க்க மற்றும் சமூக விரோதப் போக்குகளை எளிதில் அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.\nஇஸ்லாமிய வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்கத்திற்காக சேவை செய்தவர்கள் அடையாளம் காட்டப்பட்டதைப் போன்று மார்க்கத்திற்கு எதிராக நடந்தவர்களும் சம காலத்தவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.\nஅதன் அடிப்படையில் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அடையாளம் காட்டப்பட வேண்டிய ஒருவர் என்பதால் அவருடைய சாதக, பாதக கருத்துக்களை சேகரித்து, சம காலத்தவர்களுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் இவரைப் பற்றிய எதார்த்த நிலையை அறிமுகப்படுத்த வேண்டும் நன்மைகள் வரவேற்கப்பட்டதைப் போன்று, தீமைகளும் எதிர்க்கப்பட வேண்டும் நன்மைகள் வரவேற்கப்பட்டதைப் போன்று, தீமைகளும் எதிர்க்கப்பட வேண்டும் அது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டும் அது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சிறிய முயற்சியை மேற்கோண்டுள்ளோம். அதற்காக மார்க்க அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.\nபீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மார்க்க மற்றும் சமூகப் பணிகளில் மிகைத்து நிற்பதுநன்மையா தீமையாஎன்ற தலைப்பில் உங்களுடைய கருத்துக்களை ஆதாரங்களுடன், திறந்த மனதுடன், கண்ணியமான நடையில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\n1) ஆக்கம் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு தலைப்பில் எழுதப்படும் தகவல் -அதிக பட்சமாக- மூன்று பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.\n2) 2007 ஏப்ரல் மாதம் islamparvai.com தளத்தில் உங்களுடைய பதிவுகள் வெளிவரும்.-இன்ஷா அல்லாஹ்\n3) சரியான முகவரியுடன் அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே இணைய தளத்தில் வெளியிடத் தகுதி பெறும்.\n4) நீங்கள் விரும்பினால் மட்டுமே உங்களுடைய பெயர் மற்றும் முகவரி வெளியிடப்படும்.\n5) கருத்துச் சிதையாமல் கட்டுரையை முறைப்படுத்த இணையக் குழுவுக்கு உரிமை உண்டு.\n6) சிறந்த 3 கட்டுரைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள இஸ்லாமிய நூல்கள் வழங்கப்படும்.\nசவூதி அரேபியாவில் -இன்ஷா அல்லாஹ்- 2007 ஜூன் மாதம் ‘தமிழகத்தில் அழைப்புப் பணிகள்’ தொடர்பாக நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் உங்களுடைய பதிவுகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nஉங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அல்லாஹ்விடத்தில் விசாரணை உண்டு என்பதால் உண்மைகள் மட்டுமே இடம்பெறட்டும்\nகட்டுரைகள் வந்து சேரவேண்டிய இறுதித் தேதி: 2007 மார்ச் 31\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : islamparvai@gmail.com\nஅல்லது தபால் மூலம் அனுப்ப:\nM. முஜீபுர் ரஹ்மான் உமரீ\nஇப்பக்கத்தை பிரிண்ட் செய்ய இணைப்பி்ல் உள்ள PDF கோப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/655", "date_download": "2018-06-24T22:21:25Z", "digest": "sha1:CZTPTW6MO5HA5OG3Z7SHBUGO5EP6SQY7", "length": 10649, "nlines": 181, "source_domain": "frtj.net", "title": "குகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகுகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகுகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா\nபதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற��சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமணம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா\nநெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீலாது விழா ஒரு பார்வை\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realnest-slokas.blogspot.com/2012/01/blog-post_1749.html", "date_download": "2018-06-24T22:16:49Z", "digest": "sha1:6GT6JZZBMWABN5M3IIGJRWOMVOAKNLQX", "length": 41832, "nlines": 189, "source_domain": "realnest-slokas.blogspot.com", "title": "Devotional & Slokas: தமிழ் மாதத்திற்கான முக்கிய விரதம் மற்றும் பண்டிகைகள்!", "raw_content": "\nதமிழ் மாதத்திற்கான முக்கிய விரதம் மற்றும் பண்டிகைகள்\nவருடப்பிறப்பு : சூரியன் மீண்டும் ஒருமுறை பன்னிரு ராசிகளிலும் சுற்றத் துவங்கும் நாள். (சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொள்பவர்க்கு - தெலுங்கர்க்கு - புதுவருடம் பங்குனி மாதம் அமாவாசையன்று துவங்கும் - யுகாதி என்பர்) ஆசையின்றி சாதனை இல்லை. சாதனைக்காக திட்டங்களைத் தீட்டச் செய்யும் நன்னாளே வருடப்பிறப்பு. எச்செயலின் இனிய நிறைவேற்றலுக்கும் உகந்த காலமறிந்து செயல்படுதல் அவசியம் என்பதற்காக, வருடப்பிறப்பன்றே அவ்வருஷத்தின் 365 நாட்களுக்கும் செயல்திட்டம் வரைந்திட முயல வேண்டும் என்பதற்காக, அன்று பஞ்சாங்கம் படித்தல் ஒரு முக்கியமான பணியாகக் கூறப்படுகிறது.\nசித்ரா பௌர்ணமி : உலகோரின் செயல்களைப் பதிவு செய்யும் தர்மதேவனின் (எமனின்) கணக்குப்பிள்ளையான சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைப்பதன் மூலம், நாமே, நம் கடந்த வருட செயல்களின் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும் என்பது கருத்து. பட்ஜெட் தயாரிப்பு எதிர்கால வரவு -செலவுத் திட்டமென்றால் சித்ரா பௌர்ணமி விரதம் கடந்த வருட செயல்களின் ஆடிட் ஆகும். அன்று உணவில் உப்பு, பசும்பால், தயிர் விலக்கிடவும்.\nஅக்ஷய திருதியை : (வளர்பிறை திருதியை) முதல் யுகமான கிருதயுகத்தில் பிரமன் உலகைப் படைத்த நாள். விஷ்ணு பரசுராமராக அவதரித்த தினம். தானங்கள் செய்யச் சிறந்த நாள். அக்ஷயமான (அழிவில்லாத) பயனை அடைவோம்.\nசங்கர ஜயந்தி : (வளர்பிறை பஞ்சமி) பரம்பொருள் தத்துவத்தின் உண்மையை மறந்ததால், காலப்போக்கில் பல பிரிவாகிவிட்ட சனாதன தர்மம் என்ற இந்து மதத்தை, மீண்டும் நிலைப்பிக்க, சிவபெருமான் ஆதிசங்கரராக அவதரித்த நாள். முக்கிய வைணவ ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர் அவதரித்ததும் அன்றே.\nநரசிம்ம ஜயந்தி :( வளர்பிறை சதுர்தசி) தானே தெய்வம் என்று கூறியதோடு, உண்மைப் பரம்பொருளை வழிபட்டவர்களை துன்புறுத்தியும் வந்த ஹிரண்யனை திருத்தும் பொருட்டு விஷ்ணு நரசிம்மனாக அவதரித்த தினம். அகந்தை அறுக்கும் நாள்.\nவிசாகம் : நல்லோரை, நலிந்தோரைத் துன்புறுத்திய சூரபத்மாசுரனை அடக்குவதற்காக சிவசக்தி ஜோதியிலிருந்து முருகப்பெருமான் தோன்றிய நாள்.\nசாவித்திரி விரதம் : (பௌர்ணமி) கற்பினாலும் விடாமுயற்சியாலும் எமனையும் வெல்லலாம் என நிரூபித்த சாவித்திரி பிறந்த தினம்.\nஆடிப்பூரம் : பராசக்தி இமயமலையரசனின் மகளாக, பார்வதியாக பிறந்தநாள். பின்னொருகால், அவளே மலையத்துவஜ பாண்டியனுக்கு மீனாட்சியாக தோன்றியதும் அன்றே. இறைஞ்சினால் இறைச்சக்தியே நமக்குக் குழந்தையாக பிறப்பதைக் குறிக்கும் நாள்.\nநாக பஞ்சமி: (வளர்பிறை பஞ்சமி) செல்வத்துள் சிறந்த குழந்தைச் செல்வத்தைப் பெறுவதில் தடைகளை நீக்கியருளும் விரதம். நாக தோஷம் நீங்கிட ப்ரதிஷ்டை செய்யும் நன்னாள்.\nவரலெட்சுமி விரதம் : மகாலெக்ஷ்மி பாற்கடலில் உதித்த தினம். சுமங்கலிகள் மட்டும் அனுஷ்டிப்பது. (சில சமயம் அவணியிலும் வரும்)\nஆவணி அவிட்டம்: ஆண்களுக்கு மட்டுமான விரதம். அந்தணர் மட்டுமின்றி முப்புரி அணிந்த அனைவரும் மேற்கொள்ளும் விரதம். விபரம் தெரிந்ததிலிருந்தே (5 வயதில் இருந்��ே) மும்மலத்தையும் தவிர்ப்பதற்காக, முக்தி வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதை நமக்கு அன்றாடமும், நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதற்காக அணியப்படுவதே முப்புரியாலான பூணூல். தெய்வத்தை இனங்காட்ட உதவும் முப்புரியை ஒரு இனத்தவருக்கு மட்டுமென்று கருதுதலோ, தூற்றுதலோ ஆகாது.\nகாயத்ரி ஜபம் : (மறுநாள்) காயத்ரி என்றால் கூறுபவர்களைக் காக்கும் வாக்கு என்று பொருள். எக்குறையையும் நீக்கி நன்மை யாவும் அளிக்கும். காயத்ரிக்கு ஈடான மந்திரமே இல்லை. நல்லனவாயினும் கூட மறப்பது மனித இயற்கை. எனவே தினமும் காயத்திரியை ஜபிக்க மறந்ததற்கு ஈடாக இந்நாளில் அதிகமாக ஜபிக்க வேண்டும்.\nகோகுலாக்ஷ்டமி : (தேய்பிறை அஷ்டமி) மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த கம்சனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக விஷ்ணு கண்ணனாக அவதரித்த நாள். அன்று பாகவதத்தில் கிருஷ்ணாவதாரப் பகுதியையும் பாரதத்தில் கீதையையும் படித்தலும், கேட்டலும் நன்று.\nவிநாயக சதுர்த்தி : (வளர்பிறை சதுர்த்தி) யானைமுக அசுரனை அழித்து, அனைவரின் துன்பத்தையும் போக்குவதற்காக, பரம்பொருள் விநாயகனாக அவதரித்த நாள். பிடித்தால் பிள்ளையார் என்பது வழக்கு. அதாவது அன்புக்குள் அகப்பட்டவன், ஒவ்வொருவர்க்கும் கைப்பிடி தூரத்திலேயே இருக்கிறான் என்றும் பொருள். எக்காரியம் துவங்கும் முன்பும் பசுமஞ்சளில் எழுந்தருளச் செய்யப்படும் விநாயகனை, அவன் அவதார நாளில் மட்டும் பசுமண்ணில் வடிவம் செய்து வணங்குவது மரபு. மண் உரு சிதையு முன்பு ஓரிரு நாட்களுக்குள் நீரில் கரைத்திடல் வேண்டும்.\nபுரட்டாசி (செப் / அக்)\nமகாளயம் : (பௌர்ணமி முதல் அமாவாசை முடிய தேய்பிறை நாட்கள்) மகாளயம் என்றால் பெரிய இருப்பிடம். மகிழ்வான காலம் என்றும் பொருள். இந்நாட்களில் இறந்தோரும் நம்மோடு நுண் வடிவில் இருப்பர். தம்மோடு உறையும் மூதாதையரைக் கருதி அவரவர் மக்கள் 15 நாட்கள் தானமும் தர்ப்பணமும் செய்தல் வேண்டும். மகவு இன்றி மறைந்தார்க்கும் பங்காளிகள் படையல் செய்திட உகந்த சமயம்.\nநவராத்திரி : மகாளய அமாவாசைக்கு அடுத்த 9 நாட்கள். இது சாரதா நவராத்திரி எனப்படும். பிற மூன்று நவராத்ரிகள் அதிகமாக வழக்கிலில்லை. முச்சக்தியுமான (இச்சா,க்ரியா, ஞான) இறைவியை லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை வடிவில் பூஜிக்கிறோம். அன்றாடம் வணங்கப்பெறாத திருஉருவ பொம்மைகளை���ும் சுத்திகரித்து, சீராக அடுக்கி, அழகுபட அலங்கரித்து வழிபடும் நாட்கள். சிலர் படிகள் கட்டி, கடவுளை கொலுவிருக்கச் செய்வர். படிகளுக்குள் படைப்பே அடக்கம் என்பதால் எல்லா பொம்மைகளையும் வைக்கலாம்.\nசரஸ்வதி பூஜை : (நவமி) நவராத்திரி காலத்தில் மூல நக்ஷத்திரத்தில் கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதியை புத்தகங்களில் எழுந்தருளச் செய்து நவமி யன்று பூஜிக்க வேண்டும். பல்தொழில்களிலும் ஈடுபட்டு இருப்போரும் அன்று தத்தம் தொழிற்கருவிகளை வழிபடுவதால் இந்த நாள் ஆயுதபூஜை என்றும் வழங்கப்பெறுகிறது.\nவிஜயதசமி : பரம்பொருள் சக்தி, தேவிவடிவில், தீய சக்திகளை அடக்கி வென்றதைக் கொண்டாடும் நாள்.\nஐப்பசி (அக் / நவம்பர்)\nதீபாவளி : (நரக சதுர்தசி) (தேய்பிறை சதுர்தசி) உலகோரை துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரனை கண்ணன் அடக்கிய நாள். இறக்குமுன் அவன் வேண்டியதற்கு ஏற்ப, அனைவரும் அதிகாலை எண்ணை நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்பு உண்டு, பட்டாசு வெடிப்பர். தீங்கு செய்து நரகம் நாடேல் என்பதை நினைவிருக்கும் நாள்.\nகந்த சஷ்டி : (வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி முடிய 6 நாட்கள்) தேவர் துயர் நீக்கப் பிறந்த ஆறுமுகன் சூரசம்ஹாரத்தை முடித்ததை நினைவுகூறிடும் காலம். பால தேவராய சுவாமிகள் தினம் ஒன்றாக 6 நாட்களில் கந்தன் மீது அருளிய 6 கவசங்களையும் தினமும் 6-6 முறை படித்தல் அளப்பரிய அருள் கூட்டும்.\nஅன்னாபிஷேகம் : (பௌர்ணமி) இறைவனுக்கு தினமும் அன்னத்தை நிவேதனம் மட்டுமே செய்கிறோம். இத்திருநாளில் சிவலிங்க வடிவம் முழுவதும் மறையுமளவிற்கு அன்னத்தை அபிஷேகித்து ஒரு வருட காலத்துக்கு பசிப்பிணி தீரும் பயனை அடைகிறோம்.\nகாளாஷ்டமி : (தேய்பிறை அஷ்டமி) சிவனாரின் முடியைக் காணாவிட்டாலும் கண்டேன் எனப் பொய் கூறிய பிரம்மாவின் 5 முகங்களில் ஒன்றைக் கிள்ளிய காலபைரவர் தோன்றிய நாள். அவரே காசிக்கு வருவோரின் பாவத்தைக் கண்டிக்கும் பொறுப்பை உடையவர். அவர் கொடுக்கும் தண்டனையின் அடையாளமே நாம் கட்டிக் கொள்ளும் காசிக் கயிறு.\nபரணி தீபம் : பரணி நக்ஷத்திரத்தின் தலைவன் எமன் எனப்படும் தர்மராஜர் ஆவார். தினந்தோறும் அவரை (தர்மத்தை) நினைக்காததற்காக ஏற்றப்படுவதே பரணி தீபம். 365 இழைகளைச் சேர்த்துத் திரியாக்கி விளக்கேற்ற வேண்டும்.\nகார்த்திகை தீபம் : (பௌர்ணமி) விளக்கேற்ற விளங்கும் கார்த்திகை மாதம் முழுவதும் காலையும். மாலையும் அதிக விளக்குகள் ஏற்ற வேண்டும். இயலாதோர் 3 நாட்களாவது அதிகமான விளக்கேற்றவும் தீப தானம் செய்வது நல்லது.\nஅண்ணாமலை தீபம் : பிரம்மனும் விஷ்ணுவும் தாமே பெரியவர் என்று வாதிடுகையில், பெரிய ஜோதியாத் தோன்றிய சிவபெருமான் கலியுகத்தில் மலையாக அண்ணாமலையாக உள்ளார். அவர் திரிபுர அசுரர்களை வென்று முக்கோட்டையைத் தகர்த்ததும் அன்றே. வேதத்தை மீட்பதற்காக திருமால் மச்ச அவதாரம் எடுத்ததும் அன்றே.\nவிஷ்ணு கார்த்திகை : மகாபலியின் கர்வத்தை அடக்குவதற்காக திருமால் வாமனனாக (குள்ளனாக) அவதரித்த நாள்.\nமார்கழி ( டிச / ஜனவரி)\nமாதங்களில் மார்கழியாவேன் என கண்ணன் கூறுமளவுக்கு தெய்வீக சக்தி நிறைந்த மாதம். நமக்கு ஒரு வருடம் தேவர்க்கு ஒரு நாள். தேவரின் நாளில் மார்கழி அதிகாலை நேரமாகும். அக்காலத்தை இறைவழிபாட்டிலேயே முழுவதும் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இகவாழ்வுச் சடங்குகள் எதையும் (திருமணம், புது வீடு புகல்) செய்வதில்லை. சைவ, வைணவ பேதமின்றி அனைவரும் அதிகாலையில் நன்னீராடி விரதமிருந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவர்.\nஅனுமன் ஜயந்தி : (அமாவாசை ) சிவ பக்தனும், ராம தாசனும், சிரஞ்சீவியும் ஞானியும், தீரனும், பல்துறையிலும் வல்லவனும் ஆன அனுமன் பிறந்த நாள்.\nவைகுண்ட ஏகாதசி : (வளர்பிறை ஏகாதசி) ஏகாதசியின் சிறப்பைக் கூறாத புராணமே இல்லை. நம்மை திருமாலிடம் சேர்ப்பிக்கும் நாள். வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம்.\nஆருத்ரா தரிசனம் : (திருவாதிரை) கர்மாவே பெரிது. கடவுள் இல்லை என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன், தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைத் தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாக்கிக் கொண்டு நடராஜனாக காட்சி தந்த நாள். வசதியில்லாத, சேந்தனார் என்ற பக்தர் அளித்த களியை சிவனார் ஆவலோடு ஏற்றத்திலிருந்து திருவாதிரையன்று (களி) கூழ் முக்கிய நிவேதனமாகிவிட்டது.\nபோகிப்பண்டிகை : மார்கழி கடைசி நாள். மறு நாள் பிறக்க இருக்கும் தை மாதத்தை முன்னிட்டு பழையனவற்றை அப்புறப்படுத்தி வீடுகளைப் புதுப்பொழிவு பெறச் செய்யும் நாள்.\nபொங்கல் : சூரியன் வடபால் நகரத் துவங்கும் நாள். மகர சங்கராந்தி உத்தராயண புண்ய காலம் எனப்படும். தானியங்கள் அறுவடையாகி எங்கும் மகிழ்ச்சி பொங்குவதால�� பொங்கல் ஆயிற்று. சந்திரனின் சுற்றில் தேய்பிறையை விட வளர்பிறை சிறப்பென்பது போல சூரியனின் வடபால் நகர்வு சிறப்பு. அன்று சக்திக்கு எல்லாம் ஆதாரமான சூரியன் சிறப்பாக வழிபடப்படுகிறார்.\nமாட்டுப்பொங்கல் : (பொங்கலுக்கு மறுநாள்) எளிதில் ஜீரணமாகும் பால், பயிருக்கு உரமாகும் சாணி, கொடிய கேன்ஸர் போன்ற நோய்களையும் தீர்க்கவல்ல கோநீர் என்று அனைத்து வகையிலும் நன்மை சேர்க்கும் பசு இனத்தை பூஜிக்கும் நாள்.\nதைப்பூசம் : கோளங்களின் வரலாற்றில் உயிர்களின் படைப்பு துவங்கிய நாள், பல்லூர்களிலும் கோயில்களில் திருவிழா நடைபெறும்.\nமகா சிவராத்திரி : சக்தியை நாம் வணங்கும் காலம் நவராத்ரி. சக்தி சிவனை வணங்கிய நாள் சிவராத்ரி. பகலில் மட்டுமின்றி இரவு முழுவதும் விழித்திருந்து சிவ அபிஷேக ஆராதனை தியானத்தில் ஈடுபட வேண்டும்.\nமாசிமகம் :(பௌர்ணமி) சிருஷ்டி துவங்கிய நாள். பன்னிரண்டு வருடத்துக்கு ஒரு முறை இம்மகம் மகாமகம் எனப்படும். தென்பாரதத்தில் கும்பகோணத்தில் மாமாங்கம் என்றும், வடக்கே அலகாபாத்தில் கும்பமேளா என்றும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். கோடிக்கணக்கானோர் புனித நீராடும் நன்னாள்.\nபங்குனி ( மார்ச் / ஏப்ரல்)\nகாரடை நோன்பு: பராசக்தி சிவனைக் குறித்து காஞ்சியில் வணங்கிய நாள். கற்பரசி சாவித்திரி காலனிடமிருந்து கணவனை மீட்ட நாள். மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் சுமங்கலிகள் புது மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.\nஸ்ரீ ராமநவமி : நாம் வாழவேண்டிய முறையை தானே வாழ்ந்து காட்டிட்ட இராமன் அவதரித்த நாள்.\nபங்குனி உத்திரம் : (பௌர்ணமி) உமை பரமசிவனை மணந்த நாள். அன்று பல ஊர்களிலும், திருமணம் நடக்க வேண்டியோர்க்கு, நாள், நக்ஷத்திரம் போன்ற பொருத்தங்களைத் பார்க்காமல் மணம் செய்விப்பது மரபு. பல சிவாலங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.\n1. சதுர்த்தி விரதம் : விக்னம் குலைக்கும் விநாயகனைப் பணிய, அவன் நாம் விரும்பியதை வழங்கிடுவான்.\n2. சஷ்டி விரதம் : உலகோரை வருத்திய சூரன் அழிந்த நாளில் சுப்ரமணியனை வணங்கிட நம் கஷ்டங்கள் யாவும் தீரும்.\n3. ஏகாதசி விரதம் : ஒருமுறை, திருமால் தீய சக்திகளை அழித்து உயிர்களைக் காத்திட்ட நாள். விஷ்ணு வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.\n4. பிரதோஷ விரதம் : துவாதசி முடிந்து திரயோதசியில் மாலை வேளையில் சிவப���ருமான் நம்மைப் பீடிக்கக்கூடிய அல்லல்களிலிருந்து காக்கும் நேரம். ஆலகால விஷத்தை உண்டு உயிர்களை எல்லாம் காப்பாற்றியதற்காக சிவபெருமானை தேவரனைவரும் வணங்கிய நேரம்.\nஏகாதசி அன்று அனைத்து தேவரும் விஷ்ணுவின் சமீபமிருப்பதால் பிற தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு இருப்பதில்லை. பிரதோஷத்தில் சிவ சமீபமே தேவர் இருப்பதால் அன்று சிவாலயங்களில் மட்டுமே சிறப்பு வழிபாடு.\n5.கிருத்திகை விரதம் : கந்தனைக் குறித்து, கிருத்திகை நக்ஷத்ரம் தோறும் நோன்பிருத்தல் (கார்த்திகை மாதத்திலிருந்து).\n6. வைரவ விரதம் : தை மாத முதல் செவ்வாய் முதல் எல்லா செவ்வாய் கிழமைகளிலும் பயநாசகரான பைரவரை வழிபடுதல்.\n7. யமத்வித்யை விரதம் : கார்த்திகை வளர்பிறை துவிதியையில் தர்மராஜனைக் குறித்து, மரணபயம் நீங்கிட வழிபடுதல்.\n8. சங்கடஹர சதுர்த்தி விரதம் : ஆவணி தேய்பிறை சதுர்த்தி தொடங்கி பிரதி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் விநாயகனை வழிபடுதல்.\n9. ரிஷிபஞ்சமி விரதம் : புரட்டாசி வளர்பிறை பஞ்சமியில் அனைத்து ரிஷிகளையும், அருந்ததி போன்ற கற்பரசிகளையும் ருது சம்பந்தமான குறைகளைப் போக்குவதற்காக வணங்குவது.\n10. ஜேஷ்டா விரதம் : இல்லாமை நீங்கிட புரட்டாசி வளர்பிறை அஷ்டமியில் மூத்தவளை (ஜேஷ்டா தேவியை வழிபடுவது)\n11. திக்தேவதா விரதம் : ஆடி மாதம் வளர்பிறை தசமியில் திசை நாயகர்களை வழிபடுவது.\n12. அசுவத்த பிரதக்ஷிண விரதம் : திங்கள் கிழமை வரும் அமாவாசை, ஞாயிறு வரும் சப்தமி, புதன் வரும் அஷ்டமி ஆகிய தினங்களில் மும்மூர்த்தி வடிவான அரசமரத்தை வழிபடுதல்.\n13. மங்கள கிரக விரதம் : அங்காரனை வேண்டி, செவ்வாய் தோறும் குறிப்பாக செம்மலர்களால் வழிபட கடன் தொல்லை (பணக்கடன், பாசக்கடன்) நீங்கும்.\n14. குருவார விரதம் : கல்வி அறிவு வேண்டி வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுதல்.\n15. துளசி பிரதக்ஷிண விரதம் : துளசியை பிரதி தினம் காலை, மாலை வழிபட்டு வர சகல சித்தி, குறிப்பாக மங்களகரமான மண வாழ்வு அமையும்.\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ...\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவிநாயகர் வழிபாட்டு முறைகள் ..\nகுளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்\n1000 ஆண்டுகண்ட தஞ்சை பெரிய கோயில்\nமதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\nவரலாற்றுப் பார்வையில் வேதங்கள��ன் காலம்\nஇந்தியாவின் ஒரே பாம்பு கோயில்\nயார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்\nசிவாய நம - விளக்கம்\nசிவாய நம - விளக்கம்\nநெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா\nஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nசன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்\nவழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது\nபெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெர...\nஅர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா\nகோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்\nபுரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...\nகுரு பகவானை எவ்வாறு வழிபட வேண்டும்\nஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nபந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்\nதிருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்\nகாளிக்கு ஏன் பயங்கர தோற்றம்\nமதுரை பெயர் எப்படி வந்தது தெரியுமா\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்\nஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா\nபெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்\nதிருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா...\nபரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்\nதுர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்\nவிநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்\nவாரணாசி (காசி) ன் சிறப்பு\nவாழ்வில் வளம் பெற வாயு மைந்தன் வழிபாடு\nபொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்\nதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்\nசந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்\nதமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முற...\nசூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்\nகோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு\nதமிழ் மாதத்திற்கான முக்கிய விரதம் மற்றும் பண்டிகைக...\nதுன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு\nஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்\nபசும்பால் சைவமா அல்லது அசைவமா\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nமக்கள் காளிக்கு பயந்தது ஏன்\nகோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்\nஅருள் தரும் அய்யனார் வழிபாடு\nகுங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்��ப்படும் விரதம் முறைகள்\nசோமவார விரதம் செய்யும் முறை\nஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலனும்\nஎது இனிய இல்லற வாழ்கை முறை\nகடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா\nராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/4083", "date_download": "2018-06-24T22:17:21Z", "digest": "sha1:3UTOODZYUZXC4BFMFT3HJPGMOYUP6S5B", "length": 2791, "nlines": 34, "source_domain": "tamilnewstime.com", "title": "டமாஸ்கஸ் ராணுவ தலைமையகத்தில் குண்டுகள் வெடிப்பு | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nடமாஸ்கஸ் ராணுவ தலைமையகத்தில் குண்டுகள் வெடிப்பு\nசிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதனால் அப்பகுதியே அதிர்ந்தது. புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் இந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-24T21:54:04Z", "digest": "sha1:UULEROOODOT2O6CDRLRLJY6CS4KG6D3K", "length": 10145, "nlines": 174, "source_domain": "www.kummacchionline.com", "title": "டேவிட்-விமர்சனம் | கும்மாச்சி கும்மாச்சி: டேவிட்-விமர்சனம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகதை-பிஜோய் நம்பியார், நடாஷா சாகல்\nநடிப்பு-விக்ரம்,ஜீவா,தபு, லாரா தத்தா, இஷா சர்வாணி, நாசர், ரோகினி ஹட்டங்காடி\nபடம் ஒரே பெயருள்ள இவரைப்பற்றிய கதை. ஒரு டேவிட் ஜீவா கிடார் வாசிப்பவர்.உலகம் சுற்றும் கனவில் இருப்பவர்.அவருடைய அப்பா ஒரு மத போதகர். அவருடைய அப்பாவை ஒரு மதவாத இயக்கம் நடு ரோட்டில் இழுத்து புரட்டி விடுகிறார்கள். அதை நினைத்து ஜீவா பொங்குகிறார். நடுவில் அப்பப்போ லாரா தாத்தாவிடம் அழுகிறார். அந்த அம்மா இதுதான் சாக்கு என்று கட்டிக்கொள்கிறது.\nஅதே பெயரில் உள்ள மற்றுமொரு டேவிட் கோவாவில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார். அவர் தண்ணியில் மீன் பிடிப்பதற்கு பதில் எப்பொழுதும் தண்ணியில் மிதக்கிறார். இவர் காதுகேளாத வாய் பேச முடியாத ரோமாவிடம் ஒரு தலையாக ஜொள்ளுகிறார். அதை மசாஜ் பார்லோர் வைத்திருக்கும் தபுவிடம் சொல்லுகிறார். அந்த அம்மா வண்டி வண்டியாக அட்வைஸ் தருகிறார். ஆனால் ரோமாவை விக்ரமின் உயிர் நண்பர் பீட்டர் கல்யாணம் செய்து கொள்ள போகிறார்.\nயார் யாரை கல்யாணம் செய்துகொண்டார்கள், இரண்டு டேவிடுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அசாத்திய பொறுமையும் நேரமும் இருந்தால் 164 நிமிடங்கள் பார்க்கவேண்டும்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யராம். சத்தியமாக \"மௌனராகம்\" காலத்தில் இருந்திருக்க மாட்டார்.இவ்வளவு மொக்கையாக யாராலும் படம் எடுக்க முடியாது. ரத்தினவேல் ஒளிப்பதிவு படத்தில் ஏதோ சுமாராக இருக்கிறது.\nதபுவிற்கு இதில் பஞ்ச் வசனம் வேறு\nகாதல் என்றால் ஒரே எமோஷன் தானாம், மற்றதெல்லாம் லூஸ் மோஷனாம்.\nஇதை கேட்ட நமக்கு \"காதல் ஸ்லோ மோஷனில் போகும் லூஸ் மோஷன் ஸ்லோ மோஷனில் போகமுடியுமா\" என்று கத்த தோன்றுகிறது.\nபடம் திருட்டு வீடியோவிற்கு கூட லாயக்கு இல்லை.\nLabels: சினிமா, நிகழ்வுகள், மொக்கை\nஇப்படி ஐந்து வரியில் (ஐம்பது வரிகூட இல்லை)\nஇந்த விமர்சனத்தைப் படிச்சிட்டு யாராவது அந்தப் படத்தை பார்பாரா...\nடேவிட் பார்ப்பவர்களையெல்லாம் ஆக்கிட்டாங்க இடியட்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஇந்தியாவின் முதல் நிதி அமைச்சர்- தெரிந்துகொள்வோம்\nஎன் மரணம் கூட அவளுக்கு..........\nகமலுக்கு அன்போடு ரசிகன் எழுதும் கடிதம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அ��ார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amusinglysimple.wordpress.com/2007/01/01/diya-new-year/", "date_download": "2018-06-24T22:13:28Z", "digest": "sha1:CGAGCK5GOQUAVP7KOV5MUBQRKLL5B3TU", "length": 8443, "nlines": 77, "source_domain": "amusinglysimple.wordpress.com", "title": "புத்தாண்டில் புதுத்தொடக்கம் – Amusingly Simple", "raw_content": "\nஎனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள ் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் சுற்றி மூன்று கொம்புகள் நட்டு அவற்றில் இந்த டயர்களைக் கட்டிவிடுகிறார்கள். இதனால், ஆடு மாடுகளிலிருந்து இந்த மரங்கள் எளிதில் காப்பாற்றப்படுகின்றன. நமக்கும் பொருட்செலவு இல்லை.எங்கெல்லாம் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அங்கெல்லாம் மட்டுமே மரங்களை நட்டோம். முதல் மாதம் அந்தக் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரித்தால், பின்னர், வாரம் இருமுறை மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆளமர்த்தும் திட்டமும் உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் மரங்கள் நட்டு, வேளச்சேரி 100 அடி சாலை முழுவதையும் கவர் செய்வதென முடிவு செய்துள்ளோம்.\nஇதற்கு முன்னால், தியா சார்பில், ‘நிழல்’ என்ற அமைப்பின் உதவியுடன் வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தியா சார்பில் பல நல்ல சமூக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 2007-இல் இன்னும் பல விஷயங்கள் ஈடேறும் என்றும் எதிர்பார்க்கலாம். திய��� மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். http://diya.org.in\nபசுமையுடன் தொடங்கிய 2007, பசுமையான விஷயங்களோடு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nOne thought on “புத்தாண்டில் புதுத்தொடக்கம்”\nNext Next post: மார்கழியில் மாக்கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/356117.html", "date_download": "2018-06-24T22:24:59Z", "digest": "sha1:YGUO7AKGNPHY4JUVXJAHNB5ER6EWJ2DY", "length": 7622, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "கைபேசி - கைபேசி கவிதைகள்", "raw_content": "\nஎல்லோரின் கைகளிலும் உரிமையாக விளையாடுகிறது...\nஓய்வுக்கு ஓய்வுதந்து ஓயாமல் உழைக்கிறது...\nஉறவுகளிடையே பாலமாக பரிணாமம் அடைந்துள்ளது...\nகாதலர்களின் நண்பனாக நற்செய்தி தருகிறது...\nஉணர்ச்சிப் பரிமாற்றங்களை சலனமில்லாமல் கடத்துகிறது...\nதொழில்நுட்ப வளர்ச்சிகளை பாமரனுக்கும் போதிக்கிறது...\nஇணையில்லா இணைப்புகளை இணையம் மூலம் நம்மோடு இணைக்கிறது...\nதூரங்கள் சென்றாலும் யாருக்கும் பிரிவின் வலியைத் தராமல், துரத்த உதவுகிறது...\nதொண்டு செய்யும் எண்ணங்களை செயலிகளால் உணர்த்துகிறது...\nஎல்லையில்லாமல் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறது...\nகனவுகள் மெய்ப்பட கனவுகளின் வடிவமாக பிறந்து இருக்கிறது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : ஜான் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padmahari.wordpress.com/2010/05/09/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2018-06-24T22:20:30Z", "digest": "sha1:3NYY7Y66C6DY2R6E44BKOCT7DJVF42VR", "length": 28087, "nlines": 215, "source_domain": "padmahari.wordpress.com", "title": "ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்?! | மேலிருப்பான்", "raw_content": "\nஇப்படியும் கூட கேக்குகள் உண்டா\n\"அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவை இத்தளம்\nஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்\nநம்ம தமிழ் சினிமாவுல, எங்கிட்ட மோதாதே, மோதி விளையாடு இப்படியெல்லாம் படம் எடுத்திருக்காய்ங்கன்னு உங்களுக்கு தெரியும். ஆனா, இதெல்லாம் யாருக்காக எதிரிகள பறந்து பறந்து அடிக்கிற, ஒரே ஆளா 50 பேர சும்மா புரட்டி எடுக்குற( எதிரிகள பறந்து பறந்து அடிக்கிற, ஒரே ஆளா 50 பேர சும்மா புரட்டி எடுக்குற() தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக. நேருக்கு நேரா நின்னு, எதிரிகளோட மோதி ஜெயிக்கிறாகளாமாம்\nஇப்படியே பார்த்துப் பார்த்துப் போன உங்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு படையான, வெள்ளை ரத்த அனுக்களின் அசுர தாக்குதலிலிருந்து தப்பிக்க, HIV எய்ட்ஸ் கிருமி வில்லனின் படைகள் பயன்படுத்துற, ராஜ தந்திரமான ஒரு போர் யுக்திய அறிமுகப்படுத்தலாம்னு, நெனச்சேன்.\nஇன்றைய பதிவுல, நோய் எதிர்ப்பு படைக்கும், உடலைத் தாக்கும் கிருமிகளுக்கும் (HIV வைரஸ்) நடக்கிற ஒரு சுவாரசியமான யுத்தத்தைப் பத்தித்தான் இனிமே நாம பார்க்கப்போறோம். என்ன, நீங்க ரெடியா\nHIV என்னும் ஒரு புரியாத புதிர்\nஅனுவைப் பிளந்து, மரபனுக்களையெல்லாம் சும்மா பிரிச்சி மேயுற விஞ்ஞானிகளையே முழி பிதுங்க வைக்கிற எத்தனையோ வைரஸ் கிருமிகள்ல, எய்ட்ஸ் வைரஸ் HIVக்குத்தான் எப்பவுமே முதலிடம். கடந்த 1981-ல மருத்துவ உலகத்துக்கு அறிமுகமாகி, கிட்டத்த்தட்ட 30 வருடங்களா மனுசனுக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்குற HIV வைரஸ் ஒரு எமகாதகன்னுதான் சொல்லனும்\nஏன்னா, மருந்துகளாலயும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையின் மூலமாகவும், எத்தனை விதமான போர் வியூகங்கள வகுத்துத் தாக்கினாலும், கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு, புதுசா புதுசா வித்த்கைகளப் பயன்படுத்தி, எல்லாத் தாக்குதல்களையும் முறியடிச்சி, “HIV ஆ கொக்கா”ங்கிற மாதிரி தப்பிச்சிக்கிட்டே இருக்கு இந்த எமகாதக HIV\nHIV, ஒரு எத்தனுக்கு எத்தன்\nஎய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ், மனித உடலுக்குள் ஊடுருவி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அனுக்களான Immune cells/வெள்ளை ரத்த அனுக்களைத் தாக்கி, அவற்றினுள் சென்று விடுகின்றன. உள்ளே சென்ற பின் தன் ஹைஜாக் வேலையைத் தொடங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும் கிட்டத்தட்ட எல்லா வைரஸ்களும் மருந்துகளுக்கும், ரத்த அனுக்களின் அசுரத்தாக்குதலுக்கும் இரையானாலும், ரத்த அனுக்களில் உள்ளே சென்றுவிட்ட வைரஸ்கள் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி படை மற்றும் (Antiviral) மருந்துகளின் கண்ணில் படாமல் தந்திரமாக தப்பித்து விடுகின்றன.\nஇப்படித் தப்பிக்கும் வைரஸ்கள்தான், எய்ட்ஸ் நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் போனதற்க்கு அடிப்படைக் காரணம். தப்பிக்கும் வைரஸ்களைத் தாக்கி அழிக்க மனிதன் புதுப்பது வழிகளைக் கண்டுபிடித்துத் தாக்கினாலும், அதி நவீன () யுக்திகளப் பயன்படுத்தி திரும்பவும் தப்பித்து விடுகின்றன. எப்படித் தப்பிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான், HIVயின் போர்வியூகத்தை உலகுக்கு வெளிச்சம் காட்டி, எய்ட்ஸை முற்றிலும் ஒழித்து விடலாம் எனும் நம்பிக்கையை அவ்வப்போது ஊட்டி வருபவை\nஅந்த வரிசையில், CNRS, Institut Curie and Institut Pasteur என்னும் கல்வி நிறுவனத்தின் ஒரு ஆய்வில், ரத்த அனுக்களிடமிருந்து தப்பிக்க HIV வைரஸ் பயன்படுத்தும் தந்திர யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது என்னன்னு பார்க்கிறதுக்கு முன்னாடி, உடலின் நோய் எதிர்ப்புசக்தி படைவீர ரத்த அனுக்களின் ஒரு சிறு அறிமுகம்….\nஉடலின் நோய் எதிர்ப்புசக்தி படைவீரர்கள்\nஉடலைத் தாக்கும் ஒவ்வொரு நுண்கிருமியையும் அழிக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மையம் பல்வேறு வெள்ளை ரத்த அனுக்களை பயன்படுத்துகின்றன. ஆனால், இந்த ரத்த அனுக்களைத் தாக்கி அழிக்கும் குணமுடைய வைரஸ்களுள் HIV-யும் ஒன்று HIV தாக்கும் ரத்த அனுக்களில் , உள்புகும் கிருமிகளை (விழுங்கி) அழிக்கும் தன்மையுள்ளவை, முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ் (Macrophages) என்றழைக்கப்படும் ஒரு வகை வெள்ளை ரத்த அனுக்கள். இரண்டாம் நிலை படைவீரர்கள் CD4 T lymphocytes என்றழைக்கப்படும் டி அனுக்கள் (T cells)\nHIV வைரஸ்கள் உடலினுள் சென்றவுடன், முதல் வேலையாக முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ்களைத் தாக்கி, அவற்றினுள் ஒளிந்துகொண்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின், பெரும்படையாய் சென்று இரண்டாம் நிலை படைவீரர்க���ான டி அனுக்களைத் தாக்கி அழித்துவிடுகின்றன அப்புறமென்ன, தொலைந்தான் எதிரின்னு வைரஸ்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்\nஅந்தக் கொடுமக்கூத்த நீங்களே பாருங்க இந்தக் காணொளியில…..\nHIV-யின் அமிலத்தன்மை (pH) மாற்று போர்வியூகம்\nHIV வைரஸ்களின் இப்படிப்பட்ட இருவேறு தாக்குதல்களுக்கு அடிப்படையான போர்வியூகம் என்ன அப்படீங்கிறத கண்டுபிடிக்க Philippe Benaroch என்னும் பாரீஸ் நாட்டு விஞ்ஞானி, சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்காரு. அந்த ஆய்வின் முடிவுல, HIV வைரஸ்களின் ஒரு சுவாரசியமான, எதிர்பாராத போர்வியூக யுக்தியை கண்டுபிடிச்சிருக்காரு\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியின், முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ்களினுள்ளே, பொதுவாக அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த அமிலத்தன்மையில் HIV வைரஸ்களால் உயிர்வாழ முடியாது ஆனால், மேக்ரோஃபேஜஸ்களைத் தாக்கி உள்ளே செல்லும் வைரஸ்கள், இயற்க்கையான அமிலத்தன்மையை குறைத்து தங்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவான ஒரு அமிலத்தன்மையை உருவாக்கிவிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஅமிலத்தன்மை குறைந்தவுடன், மேக்ரோஃபேஜஸினுள்ளே இருக்கும் கிருமி அழிக்கும் பல என்சைம்கள் செயலிழந்துவிடுகின்றனவாம் அப்புறமென்ன, HIV வைரஸ்கள் எல்லாம் அல்லலும் போச்சு தொல்லையும் போச்சுன்னு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா இனப்பெருக்கம் செஞ்சு , உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையை எல்லாம், மிகச் சுலபமா/மொத்தமா கபளீகரம் செஞ்சு, கடைசியில மனுசன பல விதமான நோய்க்கிருமிகளுக்கும்/நோய்களுக்கும் இரையாக்கிவிடுகின்றன அப்புறமென்ன, HIV வைரஸ்கள் எல்லாம் அல்லலும் போச்சு தொல்லையும் போச்சுன்னு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா இனப்பெருக்கம் செஞ்சு , உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையை எல்லாம், மிகச் சுலபமா/மொத்தமா கபளீகரம் செஞ்சு, கடைசியில மனுசன பல விதமான நோய்க்கிருமிகளுக்கும்/நோய்களுக்கும் இரையாக்கிவிடுகின்றன அது சரி, இதானா மேட்டரு\nஎன்னங்க, இப்போ புரியுதுங்களா HIV வைரஸோட ராஜ தந்திரமும், போர்வியூகமும்\n“என்னத்தப் புரிஞ்சி என்ன செய்ய. அதான் இன்னும் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபுடிக்கலையே” அப்படீன்றீங்களா கவலப்படாதீங்க, இந்த போர்வியூகத்த தடை செய்ய மருந்துகள கண்டுபிடிக்க, ஆய்வுகள ஆரம்பிச்சிட்டாங்க விஞ்ஞானிங்க கவல���்படாதீங்க, இந்த போர்வியூகத்த தடை செய்ய மருந்துகள கண்டுபிடிக்க, ஆய்வுகள ஆரம்பிச்சிட்டாங்க விஞ்ஞானிங்க கூடிய சீக்கிரமே கண்டுபிடிச்சிருவாங்கன்னு நம்பிக்கையோட இருப்போம்\nஆனா, அதுக்கு முன்னாடி, இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவுல, இப்போதைக்கு நடைமுறையில இருக்குற ஒரு எய்ட்ஸ் மருந்து/சிகிச்சை முறையைப் பத்தி விரிவாப் பார்ப்போம். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க…..\nடாஸ்மாக்குக்கு, தண்ணியடிக்க போன “வைரஸ்” தீவிரவாதி\nஇந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும் ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி\nPosted in: அறிவியல், ஆராய்ச்சி, இது எப்படி இருக்கு, இன்னும் தெரியவில்லை, இன்று ஒரு தகவல், எப்புடீ, ஏனிந்த அவலம், தெரியுமா உங்களுக்கு, மருத்துவம், மர்மங்கள், விந்தை உலகம்\n← செக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்\nபதின்ம வயது குறிப்புகள்-[தொடர்பதிவு] →\nOne Response “ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவணக்கம். நான் ஹரிநாராயணன். எனக்குப் புரியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள், என் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில் எனது 'நாளைய உலகம்' அறிவியல் தொடர் தினத்தந்தியின் மாணவர் மலரிலும் வருகிறது. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\nவாசகர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு எழுதுங்கள்\nதினத்தந்தியில் எனது ‘நாளைய உலகம்’ தொடர்\n“ஆனந்தி” இதழில் என் படைப்பு\nசாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு\nஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்\nஇரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி\nடைனோசரின் முதல�� மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்....\nஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி\nஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1\nஇந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்\nமர்மம்: மனித மூளை குறித்த 'வினோதமான' மர்மங்கள்\nசெக்ஸ்: மூளை வளர்ச்சியை \"தூண்டுகிறது\" உடலுறவு\nசெக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்\nசெக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்\nசெக்ஸ்: போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்\n« ஏப் ஜூன் »\nகளஞ்சியம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 (1) மே 2017 (1) திசெம்பர் 2016 (3) ஜூன் 2016 (7) ஒக்ரோபர் 2015 (1) மே 2012 (1) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூன் 2011 (5) மே 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (4) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (5) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (5) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (16) ஜூன் 2010 (17) மே 2010 (15) ஏப்ரல் 2010 (21) மார்ச் 2010 (23) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (5) திசெம்பர் 2009 (15) நவம்பர் 2009 (20) ஒக்ரோபர் 2009 (21) செப்ரெம்பர் 2009 (38) ஓகஸ்ட் 2009 (37) ஜூலை 2009 (20) ஜூன் 2009 (14)\nஅறிவியல் ஆராய்ச்சி இது எப்படி இருக்கு இனியாவது விழித்துகொள்வோம் இன்று ஒரு தகவல் எப்புடீ கட்டுரை தெரியுமா உங்களுக்கு மர்மங்கள் விந்தை உலகம்\nவருகைக்கு நன்றி; மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-jan-05/series/113894.html", "date_download": "2018-06-24T22:09:23Z", "digest": "sha1:GRKDT5EL6ODZU4MMHHT5WD47P6SXFXGH", "length": 44992, "nlines": 487, "source_domain": "www.vikatan.com", "title": "புண்ணிய பூமி | Pandharpur Lord Krishna temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு #POLCOL துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `��ிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் `காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\n`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல் `என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nசக்தி விகடன் - 05 Jan, 2016\nதுன்பங்கள் அருகட்டும்; இன்பங்கள் பெருகட்டும்\nசரண கோஷம் ஒலிக்கும் அமெரிக்க ஐயப்பன்\nதினமும் படிக்க வேண்டிய தெய்வ சுலோகங்கள்\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஇளைஞர்களை நோக்கி இறை இசை\nஹலோ விகடன் - அருளோசை\nபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமி புண்ணிய பூமி\nபீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம், மகாராஷ்டிராவின் ஆன்மிகத் தலைநகரம். இந்தப் புனிதத்தலத்தில் பீமா நதி சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால், அந்த நதி இங்கு சந்திரபாகா நதி எனப்பட்டது. சந்திரபாகா என்றால், பிறைச் சந்திரன் என்று பொருள்.\nஇந்தச் சந்திரபாகா நதிக்கரையில் ஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது.\nமகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.\n'அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம் நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். தவிர, பெற்றோரை எல்லோர் எதிரிலும் அவமரியாதை செய்யவும் புண்டரீகன் தயங்கவில்லை.\nஅவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவ தைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர்.\nஎன்ன நடக்கிறது என்று புரியாமல் புண்டரீகன் தவித்தான். மறுநாள், அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன், வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான்.\n'கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன்\nபெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்பு கிறோம்' என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.\nஅக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.\nஇந்தப் புண்டரீகனை அகிலத்துக்கு அறிமுகப் படுத்த எண்ணி, தக்கதொரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான் கிருஷ்ணன்.\nகிருஷ்ணன், ராதையுடன் குலவிக்கொண்டிருந் ததைப் பார்த்து, ருக்மிணி அவனிடம் கோபித்துக்கொண்டு, (தண்டிர்)வனத்துக்கு வந்து, தனித்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி, மீண்டும் துவாரகைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டான் கிருஷ்ணன்.\nவழியில், பெற்றோர்க்குச் சேவை செய்யும் மைந்தனை அவளுக்குக் காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான்.\n'சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன்' என்றான்.\nஅதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டினான். வந்தவர்களை வரவேற்றான்.\nஅதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைப் போட்டு உடைத்தாள்.\nபுண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணன் புன்னகைத் தான். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான்.\n நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினான், புண்டரீகன்.\nகிருஷ்ணன் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள்' என்று அருளினான்.\nபுண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத் தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது.\nஆலயத்துக்கு நான்கு வாசல்கள். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு 'நாமதேவ் வாயில்’ என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித் தளைச் சிலை இங்கு உள்ளது.\nஇந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளி யிருக்கும் தத்ராத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து விளங்குவது அழகியதொரு மண்டபம்.\nவழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் ��ருகிறார்.\nஇந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.\nஇந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.\nபாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தர தாசர் ஒருமுறை அவனை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின், பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். சத்திரம் ஒன்றில் தங்கினார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு உறங்கப் போனார்.\nநடுநிசியில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல், 'அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா' என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான்.\nதாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு, வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர், வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார்.\nபின்பு தமது செயலைக் குறித்து வருந்தி, நிம்மதியாகத் தூங்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவைத் தேடிப் போய், நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.\nஅப்பண்ணா ஆச்சரியமாகி, 'நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே' என்றார். புரந்தரதாசர் குழம்பினார்.\nநீராடிவிட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில், கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல, பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.\nகண்ணனே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும், புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். 'அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும்' என்று கண்ணீர் சிந்தினார்.\nகண்ணனின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடினார்.\nபுரந்தரதாசர��� இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர்.\nஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.\nமேலும், இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.\nகருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.\n இங்கு இன, மொழி, சாதி வேறுபாடின்றி, இந்துக்கள் யாராக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன்.\nஇந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம். சுவாமியின் பீடமும் மணற்கல்லே காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.\n'ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது. பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர். 'விட்’ என்றால், செங்கல் என்பது பொருள். 'வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம். கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளைபோல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார். பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.\nமூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில். இங்கே, அன்னை ருக்மிணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அன்னை ருக்மிணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள். அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது. ருக்மிணி சந்நிதிக்கு அடுத்து சத்யபாமாவுக்கும், ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.\nஇந்தத் திருத்தலத்தில் விட்டலன் இன்னொரு விளையாட்டையும் அரங்கேற்றியிருக்கிறான்.\nபானுதாசர் விட்டலனின் பரமபக்தர்.அவனை தரிசிக்காமல் நீர் கூட அருந்தமாட்டார். பானுதாசரின் காலத்தில் சக்கரவர்த்தியாகக் கோலோச்சிக்கொண்டிருந்த கிருஷ்ணதேவராயர்\nவிட்டலனின் அழகில் மயங்கி, இந்த விக்கிரகத்தைக் கொண்டு போய், தன்னுடைய ராஜ்யத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டார்.\nஇந்த விவரம் தெரியாமல், பானுதாசர் வழக்கப் படி கண்ணனை தரிசனம் செய்ய வந்தார். கருவறையில் விட்டலன் இல்லை. துடித்துப் போனார். தேடித் தேடி, இறுதியில் அவர் விட்டலனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டார். இறைவனின் திருவடிகளில் தலையை வைத்துக் கண்ணீர் உகுத்தபடி, அப்படியே அணைத்துக்கொண்டார். அப்போது கண்ணன் தன் கழுத்து துளசி மாலையையும், வைர மாலை யையும் எடுத்து, பானுதாசரின் கழுத்தில் போட்டு அழகு பார்த்தான்.\nபானுதாசரின் கழுத்தில் வைரமாலையைக் கண்ட காவலர்கள், மன்னரிடம் இழுத்துப் போயினர். 'கண்ணனின் நகையைத் திருடியவரை சூலத்தில் ஏற்றிக் கொல்லுங்கள்' என்று ஆணையிட்டார் மன்னர்.\nதண்டனையை நிறைவேற்ற முயன்றபோது, வாசம் வீசும் ஒரு பூச்செடியாக மாறியது சூலக்கம்பம். மன்னர் தன் தவற்றை உணர்ந்தார். பானுதாசருடன் கண்ணனையும் ஒரு பல்லக்கில் ஏற்றி, பண்டரிபுரத்துக்கே வழியனுப்பி வைத்தார்.\nஇந்த வைபவம் இன்றும் பண்டரீபுரத்தில் வருடாவருடம் 'ஆஷாட ஏகாதசி’யாகக் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்கள். பாண்டுரங்கனைத் துதிக்கும் 'அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம்.\nபாண்டுரங்கனைத் தரிசிப்போம். பரவசம் கொள்வோம்\n: மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரிலிருந்து 75 கி.மீ. தொலைவில்.\n: சென்னையிலிருந்து மும்பை செல்லும் வழியில் சோலாப்பூரில் இறங்கி, பண்டரிபுரத்துக்குப் பேருந்திலோ, காரிலோ பயணம் செய்யலாம்.\n: சோலாப்பூரிலும், பண்டரிபுரத் திலும் குறைந்த வாடகையில் தங்கும��� விடுதிகளும் உணவு விடுதிகளும் ஏராளமாக உள்ளன.\nதரிசன நேரம்: காலை 5.30 மணி முதல் 12.30 வரை; மாலை 4.30 மணி முதல் 8.30 வரை.\nதினமும் படிக்க வேண்டிய தெய்வ சுலோகங்கள்\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 11\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2012/06/blog-post.html", "date_download": "2018-06-24T22:23:11Z", "digest": "sha1:RAPO3GI5ZIDYW4PYWQMYAT5TZAHBFTWR", "length": 11199, "nlines": 125, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திருமதி செ.ஜெசுமலர் | மாதகல்.Net", "raw_content": "\n...::மரண அறிவித்தல்::... திருமதி செ.ஜெசுமலர்\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 25/ 01 /1938 இறப்பு : 09/06/2012 திருமதி யேசுமலர் சேம்பர்லேன் மாதகலைப் பிறப்பிடமாகவு...\nமாதகலைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா மிஸிஸாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுமலர் சேம்பர்லேன் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், செல்வமாணிக்கம் லூர்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், செபஸ்ரியாம்பிள்ளை கேட்றூட் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அன்ரனி சேம்பர்லேன் அவர்களின் அன்பு மனைவியும், நெவில்(இத்தாலி), காலஞ்சென்ற மரீனாகலா மற்றும் வதனி(கனடா), மலர்விழி(இலண்டன்), நந்தினி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மத்தியூஸ்(மொன்றியால் - கனடா), ரஜனி(இத்தாலி), அன்ரன்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்ரர், அன்ரன் மற்றும் ஜெயரட்ணம்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், இலங்கையிலுள்ள இரத்தினமலர், பத்திநாதர், றோஸ்மலர், இருதயமலர், லீலிமலர், ஜோதிமலர், றவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்ரனி பொன்கலன், மேரி றெஜினா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், ஜெசிக்கா, ஜெனிரா, ராஜேந்திரன், மகாராஜன்(தம்பான்), மதுரா, கீர்த்தனா, அர்ச்சனா, நர்த்தனா, ஜீவறாஜன், அன்ரனி, செல்வேந்திரன், இன்பறாஜ், றெஜிறாஜ், ஜீவிதா, கவிதா, யேசுதாஸ், காலஞ்சென்றவர்களான விஜிதா, ஜீவதாஸ், றூபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 14-06-2012 வியாழக்கிழமை மற்றும் 15-06-2012 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி்.ப 9:00 மணி வரைக்கும், 16-06-2012 சனிக்கிழமை அன்று மு.ப 8:00 மணியிலிருந்து மு.ப 9:00 மணி வரைக்கும் இலக்கம் 420 Dundas Street East Mississauga (Dundas & Huontario) என்ற முகவரியில் அமைந்துள்ள Scott Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-06-2012 சனிக்கிழமை அன்று மு.ப 10.30 மணிக்கு இலக்கம் 5650 Rd Mississauga (Mavis & Matheson Boulevard West) விலுள்ள St Francis Xavier தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, இலக்கம் 6933 Tomken Road Mississauga (Tomken & Derry) சந்திப்பில் அமைந்துள்ள Assumption Catholic Cemetery யில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: ...::மரண அறிவித்தல்::... திருமதி செ.ஜெசுமலர்\n...::மரண அறிவித்தல்::... திருமதி செ.ஜெசுமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42887", "date_download": "2018-06-24T22:08:25Z", "digest": "sha1:32KXS4RUH74WRDB7GYCLPG3AOBXUOJSU", "length": 7158, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திரபு பிரதசத்தில் செவ்வாய்க்கிழமை (2.8.2016) அதிகாலை கொழும்பிலிழுந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு ஜெயந்திரபுர பிரதேசத்தில் வைத்து புகையிரத பாதையின் குறுக்கே பாய்ந்து புகையிரத்தில் அடிபட்��ு இளைஞர் ஒருவர் வீழ்ந்துள்ளார்.\nபடுகாயங்களுக்குள்ளான இவர் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். இவரது சடலம் புகையிரத்தில் ஏற்றப்பட்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவி;த்தனர்.\nஉயிரிழந்தவர் புன்னச்சோலை குமாரபுரத்தைச் சேர்ந்த யோகரட்ணம் துஸ்யந்தன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற் கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிசார் மேலும் தெரிவித்தனர்..\nPrevious articleபிரசாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 29.8..2016ம் திகதிக்கு ஒத்தி வைப்பு\nNext article(Article) ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/08/blog-post_9881.html", "date_download": "2018-06-24T21:58:05Z", "digest": "sha1:ARNUMEJLWU6UVK7UP2VB6LPRCWMMF5VG", "length": 24482, "nlines": 309, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கால்நடை மருத்துவர் பக்கம்: நில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை", "raw_content": "\nநில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை\nநில நடுக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகி விட்டது. ரிக்கடர் அளவில் 6 மேல் ஏற்ப���ும் போது அதிக இழப்பு ஏற்படுகிறது. நில நடுக்கம் பூகம்பம் வரும் முன் ஏற்படும் ஒரு முதல் அறிகுறியாக இருப்பதால் நில நடுக்கம் குறைந்த அளவாக உணரப்பட்டாலும் அதற்கு முக்கியதுத்துவம் கொடுத்து பாதுகாப்பு இடத்திற்கு செல்வது அவசியம் ஆகிறது. சில சமயங்களில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. பூமிக்கடியில் உள்ள 7 முக்கிய அடுக்குகளில் சில அடுக்குகள் லூசாக நகர்வதுண்டு அதுவே நில நடுக்கமாக உணரப்படுகிறது.\nசொல்லாமல் வரும் திடீர் விருந்தினராக வரும் நில நடுக்கம்:\nஇது எந்த உயிரையையும் கொல்வதில்லை எனபதுதான் உண்மை. பூகம்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் கட்டபடாத கட்டிடங்களின் இடிபாடுகள் தான் பல உயிர்களின் இழப்புக்கு காரணமாக இருக்கிறது. எனவே நில நடுக்கம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பூகம்பத்தை தாக்கும் பிடிக்கும் வகையில்( BIS code) கட்டிடத்தை கட்டவேண்டும்.\nநில நடுக்கம் உணர்ந்தவுடன் செய்யவேண்டியது:\n1) வீட்டை விட்டு வெளியில் விரைவாக ஒரு நிமிடத்தில் செல்லமுடியும் என்றால் வந்து திறந்த வெளியில் அருகில் எந்த கட்டிடமோ, மரமோ, மின் கம்பம், தொலைபேசி கம்பங்கள் இல்லாத இடத்தில் நிற்கவேண்டும். மேலே மின் கம்பிகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்\n2) நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயை பூகம்பமாக மாறி கட்டிடங்கள் இடிபட ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் வெளியேரும் பலரும் இடிபாடுகளில் மாட்டி கொள்கிறார்கள். வீட்டின் உள்ளேயும் தங்கள் விலைமதிப்பான பத்திரபடுத்த ஆங்கேங்கே நடமாடும் ஆசாமிகள் மாட்டிக்கொள்கிறார்கள்.\n3) அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ளவர்கள் கட்டாயம் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக படிகட்டில் அடைந்து நெரிசலில் பல உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் லிஃப்ட் ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மின் தடை ஏற்பட்டு பாதியில் நின்றுவிடும் வாய்ப்புள்ளது.\n4) நில நடுக்கம் உணரப்பட்டதும் விரைவில் வெளியே செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வழுவான கட்டில் அல்லது மேஜை அடியில் படுத்துக்கொள்ளவேண்டும். அடியில் பயத்துடன் படுத்திருக்கும் போது நில நடுக்கத்தினால் மேஜை அல்லது கட்டிலோ இடம் பெயர்ந்துவிட்டிற்கும். ��னவே அதன் கால்களை கெட்டியாக அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் முன் கூட்டியே யார்யார்க்கு எந்த கட்டில் என்றும் அப்பொழுது நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி ஒத்திகை நடத்திருந்தால் மிகவும் சிறப்பு. கட்டிலின் அடியில் பொதுவாக பலபொருட்களை வைக்கும் பகுதியாக பயன்படுத்துவதை கைவிடவேண்டும்.\n5) மேஜை அல்லது கட்டில் கிடைக்காதபோது வீட்டின் உள்ளே உள்ள கதவின் நிலை கால் அடியில் நின்றுகொள்ளவேண்டும். கதவின் வாசற்கால் வைத்திருக்கும் அமைப்பின் மேல் லிண்டல் அமைப்பு காங்கிரிட்டில் இருக்கும். அது இடிபாடுகளின் பகுதிகள் நம் மேல் விழும் பாதிப்பை குறைக்கும்.\n6) கதவு குறைவாக இருந்து உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் கட்டிடத்தின் மூலை பகுதியில் அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளவேண்டும். நில நடுக்கத்தின் போது கட்டத்தின் மையபகுதிதான் முதலில் விழும், மேலும் அவைகளின் மூலம் தான் பாதிப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன்.\n7) ஒரு தலையாணையை தலையில் ஐயப்ப பக்தர் போல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.\n8) இடிபாட்டில் மாட்டிக்கொண்டால், முதலில் ஆசுவாசபடுத்திக்கொண்டு நீண்ட உள் மூச்சு இழுத்து காற்றை நன்றாக இழுத்துக்கொள்ளவேண்டும். பின்னால் இடிபாடுகள் அதிகமாகி காற்றே கிடைக்காமல் போகலாம். இடிப்பாட்டு தூசுகளை மற்றும் புகை மூட்டத்தை தவிர்க்க ஒரு கர்ச்சீப்பை முகத்தில் கட்டிகொள்ளவேண்டும். துகள்கள் மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.\n9) இடிபாடுகளை உள்ளே இருந்து நீக்கி வெளியே வர முயலக்கூடாது. வெளியா எப்படிப்பட்ட நிலை உள்ளது என தெரியாது. நம்முடைய முயற்சி சரிவை அதிகப் படுத்திவிடும்.\n10) இடிபாட்டிற்குள் இருந்து சத்தம் இட்டு அல்லது கூக்குரல் செய்வதை தவிர்க்கவேண்டும். இவைகள் நம்மை எளிதில் பலம் இழக்கசெய்துவிடும்.உதவிக்கு சத்தம் இடுவது கடைசி முயற்சியாமட்டுமே இருக்கவேண்டும்.\n11) அருகில் உள்ள சுவரை தட்டுவது, கையில் விசில் வைத்துகொள்ளுதல் வெளிநாட்டில் வழமையாக உள்ளது. நாமும் விசில் ஒன்று வைத்திருந்தால் அதை ஒலிக்கசெய்து காப்பாற்று பணியில் உள்ளவரை நம் பக்கம் ஈர்க்கலாம்.சிறிய டார்ச் லைட் வைத்துகொள்ளுவது கூட உதவி செய்யும்.\n12) நில நடுக்கத்தின் போது வெளியில் வந்தபின் நமது இடிபட்ட வீட்டிற்குள் எதேனும் முக்கி�� எடுக்கவேண்டும் உள்ளே செல்லக்கூடாது. சில இடிப்பாடுகள் தாமதமாக ஏற்படலாம். மீட்பு குழுவினர் மட்டுமே அப்பணிகளை செய்யவேண்டும்.\n13) நிலநடுக்கம் முடிந்த பின் பாதுகாப்பான இடத்திலிருந்து ரேடியோ அல்லது தொலைக்காட்சி மூலம் செய்திகள் கேட்கவேண்டும்.அரசு நில நடுக்கத்தின் ரிக்டர் அளவு, மீண்டும் வரும் எச்சிரிக்கை, பாதுகாப்பு ஆலோசனைகள் கேட்டு அதை கடைப்பிடிக்கவேண்டும்.\n14) நிலநடுக்கத்தின் போது கார் ஒட்டி கொண்டிருந்தால் காரை பாதுகாப்பாக மரமோ, மின் கம்பமோ. மின் கம்பிகள் பாதை இல்லாத இடமாக ஓரமாக நிறுத்தி காரின் உள்ளேயே இருக்கவேண்டும். நிலநடுக்கம் நின்று விட்டதை உறுதியாக அறிந்து பின் பாலங்கள் இல்லாத வழியாக தேர்வு செய்து வீடு திரும்பவேண்டும். ஏனேன்றால் பாலங்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு கார்செல்லும் போது விபத்து ஏற்படலாம்.\nவெளிநாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இது போன்ற பேரிடர் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை நன்றாக பயின்று அவைகள் மாதம் ஒரு முறை ஒத்திகை பார்த்து தயார்நிலையில் இருப்போம். நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இன்றைக்கே பேரிடர் ஒத்திகை பார்த்துவிடுங்கள், இழப்புகளை குறைத்துக்கொள்ளுவோம்\nLabels: அறிவியல், செய்திகள், நில நடுக்கம்\nபயனுள்ள பதிவு. நன்றிகள் பல.\nமலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... க...\nநம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்\nஅகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது . ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை \nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசய...\nமண்ணிற்கும் மனிதர்க்கும் உரம் சேர்க்கும் மண்புழு \nபிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்\nசிட்டுக்கு��ுவியின் காதலுக்கு கட்டுப்பாடு ஏது\nபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்\nநில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடி...\nபுற்று நோய்- பயப்படவேண்டிய நோய்\nகாலை நேரம் கடனே என்றில்லாமல் இனிமையாக இருக்க\nஇந்த பக்கம் கால்நடை மருத்துவர்கள் தங்கள் எண்ணங்களையும், படித்தவைகளையும், மற்றவர்களும் பயன்படும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளும் களம்\nதங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்.. மீண்டும் வருக\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nமுதல் இரவில் பால் ஏன்\nநாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nமண்ணிற்கும் மனிதர்க்கும் உரம் சேர்க்கும் மண்புழு \nபிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்\nசிட்டுக்குருவியின் காதலுக்கு கட்டுப்பாடு ஏது\nபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்\nநில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடி...\nபுற்று நோய்- பயப்படவேண்டிய நோய்\nகாலை நேரம் கடனே என்றில்லாமல் இனிமையாக இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mundasupatti-ram-new-movie-037356.html", "date_download": "2018-06-24T22:40:38Z", "digest": "sha1:PTOHTNOXVSZRBJTAELUTL2E2L4HK57DH", "length": 8236, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம்! | Mundasupatti Ram's new movie - Tamil Filmibeat", "raw_content": "\n» முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம்\nமுண்டாசுப்பட்டி இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம்\nசென்ற வருடம் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், விஷ்ணு நந்திதா நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.\nவித்தியாசமான கதைக்களமும், திறமையான திரைக்கதையும் முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.\nதற்போது, முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம் மறுபடியும் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திறகாக புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nகோலிவ���ட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nமுண்டாசுப்பட்டிக்கு கிடைத்த ரஜினியின் பாராட்டு\nமூடநம்பிக்கைக்கு எதிராக முண்டா தட்டும் முண்டாசுப்பட்டி\nடீக்கடை... மளிகைக் கடை... இப்போ சினிமா திரை\nராமின் 'பேரன்பு' படத்திற்கு கிடைத்த பெருமை.. ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி திரையிடல்\nபரியேறும் பெருமாள்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர் ராம்\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2016/10/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-24T22:13:35Z", "digest": "sha1:4YNZWIMIL3NOSRT2ZYWFIYOPOFQ5SXHH", "length": 5675, "nlines": 124, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "கண்ணீர் மொழிக்கவிதை – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, கண்ணீர் காலங்கள், வாழ்க்கையின் வலி, Uncategorized\nகலங்காத கண்கள் வேண்டும் என்று\nமயங்காத மஞ்சம் வேண்டும் என்று\nஒரு பாவமும் அறியாது சிறு தூரமும் நகராது\nவிழியோரம் ஏனோ இந்த கண்ணீர்.\nவலி என்ற வேதனையும் வழி என்ற பாவனையும்\nபுரியாது கரிந்து போனேன் ஏனோ.\nசுற்றி அலைந்த செக்கு மழையில் நனைந்ததிற்கு\nதுருப்பிடித்த சக்கரம் போல் சுழலாமல் நின்றேன்.\nபுன்னகையணிந்த மகிழவனின் பெருக்கெடுத்த காவிரியின்\nமனம் ஏனோ சஞ்சலம் கொண்டது.\nதெரியாமல் நின்றேன் தவியாமல் தவித்தேன்\nஎன் வேதனை பலருக்கு வேடிக்கை தானோ..\nஆனாலும் எனக்கு மாவடு தானோ..\nPrevious Post தேவதையின் பிரகாசம்\nNext Post தோள் கொடுக்கும் தோழமையே\nதவமின்றி தாய்மை தந்த தெய்வம்\nகடவுள் கொடுத்த சொந்தம் நீ\nஉனை பிரியும் வரம் வேண்டாம்\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t8224-topic", "date_download": "2018-06-24T22:32:04Z", "digest": "sha1:4AEQCQYRBH6IZYE7KIBTEPMKRUFFDQG5", "length": 17431, "nlines": 218, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஈயத்தை பார்த்து இளித்ததாம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாத்தியார் : ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை - இதுலேந்து உனக்கு என்ன தெரிகிறது\nஈயம் ஏதாவது பித்தளைக்கு ஜோக் சொல்லியிருக்கும் சார் அதான்\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்���து.\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\nஇந்த மாணவன் நம்ம சிகரமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\n*ரசிகன் wrote: இந்த மாணவன் நம்ம சிகரமா\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\n*ரசிகன் wrote: இந்த மாணவன் நம்ம சிகரமா\nநான் இல்லை இதை சொல்ல சொன்னது நம்ம நண்பன்தான் வேல் :,;: :,;:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\n*ரசிகன் wrote: இந்த மாணவன் நம்ம சிகரமா\nநான் இல்லை இதை சொல்ல சொன்னது நம்ம நண்பன்தான் வேல் :,;: :,;:\nஹா ஹா .நல்ல போட்டு வாங்கிறாங்க\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\n*ரசிகன் wrote: இந்த மாணவன் நம்ம சிகரமா\nநான் இல்லை இதை சொல்ல சொன்னது நம்ம நண்பன்தான் வேல் :,;: :,;:\nஹா ஹா .நல்ல போட்டு வாங்கிறாங்க\nஉண்மை பாஸ் என்னை நம்புங்க பாஸ் :#: :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\n*ரசிகன் wrote: இந்த மாணவன் நம்ம சிகரமா\nநான் இல்லை இதை சொல்ல சொன்னது நம்ம நண்பன்தான் வேல் :,;: :,;:\nஹா ஹா .நல்ல போட்டு வாங்கிறாங்க\nஉண்மை பாஸ் என்னை நம்புங்க பாஸ் :#: :\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\nRe: ஈயத்தை பார்த்து இளித்ததாம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-06-24T22:23:20Z", "digest": "sha1:XRYY2NEFAHY6UO56JWY3H2HULG7FVTEY", "length": 109700, "nlines": 1559, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011\nகல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்\nகல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்-\nசிற்றிதழ் அறிமுகம் -மாற்றுவெளி ஆய்விதழ்\nசென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேரா. வீ. அரசுவை சிறப்பாசிரியராகக் கொண்டு மாற்றுவெளி - ஆய்விதழ் இதுவரை கீழ்க்கண்ட ஆறு முக்கிய தலைப்புக்களில் இதழை வெளியிட்டுள்ளது.\n02. இந்தியப் பொருளாதாரச் சிறப்பிதழ்\n04. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ்\n05. தமிழ் நாவல் சிறப்பிதழ் (1990 - 2010)\n06. மாற்றுப் பாலியல் சிறப்பிதழ்\nதமிழில் இவைகள் குறிப்பிடத் தகுந்த முயற்சி என்பதில் அய்யமில்லை. அறிஞர் கால்டுவெல்லின் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற ஒப்பிலக்கண நூலின் மூன்றாவது பதிப்பில் பல பக்கங்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பக்கங்களைச் சேர்த்து கவிதாசரண் வெளியிட்டார். இதன் பின்னால் பொ. வேல்சாமி போன்ற பலரது உழைப்பு இருந்தது. இது தமிழ்ச்சூழலில் பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்தது.\nகால்டுவெல்லின் இப்புதிய பதிப்பு குறிப்பு 24.04.2008 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத்துறை ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கட்டுரைகளும் கால்டுவெல் பற்றி பேரா.தொ.பரமசிவன் நேர்காணலும் மாற்றுவெளி முதல் இதழை அலங்கரித்தன. வீ. அரசு, எம். வேதசகாயகுமார், அ. மங்கை, வ. கீதா ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரைகள் மூலம் திராவிட இயல், கால்டுவெல்லின் பதிப்புகள், பிற நூற்கள், கால்டுவெல் குறித்த மாறுபட்ட பார்வைகளை முன் வைக்கப்பட்டன.\nபொருளாதாரச் சிறப்பிதழான இரண்டாவது இதழில் ‘சென்னை அரசியல் பள்ளி’ ஜனவரி 24, 2009இல் ‘இந்தியா அரசு’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் மூவரின் பேச்சுகள் கட்டுரைகளாக்கப்பட்டுள்ளன. நாகார்ஜுனன் கட்டுரையொன்றும் இடம் பெற்றுள்ளது.\nமூன்றாவது இதழ் கல்விச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை - தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற சூழலில் கல்வி இன்று முழு வியாபாரமாகிப் போனதையும் தமிழகத்தில் தனியார் கல்வி முதலாளிகள் பெருத்துப்போனதையும்\nபேரா.ப.சிவக்குமாரின் ‘அறிவு மூலதனமும் பட்டத் தொழிற்சாலைகளும்’ என்ற கட்டுரை புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்���ிறது. உடலுழைப்பு சார்ந்த உற்பத்தி முறையை கணினிசார் அறிவு உற்பத்தி முறை பெருமளவில் மாற்றி விட்டதையும் அறிவு மூலதனமாக மாறிவிட்ட நிலையையும் இக்கட்டுரை விளக்குகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEC - Special Economic Zone) நமது இயற்கை வளங்களை சுரண்டுவதைப் போல சிறப்புக் கல்வி மண்டலங்கள் (SEC - Special Educational Zone) அமைக்க அரசு முயல்கிறது. இதை உடனடியாக எதிர்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.\nஇலக்கியக் கல்வி சுயவாசிப்பு, சமூக பொருளாதார, அரசியல் பின்னணிச் சூழலில் பனுவல்களைப் புரிதல், இலக்கிய வகைகளின் வரலாறு, கூறுகள், மாற்றங்களை இனம் காணுதல், உலகளாவிய சிந்தனைக் களத்தோடு இலக்கியத்தை அறிவுப் பரப்பின் கூறாக அணுகுதல், நெருக்கடியான சூழல்களின் வெளிப்பாடுகளை மதிப்போடு அணுகுதல் ஆகிய தன்மைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென அ. மங்கையின் ‘இலக்கியக்கல்வி:- பொருத்தப்பாடு மற்றும் திசை வழி’ என்ற கட்டுரை கூறுகிறது. இலக்கியப் பாடத்திட்டம், கற்றல் முறைகள் இதை நோக்கியதாக அமைவதில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்.\nதலித்கள் கல்வி உள்பட எந்த உரிமைகளையும் போராடியே பெற வேண்டியுள்ளது என்பதை ‘கல்வியிலிருந்து தலித்துகள் விலக்கப்படுதலும் இணைப்பு முயற்சியும்’ என்ற கோ. இரகுபதியின் கட்டுரை எடுத்துரைக்கிறது.\nபேச்சுத் தமிழிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்ட வீரமாமுனிவரின் செந்தமிழை ஏற்காத சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் இரேனியஸ் 1814 முதல் 1838 வரை தமிழகத்தில் மேற்கொண்ட கல்விப்பணிகளை எம்.வேதசகாயகுமாரின் கட்டுரை விவரிக்கிறது. இரேனியஸ் கல்விப் பணி சாணர்கள், தலித்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இருந்தது. பிறசாதி மாணவர்களுடன் சேர்ந்து உணவுண்ணா வெள்ளாள மாணவர்கள் மறுத்த போது பாளையங்கோட்டை மாணவர் விடுதியை இழுத்து மூடி அனைவருக்கும் பொதுக்கல்வி என்ற கருத்தை நிலை நாட்டியதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தையும் இதையும் ஒப்பிட வேண்டுமென வலியுறுத்தும் இவர், இரேனியஸ் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் கற்பிக்கப்பட்டதையும் தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே பின்பற்றப்பட்டதையும் எடுத்துக்காட்டுகிறார்.\nமாயூரம் வேதநாயம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையர் ஆகிய தொடக்கக் கால நாவலாசிரியர்கள் படைப்புகளில் வெளிப்படும் கல்விச் சிந்தனைகள் குறித்து வெ. பிரகாஷ் கட்டுரை, உ.வே.சா.வின் சரித்திர நூற்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்வி முறைகள் குறித்த கன்னியம் அ. சதீஷ் கட்டுரை, கல்வி குறித்த நூற்கள் அறிமுகம் என பக்கங்கள் விரிகின்றன.\nஆவணம் பகுதியில் மெக்காலே கல்வி அறிக்கை - 1835 மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. கல்வி குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணனுடனான உரையாடல் ஒன்று உள்ளது. கல்வி தொடர்பான தமிழ் -ஆங்கில நூற்கள் மற்றும் அறிக்கைகளின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.\nநான்காவது இதழ் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர்\nக. சுந்தரை அழைப்பாசிரியராகக் (Guest Editor) கொண்டு அந்நூலகச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 6 ஆங்கிலக் கட்டுரைகள், 13 தமிழ்க் கட்டுரைகள் என 144 பக்கங்களில் நிறைந்துள்ளது இவ்விதழ்.\nகோட்டையூர் ரோஜா முத்தையா புத்தகங்களைத் தேடி அலைந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கூறுகிறார். வைணவர்களுக்குத் திருப்பதி எப்படி ஒரு புண்ணிய தலமோ சைவர்களுக்கு காசி எப்படி ஒரு புண்ணிய தலமோ அதைப் போல என் புத்தக சேகரிப்பாளர்க்குச் சென்னை மூர் மார்க்கெட் ஒரு புண்ணிய தலம் என்று கூறும் ரோஜா முத்தையா, மூர் மார்க்கெட் எரிந்து போனதை வாழ்வின் பெருந்துக்கமாகப் பதிவு செய்கிறார். இதிலிருந்து புத்தகச் சேகரிப்பில் அவருக்கிருந்த காதல் - தேடல் புலப்படுகிறது.\nராமாயணத்தில் ராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப் போன்று இந்த ஆய்வு நூலகம் உருவாக தான் உதவியதாக எழுத்தாளர் அம்பை தனது கட்டுரையில் தெரிவிக்கிறார். இவருக்கு வேறு எந்த உவமையும் கிடைக்கவில்லை போலும் இன்று சமூகத் தளத்தில் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம் குறித்து இச்சமூகம் என்ன பாடுபடுகிறது என்ற சிந்தனையில்லாமல் ஒரு படைப்பாளி இருக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.\nசு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரை, ரோஜா முத்தையாவுடனான சந்திப்பு, அவரின் நூலகம் பற்றியும் அதில் சேகரிப்புப் பற்றியும் விரிவாக பேசுகிறது. இக்கட்டுரையில் கோட்டையூர் நூலக நிலவரம் தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் பெற்றிருக்கும் வளர்ச்சியினை கோடிட்டுக் காட்டுகிறது.\nரோஜா முத்தையாவின் பண்புநலன்களையும் அவரின் சேகரிப்புகளை தி.ந. இராமச்சந்திரன் கட்டுரை விளக்குகிறது. திராவிட இயக்க வரலாற்றைப் பதிவு செய்ய நகரத்தார் சமூகத்தினர் ஆற்றியுள்ள பணிகளைப் பட்டியலிடும் எஸ்.வி. ஆரின் கட்டுரையில் திராவிட இயக்க ஆய்வுக்குத் தேவை திராவிட இயக்கத்தினரின் வெளியிட்ட குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, திராவிடன், உண்மை போன்ற பல்வேறு ஏடுகள் இங்கு தொகுக்கப்பட்டு இந்நூலகம் ‘திராவிட இயக்க ஏடுகளின் பெட்டகமாகத்’ திகழ்வதாக பெருமையுடன்குறிப்பிடுகிறார்.\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி நாகரிகம், தமிழ் - பிராமி எழுத்துகள் முதலியவை தொடர்பாக தான் சேர்த்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதை இக்கட்டுரை குறிப்பிடத் தவறவில்லை. இவற்றைக் கொண்டு இந்த நூலகத்தில் ‘சிந்துவெளி ஆய்வு மையம்’ ஒன்று உருவாக்கப்பட்டு சிறப்புறச் செயல்படுவதை ச. சுப்பிரமணியன் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. ஐராவதம் மகாதேவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம்முடைய வருத்தமெல்லாம் ஐராவதம் மகாதேவன் போன்ற பெரிய அறிஞர்கள் வரலாற்று, தொல்லியல் புனைவுகள், புரட்டுகள், மோசடிகள் பல மேற்கொள்ளப்படும்போது உரிய எதிர்வினை புரியாமல் மவுனம் காப்பது பற்றித்தான்.\nரோஜா முத்தையா நூலகத்துறை படிப்புகள் எதையும் படிக்காமல் தாம் சேர்த்து வைத்திருக்கும் நூற்களின் பட்டியலை நுணுக்கமாக கையாண்டிருப்பதை இரா. பிரகாஷ்-ன் கட்டுரை விரிவாக அலசுகிறது. தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவு செய்யவும், ஆய்வு செய்யவும் பயன்படும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் பங்கை ராஜன் குறை வெளிப்படுத்துகிறார்.\nஅ. மங்கை ‘தமிழ் நாடக வரலாற்று ஆய்வு’ குறித்தும் வீ. அரசு தமிழில் உருவான அச்சு ஆக்கங்கள் - வெகுசனப் பண்பாடு குறித்தும் பேசுகிறது. இறுதியாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (RMRL - Roja Muthiah Research Library) சேவைகளை க. சுந்தர் விரிவாக எடுத்துரைக்கிறார்.\nமாற்றுவெளி ஆய்விதழின் 5வது இதழ் தமிழ் நாவல் சிறப்பிதழாக (1990 - 2010) 30 ஆண்டு நாவல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இதில் 24 நாவல்களைப் பற்றி குறிப்பும் ஆவணம் பகுதியில் 50 எழுத்தாளர்களின் சுமார் 115 நாவல்கள் பட்டியலிடப்படுகின்றன. இது முழுமையானதாக இல்லையென்றபோதிலும் இரு மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக கொடு��்த ஆய்வேடு அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லும் போது நமக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது.\nராஜன் குறை பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவலின் இரண்டு முக்கிய தருணங்களை விளக்கி இந்நாவல் மூலம் பெறச் சாத்தியமாகும் தரிசனங்களைப் பட்டியலிடுகிறார். ஜோ. டி. குருஸ் எழுதிய ஆழிசூழ் உலகு, கொற்கை ஆகியன சேர்ந்து 2732 பக்கமுள்ள இரு நாவல்களின் உள்ளார்த்த அரசியலை விமர்சிக்கும் குமார செல்வா, யதார்த்த எழுத்து முறையை மீறி இனியொரு நாவலை அவர் படைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.\n‘நவீனத்துவத்திற்குப் பின்னரான தமிழ் நாவல்’ குறித்து ஆய்வு செய்து எம். வேதசகாயகுமார் கட்டுரை 2000 ஆண்டு கால தமிழ் மரபு பற்றியும் அதனைப் பின்பற்றிய பெரு நாவல்களைப் பற்றி பேசுகிறது. பாமாவின் ‘கருக்கு’, சிவகாமியின் ‘ஆனந்தயா’ ஆகியன மட்டும் மரபை முன்னெடுத்துச் செல்லும் தகுதியுடையதாக இருந்ததென்றும் இந்த மரபு இல்லாததனாலே தலித் இலக்கியம் தேக்கநிலைக்குச் சென்றுள்ளதாகவும் கணிக்கிறது. இவர் குறிப்பிடும் தமிழ் நாவல் மரபு எத்தகையது என்று ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது. ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, பின்தொடரும் நிழலின் குரல் வழியேதான் இம்மரபை உணர்ந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nநாவலாசிரியன் நல்ல ஆய்வாளனாகவும் இயங்க வேண்டிய கட்டாயத்தை விஷ்ணுபுரம் தோற்றுவித்ததாகச் சொல்கிறார். இந்நாவலில் இந்தியத் தத்துவ மரபு முழுமையும் இழையாகத் தொடர்ந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இவை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தாயிற்று. இந்த நாவல் எத்தகைய தத்துவ மரபை முன்னெடுக்கிறது, அதன் சாய்வு எப்படியாக உள்ளது என்பதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.\nவரலாற்று நிகழ்வுகளை புனைவுகளாக மாற்றும் உத்திகளை பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம் போன்ற நாவல்கள் செய்ததாகக் குறிப்பிடும்போது இதிலும் உள்ள மாற்றுக் கருத்தை ஏற்காத மனோபாவத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.\nதி.கு. இரவிச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை கோணங்கியின் ‘பாழி’ நாவலை லக்கான் துணைகொண்டு ஆய்வு செய்கிறது. முற்றிலும் கவித்துவ நடையுடன் முற்றுப் பெறாத வாசகங்களுடனுனான புதிர் மொழியில் விரியும் பாழி அறிவு வேட்கையுடன் வாசகனை எதிர் நோக்குகிறது. லக்கானிய கோட்டிபாட்டின்படி கற்பனை அறிவு (Imaginary Knowledge), குறியீட்டு அறிவு (Symbolic Knowledge) என இரண்டு வகை அறிவுகள் உள்ளன. கற்பனை அறிவு என்பது ஈகோவின் அறிவு; குறியீட்டு அறிவென்பது அகநிலை அறிவு. தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளச் செய்கிறது. குறிப்பான நனவிலி வேட்கை தொடர்பான உண்மையைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. பாழியும் இந்த அறிவை வாசகனிடம் எதிர்பார்ப்பதாக இக்கட்டுரை விளக்குகிறது.\nவாசகனுக்கும் பனுவலுக்கும் இடையே மறுகட்டமைப்புச் செய்யப்படும் பொருண்மை பாழியில் மிகுந்த அமுக்கத்திற்கு உட்படுகிறது. இதை எதிர்கொள்ள - வெல்ல வாசகரால் மட்டுமே முடியும். காரணம் வாசிப்பில் நனவு ஈகோவின் பங்கு மிகுதி. ஆகவே கோணங்கியும் பாழிக்கு ஒரு வாசகராகக் கூடும் என்றும் கட்டுரையாசிரியர் விளக்கம் தருகிறார்.\nகுற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிப்பிற்குள்ளான மக்கள் திரளை முன்னிலைப்படுத்திய நெடுங்குருதி, குற்றப் பரம்பரை, காவல் கோட்டம் ஆகிய மூன்று நாவல்கள் அடிப்படையில் ஜ.சிவக்குமார் எழுதியிருக்கும் கட்டுரை, இன்றைய உலகமயச் சூழலில் அரச பயங்கரவாதத்தை தமிழ் நாவல்கள் தன்னுடைய புனைவுவெளிக்கு உட்படுத்த வேண்டும் என்ற பேரவாவை முன் வைக்கிறது.\nசு. தமிழ்ச்செல்வியின் மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி ஆகிய ஆறு நாவல்களின் வழியே வெளிப்படும் பெண் மீதான வன்மம் மற்றும் எதிர்வினை குறித்த பெ. நிர்மலாவின் கட்டுரை, சராசரி பெண்ணின் பிரதிநிதிகளாக வரும் இக்கதை மாந்தர்கள் ஆணாதிக்கத்தின் முகவர்களாகச் செயல்படும் கொடுமையையும் அதன் மூலம் பெண் வர்க்கம் உள்ளாகும் இன்னல்கள் குறித்தும் பேசுகிறது.\nபொறுப்பற்று திரியும் ஆண்களுக்கான சிலுவை சுமப்பதோடல்லாது ‘கற்றாழை’ போன்று எவ்விடத்திலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடன் கண்ணகிகளாக பெண்கள் வாழ நேரிட்ட அவலத்தைச் சொல்லும் இந்நாவல்கள் வழி பெண்களின் உழைப்புப் பாத்திரத்தைத் தவிர பெண் என்ற தன்னிலை உருவாக்கம் பெறாத, இவற்றின் பொதுத்தன்மைகளை கணக்கில் கொண்டு விமர்சிக்காதது பெருங்குறையாகும்.\nதோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகீர் ராஜா, சல்மா போன்றோரது இஸ்லாமியப் புனைவுகளை ஆய்வுக்குட்படுத்தும் மு. நஜ்மா கட்டுரை பெண்கள் மீதான ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகள், மீறல்கள் போன்றவற்றை இப்புனைவுகள் பேசுவதை மையப்படுத்துகின்றன.\n‘சமகாலத் தமிழ் நாவல்’ (2000 - 2010) பற்றி பேசும் ஆ. பூமிச்செல்வம் கட்டுரை சாரு நிவேதிதா, எம்.ஜி. சுரேஷ், ரமேஷ் - பிரேம்,\nஎஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், வா.மு. கோமு, பா. வெங்கடேசன், சுதேசமித்திரன், அருணன், ஜோ.டி. குரூஸ், சு.தமிழ்ச்செல்வி போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களை கணக்கில் கொண்டு இனவரையியல் மற்றும் திணைசார் பண்பாட்டுப் பதிவு நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன் வரலாற்று (சுயசரிதை) நாவல்கள், பெண்ணிய நாவல்கள், த்லித்திய நாவல்கள், ‘விளிம்புநிலை மனிதர்கள்’ குறித்த நாவல்கள் என வேறுபடுத்திக் காட்டுகின்றது.\nசு. தமிழ்ச்செல்வி, யூமா. வாசுகி, சு. வெங்கடேசன் என 3 நாவலாசிரியர்களுடனான உரையாடலும் இடம் பெற்றுள்ளது. சில விடுபடல்கள் இருப்பினும் குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\n’மாற்றுவெளி’ 6-வது இதழ் அனிருத்தன் வாசுதேவன், அ. பொன்னி ஆகியோரை அழைப்பாசிரியர்களாகக் (Guest Editors) கொண்டு மாற்றுப் பாலியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கைதட்டி வரவேற்கவேண்டிய, பாராட்டத்தக்க பணி இது. அழைப்பாசிரியர்கள் தலையங்கத்தில் குறிப்பிடுவது போல் இது மாற்றுப்பாலியல் பற்றிய முழுத் தொகுப்பல்ல என்ற போதிலும், பொதுவெளியில் நடந்து வரும் சர்ச்சையைப் புரிந்து கொள்ளவும் பங்கு பெறவும் ஒரு ஆவணமாகப் பயன்படும் என்பது தன்னடக்கத்திற்காக சொல்லப்பட்டதாகவே இருக்கும். தமிழ்ச் சூழலில் இது குறித்த விவாதங்களை முன்னெடுக்க இவ்விதழ் களம் அமைப்பதாகக் கருதலாம்.\n‘பாலியல்பு, திருமணம், குடும்பம் - சில குறிப்புகள்’ என்ற மீனா கோபால் கட்டுரை பெண் உழைப்பு, பாலியல்பு பற்றியும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய பெண்ணியவாதிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் ஆய்வு செய்து இ.பி.கோ. 377 சட்டப்பிரிவு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பலனையும் ஆராய்கிறது.\nஅ. மங்கை தமிழக நிகழ்த்து கலைகள் சார்ந்த உரையாடலாக ‘உடல், பால்மை, பால் ஈர்ப்பு / வேட்கை அளிக்கைமை சார்குறியீடுகளை’ ஆய்வு செய்யும் கட்டுரை ஒன்றும் ‘உடல், வன்முறை, உரிமை:- இந்திய குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா - 2010’ பற்றிய அனிருத்தன் வாசுதேவன் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.\nதில்லி உயர் நீ���ிமன்றம் ஜுலை 02, 2009 அன்று சட்டப்பிரிவு 377 பற்றி அளித்த தீர்ப்பை விடுதலையின் பாதையாகக் கருதும் கட்டுரையும் இந்திய சட்டப்பிரிவுகள் 340, 362, 366, 368, 377 ஆகியன ‘க்வியர்’(Queer) பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் குறித்தும் இச்சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுவதையும் வலியுறுத்துகிறது. அரவானிகள் / திருநங்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் தமிழக அரசின் திட்டங்கள் பற்றிய கட்டுரையும் தமிழகத்தில் ஓரினச் சேர்க்கைப் பெண்கள் பற்றிய கட்டுரையும் உள்ளது. ஜி. நாகராஜனின் நாவல்களில் பாலியல் தொழிலாளி சித்தரிப்புக்களை ஒரு ஆங்கிலக் கட்டுரை பேசுகிறது.\nசமூக ஆர்வலரும், எழுத்தாளருமான மாயா சர்மா, வ. கீதா ஆகியோரின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. வ. கீதாவின் உரையாடல் 20 பக்கங்கள் வரை நீள்கிறது. பெண்ணியம், பெண்மொழி, பெரியாரின் பங்களிப்பு என இவ்வுரையாடல் விரிவாகப் பேசுகிறது. வான்மேகம் திரைப்பட விமர்சனத்தை ப்ரீதம். கே. சக்கரவர்த்தி எழுதியிருக்கிறார். லிவிங் ஸ்மைல் வித்யா, ப்ரேமா ரேவதி ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.\nபெங்களூருவில் ‘சங்கமா’ அமைப்புடன் அரவானிகள் உரிமைகள் மற்றும் பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ரேவதியின் The Truth about my life என்ற சுயசரிதையின் ஒரு பகுதி வ. கீதாவால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nஆவணம் பகுதியில் பாலியல் சார் சொற்களஞ்சியம், இந்தியத் தண்டனைச் சட்டம் - பிரிவு 377, மாற்றுப் பாலியல் இயக்கம் - நிகழ்வுகள், அட்டவணை, தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் மாற்றுப் பாலியல் பதிவுகள், மாற்றுப் பாலியல் தொடர்பான நூல்கள் மற்றும் குறும்படம் ஆகியன முழுமை என்று சொல்லாவிட்டாலும் ஓரளவிற்குத் தொகுக்கப்பட்டுள்ளன.\nமொத்தத்தில் ‘மாற்றுப்பாலியல் சிறப்பிதழ்’ தமிழ்ச் சூழலில் இது குறித்தான விவாதத்தை எழுப்பவும் படைப்புரீதியாக ஆக்கங்கள் மேலெழும்பவும் ஒரு உந்து சக்தியாக இம்முயற்சி பார்க்கப்பட வாய்ப்புள்ளது.\nகல்விப்புல ஆய்வுகள் (academic) மிகவும் மோசமான நிலையில் கெட்டித் தட்டிப் போன நவீன, பின் நவீன கூறுகளை உள்வாங்காத, சமூகத்தின்பால் எவ்வித அக்கறையும் கொள்ளாத தனித்தீவாக உள்ளது. இந்நிலையை மாற்றவும் ஆய்வுகளை செழுமைப்படுத்தவும் இம்மாதிரியான முயற்சிகள் துணைபுரியும். அந்த வகையில் ‘மாற்றுவெளி - ஆய்விதழ்’ இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்விப்புல ஆய்வுகள், சிற்றிதழ், மாற்றுப்பாலியல், மாற்றுவெளி ஆய்விதழ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே - அ.ம...\nஅன்னா ஹாசாரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் -அ...\nசெட்டிநாடு பவுண்டே­ஷ­னின் A School நிர்வாகத்திற்கு...\nகல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்வி...\nமுகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசின் புத...\nபெருந்திரள் மக்கள் பங்கேற்ற அரபுலக எழுச்சி\nவெகுசன சினிமாவுக்கான ஓர் ஆய்விதழ்: காட்சிப் பிழை த...\nசமச்சீர் கல்வி வழக்கு:- நீதி வென்றது\nதொல்லியல் - வரலாற்றறிஞராக புது அவதாரமெடுக்கும் அப்...\nONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொட...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (1)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (1)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வ�� உரிமைச் சட்டம் (2)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வ�� (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (2)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (1)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saranagadi.blogspot.com/2010/09/cunning-crow.html", "date_download": "2018-06-24T22:51:24Z", "digest": "sha1:EWZ4G75DFQ6W6SLZLYHIEDLNWU2BK5XV", "length": 6736, "nlines": 53, "source_domain": "saranagadi.blogspot.com", "title": "Hare Guruvayurappa: CUNNING CROW", "raw_content": "\nஒரு காட்டில் ஒரு சிங்கமும், புலியும், நரியும், காகமும் சேர்ந்து வாழ்ந்துவந்தன. அவர்களிடையே ஒரு நட்பு ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி சிங்கம் வேட்டையாடி கொண்டுவரும் உணவை சிங்கம் தின்றுவிட்டு மிச்சத்தை புலியும், நரியும் காகமும் புசிக்கும்.\nஇப்படியே பல காலம் சென்றது.நடுவில் ஒரு ஒட்டகம் பாதை தடுமாறி சிங்கம் இருக்கும் இடத்தில் வந்து சேர்ந்தது. அந்த நாள் ஒரு நல்ல நாளானாதால் சிங்கம் மகிழ்ச்சியுடன் இருந்தது. ஒட்டகத்தை கண்டவுடன் அதை வரவேற்று தன் நண்பனாக ஏற்றுக்கொண்டது. இது மற்றைய மிருகங்கள், காக்கைக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் சிங்கம் ராஜாவாயிற்றே\nஐந்தும் பல காலம் சேர்ந்தே சந்தோஷமாக காலத்தை கழித்துவந்தன. ஒரு நாள் சிங்கம் தான் முதுமை அடைந்துகொண்டிருக்கும் நிலமையை புரிந்துகொண்டது. முன்பு போல் இறையை தேட முடியவில்லை. திடீரென்று உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டது. ஆகாரத்தையும் புசிக்காமல் படுத்துவிட்டது.\nசிங்கத்தின் இந்தநிலையை கண்டு மற்றையவைகள் கவலைகொள்ள தொடங்கின. சிங்கம் சாப்பிடாததால் தங்களும் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று. ஒட்டகம் வெளியே சென்றதும் காகம், நரி, புலி மூன்றும் கூடி யோஜனை செய்தன. காகம் ஒரு யோஜனை தெரிவித்தது. அதன்படி பெரிய மிருகமான ஒட்டகத்தை சிங்கம் இறையாக்கி கொண்டால் -பல நாட்களுக்கு கவலை இல்லை என்றது. இதற்கு சிங்கம் ஒப்புக்கொள்ளாதே\nஅதைபற்றி என்னிட���் விட்டுவிடுங்கள், நான் சிங்கத்தை சம்மதிக்கவைக்கிறேன் என்றது காகம். நான் சொல்வதுபோல் நடந்துகொள்ளுங்கள் என்றது காகம்.\nகாகம் சிங்கத்திடம் வந்து அதன் நிலையை எடுத்து சொல்லி-தன்னை இறையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றது.\nசிங்கம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு நரி வந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியது. அதற்கும் சிங்கம் மறுத்துவிட்டது. புலியும் இதுமாதிரி கேட்டது, அதற்கும் சிங்கம் ம்றுத்துவிட்டது.\nஇவைகள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த ஒட்டகம் தான் சும்மா இருக்ககூடாது, தானும் அவ்வாறே செய்யவேண்டும் என்று கூட்டமாக நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்கு வந்து சிங்கத்திடம் தன்னை இறையாக ஏற்று கொள்ளுமாறு வேண்டியது. அந்த சமயம் புலி அதன்மீது பாய்ந்து ஒட்டகத்தை கொன்று அதை இறையாக சிங்கத்திற்கு அளித்தன.\nசிங்கமும் ஒட்டகம் தானே முன்வந்து தன்னை அளித்ததால் வருத்தப்படாமல் மறுபடும் பலம் பெற்று வேட்டையாட தொடங்கியது.\nசில சமயம் நல்லவர்கள் கூட சந்தர்ப்பவாதிகளால் கெட்டுவிடுகிறார்கள்.\nபாம்பும், தவளையும் ஒரு குளத்தில் பல தவளைகள் வசித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgarden.blogspot.com/2008/10/blog-post_06.html", "date_download": "2018-06-24T22:42:19Z", "digest": "sha1:HBTTRJN33SGMCCOLPB4DERYBWSB62BF4", "length": 20933, "nlines": 143, "source_domain": "tamilgarden.blogspot.com", "title": "தமிழ் பூங்கா: நேபாளம்: பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும்", "raw_content": "\nநேபாளம்: பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும்\nபூக்களின் வகைகள் அரசியல், சிந்திக்க, விழிப்புணர்வு\n\"எங்களுடைய பெண்கள் இயக்கம் ஆண்களுக்கு எதிரானதல்ல. அது ஒடுக்கு முறை நடைமுறைகளைக் கொண்ட நேபாள பழைமைவாத சமூகத்திற்கு எதிரானதாகும். இத்தகைய சமூகத்தில் 300 பெண்கள் பாராளுமன்றத்திற்கு வந்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது. உண்மையான மாற்றம் போராட்டம் மூலமே சாத்தியமாகும்.\" இவ்வாறு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் இயக்கத்தின் அரசியல் நிர்ணயசபைக்குத் தெரிவான பெண் உறுப்பினர் ஒருவர் கூறினார்.\nஅண்மையில் நேபாளத்தில் இடம் பெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் பிரதிநிதிகள் பலர் வெற்றி பெற்றனர். குறிப்��ாகப் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் மேற்படி சபையில் 33.21 வீதமாக உள்ளது. அதாவது 575 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் 191 பேர் பெண் பிரதிநிதிகளாவார். இவர்களில் 30 பேர் நேரடித் தேர்தல் மூலமும் மிகுதி 161 பேர் விகிதாசாரத் தேர்தல் அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர். ஆனால் 1999ம் ஆண்டு பழைய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே அதாவது 205 உறுப்பினர்கொண்ட பாராளுமன்றத்தில் 12 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர்.\nஆனால் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக 74 பேர் போட்டிக்கு நின்றனர். 39 பெண்கள் நேபாளக் காங்கிரஸிலும் 36 பேர் ஐக்கிய மாக்ஸிஸ லெனினிஸக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 13 பெண்கள் மாதேசிக் கட்சியிலும் வேட்பாளர்களாக இருந்தனர். இத்தகைய பெண் வேட்பாளர்கள் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.\nஅவர்களில் ஒருவர் ஹகாற்றி மாகர் என்பவர். அவரது கணவர் முடியாட்சியை எதிர்த்த மாஓவாதிகள் நடாத்திய போராட்டத்தில் தியாகியானார். தனது கணவனது இறப்பிற்கு பின்பும் கைக் குழந்தையுடன் நேபாளத்தின் பல பிரதேசங்களிலும் சென்று மக்கள் யுத்தப் போராட்டப் பணிபுரிந்த ஒரு போராளியாவார். அவரைப் போன்ற பெண்களின் பிரதிநிதிகள் நேபாளத்தின் 12.5 மில்லியன் பெண்களுடைய உரிமைகளுக்கான பிரதிநிதிகளாக உள்ளனர். அவர் கூறுகையில் 33 வீதத்துடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதமாக உயர வேண்டும் என்றார்.\nபெண்கள் பிரதிநிதித்துவம் என்பது வெறும் பதவிப் பிரச்சினை அல்ல. நடப்பில் இருக்கும் சமூக அமைப்பில் உள்ள பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் கொள்கையையும் நடைமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பிரதானமானதாகும்.\nமேற்படி பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இலங்கை, இந்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். குறிப்பாக இந்தியாவில் இதுவரை பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக்கப்படவில்���ை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஜனாதிபதி என்ற பொம்மைப் பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்கும் பிற்போக்கு நிலைதான் அங்கு காணப்படுகிறது. இங்கும் சிறிமாவோ, சந்திரிகாவைக் காட்டி பெண்களுக்கு அந்தஸ்து கிடைத்ததாகப் பெருமை பேசுவோர் உள்ளனர். ஆனால் நேபாளத்தின் பத்து வருட ஆயுதப் போராட்டமும் கிளர்ந்தெழுந்த ஐந்து பிரதான வெகுஜன எழுச்சிப் போராட்டங்களும் பெண்களின் பங்களிப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டன.\nநேபாளத்தில் மாஓவாதக் கட்சியின் பெண்கள் இயக்கம் சகல நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் மத்தியில் சமூக மாற்றம் நோக்கிய வெகுஜன அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்ததன் விளைவே அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க காரணமாகும்.\nமிகச்சரி. பெண்களும் அரசியல் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிரதிநிதித்துவப்படுத்த முன்வருவார்கள். இலங்கை-இந்திய பெண்களில் பலர் தமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.\nஉங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.\nபோராட்டங்களில் நாடக அரங்கத்தின் வகிபாகம்\nதேசிய கலை இலக்கியப் பேரவை - பகுதி ஒன்று\nஎத்தர்கள் வரலாறு எழுதினால் எப்படியிருக்கும்\nநேபாளம்: பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் ...\nஇப்போது பேஸ்புக் (Facebook) தமிழில்\nபூங்காவில் தற்போது இரசிக்கப்படும் பதிவுகள்\nஇப்பகுதியானது தற்போது பரிசோதனைக்காக விடப்படுகிறது. மேற்கொண்டு அர்த்தமுள்ள பகுதியாக இது மாற்றப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/10/blog-post_11.html", "date_download": "2018-06-24T22:29:41Z", "digest": "sha1:2WMEVTJXAZGQBTCCZDDVGOLP7RHXXSHO", "length": 30732, "nlines": 571, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: கமலின் அரசியல் எதிர்காலம்", "raw_content": "\nசமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாள���். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.\nநானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன்.\nடிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா” என அவர் பொரும ஆரம்பித்தார்.\nநண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை\n”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்\nஅக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை\nகமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.\nஜல்லிக்க��்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை\nநண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”\n“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே\n“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”\n“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”\n“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”\n“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன\n“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”\n“அதனால் அவருக்கு என்னங்க லாபம்\n”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும�� போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”\n“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா\n“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”\n“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்\n“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”\n“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”\n“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”\n“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”\n“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக\nLabels: அதிமுக, அரசியல், ஊடகம், கமலஹாசன், பா.ஜ.க\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/10/blog-post_923.html", "date_download": "2018-06-24T22:19:29Z", "digest": "sha1:SELOQVIZRSBDVCYYW5JX22FPRGX3XUEL", "length": 23897, "nlines": 222, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !", "raw_content": "\nஇறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:\n224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி வ...\nஅதிரையில் ADT நடத்தும் பொதுக்கூட்டம் அதிரை நியூஸில...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம்...\nபேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅதிரையில் வடகிழக்கு பருவ மழை \nதற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்த...\nஅதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட...\nஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து:...\n [ ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்க...\nஅதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் ...\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் வ...\nதமீமுன் அன்சாரி நடத்திய கூட்டத்தில் அதிரை சர்புதீன...\nமீத்தேன் பாதிப்பை விளக்கி படமெடுத்த இயக்குநருக்கு ...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஷா & ஷா' மென்ஸ் வே \nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் ச...\nபேரூராட்சி செயல் அலுவலர் சட்டை கிழிப்பு - ஊழியர் த...\nதமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக அஹமது ஹாஜா மீ...\nகவிழ்ந்த கண்டெய்னரை மீட்டெடுக்கும் பணி தீவிரம் \nதமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகி...\nபுறக்கணிக்கப்படும் 17 மற்றும் 19 வது வார்டுகளின் அ...\nஅதிரையில் கடல் உயிரி தாக்கி 5 மீனவர்கள் பாதிப்பு \nதி இந்து தமிழ் - மாலை முரசில் வந்த நம்ம ஊரு செய்தி...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் ட்ரக் கவிழ...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்க ...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்காக உணவு தயார் செய்வ...\nஅதிரையை சுற்றும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி \nவாகன விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி \nநாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கே...\n [ AJ பள்ளி முன்னாள் தலைவர் ஹாஜி செ...\nஅதிரையில் அண்ணா சிங்காரவேலு பட்டிமன்றம் நிகழ்ச்சி ...\nஅமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாக...\nஅதிரையில் இரத்த பரிசோதனை என்ற பெயரில் குளறுபடியா \nஅதிரையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை \nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nவாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் படுகாயம் \nஅதிரை அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச ஹத்...\nமறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: நேரட...\n [ முஸ்லிம் லீக் நகர தலைவர் K.K. ஹா...\nமல்லிபட்டினத்தில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்த...\nஅதிரையில் தமுமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா:...\nமமக அதிரை பொதுக்கூட்டம் அதிரை நியூஸில் நேரடி ஒளிப்...\nஅமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை \nஅதிரை திமுக அவைத்தலைவர் உடல் நலம் பெற துஆ செய்வோம்...\nஅதிரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள...\n ( ஃபாம்கோ பிரிண்டர்ஸ் ஹாஜி முஹம்மது...\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல்: 'அரசியல் விமர்சகர்' அ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பெருந்திரள...\nதிருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங...\nபிளாஸ்டிக் பயண்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் \nமரண அறிவிப்பு [ தினகரன் அதிரை நிருபர் செல்வகுமார் ...\n [ சோட்டா சேக் மதீனா அவர்களின் மகள்...\nஅதிரையில் கொடுவா மீன் கிலோ ₹ 450/- க்கு விற்பனை \nமதுக்கூர் தமுமுக-மமக ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய த...\n'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்'- 'நீர்நிலைகள் மீட்...\nஅதிரை அருகே டேங்கர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோ...\nகராத்தே போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ...\nஅதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகு...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் எ...\nWSC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளிப்பு ந...\n [ மேலத்தெரு N.P.A அலி அக்பர் அவர்க...\n [ கனரா பேங் சம்சுதீன் அவர்கள் ]\nஹபீபா இல்லத்திருமண விழாவில் அதிரையர் பங்கேற்பு \nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nமாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி: காதிர் முகைதீன்...\nமுன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகம்மது அலியா...\nஅதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்ட...\nஅதிரை WSC நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர...\nஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் உயர்வு \nஅதிரையில் புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அடிக்க...\nஅதிமுக தொடக்க தினம்: அதிரையில் உற்சாக கொண்டாட்டம் ...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி ...\nஅதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி: காணொளி - பகுதி I\nபள்ளி மாணவிகள் மத்தியில் பேராசிரியரின் எழுச்சி உரை...\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிரையில் முஸ்லீம் ...\nஅதிரையில் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு \nஅதிரையில் இயங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பேர...\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி...\nமுத்திரைத்தாள் விற்பனை அலுவலக பணிக்கு உடனடி ஆள் தே...\nஅதிராம்பட்டினம் கடலில் சிக்கிய 200 கிலோ எடையில் ரா...\nஅதிரை பேருந்து நிலைய தனியார் வாகன ஆக்கிரமிப்புகளை ...\nதான் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ...\nதஞ்சையில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இளைஞர் எழு...\nஅதிரை ஆட்டை கழுதையாக்கிய ஊரா \nஅதிரையில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் காயம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே பயணத்திட்ட ...\nஎன்னோடக் கதையைக் கேளுங்கள் என�� சொந்தங்களே \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி \nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2015 26.10.2015 முதல் 31.10.2015 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று காலை 11.00 மணியளவில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்திய நாட்டின் பொதுப் பணியாளர்களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லாத் துறைகளிலும் நேர்மையும் ஒளிவு மறைவற்ற தன்மையும் இடம் பெறுவதற்கு, தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று இதனால் உளமார உறுதி கூறுவோம்.\nஊழலை அறவே ஒழித்திட நாம் வாழ்வில் இடையாறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்.\nநாம் விழிப்புடன் நமது அமைப்பின் முன்னேற்றம் மற்றும் நற்பெயருக்காக பணியாற்றுவோம்.\nஒன்றுபட்டு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, நமது அரசுக்குப் பெருமை சேர்ப்பதுடன் நமது நாட்டு மக்களுக்கு உயர் நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம்.\nஎவ்வித அச்சமும் தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி நமது கடமையை ஆற்றுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுலவர் திரு.பெ.சந்திரசேகரன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (லஞ்ச ஒழிப்பு) திரு.ஜெ.ரெத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு.கணேசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.\nகடலுார் கலெக்���ர் அலுவலகத்தில், ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்த சில மணி நேரத்தில் 11,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, துணை கலெக்டர் லஞ்ச பணத்துடன் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வந்தது.\nஒவ்வொரு மனிதனும் லஞ்சத்திற்கு எதிராக குரல்கொடுத்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு பயம் வரும் அந்த பயத்தை மூலதனமாக வைத்து லஞ்சத்தை ஒழித்துவிடலாம். லஞ்சம் வாங்குகிறர்கள என்று அரசு அதிகாரிகளை குறை கூறுவதைவிட லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று ஒவ்வொரு குடிமகனும் உறுதிமொழி எடுத்தாலே இந்த லஞ்சப்பேயை ஒழிக்கலாம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=13", "date_download": "2018-06-24T22:20:13Z", "digest": "sha1:AAHTY5HX7OP3ZGSJ5AJOHAOCUGKR7HEM", "length": 3750, "nlines": 57, "source_domain": "www.dinakaran.com", "title": "World news, World current events, World articles, tamil news paper - Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசொத்து பிரச்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு\nதிமுக சார்பில் ரத்ததான முகாம்\n2018-20ம் ஆண்டுக்கான தேர்தல் சினிமா பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகள் தேர்வு\n சுயேச்சை வேட்பாளருக்கு 40,000 கோடி���்கு சொத்து : பாகிஸ்தான் தேர்தலில் பரபரப்பு\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/356137.html", "date_download": "2018-06-24T22:29:08Z", "digest": "sha1:IU5S4BASDIWIU56PAO7RD2D5EXF5DQAM", "length": 26201, "nlines": 168, "source_domain": "eluthu.com", "title": "குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா தொகுப்பு - கட்டுரை", "raw_content": "\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா தொகுப்பு\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால் வெற்றுப்புகழுரைகள் அல்ல அவை என்பதையும் உங்கள் பேச்சு காட்டியது. மிகத்தேர்ந்து வாசித்து மிகக்கறாராக மதிப்பிட்டுத்தான் கவிஞர்களை தெரிவுசெய்கிறீர்கள், அதன்பின் விருதை அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அளிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களும் நீங்களும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிலிருக்கும் ஒழுங்கும் பிரமிக்கத்தக்கவை. கண்டராதித்தனைப்பற்றி எல்லா கோணங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் உண்மையான விருது என நினைக்கிறேன்\nகவிதையை இப்படி அடையாளப்படுத்தி அதை முன்னிறுத்தினால்தான் அதற்கு வாசகர்கள் அமைகிறார்கள். கவிதையை கவிஞர்களே வாசிக்கும்போது ஒரு சிறிய தீவிரமான சூழல் உருவாகிறது. ஆனால் அது கவிஞர்களைக் காலப்போக்கில் தேங்கிநிற்கவும் செய்யும். ஒரு தனித்தன்மையை அடைந்தபின்னர் அதிலேயே கவிஞர்கள் நின்றுவிடுகிறார்கள். ‘கவிதை புரிந்துகொள்ளப்பட்டும் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டும் விரிவடைகிறது’ என்று சொல்வார்கள். கவிதையை விரித்தெடுப்பவர்கள் வாசகர்களாகவே இருக்கவேண்டும். அத்தகைய வாசகர்களிடம் படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கும் ஒரு முயற்சி இந்தவிருது\nநேற்றைய மாலையை ஒரு கவியணியாக எனக்குள் சூட்டிக்கொள்ள முடிந்தது, மெல்ல ஒருவித அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நான் சில விஷயங்களில் துள்ளி எழுந்தேன் ..\nஅழகானதொரு விழா, நூல் பிடித்தாற்போல அத்தனையும் எப்போதும்போல சரியாகவே நடந்தது,\nசிறிது நேரதாமதமாக வந்ததால் விஷால், சுனில் அவர்களின் கேள்வி பதிலில் பங்குகொள்ள தயக்கமிருந்தது…\nவிழாவின் தொகுப்பாளர் ராஜகோபாலின் உரை அவரைப்போலவே அழகான நளினம் எப்போதும்போல..\nசிறில் அவர்கள் உச்சரிப்பை தமிழில் இன்றே முதலில் கேட்டேன், ஒரு மயக்கும் ரிதம் ஓடியது அதில் …\nதொடர்ந்த பெருந்தகை ராஜீவன் அவர்களின் உரையில் எழுத்தைப் பற்றிய தெளிவானதொரு சித்திரத்தை அளித்தார், எப்போதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அது எப்படி மலையாளிகளுக்கு மட்டும் அப்படி ஒரு குளிர் குரல் அமைந்துவிடுகிறதென்று,\nவிருது வழங்கியபோது கலாப்ரியா அவர்களும் கண்டராதித்தன் அவர்களும் உணர்ச்சி மேலீட்டில் கட்டி அணைத்து, முத்தமிட்டுக்கொண்டது என்நோற்றான் கொல் எனும் சொல்லை நினைவூட்டிய அழகிய தருணமது..\nகாலாப்ரியா அவர்களும் நானும் முகநூல் நட்பு வட்டத்துக்குள் இருந்தாலும் இதுவே எங்களின் முதல் சந்திப்பு, எழுபது என்பதுகளின் கவிஞர்களை பட்டியலிட்டு அவர் அளித்த உரை நேர்த்தி..\nஅஜயன் பாலா அவர்கள் இளம் ரத்தமாகவே தன்னியல்பில் பேசினார் என்பதைவிட தன்னை பகிர்ந்துகொண்டார் என்றே புரிந்துகொண்டேன்…\nகாளிபிரசாத் பேச்சு ஒரு அழகியலென ரசிக்க வைத்தது, திவ்ய பிரபந்தங்களையும் நவீனத்துவ கவிதைகளையும் பஞ்சாமிரதத்தின் தேன் என கலந்தளித்தார் நல்ல இனிமை…\nஉ ங்கள் புதுமை உரைக்கென காத்திருந்தேன், நீங்கள் மைக் முன்னால் வந்ததும் சட்டென ஒரு திறப்பு, நீங்கள் இப்படிதான் பேசுவீர்கள் என்று நினைத்தேன் அப்படியே அசத்தினீர்கள், நான் என்றும் இப்பேச்சுக்கு அடிமையாகவே நிலைக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன் ..\nவிருது நாயகன் அவர்கள் தன் ஏற்புரையை வாசித்தபோது தோன்றியது, இவர் எழுதும்போது வேறு உலகில் நிறைந்திருப்பார் போல என்று…மகிழ்ச்சி ததும்பி உணர்வு அவர் குரலில் கலந்து வீசியது..\nசௌந்தர் நன்றியுரையில் யாரையுமே விட்டுவிடாமல் சொல்லி���ிட்டார் என்பது அவரின் வாசிப்பில் உணர்ந்தேன்\nஅனைத்துக்கும் மேல் குமரகுருபரனின் கண்கள் நினைவில் இல்லையென்று சொல்லி ஒரு நொடி உங்கள் உள்ளுக்குள் ஓடிய நெகிழ்வின் மெல்லிய ஒலியை என் காதுகள் கேட்டது, அது உங்கள் கண்களிலும் தெரிந்தது, உண்மைதான் ஜெ சிறு வயது முதல் நான் கண்களைப் பார்த்தே பேசுவேன், என்னுள் இன்று ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளன, அவற்றில் சிலர் இல்லையென்றாலும் அந்த கண்கள் உயிரின் நீட்சிதான்.\nஅனைவரும் உரைகளை கேட்டுவிடுவார்கள் என்பதால் அதை பற்றி விரிவாகச் சொல்லவில்லை .\nகண்டராதித்தன் பரிசுவழங்கும் விழாவும் அதற்கு முன்பு நிகழ்ந்த நாவல்குறித்த விவாதமும் ஒருநாள்முழுக்க இலக்கியவிழாவில் திளைத்த அனுபவத்தை அளித்தன. வழக்கமான இலக்கியவிழாக்களில் விழாமுடிந்தபின்னர் ஒரு பெரிய சோர்வு உருவாகும். பெரும்பாலானவர்கள் படிக்காமல் வருவார்கள். இலக்கியம் சார்ந்த விவாதம் ஒருவர் பேசியதுமே திசைதிரும்பி சமகால அரசியல்விவாதமாக ஆகிவிடும். வழக்கமான ஃபேஸ்புக் சண்டைகளாக முடியும். அது நிகழவில்லை என்பதே பெரிய ஆறுதல்.\n[அதை நம்மவர் கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள்] அதோடு தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட மொக்கையானது ஜோவியலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு எதையாவது சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது.\nசென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு வருவதென்பது பெரியவேலை. எனக்கு இரண்டுமணிநேரப் பயணம். அதை வீணடிக்கக்கூடாது என்பதனால் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். உங்கள்மேல் உள்ள நம்பிக்கையால் கூட்டத்திற்கு வந்தேன். நம்பிக்கை வீணாகவில்லை. சிறந்த ஓர் இலக்கிய நிகழ்வு.\nமுதல் நாவல் அரங்கில் விஷால்ராஜா மிகவும் தன்னம்பிக்கையுடனும் நல்ல குரலுடனும் பேசினார். உலகசிந்தனை நாவல்களை எப்படியெல்லாம் வடிவமைக்கிறது, அதன்விளைவான நாவல்கள் என்ன என்பதைப்பற்றிய ஆழமான பேச்சு. கட்டுரையாக வாசிக்காமல் பேசியது ஒரு பெரிய விஷயம்.\nஅதன்மீது இரு எதிர்வினைகளுமே வேறுவேறு கோணங்களைத் திறப்பனவாக இருந்தன. அந்த முதல்கட்டுரையை மறுக்காமல் அதில் மேலும் கொஞ்சம் சேர்க்கவே இருவரும் முயன்றனர். சுனீல் கிருஷ்ணன் தேர்ந்த மேடைப்பேச்சாளராகப் பேசினார். சிவம��ியன் கொஞ்சம் பதறினாலும் அவருடைய பேச்சு நன்கு தயாரிக்கப்பட்டதாகவும், உவமைகள் வழியாகச் சொல்ல முயல்வதாகவும் இருந்தது.\nஇதுவும் ஒரு சிறந்த விஷயம். எல்லா பேச்சாளர்களும் சிற்றிதழ்க்காரர்களின் ஜார்கன்கள் இல்லாமல் சுயமான உவமைகள், அனுபவக்குறிப்புக்களுடன் அசலான கருத்துக்களையே சொன்னார்கள். மேற்கோள்கருத்துக்களே இல்லை. விவாதமும் பல புதியகேள்விகளையும் திறப்புகளையும் உருவாக்குவதாக அமைந்தது. இரண்டுமணிநேரம் செறிவான ஓர் இலக்கியவிவாதம் இன்றைக்கு மிக அரிதானது.\nபரிசளிப்புவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. டி.பி.ராஜீவனின் பேச்சு தலைமையுரைக்குத்தக்க ஓட்டமும் விரிவும் கொண்டிருந்தது. மலையாளக்கவிதை நேரடி அரசியல் ஈடுபாட்டின்காரணமாக தேங்கி ஜார்கன்களாக ஆகிவிட்டது என்றும் தமிழ்க்கவிதை வழியாகவே மூச்சுவாங்கி புத்துணர்ச்சி அடைய முடிகிறது என்றும் சொன்னார். தமிழ்க்கவிஞர்களிலேயே நல்ல கவிதைகள் எழுதிவந்தவர்கள் பரபரப்பு புகழுக்காக அரசியல் ஜார்கன்களை எழுத ஆரம்பித்திருக்கும் காலம் இது. நமக்கு சரியான எச்சரிக்கை அது\nகலாப்ரியாவின் வாழ்த்துரை தன் இளவலை வாழ்த்தி உச்சிமுகர்வதாக இருந்தது. காளிப்பிரசாத் தன் கவிஞனை எப்படிக் கண்டுகொண்டேன் என்றுபேசினார். அஜயன்பாலா கவிஞனின் மூர்க்கமும் அன்பும் நிறைந்த ஒருமுகத்தை சித்திரமாகக் காட்டினார். கூடவே அவருடைய கவிதைகள் செயல்படும் இருதளங்களையும் சுட்டிக்காட்டினார்.\nஉங்கள் உரை கொஞ்சம் சீண்டும்தன்மை கொண்டது. ஒரு விவாதத்தை உருவாக்கவும் அதன்வழியாகக் கவிதை பற்றிப் பேசவைக்கவும் முயல்கிறீர்கள் என உங்களைக் கவனித்துவரும் என்போன்றவர்களுக்குப் புரிந்தது. அது தேவைதான். முகநூலில் சர்ச்சைகளிலேயே பொழுது ஓடிக்கொண்டிருக்கையில் நவீனக்கவிதைபற்றி எவராவது விவாதித்துச் சூடுபறக்கட்டுமே.\nஆனால் நவீனக் கவிதைகளில் ‘நல்ல கவிஞர்கள்’ அனைவருமே நீங்கள்சொன்ன பொதுக் கருத்தியல்கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்றீர்கள். அது அப்படி அல்லாதவர்கள் நல்ல கவிஞர்கள் அல்ல என்று சொல்வதுபோல ஆகிவிட்டதே, கவனித்தீர்களா பொதுவான நல்ல கவிஞர்களின் தரத்திலிருந்து தன் மொழியால் எப்படி கண்டராதித்தன் மேலும் ஒருபடி மேலே செல்கிறார் என்று சொல்லி அதனால்தான் அவர் உங்களுக்கு உகந்த கவிஞர�� என்றீர்கள்.\nஒரு சிந்தனையாளராக தொடர்ந்துசெயல்படும் உங்களுக்குக் கவிஞர்கள் தர கருத்து ஏதுமில்லைதான். பொதுவாகவே நாவலாசிரியர்களுக்கு கவிஞர்கள் அளிப்பது மொழிநுட்பத்தை, படிமங்களை மட்டும்தான். அதைத்தான் நீங்களும் சொன்னீர்கள். கவிஞர்கள் சொல்லும் கருத்துக்களை நாவலாசிரியர்கள் உலகமெங்கும் பொருட்படுத்தியதே இல்லை\nநிகழ்ச்சிக்குப்பின் உங்களிடம் ஒருசில சொற்கள் பேசமுடிந்தது. சிறந்த நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சிக்குப்பின் பலவாரங்களுக்கு ஏதாவது யோசிக்கக் கிடைத்தால் அது பெரிய வெற்றி. எவருமே நிலைவிட்டோ பொருளற்றதாகவோ பேசவில்லை. சிறப்பாகத் திட்டமிடப்பட்டு சரியாக நிகழ்த்தப்பட்ட ஓர் இலக்கிய நிகழ்வு. நன்றி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2017/01/31/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-24T22:41:11Z", "digest": "sha1:FUS27EK7Y3WWGNE7GIHSW4J5T6MJGDOY", "length": 13466, "nlines": 214, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கமே அணி வகுத்து வருகின்றனர்.எஸ்.வி.ரமணி. | kaverikkarai", "raw_content": "\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கமே அணி வகுத்து வருகின்றனர்.எஸ்.வி.ரமணி.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கமே அணி வகுத்து வருகின்றனர்.எஸ்.வி.ரமணி.\nசசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சில நாட்களிலேயே, அவரே முதல்வர் பதவியையும் அலங்கரிக்க வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்ட சில அதிமுக எம்.பி.க்கள் குரல் உயர்த்தினர். அதனால், தன்னுடைய ராஜினாமா கடித்தை ஓ.பி.எஸ். சசிகலா தரப்பினரிடம் ��ொடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டு மற்றும் ஆந்திர முதல்வரிடம் பேசி தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி பெற்றுத் தந்தது உள்ளிட்ட விவகாரங்களில் கார்டன் தரப்பை ஆலோசிக்காமல் ஓ.பி.எஸ் செயல்பட்டதால், அவர் மீது சசிகலா குடும்பத்தினர் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும், கார்டன் தரப்பில் இருந்து அனைத்து கோரிக்கைகளையும் ஓ.பி.எஸ் நிறைவேற்றி தருவதில்லை எனவும், இதனால் பல நெருக்கடிகளை தாண்டி முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கூட, சசிகலா குடும்பத்தினருக்கு வி.வி.ஐ.பி பாஸ் கொடுக்க ஓ.பி.எஸ் மறுத்தார் என செய்திகள் வெளியானது. இப்படி போயஸ் கார்டன் வசம் பாராமுகம் காட்டுவதால்தான், சமீபத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், மேடையில் இருக்கை ஒதுக்காமல், முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டத்தோடு கூட்டமாக அமரவைக்கப்பட்டு சசிகலாவால் பழிவாங்கப்பட்டார் எனக்கூறப்படுகிறது.\nஜெயலலிதா இருக்கும் போது, அதிமுக சார்பாக நடைபெறும் கூட்டங்களில் அவருக்கு அருகில் பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்படும். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தனக்கு தனி இருக்கை போட்ட சசிகலா, கூட்டத்துடன் முதல்வரை அமர செய்தது பன்னீர்செல்வத்துக்கு அவமானம் இல்லை, தமிழக மக்களை அவமதிப்பதாகும். இது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.\nமேலும், முதல்வர் பன்னீர் செல்வத்தை சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் இப்படி அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வது, அதிமுக எம்.ல்.ஏக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதேபோல், கார்டன் தரப்பில் இருந்து அவருக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளையும் அவர்கள் கவனித்தே வருகிறார்கள். எனவே, பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கமே அணி வகுத்து நிற்பதாக தெரிகிறது. சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரின் செயல் மூலம் ஓ.பி.எஸ் பலம் பெற்று வருகிறா���் எனக்கூறப்படுகிறது.\nமக்களின் பலமே ஒபிஎஸ் அவர்களின் பலம்.நன்றி,வணக்கம்.\n« மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின் லேடன் படத்துடன் வலம் வந்தார்கள் யார்\nதி.மு.க. ஐந்து ஆண்டுகளுக்கு ஓ.பி.எஸுக்கு ஆதரவு தரும். துரைமுருகன் பேச்சு.எஸ்.வி.ரமணி. »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867095.70/wet/CC-MAIN-20180624215228-20180624235228-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}